Romance வித்யா வித்தைக்காரி 2.0!!!
#81
Slowly turning hot
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#82
Good one
Like Reply
#83
வித்யா வித்தைக்காரி
【36】

ஜாக்கெட் மேல் தெரிந்த சதைகள் மேல் மீண்டும் வளன் முத்தம் கொடுக்கும் போது வித்யா உடலில் எந்த எதிர்ப்பும் சிணுங்கலும் இல்லை. ஆனால் அவளது வாய் மட்டும் தொடர்ந்து "என்ன விடுங்க" என முனகிக் கொண்டிருந்தது.

அவள் எழுந்து ஓட முடியாத அளவுக்கு தன் கால்களால் வித்யாவை இறுகப் பிடித்து கொஞ்சம் மேல் நோக்கி நகர்ந்து கழுத்தில் முத்தம் பதிக்கும் போது "என்ன விடுங்க" என மீண்டும் முனகினாள்.

"சரி, விடுறேன்" என சொல்லிக் கொண்டே வளன் சேலையில் கையை வைத்து மேல்நோக்கி தூக்க, வித்யாவின் உடல் அதிர்ச்சியிலும் பயத்திலும் தன் எதிர்ப்பை காட்டியது.

வளனின் தோளில் கையை வைத்து தள்ளி "என்னை விடுங்க விடுங்க" என சத்தம் போட்டுக் கொண்டே பின்னோக்கி நகர்ந்தாள். அவள் தலை கட்டிலின் தலைப் பகுதியில் இடிக்க, அதற்கு மேல் அவளால் நகர முடியவில்லை. கழுத்தில் இருந்து வளனின் வாய் அவளது முலைகள் மீது உரசியது. அவள் முலைகளின் மீது மூச்சுக் காற்று வீசியது.

ஜாக்கெட்டுக்குள் இருந்த முலைகள் மீது வளன் தன் முகத்தைப் புரட்ட வித்யாவின் பதட்டம் அதிகமானது.

நீங்க பாஸ் ஆனதுக்கு பிறகு(பண்ணலாம்) என தடுமாறியபடி சொன்னாள்.

பாஸ்ஸா?

இல்லை, உங்க ப்ராஜக்ட் முடிஞ்ச பிறகு, இப்போ என்னை விடுங்க.. 

"என்னை விடுங்க" என வித்யாவின் உடல் அசைய அசைய வளனின் முகத்தில் அவள் முலைகள் நன்றாக தேய்த்தன. வளனின் உறுப்பு மெல்ல மெல்ல விறைப்பு நிலையை அடைய ஆரம்பித்தது.

"ஐ லவ் யூ" என சொல்லி முலைகள் மேலிருந்த ஜாக்கெட் மீது முத்தங்களை பதித்தான் வளன்.

தன் காதலை சொன்ன கணவனை அதிர்ச்சியில் பார்த்தாள். ஆனால் வித்யா எந்த எதிர்ப்புமில்லாமல் அடங்கியிருந்தாள்.

மீண்டும் ஜாக்கெட் மேல் முத்தம் கொடுத்து "ஐ லவ் யூ" சொன்னான் வளன்.

தன் மனைவியும் "ஐ லவ் யூ" சொல்வாள் என எதிர்பார்த்து அவள் முகத்தைப் பார்த்தான்.

இப்படி தான் சொல்வீங்களா?

வேற எப்படி சொல்லணும்?

தன் கணவன் தன்மேல் படுத்திருக்கிறான் என்பதை மறந்து, ஆர்வக் கோளாறில் "பூ" கொடுத்து.. 

வித்யா நகர முடியாத அளவுக்கு அவளது தொடைகளின் இருபுறமும் கால்களை வைத்திருந்த வளன் நிமிர்ந்தான். வித்யாவின் கண்கள் தன் கணவனின் டிராக் சூட்டை முட்டிக் கொண்டிருக்கும் சுண்ணி ஏரியாவை பார்த்தது. அதைப் பார்த்தவளுக்கு வெட்கம் வர தன் தலையை திருப்பிக் கொண்டாள்...

முலைகளை பிடித்து "ஐ லவ் யூ" என்றான். "அய்யோ, ச்சீ" என அவன் கைகளை தட்டிவிட்டாள்.

என் கையில "பூ" இல்லை. பூப்போன்ற இதுதான் இருக்கு என மீண்டும் முலைகள் மீதிருந்த தன் கையால் அவற்றை நன்றாக பிடித்து கசக்கினான்.

"என்னை விடுங்க" என மீண்டும் சொன்னவளின் கண்களில் கண்ணீர் வழிய, அதைப் பார்த்தவன் தன் மனைவி மேல் கொஞ்சம் இறக்கப்பட்டான். அவள் மேலிருந்து இறங்கி பெட்டில் அவளருகில் படுத்தான். வளன் முதன் முறையாக தன் மனைவியிடம் "சாரி" கேட்டான்.

அவிழ்ந்து ஓரமாக கிடந்த முந்தானையை அவசர அவசரமாக தன் மார்பகங்கள் மீது எடுத்து போர்த்திக் கொண்டாள். ஆனாலும் கண்ணீர் வருவது நிற்கவில்லை.

"நீங்க உங்க ப்ராஜக்ட் முடிஞ்ச பிறகுன்னு தான சொன்னீங்க" எனக் கேட்க, அவளைப் பார்த்தபடி ஒருக்கழித்துப் படுத்து அவள் வயிற்றின் மீது கையை வைத்து மீண்டும் "சாரி" கேட்டான். கொஞ்ச நேரம் இருவரும் அப்படியே அமைதியாக இருந்தார்கள். சற்று நேரம் கழித்து வளன் தன் லேப் அறைக்குள் நுழைந்தான்.

வளன் கிளம்பும் வரை சோகம் நிறைந்து அமைதியாக இருந்தவள். நடந்த விஷயங்களை நினைத்துப் பார்க்க பார்க்க தன்னையறியாமல் அவள் முகத்தில் புன்னகை. இரவு உணவு சமைக்கும் நேரம் வர, கீழே சென்றவளிடம் வள்ளி நடந்த விஷயங்களை விசாரிக்க ஆரம்பித்தாள்.

எல்லாம் சக்சஸ்ஸா?

இல்லை அத்தை, ரிசர்ச் ப்ராஜக்ட் முடியட்டும்னு சொன்னாங்க.

நீ ஏண்டி சரின்னு சொன்ன என மருமகளை கடிந்து கொண்டாள் வள்ளி.

வேற என்ன சொல்ல என்பதைப் போல தன் அத்தையை மலங்க மலங்க பார்த்தாள்.

நீ மட்டும் இன்னும் 10 மாசத்துல பேரன் பேத்தி பெத்து தரலை, உன்னை நானே டிவோர்ஸ் பண்ணிடுவேன்.

ஒண்ணுக்கே வழியில்லைன்னு சொன்னா இதுல உங்களுக்கு ரெண்டு வேணுமா? இதெல்லாம் ரொம்ப ஓவர் அத்தை என வெங்காயம் நறுக்க கத்தியை எடுத்தாள்.

"நீ நினைச்சா முடியும், ட்ரை பண்ணுடா பிளீஸ் "என வித்யா கன்னத்தில் தட்டினாள் வள்ளி.

அய்யோ அத்தை, உங்க புள்ளைய பத்தி தெரிஞ்சும் இப்படி பேசுறீங்களே என வித்யா சொல்ல இருவரும் சிரித்துக் கொண்டே சமையல் வேலைகளை தொடர்ந்தார்கள்.

மறுநாள் எல்லாமே சாதாரணமாக சென்றது. தன்னை வேலை செய்ய விடாமல் நோண்டி தொந்தரவு செய்வாள் என யூகித்த வளனுக்கு மட்டும் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.

அதே வேளை வித்யா நடந்து கொள்ளும் விதத்தில் சில  மாற்றங்களை கவனித்தான் வளன். அவனைப் பார்க்கும் போதெல்லாம் சிரித்தாள், ஆனால் சீண்டவில்லை. என்ன தான் வேலை கெடும் என நினைத்தாலும் தன் மனைவி தன்னை தொந்தரவு செய்ய வேண்டும் என உள்மனது ஏங்க ஆரம்பித்தது.

வளன் முலைகள் மீது கைவைத்து "ஐ லவ் யூ" சொன்னதை திரும்ப திரும்ப மனதுக்குள் நினைத்து சிரித்தாள். அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவன் பின்னால் சென்று கட்டிப் பிடிக்க வேண்டும். அவன் ஏதாவது சொன்னால் உங்க வேலையைப் பாருங்க "நான் என் புருஷன கட்டிப்பிடிப்பேன்" என சொல்லணும்.

அவன் கைகளுக்கு நடுவில் நின்று நான் எல்லாம் பண்றேன் நீங்க சொல்லுங்க எனக் கேட்கணும். அப்படி பண்ணும் போது வளனின் ஆணுறுப்பு தன் மேல் இடித்தால் எப்படியிருக்கும் என பல்வேறு கிக்கான விஷயங்களை எண்ணிப் பார்த்தாள்.

ஒருவேளை வேலையை முடிக்க முடியாமல் ப்ராஜக்ட் டெட்லைன் முடிந்துவிட்டால் நிச்சயமாக தன் வாழ்க்கை நரகமாக இருக்கும். வளன் பிரிந்து போகும் வாய்ப்புகளும் அதிகம் என்பதால்தான் தன் ஆசையையும் குறும்புத்தனத்தையும் அடக்கிக் கொண்டு சும்மா இருந்தாள்.

சீனி வீட்டுக்கு விருந்துக்கு செல்ல வேண்டிய நாளும் வந்தது. சேலை உடுக்கவா எனக் கேட்டவளிடம் வேண்டவே வேண்டாம் என உறுதியாக சொல்லிவிட்டான். சற்று குனிந்தால் முலைப்பிளவு தெரியும் அளவுக்கு சுடிதார் டாப் போட்டாள். அந்த ஆடையையும் மாற்ற சொன்னான். துப்பட்டா எடுத்து போட்டுக்காட்டி இப்ப ஒண்ணும் தெரியாது என்றாள்.

அப்படியா தெரியாதா என அவளை நெருங்கி வந்தவன் கழுத்துப் பகுதியில் இருந்த துப்பட்டாவை கீழே இழுத்து, சுடிதாரை கழுத்துப் பகுதியில் இழுத்து உள்ளே பார்த்து "எல்லாம் தெரியுது" என சொல்ல..

"ச்சீ போங்க" என சிணுங்கிக் கொண்டே தன் கணவனை கட்டிக் கொண்டாள்.

வளன் உதட்டை கவ்வி உறிஞ்சி எடுத்தான். நன்கு கம்பெனி கொடுத்தாள். முத்தம் கொடுத்து முடித்த பின்னர் லிப்ஸ்டிக் எல்லாம் உங்களால போச்சு என வளனை குறை சொல்லிக் கொண்டே மீண்டும் லிப்ஸ்டிக் போட்டாள்.

காரில் வரும்போது மீண்டும் அவளுக்கு ஏற்கனவே சீனி பற்றி சொல்லிய விஷயங்களை நியாபகப்படுத்தினான்.

இருவரும் சீனி வீட்டுக்கு வந்து சேர, சீனி மற்றும் ஸ்ரீ இருவரும் அவர்களை வரவேற்றார்கள். எல்லோரும் கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு பேசிக் கொண்டிருந்தனர்.

சீனி மற்றும் ஸ்ரீ மனதில் அடுத்து என்ன பண்ணலாம் என்ற எண்ணம் ஓடுவது வளன் மற்றும் வித்யாவுக்கு தெரியவில்லை. ஸ்ரீ இருப்பதால் சீனி தன் பிளானை செயல் படுத்த முடியாது என நினைத்தான். புதிதாக வேறு சிலர் அங்கே வந்தார்கள். சீனி மட்டும் அவர்களுடன் பேசினார். அவர்களைப் பார்த்தால், பார்ட்னர்கள் போல இல்லை. ஒருவேளை சீனி வளனிடம் இருக்கும் பங்கை வாங்க எதும் செய்யப் போகிறாரோ என்ற எண்ணம் வர, ஸ்ரீக்கும் ஏதோ வில்லங்கம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. 

இதுவரை எல்லாமே சாதாரணமாக இருப்பதைப் போல இருக்க, வளனுக்கு சந்தேகம் இருந்தது. வேலையாட்கள் போல அல்லாமல் இருக்கும் சிலருடன் சீனி பேசுவதைப் பார்த்ததும் வளனுக்கு சந்தேகம் அதிகமானது 

வளன் தான் கேள்விப்பட்ட விஷயங்களை வைத்து ஒருவேளை சீனியை தவறாக எடை போட்டு விட்டாரோ என்ற எண்ணம் வித்யா மனதில் வந்தது. என்ன இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும் என நினைத்தாள். புதிதாக வந்த சிலரை பார்த்ததும் நிம்மதியாக உணர்ந்தாள். இவ்வளவு நபர்களை மீறி தவறாக நடந்து கொள்ளும் எண்ணம் கூட சீனிக்கு வர வாய்ப்பில்லை என முழுமையாக நம்பினாள் வித்யா...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
#84
செம்ம சூடான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#85
அருமையான பதிவு
[+] 1 user Likes rajzr's post
Like Reply
#86
Eppo update varum
[+] 2 users Like Sathish 7's post
Like Reply
#87
வித்யா வித்தைக்காரி
【37】

நால்வரும் மதிய விருந்தை சாப்பிட்டு முடித்தார்கள். கொஞ்ச நேரத்தில் வளன் கிளம்புகிறேன் என சொல்ல, "சாப்பிட்டவுடனே ஏன் கிளம்புறீங்க? ஈவினிங் வரைக்கும் இருங்க" என சீனி மற்றும் ஸ்ரீ வலியுறுத்த கொஞ்சம் கூட விருப்பமில்லாமல் சரியென ஒத்துக் கொண்டான்.

அங்கே புதிதாக வந்திருந்த நபர்கள் சாப்பிட்டு முடித்த பின்னரும் கிளம்பாமல் இருப்பதைப் பார்த்த வளனுக்கு "தவறு செய்து விட்டோம், கிளம்பியிருக்க வேண்டும்" என்ற எண்ணம் வந்தது.

தன் மகள் அவள் நண்பர்களுடன் வெளியே சென்று விடுவாள் என நினைத்த சீனிக்கு பயங்கர ஏமாற்றம். கடைசியாக அவள் எந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டில் காலை முதல் மாலை வரை இருந்தாள் எனக் கேட்டால் "போன வருசம்னு" நினைக்கிறேன் என்ற பதில்தான் வந்திருக்கும். இன்று எந்த ரிஸ்க்கும் எடுக்க முடியாது என நினைத்த சீனி அந்த ஆட்களை அனுப்பிவிட்டான்.

அந்த நபர்கள் சென்ற பிறகு, ரிலாக்ஸ் மைண்ட் செட்டில் இருந்த வளனிடம் தான் செய்யும் ரிசர்ச் பற்றி பேச ஆரம்பித்தாள் ஸ்ரீ. அவள் ரிசர்ச் செய்யும் கெமிக்கல் காம்பினேஷனில் சில முயற்சிகள் ஏற்கனவே செய்துள்ள வளன் அவளுக்கிருந்த சில சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுக்க ஆரம்பித்தான். சீனியும் அவ்வப்போது தன்னுடைய கருத்துகளை சொல்லிக் கொண்டிருந்தார்.

அடப் பாவிகளா விருந்துக்கு கூப்பிட்டுட்டு இப்படி கெமிஸ்ட்ரி மொக்கை போட்டு சாகடிக்குறீங்க என நினைத்துக் கொண்டிருந்த வித்யாவின் கண்கள் சொக்கின.

"அய்யோ பாவம் கொஞ்ச நேரம் தூங்குறீங்களா" என சீனி கேட்க, வித்யாவுக்கு தூங்கலாம் என்ற எண்ணம் இருந்தது. வித்யா தன் கணவனைப் பார்க்க அவன் கண்களை உருட்டி மூக்கின் நுனியை மெலிதாக அசைத்தான். அதன் அர்த்தம் புரிந்த வித்யா இல்லை வேண்டாம் என சொல்லி முகம் கழுவி வந்தாள்.

அதற்குள்ளாக ஸ்ரீ கொஞ்சம் ஹெல்ப் தேவை ரிசர்ச் லேப் போகலாமா என்று கேட்க வளனும் சரியென சொன்னான். வித்யாவைப் பார்த்து நீயும் வா என கூப்பிட, சரியென சொல்லி அவர்களுடன் சென்ற வித்யாவுக்கு அவளது அப்பா கால் செய்தார். சிக்னல் சரியில்லை, நான் ஃபோன் பேசிட்டு வர்றேன் என்று வெளியே வந்தாள் வித்யா.

ஹாலில் சீனி இருக்க அங்கே உட்கார்ந்து பேச விருப்பமில்லாத வித்யா தன் அப்பாவுடன் கார்டனில் நின்று பேசிக் கொண்டிருந்தாள். தன்னுடைய பெட்ரூமுக்கு சென்று வித்யாவைப் பார்த்து ரசித்து சீனி தன் பேண்ட் மேல் கைவைத்து "ஐ வான்ட் டூ ஃபக் யூ சம்டே" என சொல்லிக் கொண்டே சுண்ணியை  தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

வித்யா பேசி முடித்த பின்னர் வீட்டுக்குள் வந்த போது ஷோபாவில் யாரும் இல்லை. அப்பாடா! எந்த தொல்லையும் இல்லை இங்கேயே இருக்கலாம் என நினைத்து ஷோபாவில் உட்கார்ந்து தன் தோழி மலரை அழைத்து பேச ஆரம்பித்தாள்.

வித்யாவிடம் பேசும் எண்ணத்தில் ஹாலுக்கு வந்தான் சீனி. அவன் சுண்ணி விறைப்பில் இருந்ததால் பேண்ட் அந்த ஏரியாவில் கொஞ்சம் தூக்கிக் கொண்டிருந்தது. பார்த்தால் பார்க்கட்டும் என்ற எண்ணத்தில் அதை மறைக்கும் எண்ணமில்லாமல் வந்தான். ஆனால் வித்யா மலரிடம் பேசுவதில் பிசியாக இருந்ததால் எதையும் கவனிக்கவில்லை.

"ஐஸ் வாட்டர்" என வித்யாவின் தோளில் சீனி தட்ட. ஒரு கணம் நடுநடுங்கிப் போய் விட்டாள் வித்யா. சீனியிடம் தண்ணீர் வேண்டாம் என சொல்லி கெமிக்கல் லேப் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

லேப் அறைக்குள் நுழைந்த வித்யாவுக்கு வளனி‌ன் முதுகுப் பகுதி தெரிந்தது, ஸ்ரீயை காணவில்லை. வளன் முதன் முறை தன் முலைகள் மீது வளன் கை வைத்த பிறகு, கடந்த இரண்டு நாட்களாக தன் கணவன் இப்படி லேப் அறையில் நிற்க அவனுக்கு முன்னால் அவள் நிற்க, கணவன் தன் சுண்ணியால் பின்னால் தேய்த்துக் கொண்டே இப்படி செய்யணும் அப்படி செய்யணும் என  சொல்லிக் கொடுப்பது போல பலமுறை நினைத்துப் பார்த்தாள்.

"ஏங்க " என வளனை கூப்பிட்டாள் வித்யா.

வளன் "ஹே" என சொல்லி பதட்டத்தில் திரும்ப, தரையில் முட்டிப் போட்டிருந்த ஸ்ரீ தன் வாயை துடைத்துக் கொண்டே எழுந்தாள். ஸ்ரீ தன் உதட்டை நாக்கால் சுத்தம் செய்ய, ஒருவேளை! என நினைத்த வித்யா "ச்ச, அப்படியெல்லாம் இருக்காது" என நினைத்துக் கொண்டாள்.

கடந்த இரண்டு நாட்களில் வித்யா தன் கணவனுடன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என நினைத்துப் பார்த்த விஷயங்களில் "வளன் ரிசர்ச் செய்யும் நேரத்தில் அவனுக்கு வாய் வேலை" செய்து விடுவதும் ஒன்றல்லவா!

தன்னைப் பார்த்து பதட்டத்தில் இருக்கும் கணவன் முகத்தைப் பார்த்தவளின் கண்கள் அடுத்த வினாடியே இடுப்புக்கு கீழ் பார்த்தது.

வளனின் இடுப்பு பகுதியில் வீக்கம் இருப்பதைக் கவனித்த வித்யாவுக்கு அழுகை வந்தது. அதை சமாளித்துக் கொண்டு "ஃபிரண்ட் கால் பண்ணுனா, நான் பேசிட்டு வர்றேன்" என வள னி டம் சொன்னாள்.

நாம இங்க இருக்கும் போதே இன்னொரு பொண்ணு கூட "ச்ச, இதுல சீனி சாரை இவரு குறை சொன்னாரு" என கண்களை துடைத்தபடி அந்த லேப் அறையை விட்டு வெளியேறினாள் வித்யா.
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
#88
Bro continue what your mind thinking this is your story
[+] 1 user Likes Noor81110's post
Like Reply
#89
Fantastic Update Nanba super
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#90
Nice update
[+] 1 user Likes Manikandarajesh's post
Like Reply
#91
intha forum la ennoda first comment ,ithuvraiakum guest ah vanthu story padichuttu poiduven.intha story ah romance story ah ve mudichudunga adultery ah vendam please......
[+] 2 users Like siva05's post
Like Reply
#92
வித்யா வித்தைக்காரி
【38】

கண்கள் கலங்கி மூக்கை உறிஞ்சியபடி கீழே வந்த வித்யாவைப் பார்த்தவுடன் அங்கே ஏதோ நடந்திருக்க வேண்டும். ஸ்ரீ ஒருவேளை வளனை எதுவும் செய்து வித்யா அதைப் பார்த்திருக்க வேண்டும் என நினைத்தான் சீனி.

கண்களை துப்பட்டாவால் துடைத்த வித்யா அதை கீழே இழுத்து சரி செய்யாமல் விட அவளது துப்பட்டா கழுத்துப் பகுதியிலேயே இருந்தது. வித்யா அவளது துப்பட்டாவை சரிபார்க்கும் மனநிலையில் இல்லை. மனம் நொந்து போனாள். கல்யாணத்த ரிஜிஸ்டர் பண்ண இப்படி எல்லா ஏற்பாடும் பண்ணின பிறகு இப்படி பண்ணிட்டான் என நினைக்க நினைக்க அவளுக்கு கண்ணீர் நிற்கவில்லை.

தன் தோழி மலருக்கு கால் செய்தாள். ஆனால் அப்புறம் பேசுறேன் என கட் செய்தாள் வித்யா.

இது சரியான தருணம், தோள் கொடுத்தால் எதாவது நடக்கக் கூடும் என நினைத்த சீனி என்னாச்சு எனக் கேட்டான்.

ஏதோ கெமிக்கல் எனக்கு ஒத்துக்கலை சார் என கண்களை மீண்டும் துப்பட்டா உயர்த்தி துடைத்தாள். கும்மென கச்சிதமாக இருந்த முலை மற்றும் முலைப்பிளவை பார்த்தவனுக்கு சுண்ணி நட்டுக் கொள்ள ஆரம்பித்தது.

அழாத வித்யா என தோளில் கைவைத்த சீனியை தடுக்கவில்லை. சுயநினைவு இழந்தவள் போல அந்த நொடியில் இருந்தவளுக்கு எதுவும் தவறாக தெரியவில்லை.

அந்த கணம் அவளுக்கு தோள் சாய்ந்து அழ வேண்டும் போல இருந்தது. டீப்பாயில் இருந்த தண்ணீர் பாட்டில் எடுத்து கண்ணாடி கிளாஸில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றும் போது குனிந்த வித்யாவின் முலைப் பிளவை மீண்டும் பார்த்தான் சீனி.

தண்ணீர் குடிக்க முயற்சி செய்த வித்யாவுக்கு சிரசில் அடிக்க, தலையில் தட்டியபடி அவளருகில் உட்கார்ந்தான் சீனி. நான் உன் அப்பா மாதிரி, எதுவா இருந்தாலும் என்கிட்ட தைரியமா சொல்லு வித்யா என ஆறுதல் சொல்வது போல நடந்த விஷயத்தை கேட்டான்.

தலையில் இருந்து முதுகுக்கு நகர்ந்த சீனியின் கை இப்போது அவளது தோள்களைப் பிடித்து தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் நகர்கிறது என்பதை கூட உணராத அளவுக்கு ஹிப்னோசிஸ் செய்யப்பட்டது போல இருந்தாள்.

கால் பண்ணுனா அப்புறம் பேசுறேன்னு கட் பண்ணுனா, ஏன் இன்னும் கால் பண்ணல? குரல் வேற டல்லா இருந்தது. எதும் பிரச்சனையா எனக் குழப்பத்தில் இருந்த மலர் தன் தோழிக்கு கால் செய்தாள்.

சீனியின் வலது கை வித்யாவின் பின்கழுத்துப் பகுதி வழியே தோளில் இருக்க, இடது கையால் தோளைப் பிடித்து தன் பக்கம் இழுத்து கட்டிபிடிக்கும் முயற்சியில் இருந்தான் சீனி.

வித்யாவின் செல்போன் ரிங் ஆனது. ஹிப்னோசிஸ் செய்யப்பட்டவர்கள் "கீ வேர்ட்" கேட்டால் சாதாரண நிலைக்கு திரும்புவதை போல வித்யாவும் நார்மல் நிலைக்கு வந்தாள். சீனியின் வலது கையை உதறி விட்ட எழுந்தவள் ஃபோன்காலை அட்டென்ட் செய்து பேச ஆரம்பித்தாள். சீனியை சுட்டெரிப்பதைப் போல பார்த்தாள்.

அப்படியே கார்டன் நோக்கி சென்ற வித்யா என்னை ஏமாத்திட்டாங்க என மலரிடம் பேச ஆரம்பித்தாள். நடந்ததை தெளிவா சொல்லு எனக் கேட்ட மலர்ரிடம் தான் பார்த்த விஷயங்களை அழுது கொண்டே சொன்னாள். பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த மலருக்கு என்ன சொல்லி சமாதானம் செய்வது என தெரியவில்லை.

சாதரணமாக நல்ல பகுத்தறிவு சிந்தனையுடன் எல்லவற்றையும் நிதானமாக யோசித்துப் பேசும் மலரால் கூட "அப்படி எதுவும் இருக்காது " என்பதைத் தவிர எதுவும் சொல்ல முடியவில்லை. திடிரென மலர் மண்டையில்" விந்து வந்தால் விறைத்து நிற்காதே" என தோன்றிய விஷயத்தை சொல்ல, நான் கதவு திறந்த சத்தம் கேட்டு இடையில நிறுத்திருப்பாங்க என சொல்லி அழுதாள் வித்யா.

"யார் காதுல ரத்தம் வர வச்சுட்டு இருக்க" எனக் கேட்டுக் கொண்டே முகத்தில் புன்னகை நிறைய வித்யாவின் அருகில் வந்தான் வளன்.

அவங்க வந்துட்டாங்க, நா‌ன் அப்புறம் பேசுறேன் என சொல்லி அழைப்பை துண்டித்தாள் வித்யா.

கண்ணீருடன் இருப்பதைப் பார்த்த வளன் என்னாச்சு எனக் கேட்டான். ஒண்ணுமில்லை வீட்டுக்கு போய் சொல்றேன் என்றாள்.

ஷோபா அருகில் வரும் முன்னரே நான்கைந்து முறை வீட்டுக்கு போகலாம் என்றாள்.

அவளுக்கு தலை வலிக்குது, நாங்க கிளம்பவா என சொல்ல, ஸ்ரீ சரியென சொன்னாள். அவர்களுக்கு கொடுக்க வாங்கி வைத்திருந்த கிப்ட் பாக்ஸை ஸ்ரீ எடுத்துக் கொண்டு வர அதை சீனி கொடுத்தான்.

அந்த ஃபோன்கால் மட்டும் வராம இருந்திருந்தா என நினைத்து சோபாவில் உட்கார்ந்தான் சீனி. இன்னும் அரை மணி நேரத்துல அங்கே இருப்பேன் என தோழியிடம் பேசிக் கொண்டே சீனியை கடந்து சென்றாள் ஸ்ரீ.

காரில் வீட்டுக்கு வரும் போது என்ன நடந்தது என சில முறை கேட்டுப் பார்த்தான் வளன். நடந்த விஷயம் பற்றி எதுவும் பேசாமல் வீட்டுக்கு போங்க என சொன்னாள். 

வீட்டுக்கு வந்து அவர்கள் அறைக்கு சென்று கட்டிலில் உட்கார்ந்த அடுத்த வினாடி எனக்கு "டிவோர்ஸ்" வேணும் என்றாள் வித்யா.
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
#93
வித்யா வித்தைக்காரி
【39】

வளன் சிரித்துக் கொண்டே காரணம் சொல்லு எனக் கேட்க, முதலில் மறுத்தவள். தான் பார்த்த விஷயத்தை சொன்னாள். இப்படி மோசமான ஆளுகூட என்னால இருக்க முடியாது என்று சொல்லி அழ ஆரம்பித்தாள்.

ஹா ஹா என சிரித்த வளன் அவளது அலமாரியில் இருந்த "சிமி" ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தான். சிரித்துக் கொண்டே இதைக் கொஞ்சம் போடேன் என அவளிடம் அதை நீட்டினான்.

அதை எடுத்து மூஞ்சியில் வீசி அடித்தாள்.

மூஞ்சியில் இருந்த சிமியை எடுத்து மீண்டும் அவளைப் பார்த்து சிரித்தான். வளன் தன் சட்டையை கழட்ட ஆரம்பித்தான்...

உங்க மேல தப்பில்லைன்னா, நீங்க கோபப்படுவீங்க..

இப்படி சிரிக்க மாட்டீங்க...

என்னை ஏமாத்திட்டீங்க, நான் எங்க வீட்டுக்கு போறேன் என லக்கேஜ் பேக்கில் தன் துணிகளை எடுத்து வைத்தாள். அழுது கொண்டே அந்த அலமாரி கதவை மூடி திரும்பியவள் வாயடைத்துப் போனாள். கையிலிருந்த லக்கேஜ் பேக் கீழே விழுந்தது.

கட்டிலில் உட்கார்ந்து கண்ணீர் வழிய அழுதவளின் தொடையில் கைவைத்தான். அவள் கைகளைப் பிடித்தான். வித்யா நிமிர்ந்து பார்த்த போது முட்டி போட்டு நின்று கொண்டிருந்தான். மன்னிப்பு கேட்கப் போகிறான் என நினைத்தாள்.

நா‌ன் சொல்ற விஷயத்தை கொஞ்சம் கேளு, அதுக்குப் பிறகும், நீ ஊருக்குப் போகணும்னு சொன்னா நானே உன்னை உங்க வீட்டுல கொண்டு விடுறேன், ஓகே வா.

வித்யா தன் மண்டையை ஆட்டினாள்.

இதைக் கொஞ்சம் போடேன் என மீண்டும் அவளிடம் கழுத்தில் கிடந்த "சிமியை" எடுத்து நீட்டினான்.

முறைத்தாள்.

நம்பிக்கையிருந்ததா போடு, உன் பர்மிஷன் இல்லாம உன்னை தொட மாட்டேன் என சொல்லி டாய்லெட் சென்றான். திரும்பி வந்த போதும் அதே சுடிதாரில் இருந்தாள்.

ஓகே, உனக்கு நம்பிக்கையில்லை. இட்ஸ் ஓகே. அண்டர்ஸ்டாண்டபில் என சொல்லியவன்..

இங்க இலேசா கேப் தெரியற மாதிரி ட்ரெஸ் போட்டுருந்தா, கரெக்ட்டா.? என முலைகளின் நடுவே கை காட்டினாள்.

ஆமா என தலையை அசைத்தாள்.

நீ உள்ள வரும் போது முட்டி போட்டுட்டு இருந்தவ எழுந்தா கரெக்ட்டா.?

ஆமா என மீண்டும் தலையை அசைத்தாள்.

விஷயம் கொஞ்சம் புரிந்த வித்யா அப்புறம் ஏன் பதட்டமா இருந்தீங்க என்றாள்.

ஏண்டி லூசு, இன்னொருத்தி முலைய பாத்துட்டு இருக்கும் போது பொண்டாட்டி வந்தா என்ன பண்றது?

வளன் சொல்லும் விஷயம் உண்மை போல இருந்தது. என்ன இருந்தாலும் ஸ்ரீ வாயை துடைத்துக் கொண்டு எழுந்த விஷயம் அவளுக்கு குழப்பத்தை முழுமையாக விளக்கவில்லை.

"ஐ ப்ராமிஸ் டி, ஐ வில் நெவர் சீட் யூ " என மீண்டும் கையைப் பிடித்தான்.

ஆனா ஸ்ரீ..?

எனக்கு தெரியலை வித்யா, அவ ஏன் உன்னைப் பார்த்ததும் உதட்டை நாக்கால தடவினா, ஏன் வாயை துடைச்சான்னு தெரியலை என வித்யா கைகளை உறுதியாக பிடித்தான்.
சத்தியமா வேற எதுவும் நடக்கலையா?

" நோ கேர்ள் நெவர் சீன் மை எரக்ட்டட் பீனிஸ்", "இட்ஸ் யுவர்ஸ்", "இட்ஸ் ஒன்லி யுவர்ஸ்".

வித்யா என்ன சொன்னான் புரியாமல் முழிக்க..

எழுந்து எதிரில் நின்று, இத (சுண்ணியை காட்டி) விறைப்பா இருக்கும் போது வேற எந்த பொண்ணும் இதுவரை பார்க்கலை. இது உனக்கு, உனக்கு மட்டும் தான்.

சத்தியமா என கை நீட்டி தன் கணவன் முகத்தைப் பார்த்தாள்.

யாரு சத்தியம் பண்ணனும்? நானா அவனா?

நீங்க தான்.

அப்புறம் எதுக்கு அங்க கை வச்சிருக்க எனக் கேட்க..

ச்சீ என சொல்லி ஜிப் நேரே இருந்த தன் கையை தன் கணவனின் தொப்புள்வரை தூக்கினாள்.

நீ அவன்கிட்ட தான சத்தியம் முதல்ல கேட்ட அவனே சத்தியம் பண்ணுவான் என சொல்லி அவள் எழுந்து ஓட முடியாத அளவுக்கு நின்று ஜிப்பை இறக்கினான்.

என்ன பண்றீங்க?

சத்தியம் பண்ண சொல்றேன் என சொல்லி ஜிப்புக்குள் கையை விட்டான்.

அதெல்லாம் வேணாம், நான் நம்புறேன் என குரலில் சிறு நடுக்கத்தில் சொல்ல...

தூங்கிட்டு இருக்கான், மேடம் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுனா ரெடியாகி சத்தியம் பண்ணிடுவான்..

நா... நானா... நான் என்ன.. என்ன பண்ண என நடுங்கிக் கொண்டே கேட்டாள்...

நீ ஒண்ணும் பண்ண வேண்டாம் என சுடிதாரை அவன் பக்கம் பிடித்து இழுக்க, அந்த கேப்பில் தெரிந்த முலைகளைப் பார்க்க எனக்கு சத்தியமும் வேணாம் ஒண்ணும் வேணாம் என சொல்லி சுடிதாரில் இருந்த வளனி‌ன் கைகளைப் பிடித்தாள்.

வளன் செல்போன் ரிங் ஆனது. மாம் காலிங் என வர சொல்லும்மா என்றான்.

டேய் வசந்தி அத்தையும் வாசுகியும் வந்திருக்காங்க என்றாள் வள்ளி.

சரிம்மா நான் வர்றேன் என ஃபோன் காலை துண்டித்தான் வளன்.

வித்யா, என்னோட அத்தை & அவங்க பொண்ணு வந்திருக்காங்க, நீ ஃப்ரஷ்ஷப் ஆகிட்டு வா, நான் கீழ போறேன் என்றான்.

வளனி‌ன் பாட்டி ஒருமுறை வளனின் முறைப்பெண்ணை பற்றி சொன்ன விஷயம் ஞாபகத்தில் வந்தது. ஆளு உன்னைவிட சூப்பரா இருப்பா, ஆனா மாப்பிள்ளை வீட்டு சைடு பொண்ணு எடுக்க எனக்கு விருப்பம் இல்லை. அதான் நீ கட்டிக்கன்னு சொல்றேன் என சொன்ன நியாபகம்.

அவங்கதான் நீங்க கட்டிக்குறதா இருந்த பொண்ணா?

ஆமா என சொல்லி அங்கிருந்து வெளியேறினான்.

அய்யோ என்ன இது? ஒரு பிரச்சனை போனா இன்னொரு பிரச்சனை என புலம்பினாள் வித்யா...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
#94
வித்யா வித்தைக்காரி
【40】

வித்யா அவசர அவசரமாக கையை கால் முகம் எல்லாம் கழுவிக் கொண்டு லைட் மேக்கப் போட்டுக் கொண்டு வந்தாள்.

கீழே வந்தவுடன் வசந்தி "வாடி, நீதான் என் மருமகன எங்க வீட்டு மாப்பிள்ளையா வரவிடாமல் பிரிச்ச புள்ளையா" எனக் கேட்டுக் கொண்டே ஓரமாக நின்று பேசினாள். .

அவள் கேட்ட எதுவும் காதில் விழாமல் வளன் கைகளைப் பிடித்துக் கொண்டு பேசும் சுகி என்னும் வாசுகியைப் பார்த்தாள்.

ஏய்! அங்க என்ன பார்க்குற உன் புருஷன கொத்திக்கிட்டு போய்டுவான்னு பாக்குறியா? நீதான் அவ புருஷன கொத்திக்கிட்டு போய்ட்ட என கன்னத்தைக் கிள்ள, "அம்மா" என்றாள் வித்யா.

வள்ளியும் என்ன பண்ண உனக்கு கொடுத்து வைக்கல என வசந்தியை பார்த்து சொல்வதைப் போல கிண்டல் செய்ய..

நம்மள விட பெரிய சைஸ் புள்ளையா இருக்கா, நம்மள விட அழகா வேற இருக்காளே என நினைத்த வித்யாவுக்குள் பொறாமைத் தீ கொளுந்து விட்டு எரிந்தது.

கல்யாணம் ஆனவன் இன்னொரு பொண்ணு கைய பிடிச்சு பேசிட்டு இருக்கான். கண்டுக்காம இருக்குது எல்லா கிழடும் என திட்டிக் கொண்டே வளன் அருகே வந்தாள்.

சுகி கிண்டலுக்கு "ஹூ இஸ் திஸ்" என்றாள்.

"ஐ ஆம் மிஸ்ஸஸ் வளன்" எ‌ன்று‌ வித்யா கையை நீட்ட..

நீ தான் எங்க வீட்டு மாப்பிள்ளைய உங்க வீட்டுப் பக்கம் இழுத்த ஆளா எனக் கேட்டு வித்யாவைப் பார்த்து முறைத்துக் கொண்டே கையை நீட்டினாள் சுகி.

வெளியே செல்ல ரெடியாகி வந்த வாசு, போகலாமா எனக் கேட்க, அவரது தங்கை, தங்கை கணவர், சுகி அனைவரும் வெளியே சென்றார்கள்.

காபி குடித்து மேலே பெட்ரூம் வந்த அடுத்த வினாடி...

சத்தியம் பண்ணுங்க..

எதுக்கு சத்தியம்..?

நீங்க கொஞ்சம் முன்ன சத்தியம் பண்றேன்னு சொன்ன விஷயம்.

அவ்ளோதானா என சத்தியம் செய்ய கையை தூக்க..

"அவர" என ஜிப் அருகே கையை கொண்டு வந்தாள்.

ஆர் யூ சுயர்..

எஸ்..

இனி முடியாது, சத்தியம் வேணாம்னு சொன்ன, அப்புறம் உன்னை சும்மா விட மாட்டேன் என சொல்லி தன் பேண்ட் ஜிப்பை கீழே இறக்ககினான்.

சுடிதாரை சற்று உயர்த்திப் பிடித்து முலைப்பிளவை அவளாகவே காட்டினாள்.

இங்கே என்ன நடக்குது என்பதை போல முகத்தை வைத்திருந்த வளன் முலைப்பிளவை பார்த்தான்.

போதுமா இல்லை கழட்டவா என சுடிதார் டாப் பற்றி வித்யா கேட்க..

முலைப்பிளவை சுடிதார் வழியே பார்த்து ரசித்துக் கொண்டிருந்த வளன் கழட்டி எடு என்பதைப் போல மண்டையை ஆட்டினான்.

சுடிதார் டாப் கழட்டி ப்ராவில் இருந்தவளை ஷாக் கில் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

இது எனக் கேட்டு ப்ரா ஸ்ட்ராப் மேல் கை வைத்தாள். மீண்டும் மண்டையை வளன் ஆட்ட...

இடது பக்க ப்ரா ஸ்ட்ராப்பை பிடித்து கீழே இழுக்க ஆரம்பித்தாள் வித்யா.

பாவம் வித்யா. வளனுக்கு எல்லோரும் கட்டி வைக்க ஆசைப்பட்டது, வசந்தியின் முதல் மகளை. கல்யாணத்தில் விருப்பம் இல்லை, அதைவிட முக்கியமா அவ எனக்கு தங்கச்சி மாதிரி என வளன் சொல்ல வேறு வரன் பார்த்து கல்யாணம் முடிந்து 3 வருடம் ஆகிவிட்டது. வசந்தியின் இரண்டாவது மகளுக்கும் வளனுக்கும் செட் ஆகாது என்பதால் அவளுக்கு வரன் பார்க்கும் போது வளனிடம் எதுவும் கேட்கவில்லை. வித்யாவுக்கு முறைப் பெண்ணைக் கட்டி வைக்க ஆசைப்பட்ட விஷயம் தவிர வேறெதுவும் தெரியாதே.

இன்று இங்கே வந்திருப்பது வசந்தியின் மூணாவது மகள் சுகி, இப்போது தான் +2 தேர்வே எழுதியிருக்கிறாள். எல்லோரும் வித்யாவை ஒன்றாக சேர்ந்து கிண்டல் செய்கிறார்கள் என்பதை அறியாமல் வளனிடம் சத்தியம் பண்ணு என்ற காரணத்தைக் காட்டி தன்னைக் கொடுக்க தயாராகி விட்டாள்.

அது வந்து என இழுத்தான் வளன்...

அவனது சுண்ணியோ "அடேய் லூசுப் பயலே" உனக்கு விருப்பம் இல்லைன்னா போடா என்னையும் ஏண்டா இம்சை பண்ற என சொல்லி விறைப்பு நிலையை நோக்கி செல்ல ஆரம்பித்தது.

ஜிப்பின் கேப் வழியே தெரியும் ஜட்டியை  பார்த்துக் கொண்டே இடது பக்க ப்ரா ஸ்ட்ராப்பை கழட்டிவிட்டு, வலதுபக்க ப்ரா ஸ்ட்ராப்பை பிடித்து கீழே இழுக்க ஆரம்பித்தாள் வித்யா...
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
#95
romantic as well as sexy update, thank you bro ......
Like Reply
#96
It will be more erotic if seeni fucks brutally innocent vidya and make her his sex slave with her complete approval and consent..
Like Reply
#97
Semma Romantic Update Nanba
Like Reply
#98
Come on bro. Semma update.
But don’t connect sex scene between Vithya and Srini so early.
Add more teasing and seducing scenes at first and then involve them both.
[+] 1 user Likes befriend007's post
Like Reply
#99
(13-04-2024, 05:17 PM)befriend007 Wrote: Come on bro. Semma update.
But don’t connect sex scene between Vithya and Srini so early.
Add more teasing and seducing scenes at first and then involve them both.

No don't do that that only hero and heroine have sex
[+] 1 user Likes Sathish 7's post
Like Reply
வித்யா வித்தைக்காரி
【41】

வலது பக்க ப்ரா ஸ்ட்ராப்பை பிடித்து கீழே இழுத்துக் கொண்டிருந்த வித்யாவின் கைகளை பிடித்து நிறுத்தினான் வளன்.

"கழட்ட வேண்டாமா" என்பதைப் போல பார்த்தாள்.

அவள் கன்னத்தில் தட்டிக் கொண்டே உதட்டில் உதட்டை வைத்து ஒத்தி எடுத்தான். நடந்த விஷயங்களை சொல்ல ஆரம்பித்தான். சுகியின் வயதை சொன்னதும் வித்யாவுக்கு குழப்பம். அவசரப்பட்டுட்டோம் என நினைத்து அருகில் கிடந்த சுடிதார் டாப்பை ப்ராவுக்கு மேல் வைத்து மறைத்தாள்.

வளன் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக எல்லா விசயங்களையும் சொன்னான். வித்யா அவசரப்பட்டு எல்லாம் கொடுக்க முடிவு செய்ததை நினைத்த போது முட்டாள்தனமாக உணர்ந்தாள். வெட்கத்தில் தலையை குனிந்தாள். 

வித்யாவின் தாடையை நிமிர்த்தி உதட்டில் உதட்டை வைத்து ஒத்தி எடுத்தான் வளன்.

பண்ணலாமா? எனக் கேட்டு தன் மனைவியை ஆசையோடு பார்த்தான். 

முகத்தில் அதிர்ச்சி ஆனால் மனதில் ஆயிரம் ஆசைகளுடன் கணவனைப் பார்த்தாள்..

"இப்பவா" எனக் கேட்டவள் எச்சில் விழுங்கினாள்.

"ஆமா" என்பதைப் போல சுண்ணி முழு விறைப்பில் இருந்த வளன் தன் தலையை ஆட்டினான்.

வித்யாவும் சரி என்பதைப் போல தலையை அசைத்து வெட்கத்தில் தலை கவிழ்ந்தே இருந்தாள். அவளது கண்கள் வளன் பேண்ட்டை நோக்கி இருக்க, ஜிப் வழியே தெரிந்த அவனது புடைப்பை பார்த்தது. பெருமூச்சு விட்டு எச்சில் விழுங்கினாள். 

மார்பகங்களை மறைத்து பிடித்திருந்த சுடிதார் டாப் அவளது கைகளிலிருந்து நழுவி தொடையில் விழுந்தது.

வளன் தன் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டான். அவன் கைகள் அவளது தோளில் தடவியபடி இருந்தது.

உதட்டை கவ்வி சுவைக்க ஆரம்பித்த வளனி‌ன் கைகள் வித்யாவின் தோளிலிருந்து இறங்கி  ப்ரா ஸ்ட்ராப்களை பிடித்து கீழே தள்ளி முலைகளுக்கு விடுதலை கொடுக்கும் முயற்சியை செய்து கொண்டிருந்தது.

அவள் தோளிலிருந்து கை வழியாக இறங்கிய அவன் கைகள் மெல்ல முலைகளை நோக்கி நகர்ந்தன. வளனின் கைகள் மெல்ல அவளது முலைகள் மீது படர்ந்தது. உதட்டை கடித்துக் கொண்டே கண்களை மூடினாள்.

ம்ம்ம் என சொல்லிய வித்யாவின் முலைகள் விம்மி ஏறி இறங்கிக் கொண்டிருந்தன.

முலைகள் மீது ஊர்ந்த வளனின் கைகள் அவளது ப்ராவுக்குள் நுழைந்து முலைகளை கப்பெனப் பிடித்தது.

வித்யா தன்னை மறந்து "ஸ்ஸ்ஸ்" என முனகி உடம்பை குறுக்கினாள்.

முலைகளை மென்மையாக கசக்கிக் கொண்டே, அவளது கழுத்தில் முத்தங்கள் கொடுத்து நாக்கால் வட்டமிட்டு வித்யாவின் உணர்ச்சிகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றான்.

இரண்டு முலைகள் மீதும் கையை வைத்து கசக்கிக் கொண்டே மெல்ல கைகளை கீழ் நோக்கி தள்ள முலைகள் ப்‌ராவுக்கு வெளியே வந்தன. மேலும் சில வினாடிகளுக்கு நன்றாக பிடித்து தடவி காம்பை பிடித்து இழுத்தான். 

ஸ்ஸ்ஸ் ஆஆஆ ம்ம்ம் என கண்களை மூடி ஒவ்வொரு முறை முலைகள் அமுக்கப்படும் போது முனகினாள். 

வளன் மெல்ல தன் கைகளை கீழே இறக்கி வித்யாவின் இடுப்பில் கைவைத்து அவளை தூக்கி நிற்க வைத்தான். முதன் முதலாக ஆடைகளால் மறைக்கப்படாத வித்யாவின் மார்பகங்களை பார்த்தான். வளனின் கண்கள் குளிர்ந்தன. தன் கணவன் முலைகளை பார்ப்பதைப் பார்த்தவளுக்கு பயத்துடன் வெட்கமும் சேர அவளது உடல் நடுங்க ஆரம்பித்தது.

வித்யாவின் கன்னி முலைகள் கும்மென்று இருந்தன. வளனின் கைகளுக்குள் அடங்காத அந்த முலைகளை சப்பும் எண்ணத்தில் கீழிருந்து மேலாக தூக்கி காம்பில் முத்தம் கொடுத்தான்.

வித்யா துடிதுடித்துப் போய்விட்டாள்.

மீண்டும் காம்பில் முத்தம் கொடுத்து முலைகளைப் பிடித்து பிசைந்தான். முலைக்காம்புகளில் ஒன்றை வாயில் எடுத்து சப்ப ஆரம்பித்தான்.

வளனுக்கு குனிந்து சப்ப வசதியாக இல்லை. கட்டிலுக்கு போலாம் என சொல்ல அவள் தன் தலையை அசைக்க, இருவரும் மெல்ல நகர்ந்து கட்டிலில் படுத்தார்கள்.

மல்லாக்க படுத்திருந்த வித்யாவின் மேல் வந்து "என்ன பேசவே மாட்டேன்ற" எனக் கேட்டுக் கொண்டே உதட்டில் முத்தமிட்டான்.

"பேசுற நிலையிலயா நான் இருக்கேன்" என்பதைப் போல பார்த்தான். 

அவள் உதட்டில் இருந்த அவனது உதட்டை சற்று சற்று கீழ் நோக்கி நகர்த்தி அவள் கழுத்தில் இருந்த வியர்வையைத் துளிகள் மேல் பதித்தான். 

அவள் கழுத்தில் முத்தம் பதித்தவனின் உதடுகள் மேலும் கீழ் நோக்கி நகர்ந்தது. 

பூஜையில் கரடி மாதிரி கரண்ட் கட்டானது.

வளன் தன் முத்தங்களை தொடர்ந்தான். ஏற்கனவே காமத்தால் சூட்டில் இருந்த வித்யாவின் உடலில் அந்த அறையின் வெக்கையும் சேர முத்து முத்தாக வியர்வை துளிகள் பூத்தன.

சில விநாடிகளில் அந்த முத்து முத்தான துளிகள் கோடை கால பனிக்கட்டி போல உருகி அவளது உடலெங்கும் வழிந்தன.

முலைகளுக்கு நடுவில் உருகி ஓடிய வியர்வை நீரோடையில் வளனின் உதடுகள் குறுக்கிட்டன. அவன் கைகள் முலைகளை நன்றாக உருட்டி பிசைந்து கொண்டிருந்தன.

ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ..

வளனின் வியர்வை துளிகள் முத்து முத்தாக வித்யாவின் மேல் விழுந்தன.

ஸ்ஸ்.. ஹ.. ஹ.. என உதட்டை குவித்து ஊதினான் வளன். இருவரும் வெக்கையில் கடினமாக மூச்சு விட்டனர். வளனுக்கு தொடர்வதில் விருப்பம் குறைய ஆரம்பித்தது.

"அய்யோ நாசமா போன கரண்ட்" என சொல்லிக் கொண்டே வியர்வை துளி இல்லாத உதட்டில் முத்தமிட்டான்.

வளனின் ஃபோன் ரிங் ஆனது. எடுத்துப் பார்த்தான். அட்டென்ட் செய்து..

சொல்லும்மா.

...

சரி இப்போ வர்றேன்.

ஹே, EB ஆளுங்க வந்திருக்காங்களாம். அம்மா கூப்பிடறாங்க என சொல்லி கட்டிலில் இருந்து இறங்கினான். ஆடைகள் அணிந்து கீழே சென்றான்.

பக்கத்து வீட்டுல அடிக்கடி ஃப்யூஸ் போகுதாம். நம்ம மாமரத்து கிளையை வெட்டனுமாம். கார் கொஞ்சம் மாற்றி வைக்க சொல்றாங்க என சொல்லி கார் சாவியை கொடுத்தாள்.

சில நிமிடங்களுக்கு முன்னர் செம மூடில் இருந்த வித்யா நைட்டி அணிந்து மாமியார் மேல் செம காண்டில் ஹாலுக்கு வந்து சேர்ந்தாள்.

இதுவரை மருமகளை உர்ரென பார்த்திராத வள்ளி...

ஏண்டி உர்ருன்னு இருக்க? எதாவது சொன்னானா?

மாமியாரை பார்த்து முறைத்தாள்.

ஏண்டி முறைக்குற?

10 மாசத்துல பேரன் பேத்தின்னு கேட்டீங்க, அவ்ளோதான்.

நாக்கைக் கடித்துக் கொண்டு "ஃபோன்கால் பண்ணி கெடுத்துட்டனா"  எனபதைப் தலையை அசைத்தாள் வள்ளி.

"ஆமாடி லூசு கிழவி" என தன் தலையை அசைத்தாள் வித்யா.

அத்தைய இந்த ஒருவாட்டி மன்னிச்சுக்க கண்ணா என கன்னத்தை கிள்ளினாள் வள்ளி.

இந்த நேரத்துலய ஆரம்பிச்சாங்க என்ற எண்ணம் வள்ளிக்கு வந்தது. வித்யாவைப் பார்த்தாள்.

அந்த பார்வையின் அர்த்தம் புரிந்தவள் போல வள்ளியின் கன்னங்களை பிடித்து கிள்ளிக் கொண்டே...

"சாமியார் புள்ளைய பெத்து என் தலையில கட்டிட்டு இப்படி நேரங் காலத்த பத்தி யோசிக்க கூடாது" என தன் அத்தையின் கன்னங்களை பிடித்து இடம் வலமாக தன் அசைத்தாள் வித்யா...
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)