Romance சும்மா ஒரு காதல் கதை!!!
#1

【சும்மா ஒரு காதல் கதை!!!】


☛ வித்யா வித்தைக்காரி
ரசாயன ரசிகா என்ற தலைப்பில் ஒருவர் எழுதிய கதையின் பகுதி, கொஞ்சம் காமம் கலந்து...
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
【01】

நம்ம ஊருக்குன்னு ஒரு கட்டுப்பாடு இருக்கு, இதென்ன நீங்க இப்ப இருக்குற டவுனா, உங்க இஷ்டதுக்கு எல்லாம் இங்க பண்ண முடியாதும்மா..

இப்போ என்ன சொல்ல வர்றீங்க ஐயா? என தன் கண்களில் கண்ணீர் மல்க வளனின் தாய் வள்ளி அந்த ஊர் தலைவரிடம் கேட்டாள்.

அட என்னம்மா நீ, நம்ம ஊரு கட்டுபாடு உனக்கு தெரியாத விஷயமா என்ன?

எனக்கு அது தெரியும் ஐயா. ஆனா, அவன் சிட்டியில் வளர்ந்தவன், அவனுக்கு இதெல்லாம் தெரியாது.
ஊருக்கு வரமாட்டேன்னு சொன்னவனை நாங்க தான் வலுக்கட்டாயமாக கூட்டிட்டு வந்தோம் என்றார் வளனின் தந்தையான வாசு என்னும் வாசுதேவன்.

அது சரிங்க, யாரு தப்பு பண்ணினாலும் தப்பு தப்பு தான். அதுவும் ஊர் திருவிழா நடக்கும் போது கட்டுப்பாடு வேற இருக்கு.

நேற்றே எல்லாம் முடிஞ்சிட்டடே என சொல்ல வந்த வாசுவை தடுத்தாள் வள்ளி.

ஐயா மன்னிச்சிருங்க என வள்ளி மற்றும் வாசு இருவரும் கெஞ்ச, அவர்களது மகன் வளன் அமைதியாக நின்று, இதிலிருந்து எப்படி தப்பிப்பது என யோசிக்க ஆரம்பித்தான்.

அப்படியெல்லாம் விட முடியாது. நாளைக்கு ஊருக்கு எதாவது ஆனா என்ன பண்றது?

ஏப்பா ஏய், நல்ல நேரம் எப்போ ஆரம்பிக்கிறது என அருகில் இருந்த நபரிடம் கேட்க.

இன்னும் அரை மணி நேரத்துல நல்ல நேரம் ஆரம்பிக்கும் ஐயா..

ஏம்மா வள்ளி, உன் பயகிட்ட பேசி இன்னும் அரை மணி நேரத்துல தாலி கட்டுற வழிய பாரு..

அவங்க ரெண்டு பேரும் தப்பு எதுவும் நடக்கலைன்னு சொல்றாங்களே ஐயா.

புரிஞ்சுக்க வள்ளி, அவங்க ரெண்டு பேருக்காக ஊருல உள்ள எல்லா உசுருரையும் பணயம் வைக்க முடியாது. போ, போய் அவன தயார் பண்ணு.

சில மணி நேரங்களுக்கு முன்னால்...

சுமார் 10 வருடங்களுக்கு பிறகு அம்மா அப்பாவின் வற்புறுத்தலால் தன் அம்மா பிறந்த ஊரில் நடக்கும் கோவில் திருவிழா அட்டென்ட் செய்ய ஊருக்கு வந்தான் வளன். அவனது தாத்தா உயிர் போகும் நிலையில் இருப்பதால் பார்க்க ஆசைப்பட்டார். மேலும் விரைவில் லண்டன் செல்லவிருக்கும் நிலையில் கல்யாணம் பண்ண விருப்பம் இல்லைன்னு சொல்லிட்ட, ஊருக்கு எங்க கூட ஒரு நேரம் வா என அவனை வற்புறுத்த அவனும் வேறு வழியில்லாமல் வந்தான்.

தாயாருக்கு தன் மகனை ஊருக்கு  கூப்பிட்டுக் கொண்டு வந்து வேண்டிக் கொண்டால் அவன் கல்யாணத்துக்கு சம்மதிப்பான என்ற நம்பிக்கை.

நேற்று இரவே திருவிழா முடிந்தவுடன் காலையில் கிளம்ப வேண்டும் என வளன் சொன்னான். மதிய உணவு முடித்த பிறகு கிளம்பலாம் என சொல்ல விருப்பம் இல்லாமல் சரி என்றான்.

காலை 9:30 மணி அளவில் பவர் கட் ஆக, வீட்டுக்கு வெளியில் போகலாம் என எழுந்தான் வளன்.

கோவிலுக்கு பின்புறம் தங்கள் வீட்டுக்கும் கோவிலுக்கும் நடுவே இருந்த வீட்டில் குளித்து முடித்து சுடிதார் டாப் மட்டும் அணிந்தபடி வீட்டுக்குள் நுழைய முயன்ற ஒரு பெண்ணின் (வித்யா) அலறல்  கேட்க, உதவிக்காக ஓடினான். 10 வினாடிகளில் அந்த பெண்ணும் வளனும் கோவில் திருவிழா பொருட்கள் இருந்த அறையில்  இருந்தனர். அவள் பாம்பு என சொல்ல அவன் கையில் ஒரு கம்பை எடுத்தான்.

பெண்ணின் அலறல் கேட்டு ஓடிவந்த சிலர் அங்கே வர, வித்யாவின் ஆடையை பார்த்து நிலைமையை தவறாக புரிந்து கொள்ள, வளன் மற்றும் வித்யா எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், ஊருக்கு எதுவும் அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் கல்யாணம் செய்து வைப்பது என தீர்மானம் செய்து விட்டார்கள்.

வித்யாவுக்கு பக்கத்து வீட்டு பாட்டி பேரன் சென்னையில் இருக்கிறான், அவன் பெயர் வளன் எ‌ன்று‌ தெரியும். வளனுக்கு அவள் பெயர் யார் என்ன என எதுவும் தெரியாது

இப்பொழுது...

ஊர் தலைவரிடம் பேசுவதால் எதுவும் மாறாது என புரிந்து கொண்ட வாசு குடும்பம் தங்கள் வீட்டுக்குள் வந்தார்கள்.

இதுக்குத்தான் இந்த பட்டிக் காட்டுக்கு வரமாட்டேன்னு சொன்னேன் என அனலாய் கொதிக்க ஆரம்பித்தான் வளன்.

இங்க நடக்குற விசயத்தை பார்த்தா நீங்க எல்லாரும் சேர்ந்து பிளான் பண்ணி எனக்கு கல்யாணம் பண்ணி வைக்குற மாதிரி இருக்கு என கடுமையாக சாடினான்.

என்ன மாதிரி ஊரு இது, அவ டிரஸ் கம்மியா போட்டுருந்தவுடனே தப்பு நடந்துருக்கும்னு முடிவு பண்ணிடுவாங்களா என அந்த வீடே அதிரும் அளவுக்கு திரும்ப திரும்ப கத்தினான்.

அவன் அம்மா வள்ளி பட்டு வேட்டி சட்டை எடுத்துக் கொண்டு வந்து அவன் கையில் கொடுக்க, வளன் தன் கையில் கிடைத்த வேறு எல்லா பொருட்களையும் நாலாபுறமும் வீட்டுக்குள் வீசி எறிந்தான்.

பேசாம கல்யாணம் பண்ணிக்க, எங்களை அசிங்கப் படுத்த வேண்டாம் என்றாள் வள்ளி.

நா‌ன் கல்யாணம் பண்ணுனா, நான் தப்பு பண்ணிட்டேன்னு ஒத்துக்கிட்ட மாதிரி ஆயிடும்.

இங்க இப்ப நாம கல்யாணம் பண்ணாம நாம எங்கேயும் போக முடியாது, வேற பிரச்சனைகள் எதுவும் ஆகாம கல்யாணம் பண்றது நல்லது என்றார் வாசு.

அப்பா பேச்சை சமீப காலங்களில் வளன் கேட்பதில்லை. அவர்மேல் அப்படி ஒரு வெறுப்பு. கல்லூரியில் பேராசிரியர், நளன் பள்ளி படிக்கும் காலங்களில் வந்த அவர் படிக்க சொல்லி டார்ச்சர் செய்ததால் வந்த வெறுப்பு.

நிலைமையை புரிந்து கொண்ட வளன் வீட்டுக்கு வெளியே எட்டிப் பார்த்தான். தப்பித்து ஓட வழி இல்லை. வேறு வழியில்லாமல் அந்த பட்டு ஆடைகளை அணிந்தான்.

நல்லா பிளான் பண்ணி நீ நினைச்ச விஷயத்தை சாதிச்சுட்ட என தன் அம்மாவை பார்த்து சொன்னான்..

டேய் ஏண்டா இப்படி பேசுற? உன்னை கல்யாண கோலத்துல பார்க்க ஆசைப்பட்டு அடிக்கடி கல்யாணம் பத்தி பேசினேன். அதுக்காக இப்படி நடக்கும்னு நான் நினைக்கல..

வித்யா பக்கத்து வீட்டுப் பெண், நல்ல துடிப்பான  பெண் என்பதை தன் தாயார் அவ்வப்போது சொல்வதன் மூலம் வள்ளி நன்கு அறிவாள். அவள் மனதுக்குள் ஒரு வழியாக தன் மகனுக்கு கல்யாணம் நடக்கிறதே என்ற சந்தோஷம். பெண் வேறு நன்கு தெரிந்தவள்.

நல்ல நேரம் ஆரம்பிக்க, ஊர் தலைவர் அனுப்பிய ஆள் கூப்பிட வளன் குடும்பத்தார் வெளியே வந்தார்கள். சில நிமிடங்களில் வித்யா தயாராகி ஒரு எளிய பட்டு சேலை உடுத்தி வந்தாள். இருவருக்கும் மாலை அணிவித்தனர்.

அவள் கண்களில் சுத்தமாக உயிர் இல்லை. அவளுக்கும் வேறு வழியில்லை. கல்யாணம் பற்றி எத்தனை கனவுகள் எல்லாம் ஒரு நிமிடத்தில் தவிடு பொடியான ஒரு எண்ணம் தான் அவள் வெறுமைக்கு காரணம்.

நடந்த விஷயங்களை பல நேரம் சொல்லி அழுது புலம்பி விட்டாள். அவளது அப்பாவை தவிர வேறு யாரும் நம்ப தயாராக இல்லை. ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் கட்டாய திருமணம் அங்கே அரங்கேற போகிறது.

எப்படியாவது இந்த ஊரை விட்டு போகணும் என்ற எண்ணம் மட்டுமே இருந்த வளன் தன் எதிரில் நின்ற பெண்ணை ஏறிட்டுக்கூட பார்க்கவில்லை.

ஊர் தலைவர் எடுத்துக் கொடுத்த தாலியை வித்யா கழுத்தில் கட்டினான் வளன்.

தாலி கட்டி முடித்த பிறகும் "எங்களுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை" என்பதை போல வளனும் வித்யாவும் நின்று கொண்டிருந்தார்கள்.

வித்யா தன் அருகே நிற்கும் வளனை பார்க்க கொஞ்சம் வெட்கபபட்டாள். நடக்கும் விஷயங்களில் அவளுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை. என்ன இருந்தாலும் பெண்மைக்கே உரித்தான அந்த வெட்கம் அவளுக்கு. எப்போது இந்த பட்டிக்காட்டை கிளம்புவோம் என்ற எண்ணம் வளனுக்கு...

விதி வலியது என்பதைப் போல இரண்டு மணி நேரத்தில் கடந்த பத்து வருடங்களில் ஒரு முறை கூட பார்த்திராத இருவர் அங்கே கணவன் மனைவி ஆகிவிட்டார்கள்.

அம்மா இல்லாமல் வளர்ந்த தன் மகளுக்கு இப்படி கல்யாணம் செய்து வைக்கும் நிலமை வந்த கவலை வித்யாவின் தந்தை சிவமணிக்கு. அவரும் பாவம்தான், வேறு வழியில்லை என்ன செய்ய?

மருமகன் குடும்பம் நல்ல குடும்பம். அவனது பாட்டி தாத்தா பெருமையாக சொல்வார்கள். ஆனால் வளன் பற்றி அவர்கள் பேசும்போது அவ்வப்போது சொன்னது தவிர அவருக்கும் பெரிதாக தெரியாது. கட்டாய கல்யாணத்தால் மிகுந்த வேதனையில் இருந்தார்.

வாசு, வள்ளி அண்ட் வளனை கூப்பிட்ட ஊர்த் தலைவர், க‌ட்டாய‌ கல்யாணம் என்று அந்த பெண்ணை எதாவது கொடுமை செய்தால் ஊர் மக்கள் பார்த்தக்கொண்டு இருக்க மாட்டார்கள் என் எச்சரிக்கை செய்தார். இந்த புள்ளைங்களை மன்னிச்சு, எங்களை நீ தான் காப்பத்தணும் தாயே என வேண்டிக் கொண்டவர். எல்லாரும் சாமிய கும்பிட்டுவிட்டு கிளம்புங்க என்றார்.

காலையிலேயே நாம கிளம்பியிருந்தா, இதெல்லாம் நடந்திருக்குமா என மீண்டும் தன் கோபத்தை தாயிடம் காட்டினான் வளன். தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தவன், என்ன நினைத்தான் என தெரியவில்லை மனம் மாறி தெப்பக்குளம் நோக்கி சென்றான்.

வாசு சார் என்றார் வித்யாவின் அப்பா சிவமணி.

அவன விடுங்க, கொஞ்சம் முன் கோபம், நல்லவன் தான் என ஆறுதல் வார்த்தை வாசு சொல்ல..

அது இல்லை என் மகள்..

அய்யோ, அண்ணா, நான் என் மகள் மாதிரி பார்த்துக் பேன் என்றாள் வள்ளி.

அது தெரியும் வள்ளி. என்ன இருந்தாலும் தாய் இல்லாமல் வளர்ந்த பொண்ணு, படிக்குறதுனால எந்த வேலையும் செய்ய சொன்னது இல்லை. கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் நீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க என்றார் கண்களில் கண்ணீருடன்..

அய்யோ அண்ணா. அவன் மட்டும் கல்யாணத்துக்கு சரி சொன்னா நான் முதலில் உங்க பொண்ணை தான் கேட்டிருப்பேன், ஏங்க உங்க கிட்டேயும் சொன்னேனே என கணவனைப் பார்த்தாள். வள்ளியின் அம்மா அவளது அப்பா இறப்பதற்கு முன்பு வித்யாவை வளனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டாள்.

அங்கே கூடியிருந்த ஊர்மக்கள் கிளம்ப, நாம வீட்டுக்கு போகலாமா என பாட்டி கேட்க, வாசு மற்றும் சிவமணி தலையை அசைக்க, வீட்டுக்கு கிளம்பினார்கள். வளன் & வித்யா இதுவரை எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

வளன் மனம் முழுக்க இவளை எப்படி லண்டன் போகும் முன்னர் விவகாரத்து செய்வது, அது முடியுமா என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.

வித்யாவுக்கு கண்கள் இருட்டி கொண்டு வந்தது. தன் வாழ்க்கை ஒரே நொடியில் மாறி விட்டதை எண்ணி உடைந்து போனாள். பட்டாம்பூச்சியாய் சிறகடித்தவளின் சிறகுகளோ இன்று வெட்டப்பட்டு சிறகொடிந்த பறவையாக அந்த வீட்டிற்குள் வளனுடன் அடியெடுத்து வைப்பதை போல உணர்ந்தாள்.

மணமக்களை வேடிக்கை பார்த்த சிலர், ரெண்டு பேருக்கும் ரொம்ப நல்ல பொருத்தம், சுத்தி போட சொல்லி வள்ளியிடம் சொன்னார்கள்.

வீட்டுக்குள் வந்தவுடன் வளன் பூஜை அறைக்கு கூட்டிட்டு போ என பாட்டி சொல்ல, வித்யா பூஜை அறை நோக்கி நடந்தாள். அவளுக்கு அந்த வீட்டில் எல்லாமே தெரியும். வளன் அவள் பின்னால் அவள் பின்புறம் மற்றும் முதுகைப் பார்த்தபடி நடந்து சென்று பூஜை அறையில் நின்றான்.

வித்யா விளக்கேற்றி முடித்து, ஹாலுக்கு வந்து மாலைகளை கழட்டி முடிக்க..

அம்மா, நான் கிளம்புறேன்.

எங்கேடா போற?

சென்னைக்கு..

எதுக்கு இந்த அவசரம்?

புரிஞ்சுதான் பேசுறியாம்மா, உனக்கே தெரியும் நான் எவ்வளவு முக்கியமான வேலையை விட்டுட்டு நீ சொன்ன ஒரே காரணத்துக்காக கடைசி நாள் திருவிழா பார்க்க வந்தேன்னு.

ஒரு நிமிஷம் என்று சொல்லி பாட்டி, வள்ளி, வாசு அண்ட் சிவமணி கலந்து ஆலோசனை செய்தார்கள்.

சரிடா எப்போ கிளம்ப போற என்றாள் வள்ளி..

இப்பவே என்றான் வளன்.

வித்யா, நீயும் வீட்டுக்கு போய் உனக்கு முக்கியமா தேவையான ஐட்டம் பேக் பண்ணு...

அம்மா என்றான் கோபம் நிறைந்து..

என்னடா?

அவ எதுக்கு..

அய்யோ, எதுக்கா? டேய் அவ உன் பொண்டாட்டி. அவள நீ கூட்டிட்டு போகாம வேற யாரு கூட்டிட்டு போவா?

எல்லாம் உன்னால தான் என கத்திவிட்டு அவனது அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தான்.

வளன், ஸ்ரீ வித்யா இருவருக்குமே இன்று சென்னைக்கு திரும்பி வரும் பிளான் இருந்தது. வித்யாவுக்கு எக்ஸாம். அவனுக்கும் வேலை இருந்தது. அதைவிட முக்கியமாக கிராமத்தில் இருக்க விருப்பம் இல்லை. அவர்கள் நினைத்தபடி சென்னை பயணம் இன்னும் கொஞ்ச நேரத்தில் துவங்கும் ஆனால் ஒரே காரில் கணவன் மனைவியாக.

திடிர்னு கல்யாணம். சிட்டியில் வளர்ந்தவன். இப்படி ஆனதை சகிச்சிக்க முடியலை. நீ வருத்தப்பட வேண்டாம் என வாடிய முகத்துடன் நின்ற வித்யாவை சமாதானம் செய்தாள் வள்ளி.

வித்யா தன் தலையை சரி என்பதைப் போல அசைத்தாள். வேறு என்ன செய்ய முடியும்?

வித்யா தன் வீட்டிற்கு சென்று தேவையான சில ஆடைகளை எடு‌த்தா‌ள். இரண்டு சிறிய பைகளில் தன் ஆடைகளை வைத்தாள். அவளின் பெரும்பான்மையான உடைகள் ஹாஸ்டலில் இருந்தது.

தன் மகளை சோகம் நிறைந்து பார்த்துக் கொண்டிருந்தார் சிவமணி. அவரிடமும் ஆறுதல் சொல்ல பெரிதாக வார்த்தைகள் இல்லை.

மகனும் மருமகளும் தங்கள் சொந்தக்காரில் சென்றனர். வள்ளி, வாசு & சிவமணி வாடகைக்கு கார் எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
#3
【02】

காரில் கிளம்பிய பிறகும் வளன் மற்றும் வித்யா இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. நேற்று திருவிழா என்பதால் சரியாக தூங்காத வித்யா, காரில் இருந்த அமைதி மற்றும் ஏசி காற்றில் அவள் கண்கள் சொக்க, கொஞ்ச நேரத்தில் தூங்க ஆரம்பித்தாள். சரியான தூங்கு மூஞ்சி என நினைத்துக் கொண்டான் வளன்.

இடையில் ஒருமுறை காரை ஆஃப் செய்யாமல் ஹேண்ட் பிரேக் போட்டு விட்டு, தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டு வந்தான்.

கார் உள்ளே வந்தவன், அவளைப் பார்த்தான். தூங்கிக் கொண்டிருந்தவள் முகத்தில் எந்த கவலையும் இல்லை. சில வினாடிகள் அவளை ரசித்த படி தண்ணீர் குடித்தான்.

மீண்டும் கிளம்பி வண்டி சென்னையில் அவர்கள் வீட்டை அடையும் வரை அங்கும் இங்கும் புரண்டாலும் அவள் எழும்பவில்லை.

கையால் அவளை தொட்டு எழுப்ப விருப்பம் இல்லாமல், "ஏய் ஏய் என சொல்லிக் கொண்டே" அவளை எழுப்ப ஹாரன் அடிக்க அவளும் எழுந்தாள்.

அவனது அம்மா வீட்டுக்குள் போக வேண்டாம், நாங்கள் வரும்வரை வெயிட் பண்ணு என்று சொல்லியும் அவன் கேட்கவில்லை. 

இருவரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள். அவள் அடேயப்பா பாட்டி சொன்ன மாதிரி நல்ல வசதியான குடும்பம் தான் என நினைத்துக் கொண்டாள். அவன் டிவி ஆன் செய்து ஒவ்வொரு சேனலாக வெறுப்பில் மாற்றிக் கொண்டிருந்தான்.

ஏதோ எனக்கு மட்டும் எல்லாம் பிடிச்சு நடந்த மாதிரியும், இவனுக்கு மட்டும் எதுவும் பிடிக்காத மாதிரியும், ரொம்ப பண்றான் என நினைத்து அமைதியாக டிவியை பார்த்தாள்.

வாடகை காரில் வந்தவர்கள் 15 நிமிடங்களில் வந்து சேர்ந்தார்கள். காரில் வரும்போதே வரதட்சனை பற்றி சிவமணி கேட்க, அதெல்லாம் உங்க விருப்பம், உங்க பொண்ணுக்கு நீங்க செய்யறதுன்னு நினைக்குறத செய்யுங்கள் என்றார்கள். எல்லோரும் இரவு உணவு முடித்த பிறகு, சிவமணி சென்னை வந்த அதே வாடகை காரில் ஊருக்கு புறப்பட்டார்.

வித்யாவை தனியாக அழைத்து முதலிரவுக்கு உடுத்த சேலை ஒன்றை வள்ளி கொடுததாள். வித்யா ரெடியான பிறகு அவளிடம், மேலே இருக்குற ரூம், அவனுக்கு பிடிச்ச மாதிரி நடந்துகிட்டு அவன் உன் வழிக்கு கொண்டு வருவது உன் சாமர்த்தியம் என்றாள் வள்ளி.

அவனைப் பற்றி பெரிதாக எதுவுமே தெரியாமல் நான் எப்படி அவனுக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்ள முடியும் என மனதில் நினைத்துக் கொண்டே வளன் அறைக்குள் நுழைந்தாள் வித்யா..

முதலிரவு அறை என அத்தை சொல்லிய அறைக்குள் நுழைந்தவளுக்கு பேரதிர்ச்சி....

வாசு & வள்ளி பெட்ரூம்..

என்ன வள்ளி மருமகள் போயிட்டாளா?

ஆமா, போயிட்டாங்க..

ஓகே, என்ன நடக்க போகிறதோ என்பதைப் போல மனைவியை பார்த்தார் வாசு.

வளன் கொஞ்சம் பொறுமையா பேசுனா நல்லா இருக்கும். இல்லைனா நாளைக்கே அவ ஊருக்கு கிளம்பினா கூட ஆச்சரிய படுறதுக்கு இல்ல. உங்க மகன் குணம் அப்படி.

நாளைக்கு ஏதோ எக்ஸாம் இருக்குன்னு அவங்க அப்பா சொன்னாரே.

அய்யோ, ஆமா அது வேற என பெரும் மூச்சு விட்டாள்.

சரி விடு, அவளை இப்பவே போன்னு துரத்தி அடிக்காமல் இருந்தா சரி என சிரித்தார் வாசு.

அதெல்லாம் நம்ம மருமக பார்த்துப்பா. அம்மா அவ சரியான வித்தைக்காரின்னு சொல்லு வாங்க.

புரியலை வள்ளி.

நல்லா பேசுவா, எதுவா இருந்தாலும் பேசி சமாளிப்பா, நல்ல துறுதுறுன்னு இருப்பான்னு அம்மா சொல்வாங்க.

பார்த்தா அப்படி தெரியலை...

அவளும் பாவம், இந்த கல்யாணம் இப்படி நடந்தது அவளுக்கும் ஒரு பக்கம் வருத்தமா தான இருக்கும்.

எனக்கும் தான் வள்ளி, இருந்தாலும் ஒரு விதத்தில நல்லது தான். இல்லைன்னா பையன் கண்டிப்பா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியிருக்க மாட்டான், என்ன இருந்தாலும் அவங்களுக்கு இந்த மாதிரி ஒரு நிலைமையில கல்யாணம் நடந்திருக்க கூடாது. அதுதான் எனக்கு மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு.

சரி விடுங்க, எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சுக்க வேண்டியது தான். . அம்மா அடிக்கடி சொல்லுவா, நல்ல துடிப்பான பொண்ணுன்னு. எனக்கு நம்பிக்கை இருக்கு.

நல்லது நடந்தால் சரி தான். சரி நீ மாத்திரை போட்டியா..?

போட்டேன்...

வள்ளி அண்ட் வாசு தூங்க தயாரானார்கள்.

முதலிரவு அறைக்குள்..

உள்ளே நுழைந்த வித்யாவுக்கு அதிர்ச்சி..

திரைப்படங்களில் முதலிரவு அறை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, பழங்கள் இனிப்புகள் என தட்டில் நிறைய அடுக்கப்பட்டிருக்கும் என நினைத்திருந்தவளுக்கு, அவளது முதலிரவு அறையை பார்த்து அதிர்ச்சி அடைந்ததில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

லேப் கோட் அணிந்து வளன் நிற்க, அறைக்குள் எங்கு பார்த்தாலும் கண்ணாடி குடுவைகளும் அதில் கலர் கலர் திரவங்களும். எஞ்சி இருந்த இடங்களில் எல்லாம் நிறைய புத்தகங்களும், பேப்பர்களும்.

அடடா, இது கெமிஸ்ட்ரி லேப் மாதிரி இருக்கே. ஒருவேளை தப்பான அறைக்குள் வந்துட்டோமா என்ற எண்ணம் வித்யாவுக்கு வந்தது.

இரண்டடி எடுத்தவளை பார்த்து.

ஹே இடியட், அங்கேயே நில்லு என கத்தினான் வளன்.

அவள் கையில் ஒரு பேப்பரை கொடுத்து, இதுல பாதுகாப்பான பாதை என்னன்னு இருக்கு, அந்த வழியே வா..

என்னது?

என்ன என்னது? தமிழ்ல தான சொன்னேன், இதுகூட உனக்குப் புரியாதா?

அது புரியுது, ஆனா வீட்டுக்குள்ள நடக்க யாரு மேப் ரெடி பண்ணுவா?

சரியா விசாரிக்காம இப்படி ஒரு லூசுப் பயலுக்கு கட்டி வைத்து விட்டார்களே கிழட்டு பசங்க என நினைத்துக் கொண்டாள்..

வளன் பாட்டி தன் பேரன் பற்றி தம்பட்டம் அடிக்கும் போது கேட்டிருந்தாலும், அவள் சொன்ன விஷயங்களுக்கும் இங்கே வளன் நடந்து கொள்ளும் விதத்துக்கும் சம்பந்தம் இல்லை. ரசனை இல்லாத இவன் ஒரு சைக்கோ என்ற எண்ணம் அவள் மனதில்...

கல்யாணத்துக்கு பிறகு அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டே இருக்கிறான். அவளை ரசிக்கவில்லை.

நல்லா பாரு, இங்க என்ன இருக்கு? உனக்கு கை கால் எல்லாம் எந்த பிரச்சினையும் இல்லாம இப்ப இருக்குற மாதிரி இருக்கணுமா வேண்டாமா?

டேய் என்னடா கேள்வி இதெல்லாம் என்பதை போல அவனைப் பார்த்தாள்.

என் பின்னால வா என நடந்தான்.

அவளும் அவனைப் பின் தொடர்ந்து சென்றாள்.

அவள் உள்ளே நுழைந்த போது அவன் நின்ற இடத்தில் இருவரும் இப்போது..

அவன் மீண்டும் ரிசர்ச் என கையில் ஒரு குடுவையை எடுக்க..

சுற்றி முற்றி பார்த்தாள். பெட் கூட இல்லாத இந்த அறையில் எப்படி முதலிரவு என நினைத்தாள். ஒரு வேளை இவன் கண்டிப்பா "சைக்கோ" என நிமிடத்துக்கு நிமிடம் அவள் நினைக்காமல் இல்லை.

இவனைப் பற்றி எல்லாம் தெரிந்தும் தன்னை இங்கே அனுப்பிய அத்தை ஒரு சைக்கோ என நினைத்தாள். மாமனார் அமைதியான சைக்கோ. கிழவி ஒரு சைக்கோ மொத்தத்தில் இது ஒரு சைக்கோ குடும்பம், அய்யோ இங்க எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலையே என நினைத்தாள்.

மறு கணமே, நீ கில்லாடி வித்யா உன்னால முடியாதுன்னு ஒரு விஷயம் உண்டா எனவும் நினைத்துக் கொண்டாள்.

ஆம், வித்யா இப்போது நிற்கும் இடம், ஒரு கெமிஸ்ட்ரி லேப். வாடகைக்கு விடுவதற்காக கட்டப்பட்ட மாடி வீட்டை ஆராய்ச்சி கூடமாக மாற்றி வைத்திருந்தான் வளன்.

இங்க எங்க தூங்குவீங்க..

இங்க தான்,

இங்கேயே?

ஆமா இங்கே தான்.

இதுக்குள்ளயா?

ஆமா, அதுக்கென்ன?

ஆமா ஆமா இங்க எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு என் வித்யாசமான குரலில் சொல்ல..

கடுப்பில் வளன், உனக்கு இப்ப என்ன வேணும்?  தூங்கணுமா?

ஆமா. நாளைக்கு எக்ஸாம் இருக்கு.

முதலிரவில் தூங்கலாமா எனக் கேட்கும் கணவன்கள் இருப்பார்கள் ஆனால் தூங்கணுமா என கேட்கும் கணவன் இவனாத்தான் இருப்பான் என நினைத்து மனதுக்குள் சிரித்தாள்..

ஓஹ்! நீ படிக்கிறியா?

ஏன்? அது கூட தெரியாதா உங்களுக்கு..

எல்லாம் தெரிஞ்சா கல்யாணம் நடந்துச்சு..?

ஹம், நீங்க என்ன பண்றீங்க?

ஏன்?

சும்மா தெரிஞ்சுக்க..

ஹம், ரிசர்ச் பண்றேன்.

எங்கே?

அதெல்லாம் உனக்கு தேவையில்லை. இங்க இருக்குற வரைக்கும் மேப் பத்திரமா வச்சுக்க, இப்ப என்கூட வா என நடந்தான்.

போடா சைக்கோ என முணுமுணுத்துக் கொண்டே அவன் பின்னால் போனாள்.

அவன் அந்த அறையில் இருந்த குறைவான வெளிச்சத்தில் கதவை திறக்கும் பட்டன் தேடிய வளன் சுவரில்  முட்ட..

அய்யோ பாவம். உங்களுக்கும் வழி தெரியாதா? இந்தாங்க மேப் என தன் கையிலிருந்த பேப்பரை நீட்டினாள்.

அவள் குணம் பற்றி தெரியாத வளன் தன்னை நக்கல் செய்கிறாள் என ஏற இறங்கப் பார்த்தவன்  பட்டன் அழுத்த கதவு திறந்தது. கெமிஸ்ட்ரி லேப் என்பதால் அந்த அறையை நன்கு பாதுகாப்பாக வைத்திருந்தான்.

என்ன மேஜிக் எல்லாம் பண்றான் என நினைத்தாள். உள்ளே நுழைந்தனர். வித்யா ஆர்வமாக புதிதாக திறந்த அறையை பார்த்தாள். அங்கே எல்லா வசதிகளும் இருந்தது விலை உயர்ந்த ஷோபா, ஹோம் தியேட்டர், மினி ரெப்ரிஜிரேட்டர் உட்பட.

இவன் சைக்கோ இல்லை ஒருவேளை அவன் பாட்டி தம்பட்டம் அடிச்சது போல நல்லவன் தான் என நினைத்துக் கொண்டே..

இந்த ரூம் மேப் குடுங்க என கை நீட்ட..

அவன் அதற்கு பதில் சொல்லாமல், உன்னோட லக்கேஜ் பேக் அங்கே இருக்கு, டிரஸ் மாத்திட்டு ஒரிஜினலா வா என பால்கனி சென்றான்.

ஒரிஜினல்னா "அம்மணமா" வர சொல்றானா? இருக்காது இருக்காது என்று நினைத்துக் கொண்டே உடைகளை மாற்றிவிட்டு வளன் நின்று கொண்டிருந்த பால்கனிக்கு வந்தாள்.

அவளைப் பார்த்தவன் நாட் பேட். லுக்ஸ் குட் என மனதில் நினைத்தான்.

பெண் வாசம் இதுவரை அறியாதவனுக்கு அவள் அருகில் இருப்பது ஒருவிதமான உணர்வை தந்தது..

நீ இந்த மேரேஜ் பத்தி என்ன நினைக்குற?

அய்யே, மொக்க போட கூப்பிட்டுருக்கான் சைக்கோ என நினைத்துக் கொண்டே, இப்படி நடக்கும்னு நினைக்கல..

ஹம், உன்னால இதை ஏத்துக்க முடியுதா?

ஹம்..

என்னால முடியலை..

அதுக்கு நான் என்னடா பண்ண முடியும் என்பதைப் போல பார்த்தாள்.

நா‌ன் எதையும் மறைக்க விரும்பலை. எனக்கு விவாகரத்து வேணும்..

ஓஹ்! அவ்ளோ தானா? நான் மார்னிங் விவாகரத்து தரேன்.நீங்க உங்க அம்மாகிட்ட மார்னிங் பூஸ்ட் மட்டும் ரெடி பண்ண சொல்லுங்க, இப்ப நான் போய் தூங்குறேன், குட் நைட் என சொல்லி பெட் நடக்க ஆரம்பித்து விட்டாள்.

அவளது பதிலை சற்றும் எதிர்பார்க்காத வளன் வாயடைத்து நின்றபடி அவள் செல்லும் திசையை பார்த்தான்...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
#4
【03】

மறுநாள் காலை வித்யா எழுந்த போது அந்த படுக்கையறை முழுவதும் புகைமூட்டம் நிறைந்து இருந்தது. தன் அப்பாவை "அடேய் நேசமணி, என்னை ஏண்டா இவனுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்த என கடிந்து கொண்டாள். ஏதோ எல்லாம் அவர் விருப்பம் போல நடந்தது மாதிரி..

நேசமணி அவள் தன் தந்தையை செல்லமாக அழைக்கும் பெயர். எல்லாம் ஃபிரண்ட்ஸ் படம் பார்த்த பிறகு தான். யாரும் கேட்டா பாசமான நேசமான அப்பா நேசமணி என்பாள்.

நேரத்தைப் பார்த்தவள் அய்யய்யோ என்று புலம்பினாள். ஒரு சின்ன பொண்ணு எவ்வளவு சோதனையை தான் தாங்குறது என புலம்பிக் கொண்டு பெட்டில் இருந்து எழுந்தாள்.

பூஸ்ட் எங்க காணோம் நைட் அவ்வளவு சொல்லியும் அந்த தீ வெட்டி தலையன் அவன் அம்மாகிட்ட சொல்லலையா என கருவிக் கொண்டே மெதுவாக அறையை திறந்து அந்த லேப் அறைக்குள் நுழைந்தாள்.

ஐயோ மேப்பை மறந்துட்டேன். என்ன டோரா மாறி ஆக்கிட்டான். அதுவாது மேப் வச்சு ஊர் சுத்தும், நான் இந்த இத்து போன ரூம்ல சுத்துறேன் என மீண்டும் பெட்ரூம் உள்ளே சென்று, அந்த  மேப் காட்டிய வழியே நடந்து, வெளியே போக வேண்டிய கதவை அடைந்தவள். படி வழியாக இறங்கி கீழே சென்று விட்டாள். என்ன கொடுமை இதெல்லாம் என அவள் நினைக்க தவறவில்லை.

என்ன காலையில இருந்து ஆளு கண்ணுலையே படல. ஒருவேளை நைட் நம்ம சொன்ன பதில்ல சூசைட் பண்ணிக்கிட்டானோ என நினைத்துக்கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

ஆண்டி, வாசனை தூக்குது என கண்களை விரிக்க, வள்ளி சிரித்தாள்.

ஆன்டி இல்லை அத்தை...

ஹம், சரி, அத்தை.

ரெடி ஆகிட்டு வா, சாப்பிடலாம்...

அய்யோ ஆன்டி...

அத்தை...

அய்யோ அத்தை அங்கே தான் பிரச்சனை..

என்ன பிரச்சனை (தன் மகன் எதுவும் பிரச்சனை செய்து விட்டான் என நினைத்து பயந்தாள்)

அது வந்து என தயங்க..

நா‌ன் அம்மா மாதிரி, சும்மா தயக்கம் இல்லாம சொல்லு..

சிரிக்கக் கூடாது.

சரி சொல்லு, சிரிக்க மாட்டேன்.

அது வந்து எனக்கு பூஸ்ட் காலையில சாப்பிட்டா தான் டாய்லெட் வரும்.

அதைக் கேட்டதும் பக்கென வள்ளி சிரிக்க..

அய்யோ ஆன்டி என்றாள்..

ஆன்டி இல்லை அத்தை என சிரிப்பை தொடர்ந்தாள்.

வித்யா சொன்ன பூஸ்ட் கதை ஜாகிங் முடித்து வீட்டுக்கு வந்த வளன் காதிலும் விழுந்தது. அவனுக்கும் சிரிப்பு வந்தது, இருந்தாலும் சிரிக்காத மாதிரியே அவன் அறைக்கு சென்றான்.

அத்தை..

கொஞ்சம் வெயிட் பண்ணு. பூஸ்ட் வாங்கிட்டு வர்றேன் என வீட்டில் வேலை செய்யும் பெண்ணை கடைக்கு அனுப்பி பூஸ்ட் ரெடி செய்து கொடுத்தாள் வள்ளி.

சூடா இருக்கு ஆத்தி கொடுங்க...

வேலைக்கார பெண் வித்யாவை ஒரு மாதிரி பார்த்தாள்.

ஏற்கனவே சிவமணி தெளிவாக எல்லாம் சென்னை வரும் வழியில் சொல்லி இருந்த காரணத்தால், வள்ளி எதையும் பெரிதாக நினைக்காமல் சூடு குறையும் வரை ஆற்றிக் கொடுத்தாள்.

எனக்கு சூடு அலர்ஜி என சொல்லி பூஸ்ட் வாங்கிக் குடித்தாள்.

நா‌ன் போய் சீக்கிரம் ரெடி ஆகிட்டு வர்றேன். எக்ஸாம் இருக்கு. டிஃபன் வந்து சாப்பிடுறேன்.

வித்யா கிளம்ப என்னம்மா பொண்ணு இப்படி பண்ணுது என வேலைக்காரி சொல்ல..

அம்மா இல்லாம வளர்ந்த பொண்ணு, அப்பா, பாட்டி, தாத்தா எல்லாரும் ரொம்ப செல்லம் குடுத்து வளர்த்துட்டாங்க. போகப்‌ போக எல்லாம் கத்துப்பா..

படியேறும் போதே வித்யா வயிறு கலக்க ஆரம்பித்து விட்டது. லேப் கடந்து பாத்ரூம் கதவை தள்ள, அது உட்பக்கமாக லாக் ஆகியிருந்தது.

இவன் வேற, மனுசன் அவசரம் புரியாம என பாத்ரூம் கதவை தட்டினாள். அவளின் இம்சை தாங்காமல் குளிக்க ரெடி ஆனவன் டவல் மட்டும் உடுத்தியபடி கதவை திறந்தான்.

தள்ளுங்க என சொல்லிக்கொண்டே கிடுகிடு வென உள்ளே சென்று வெஸ்டர்ன் டாய்லெட் சீட் கவர் கீழே தள்ளினாள். அவன் ஷவர் நோக்கி செல்லும் எண்ணத்தில் திரும்ப.

என்ன பாக்குறீங்க? பொம்பளை புள்ள அவசரத்தை புரிஞ்சுக்காம என அவனை வெளியே போக சொல்ல, அவனும் சென்றான்.

சரியான ஆளா இருப்பா போல என நினைத்து அவனது பெட் மேல் உட்கார்ந்து, அவள் வருகைக்காக காத்திருந்தான்.

அவசரம் கருதி பல் தேய்க்க பிரஷ் பற்றி யோசிக்காமல் கையில் அங்கே இருந்த பேஸ்ட் எடுத்து பல் துலக்கினாள் காலைக் கடன்களை முடிக்கும் போதே அதையும் முடித்தாள்.

வெளியே போனால் அவன் குளிக்க வருவான், நேரம் ஆகிவிடும் என நினைத்து அப்படியே குளிக்க ஆரம்பித்தாள். அவசரத்தில் இருந்தவள், ஏதோ பொது இடத்தில் குளிப்பது போல ஆடைகள் எதையும் அவிழ்க்கவில்லை.

குளிக்க ஆரம்பித்தவள், அய்யோ என தலையில் அடித்துக் கொண்டாள். குளித்து முடித்த பிறகு புருஷன் தானே அவன் முன்னால் அம்மணமாக போனால் தவறு இல்லை என நினைத்து சிரித்தாள்.

பாத்ரூம் கதவுக்கு வெளியே தலையை நீட்டி..

ஏங்க..

கடுப்பில், இப்ப என்ன..?

அந்த லக்கேஜ் பேக்ல என் டிரஸ் இருக்கு, கொஞ்சம் எடுத்துக் குடுங்க.

ஏய், நீ வெளிய வாடி, வந்து நீயே எடுத்துக்க..

டிரஸ் இல்லாம வருவேன் உங்களுக்கு ஓகே வா..

ஷிட், இவளோட இம்சை என நொந்து கொண்டான்.

அவள் சிரித்துக் கொண்டே தலையை பாத்ரூம் உள்ளே இழுத்தாள்.

அவள் லக்கேஜ் பேக்கை திறந்தான். மேலே இருந்தவை அனைத்தும் உள்ளாடைகள். ஷிட்.

அவள் வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு வந்த இரண்டில் ஒரு லக்கேஜ் பேக் மட்டுமே வளன் காரில் இருந்தது. ஒருவேளை இன்னொரு காரில் இருந்த லக்கேஜ் பேஃக்கில் அவளின் மேலாடை இருக்கும் என நினைத்தான்.

ஏய், இங்க எதுவும் இல்லை.

கொஞ்சம் கீழ பாருங்க..

உள்ளாடைகள் மேல் கைவைத்து அவற்றை ஒதுக்கி விட்டு, கீழே இருந்த அவள் மேலாடைகளை எடுத்தான், அதை அவளிடம் கொண்டு கொடுத்தான்.

பேக் ஜிப்பை மூடி வைக்க குனிந்தவன் மீண்டும் உள்ளாடைகளை பார்த்தான். இது நாம எடுத்துக் கொடுக்க மறந்து விட்டோமே என நினைத்தான். இதுவரை பெண் வாசம் அறியாதவன் மீண்டும் அவளது ப்ராவை பார்த்ததும் சபலம் வந்து ப்ரா கப் மேல் தன் கைகளை வைத்து தடவ ஆரம்பித்தான்.

பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்க, லக்கேஜ் பேக் ஜிப்பை மூடிவிட்டு அவசர அவசரமாக கட்டிலில் அமர்ந்தான்.

சரியான லூசு என முணுமுணுத்துக் கொண்டே சுடிதார் டாப் அணிந்து வெளியே வந்தாள். அது முட்டிக்கு கீழ் வரை இருந்ததால் சுடி பேன்ட் அணியவில்லை.

அவள் வேறு என்ன நினைப்பாள்.?அவன் உள்ளாடைகள் எடுத்துக் கொடுக்கவில்லை. சுடி டாப் ஒரு கலர், சுடி பேன்ட் இன்னொரு கலர், துப்பட்டா எதற்கும் சம்பந்தம் இல்லாமல்.

அவளைப் பார்த்தவன், அவள் முன்னழகு சற்று இறங்கி இருப்பதை கவனித்தான். காலில் ஈரம் வழிய வந்தவளை பார்த்தவனுக்கு உணர்ச்சிகள் கொஞ்சம் மாற, தான் தவறு செய்து விட்டோம் என நினைத்து நெற்றியில் கைவைத்து தடவிக் கொண்டே பாத்ரூமில் நுழைந்தான்.

பாத்ரூம் கதவு மூடும் சத்தம் கேட்டது, முன்ன பின்ன பொண்ணுங்களை இந்த தடிமாடு பார்த்தது கூட இல்லை போல என சொல்லிக் கொண்டே அவள் ஏற்கனவே அணியவேண்டும் என நினைத்து "பிட்" அடிக்க வசதியாக, சில விடைகள் எழுதி வைத்திருந்த ஆடைகளை எடுத்தாள்.

உள்ளாடைகளை அணிய வேண்டும். எப்படியும் அவன் குளித்து முடித்து வெளியே வர கொஞ்ச நேரம் என நினைத்தாள்.

தடிமாட்டுக்கு வெளிய போறவங்க ப்ரா ஜட்டி போடுவாங்கன்னு கூடவா தெரியாது என முணுமுணுத்துக் கொண்டே ஜட்டியை அணிந்தாள். அவளது ஒரு கண், அவன் வெளியே வந்துவிட்டால் என பாத்ரூம் கதவின் மீது இருந்தது. அவள் தன் சுடிதார் டாப் கழட்ட, ஜட்டியை தவிர அவள் உடலில் வேறு ஆடைகள் இல்லை.

அவள் இன்று அணிய செலக்ட் செய்த ப்ரா வளன் சற்று முன் தொட்டு பார்த்த அதே ப்ரா. அதை அணிய எடுக்கும் போது வித்யாசமான ஒரு எண்ணம் அவள் மனதில். ஏனென்று புரியவில்லை, என்னடா இது என நினைத்துக் கொண்டே ப்ரா அணிந்து உள்ளாடைகளுடன் தன் அழகைக் கண்டு, யூ லுக் குட் விது என சிலிர்த்து கொண்டாள்.

கதவு திறக்கும் சத்தம் கேட்க, சுடி டாப் எடுத்து தன் உடலை மறைக்க முயற்சி செய்தாள். அதை அணிய நேரமில்லை.

அவள் அரைகுறையாக நிற்பதை பார்த்தவனுக்கு தவறு தன்னுடையது என தெளிவாக புரிந்தது. ஊரில் இருந்து கொண்டு வந்த அவனது லக்கேஜ் பேக்கில் இருந்து ஷாம்பூ பாட்டில் எடுத்தான்.

கண்ணாடியை பார்த்தான். இவன் எங்கே பார்க்கிறான் என நினைத்தவளுக்கு அப்போது தான் மண்டையில் உரைத்தது. அவன் எதுவும் பார்க்காதது போல பாத்ரூம் போக, அவள் திரும்பிப் பார்த்தாள். அய்யோ என தலையில் அடித்துக் கொண்டே தன் ஆடைகளை அணிந்து கொண்டாள். அவளின் பின்னழகை உள்ளாடைககளுடன் பார்த்து விட்டான்.

அவளுக்கு அதைபற்றி யோசிக்க நேரமில்லை. மிச்ச மீதி பிட்களை தயார் செய்தாள். எக்ஸாம் எழுதத் தேவையான எல்லாம் சரிபார்க்க ஆரம்பித்தாள்.

20 நிமிடங்களுக்கு பிறகு குளித்து முடித்து பாத்ரூம் கதவை திறந்தான் வளன்.

வித்யா பர்ஸ் செக் பண்ண, அதில் சில்லறை நோட்டுக்கள் எதுவும் இல்லை.

உங்க கிட்ட 10 அல்லது 20 ரூபாய் சில்லறை நோட்டுக்கள் இருக்கா எ‌ன்று‌ கே‌ட்டு‌க் கொண்டே நிமிர்ந்தவள் மேலாடை இன்றி வெளியே வந்தவனை பார்த்தாள்.

இவ்வளவு நெருக்கமாக உடலில் வாசனை வரும் அளவுக்கு எந்த ஆணையும் பார்க்காத அந்த கன்னி சில வினாடிகள் தடுமாறி விட்டாள்.

அவன் என்ன என்று கேட்க..

பஸ்ல போகணும், சில்லறை வேணும்..

நீ எங்க படிக்கிற..

கல்லூரி பெயரை சொன்னாள்.

நானே உன்னை டிராப் பண்றேன்.

எப்படியும் திரும்ப வர சில்லறை வேணும் என 100 ரூபாயை அவனிடம் நீட்டினாள்.

அந்த 100 ரூபாயையும் அவளையும் பார்த்தவன், நீ இன்னைக்கு விவாகரத்து தரேன்னு சொன்ன என்றான்.

அய்யோ மறந்துட்டேன். இன்னைக்கு எனக்கு கடைசி எக்ஸாம், டைம் ஆகிடுச்சு, எக்ஸாம் போய் எழுதிட்டு வந்து தரவா?

இப்போ குடுத்தா என்ன.?

அது என்ன கடையிலேயே விக்கிது, இதோ புடிங்கன்னு வாங்கிக் கொடுக்க?

ஹம்.

கல்யாணம் ஆனதால நான் ஒண்ணும் படிக்கலை, பரீட்சையில் பாஸ் ஆகணும்னு வேண்டிக்கோங்க..

படிக்காம எப்படி பாஸ் ஆவ..

அதெல்லாம் ரகசியம்..

என்ன ரகசியம்.

ரகசியம் சொன்னா உங்களுக்கு புரியாது..

யூனிவர்சிட்டியில் அவனது பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவனை பார்த்து இப்படிச் சொன்னால். கோபம் வராமல் இருக்குமா? அவளைப் பார்த்து முறைத்தான்.

அவன் தன் சட்டையை எடுக்க, எப்படின்னு கேளுங்க என்றாள்.

சரி சொல்லு, எப்படி பாஸ் ஆகுவ?

தன் சுடி டாப்ஸ் பிடித்து தூக்க.....
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
#5
【04】

ஏய் ஏய் என்னடி பண்ற..

பயப்படாதீங்க. ஏண்டா கொஞ்ச முன்ன பின் பக்கம் நல்லா பார்த்துட்டு இப்போ நல்லவன் மாதிரி நடிக்கிற என மனதில் நினைத்தாள்.

அவள் சுடி பேன்ட் மேல் பிட் எழுதி வைத்த இடத்தை காமிக்க, வாயைப் பிளந்து அடிப்பாவி என்பதைப் போல பார்த்தான்.

இதெல்லாம் 10 மார்க். இது 5 மார்க் என கையில் பேப்பரில் எழுதிய பிட்கள்

பிட் அடிப்பியா?

கல்யாணம் பண்ணி படிக்க விடாம பண்ணுனா..?

என்ன..?

ஒண்ணுமில்ல..

சரி, ஒன் மார்க் கேள்விக்கு என்ன பண்ணுவ..

அதெல்லாம் ஏற்கனவே அவர கரெக்ட் பண்ணிட்டேன். இன்னைக்கு என்னோட அறைக்கு வர்ற சார் எங்க சார். அவரு எனக்கு சொல்லிக் குடுப்பாரு என சிரித்தாள்.

இருவரும் கிளம்பி காலை உணவு முடித்து காரில் கிளம்பினார்கள்.

ஒருவேளை தன் அம்மா சொன்னது போல வித்யா வித்தைக்காரிதான் போல என நினைத்து சந்தோஷம் அடைந்தாள் வள்ளி.

கல்லூரி வந்து சேர்ந்தவள் தாங்க்ஸ் சொல்லி, காரில் இருந்து இறங்கி நண்பர்கள் இருந்த இடத்திற்கு சென்றாள்.

பிட் ரெடியா எனக் கேட்க, ஆமா என பிட் பற்றி சொன்னாள். ஜாலியாக ஊரில் நடந்த எல்லா விஷயங்களும் சொல்ல, என்ன கல்யாணம் ஆகிடுச்சா என அவளது நண்பர்களுக்கு ஷாக். தாலியை எடுத்துக் காட்டினாள்.

அவள் நண்பர்களில் ஒருத்தி படிப்பாளி. மீதி இரண்டும் ஆண்கள் அவர்கள் வித்யா பிட் அடித்து, அவள் எழுதியதை பார்த்து காப்பி அடிப்பவர்கள்.படிப்பை பொறுத்தவரை வித்யா சுமார் கூட கிடையாது. அதனால தான் எல்லா தகிட தத்து வேலைகள் பார்க்கும் காரணம்.

கணவனிடம் கல்யாணம் அதான் படிக்கவில்லை என சொன்னது சும்மா..

பரீட்சை ஹாலில் கேள்விகளை பார்த்து, எத்தனை கேள்விகளுக்கு தன்னிடம் பிட் இருக்கிறது என கணக்கு போட்டாள். ஒன் மார்க் கேள்விகள் பாதிக்கு சரியான விடை அவளது ஆசிரியர் கொடுத்தால் போதும் என்பதால் சந்தோஷமாக விடைகளை எழுத ஆரம்பித்தாள்.

பரீட்சையை கண்காணிக்க கல்லூரி முதல்வர் மற்றும் சிலர் உள்ளே வந்தனர். அவர்களுடன் வந்தவர்களில் ஒருவன் வளன்.

அவளுக்கு ஷாக்...

கல்லூரி முதலவர் வளன் காதில் ஏதோ சொல்ல, வளன் அவரிடம் ஏதோ சொல்ல, அதன் பிறகு ஒன் மார்க் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அந்த பேராசிரியர் வெளியே சென்றார்.

யோவ், பாவி மனுசா, உன்னை நம்பி ஒன் மார்க்குக்கு எதுவும் ரெடி பண்ணாம வந்தேன் என முணுமுணுத்துக் கொண்டாள்.

வளன் மட்டும் அந்த பரீட்சை ஹாலில் உள்ளே நிற்க, இங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த வித்யாவை நோக்கி நடந்தான் வளன்.

அய்யோ தீ வட்டி தலையன் இங்கே எதுக்கு வர்றான் என்று நினைத்தாள்.

வளன் அவளருகில் கையில் ஒரு புது விடை எழுதும் பேப்பருடன் வந்தான்.

வித்யா ஏற்கனவே எழுதிய விடைத்தாளை கிழித்து போட்ட வளன், புது விடைத்தாளை கொடுத்தான். ஏற்கனவே 45 நிமிடம் கடந்து போய் விட்டது. உனக்கு நான் சிறப்பு அனுமதி வாங்கித் தருகிறேன். நீ எக்ஸ்ட்ரா டைம் எடுத்துக்க.

ஒண்ணும் தெரியாத பரீட்சைக்கு எதுக்கு எக்ஸ்ட்ரா டைம் என அவனை முறைத்தாள் வித்யா.

ஃபர்ஸ்ட் கையில இருக்கிற பிட் கொடு.

அவள் அதைக் கொடுத்தாள்.

உன் கால்களை விரித்து அங்கே எழுதுன பிட் பார்த்து எழுதுன உன்ன என்ன பண்ணுவேன்னு தெரியாது என அவள் காதுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னான்.

கேள்விகளை தன் பதிலாக எழுத ஆரம்பித்தாள். எவ்வளவு நேரம்தான் அதை செய்ய முடியும்?

பரீட்சை முடிவதற்கு அரைமணி நேரத்துக்கு முன், விடைத்தாளை அவனிடம் கொடுத்தாள்.

அதுக்குள்ள எல்லாம் எழுதி முடித்து விட்டாயா? மார்க் மிஸ் ஆகிட போகுது எதுக்கும் பதிலை சரிபார்க்கவும் மிஸ் என நக்கலாக சொல்ல

அவனை முறைத்துக் கொண்டே ஐ ஆம் மிஸ்ஸ்ஸ் வளன் என சொல்லிக் கொண்டே வெளியே சென்றாள்.

மாலை

காதில் இயர் ஃபோன் இருக்க பாட்டு கேட்டுக் கொண்டிருந்த வித்யாவை ஃபோன் கால் செய்து பூஸ்ட் சாப்பிட அழைத்தாள் வள்ளி.

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்

என்ற பாடலை பாடிக் கொண்டே வந்தவள், வளன் ஹாலில் இருப்பதைப் பார்த்து வேண்டும் என்றே அவன் முன்னால் வந்து கொஞ்சம் மூடாகி கொஞ்சி பாடுவது போல பாடிக் கொண்டே அவனை க்ராஸ் பண்ணி கிச்சன் சென்றாள்.

ஹாலில் ஒரு ஓரத்தில் கைகழுவிக் கொண்டிருந்த வாசுவை அவள் பார்க்கவில்லை. வாசு அவள் வேண்டும் என்றே வளன் முன்னால் சென்றது மற்றும் அவள் பாடியதை கேட்டு சிரித்துக் கொண்டிருந்தார். வளன் அவள் பின்புறத்தை பார்த்தபடி முறைத்துக் கொண்டிருந்தான்.

என்ன வித்யா ரொம்ப சந்தோஷம் நிறைந்து இருக்க போல என பாட்டு பாடிக் கொண்டே வந்த வித்யாவை கேட்டபடி பூஸ்ட் ரெடி செய்தாள் வள்ளி.

ஆமா அத்தை.

ஃபிரண்ட்ஸ் பார்த்த சந்தோஷமா?

அதெல்லாம் இல்லை.

பரீட்சை நல்லா எழுதியிருக்கியா?

அதுவும் இல்லை...

வேற என்ன?

இன்னைக்கு எழுதுன பரீட்சையில் ஃபெயில் ஆயிடுவேன், அதான்..

அவளுக்காக பூஸ்ட் சூடு பறக்க ஆற்றிக் கொண்டிருந்த வள்ளி ஷாக்காகி வித்யாவை பார்க்க..

ஹாலில் இருந்த வாசு மற்றும் வளன் காதில் அந்த பதில் விழுந்தது. வாசுவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அந்த பதிலால் வளனுக்கு வந்தது கோபம் என்றால் அப்பா சிரிப்பதால் வந்த கோபம் அதைவிட பல மடங்கு அதிகம்.

வள்ளி : ஃபெயில் ஆயிடுவியா.

ஆமா அத்தை..

என்ன வித்யா சொல்ற.. உனக்கு கவலை இல்லையா?

நான் ஏன் கவலைப் படணும்?

அது சரி...

அது மட்டும் இல்லை, என்ன நம்பி வந்த ரெண்டு பேரும் ஃபெயில் ஆயிடுவாங்க. அப்புறம் என்ன என பூஸ்ட் வாங்கிக் கொண்டே ஹாலில் அவளது மாமனார் அருகில் போய் உட்கார்ந்தாள்..

தன்னைக் கூட சில வருடங்களுக்கு முன்பு வரை அருகில் உட்கார விடாத அப்பா பெரிதாக அறிமுகம் இல்லாத வித்யாவை ஒண்ணும் சொல்லவில்லை என நினைத்த வளன் மேலும் கோபம் அடைந்தான்...

ஏன் மாமா சிரிக்கிறீங்க?

அதெப்படி இவ்ளோ உறுதியா ஃபெயில் ஆகிடுவேன்னு சொல்ற?

கல்யாணம் நடந்ததால ஒண்ணும் படிக்கலை மாமா.

சரிம்மா..

அதான் பிட் அடிக்கலாம்னு பிளான் பண்ணி, பிட் எல்லாம் எடுத்துட்டு போனேன்.

அப்புறம் ஏன் ஃபெயில் ஆகும்னு சொல்ற..

அங்க ஒரு தடி மாடு உள்ள வந்து என் பிட் எல்லாம் வாங்கிட்டான். ஏற்கனவே பிட் பார்த்து கொஞ்சம் எழுதுன ஆன்சர்  பேப்பர் கிழிச்சி போட்டுட்டான் என வளனை பார்த்துக் கொண்டே சொன்னாள்.

வளன் பதிலுக்கு அவளை முறைத்தான்.

சரி விடு மருமகளே, நெக்ஸ்ட் டைம் பார்த்துக்கலாம் என வாசு கூலாக சொல்ல..

வள்ளியும் வளனும் வாயடைத்து போனார்கள். வாசு கல்லூரி பேராசிரியர். மிக மிக கண்டிப்பான ஆசிரியர். தன்னை பலமுறை மதிப்பெண் குறைவாக எடுத்த காரணத்திற்காக கண்டித்த அந்த அப்பா, இப்படி ஃபெயில் ஆகுவேன் என சொல்லும் மருமகளுக்கு கூஜா தூக்கியது அதிர்ச்சியாக இருந்தது.

அந்த மாடு அடுத்த வருஷம் வராம இருக்கணுமே என்று மீண்டும் வளனைப் பார்த்தவள் அந்த பாடலை பாடினாள். இந்த முறை நார்மல் குரலில்.

இது என்ன பாட்டு என்று வாசு கேட்க.

இது செம பாட்டு, ஷ்ரேயா வருவா. அவளை பார்க்கவே ஒரு கூட்டம் சுத்தும் என யூ ட்யூப்பில் வீடியோ பிளே செய்தாள்.

வளன் நீ வாடி என அவள் கையை பிடித்து இழுத்து சென்றான்.

நா‌ன் தா‌ன் சொன்னேனே மாமா, இங்க பாருங்க உங்க மகன் பாட்டு கேட்டதுக்கே என்னை இழுத்துட்டு போறாங்க..

நா‌ன் உ‌ங்களு‌க்கு லிங்க் அனுப்புறேன், நீங்க அத்தை கூட என்ஜாய் என சொல்லி முடிக்கும் முன்னர் அவள் வாயை அடைத்தான் வளன்.

அவசர அவசரமாக அந்த பாடலை தேடிய வாசுவை பார்த்து...

உடனே அந்த பாட்டை பார்க்கணுமா? என ஃபோனை பிடுங்கினாள் வள்ளி.

சிரித்துக் கொண்டே, நம்ம பய்யன் வாழ்க்கை நல்லா இருக்கும்னு தோணுது வள்ளி என்றார் வாசு.

எனக்கும் தான். ரொம்ப நாளைக்கு பிறகு வீட்ல சிரிப்பு சத்தம்.

ஆமா அதுவும் தான்..

வேறென்ன..

அவனுக்கு பொறாமைய பார்த்தியா?

என்ன பொறாமை?

நா‌ன் சிரிச்சு பேசுன பொறாமை. என்கிட்ட ஜாலியா அவ பேசுனது பிடிக்காம இழுத்துட்டு போறான் பாரு..

பொறாமையான்னு எனக்கு தெரியலை. ஆனா நேத்து எரிந்து விழுந்தான். அவ மேல கோவமா இருந்தான், இப்ப கையை பிடிச்சு வாடின்னு இழுத்துட்டு போறான். அப்படி என்ன பண்ணுனான்னு தெரியலை.

ஹா ஹா.

எங்கம்மா சொன்ன மாதிரி சரியான வித்தை தெரிஞ்ச ஆளுதான்.

ஹா ஹா..

எனக்கும் அவ மேல பொறாமையா இருக்கு என வள்ளி சொல்ல..

வாசு தன் மனைவி கையை பிடித்து அவர்கள் அறைக்கு அழைத்து சென்றார். இருவரும் உறவு கொள்ளும் நேரங்கள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தான். அதிலும் பகலில் அவர்கள் செக்ஸ் வைத்து பல வருடங்கள் ஆகிவிட்டது.

இப்படி செக்ஸ் செய்யும் எண்ணத்தில் வாசு வள்ளி கையை பிடித்து கூட்டிச் சென்று 10-15 வருடங்கள் இருக்கும். வள்ளி வெட்கம் கலந்த ஆச்சரியத்துடன் கேள்வி எதுவும் கேட்காமல் வாசு பின்னால் சென்றாள்.

கபி கபி மேரா தில் மே என மாமன் மகள் படத்தில் மணிவண்ணன் பாடுவதைப் போல வாசு பாட அவளுக்கு வெட்கம் அள்ளியது. வள்ளி தலை குனிந்தாள்.

என்ன வெட்கம் எல்லாம் வருது என தாடையை நிமிர்த்தி உதட்டை கவ்வி உறிஞ்ச ஆரம்பித்தார் வாசு.

முத்தம் கொடுத்து முடிய..

கடைசியா எப்போ இப்படி கிஸ் பண்ணுனீங்க?

போன வாரம் பண்ணுனோமே..

அது இல்லை. கடைசியா நீங்களா கை பிடிச்சு கூட்டிட்டு வந்து இப்படி நிக்க வச்சு கடைசியா ஆசையா எப்போ?

தெரியலை, இப்போ என்ன உனக்குப் பிடிக்கலையா?

பிடிக்காமலா, ஏன் இப்படி இவ்ளோ நாள் இல்லைன்னு கேக்காம கேக்குறேன்.

தெரியலை வள்ளி...இன்னைக்கு சந்தோஷமா இருக்கு.

ஹம்.

இப்ப வேண்டாமா?

வள்ளி இந்த முறை வாசுவின் உதட்டைக் கவ்வினாள்.

பல வருடங்களாக தூங்கும் நேரத்தில் பெட் மேல் படுத்த பிறகே மெல்ல மெல்ல ஆரம்பிப்பார்கள். ஆனால் இன்று நடப்பது இருவருக்குமே சந்தோஷத்தை கொடுத்தது.

வாடி பொண்டாட்டி. உனக்காக தான் கபி கபி என முத்தம்.

மாலை மங்கும் நேரம் பாட்டை பிளே செய்ய, இருவருக்கும் ஒரே சிரிப்பு. கூடல் துவங்கும் நேரம் என்பதால்  நைட்டியை தூக்கி அப்படியே கட்டில் மேல் கைவைத்து நிற்கும் படி செய்தான்.

வள்ளி..

ஹம்.. சொல்லுங்க.

டிரஸ் எல்லாம் கழட்டி எடுக்குறியா..

அப்படியே பண்ணுங்க. நாம என்ன சின்ன புள்ளையா..

ஏண்டி, சின்ன புள்ளைங்க மட்டும் தான் அம்மணமா பண்ணனும்னு இருக்கா என்ன..

அய்யோ மூட் ஸ்பாயில் பண்ணாதீங்க..

நீ தான் கம்பெனி குடுக்காம மூட் ஸ்பாயில் பண்ற..

ரொம்ப மூட் ஸ்பாயில் பண்றீங்க இன்னைக்கு என எழுந்து நின்றாள்.

இனி தாண்டி பண்ணைப் போறேன், என தன் ஆடைகளை கழட்டி அம்மணமாக வாசு நிற்க.

வள்ளி சிரித்தாள்..

ஏண்டி சிரிக்கிற..?

சும்மா தான்..

மனசுல இருக்குற விஷயத்தை சும்மா சொல்லு..

புள்ளை நமக்கு பேர புள்ளை குடுக்க அவன் பொண்டாட்டிய கூட்டிட்டு போறான். நீங்க என்னடான்னா அவனுக்கு இந்த வயசுல தம்பி பாப்பா ரெடி பண்ற பிளான் பண்றீங்க...
Like Reply
#6
【05】

ஏன் தங்கச்சி பாப்பா வேண்டாம்னு சொல்லுவானா?

வள்ளி சிரித்துக் கொண்டே அம்மணமாக நின்றாள். மீண்டும் உதட்டை கவ்வி உறிஞ்சிக் குடித்த பின்னர்..

இனி மாசம் ஒரு நேரமாவது அம்மணமா பண்ணனும்டி..

ச்சீ.. நீங்களும் உங்க ஆசையும்..

என் பொண்டாட்டி மேல நான் ஆசைப்படாம யாரு ஆசைப்படுவா?

குனியவா?

ஹம்.. கொஞ்சம் இங்கே வா என தன் மனைவியைத் தனக்கு வசதியாக நிற்க வைத்து பின்னாலிருந்து புணர தொடங்கினான் வாசு.

வலது காலை பெட் மேல் வைக்க சொல்ல, இடது கால் தரையில் இருக்க, யூரின் பாஸ் பண்ணும் நாய் போல நிற்கவைத்து தன் மனைவியை புணர்ந்து உச்சம் அடைந்தான் வாசு..

கட்டிலில் அம்மணமாக படுத்தார்கள்.

இன்னும் கொஞ்சம் நேரம் முன் விளையாட்டு பண்ணிருக்கணும்..

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா..

என்ன நக்கலா, இப்ப இல்லைன்னா நைட்..

நைட் நீங்க?

ஏண்டி,..

வாரத்துக்கு ஒண்ணு கசந்த மனுசனுக்கு ஒரே நாள்ல ரெண்டு நேரம் கேக்குது..

என்ன பண்ண வள்ளி மனசுல பாரம் இல்லைன்னா நம்ம சந்தோஷம் பத்தி யோசிக்க நேரம் கிடக்குது..

இதெல்லாம் ரொம்ப ஓவர்..

அன்று இருவருக்கும் தங்கள் மனதில் பல ஆயிரம் கிலோ பாரம் குறைந்த உணர்வு. வித்யா செய்யும் சின்னஞ்சிறு விஷயங்களும் அவர்களுக்கு தன் மகன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற உணர்வை கொடுத்தது தான் காரணம்.

வளன் & வித்யா

அந்த அறைக் கதவை திறந்த போது அதிர்ச்சி. வித்யா கையை விடுவித்தான். அவளை கொலை வெறியுடன் பார்த்தான். அறை முழுவதும் புகை மண்டலம். என்ன நடந்தது என யோசிக்க..

கையில் ஒரு பேப்பர் எடுத்துக் கொண்டு வந்தாள். இந்தாங்க புது மேப் என அவனிடம் அந்த பேப்பரை நீட்டினாள்.

கெமிக்கல் எல்லாம் ஏற்கனவே நாசம் ஆகியிருக்குமே என ஜன்னல்களை திறந்தான்...

என்னடி பண்ணுன? என கடுமையான கோபம் தெறிக்க கேட்டான்.

ரூம் ரொம்ப டர்ட்டியா இருந்துது. ஸ்மெல் வேற வந்துது.

அதுக்கு..

அதான் கிளீன் பண்ணுனேன். இப்போ பாத்தீங்களா ரூம் முழுக்க எவ்ளோ வாசம்..

வாட்..

கிளீன் பண்ணிட்டு சாம்பிராணி போட்டேன் என சிரித்தாள்.

இடியட், கெமிக்கல் வேஸ்ட் ஆகிடும் என முறைத்தான்.

அது எனக்கு எப்படி தெரியும் என சர்வ சாதாரணமாக பதில் சொன்னாள்.

அய்யோ என தன் தலையில் அடித்துக் கொண்டான்.

வளன் ஜன்னல் ஒவ்வொன்றாக திறக்க.

எவ்ளோ வாசம் பார்த்தீங்களா வளன் சார் எனக் கேட்டுக் கொண்டே அவன் பின்னால் நடந்தாள்.

சில வருட ரிசர்ச் நாசமாக போன வருத்தத்தில் என்ன செய்வது என தெரியாமல் ஜன்னல்கள் அனைத்தையும் திறக்க அங்கும் இங்கும் நடந்தான். அவசரத்தில் கீழே பார்க்காமல் கீழே இருந்த சில குடுவையில் இடிக்க..

என்ன வளன் சார் மேப்ப மறந்துட்டீங்களே.

வளன் இடித்த அந்த குடுவைகள் கீழே விழுந்து உடைந்தன. அதில் ஒன்று வளன் பார்ட்னராக இருக்கும் கம்பெனிக்காக அவன் செய்யும் ஆராய்ச்சி.

உடைந்த குடுவையின் முக்கியத்துவம் அறிந்தவன் கடுங்கோபத்தில் கெட் அவுட் யூ இடியட் என கத்தினான். அவன் வாழ்க்கையில் ஒருநாள் கூட இப்படி கத்தியது கிடையாது

"ஷப்பா" ஏன் இவ்ளோ சவுண்டு என காதை குடைந்தாள்.

வெளியே போடி..

உதட்டை கோணலாக அவனைப் பார்த்து அசைத்து விட்டு பெரிய இவன், போடா சைக்கோ என சொல்லிக் கொண்டே கதவை நோக்கி போனாள். கொஞ்சம் ஓவராதான் போய்ட்டமோ என தனக்குத் தானே பேசிக் கொண்டு வெளியே சென்றாள். அவள் எதுவுமே அவனை பழி வாங்கும் நோக்கத்தில் செய்யவில்லை.

அவனுக்கு கோபம் தலைக்கேறிய காரணம் மிக மிக நியாயமானது. இரண்டு வருட உழைப்பு. சில வாரங்களில் சமர்ப்பிக்க வேண்டிய தீஸிசை மண்ணை போட்டு அவள் மூடிய உணர்வு அவனுக்கு. அந்த கெமிக்கல் தான் பார்ட்னராக நிறுவனத்துக்கும் எவ்வளவு முக்கியம் என அவனுக்குத்தான் தெரியும்.

வித்யா ரொம்ப அப்பாவி என இதுவரை நினைத்த வளன், வித்யா தன்னை பிட் அடிக்க விடாத காரணத்தால் பழிவாங்கி விட்டாள் என நினைத்து அதிர்ந்து போய்விட்டான்.

சில வருடங்களாக பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு தயாரித்த சில கெமிக்கல்கள் அவன் கால் பட்டு உடைந்திருந்தது. மீண்டும் இந்த கெமிக்கல்களை ரெடி செய்ய வேண்டும். அவனது தீஸிசை சமர்ப்பிக்க வேண்டிய நாட்களுக்குள் தயாரிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. அவனது ஆய்வறிக்கை அவன் பார்ட்னராக இருக்கும் நிறுவனத்துக்கும் ரொம்ப ரொம்ப முக்கியம்.

அவன் கஷ்டப்பட்ட தயாரித்த சில பாதரசங்களை மிளகு ரசம் மாதிரி மாற்றி விட்டாள் வளனின் குறும்புக்கார மனைவி வித்யா.

பிட் அடிக்க விடாமல் செய்தவனை வெறுப்பேற்றி பார்க்க நினைத்தாள். அதனால் குடுவைகளை மாற்றி வைத்தாள். ஆனால் அவளுக்கே தெரியாமல் ஆப்பு வைத்து விட்டாள்.
சாம்பிராணி புகை மற்றும் குடுவைகளை மாற்றி வைத்தது சில கெமிக்கல் ரியாக்ஷன் உருவாக்கும் என்ற புரிதல் அவளிடம் இல்லை. குடுவை உடைந்ததுக்கு நான் பொறுப்பு கிடையாது என மனதில் நினைத்தாள்.

வளன் மனதில் ஒருவேளை வன்மம் வளரும் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் அத்தை என வள்ளியிடம் தன் அரட்டையை ஆரம்பித்தாள். வித்யாவை எப்படியாவது இதற்கு பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் வளனுக்கு...

சில வாரங்களுக்கு முன்பு

வித்யா கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாளுக்கு முந்தைய நாள்...

ஹெட் ஆஃப் தி டிபார்ட்மெண்ட் : இன்னும் ஒரு நாள் தான் இருக்கு, அதுவரைக்கும் பஞ்சாயத்து இல்லாம இருக்கக் கூடாதா என்று வித்யா மற்றும் அவள் நண்பர்களை பார்த்துக் கேட்டார்.

இன்னைக்கு என்ன பிரச்சனை மேடம் என அவர்களை கூட்டிக் கொண்டு வந்த அந்த மேடத்திடம் கேட்க.

எப்பவும் போல இவதான் சார் எல்லாத்துக்கும் காரணம் என வித்யாவைப்‌ பார்த்து கைகாட்டினாள் அந்த மேடம்.

வித்யா, அவள் தோழி மற்றும் 2 ஆண் நண்பர்கள் அவர்கள் சாரி என்பதைப் போல தலையை குனிந்தார்கள்.

அதைப் பார்த்த அந்த மேடம், சார் இவங்களை நம்பாதீங்க. இவங்களுக்கு நடிக்க சொல்லியா குடுக்கணும்.  ஒரு மாதிரி பாட்டு போட்டு டான்ஸ் ஆடிட்டு இருந்தாங்க சார் என்றாள்.

ஓஹ்! என்ன பாட்டு எனக் கேட்க.. அந்த மேடம் பதில் சொல்லவில்லை. சார் அது வந்து என இழுத்தாள்.

சொல்லுங்க மேடம், அது என்ன பாட்டு என மீண்டும் கேட்க,அந்த மேடம் அது என்ன பாட்டு என சொல்ல தயங்கினார்.

வித்யா மற்றும் அவளது நண்பர்கள் ஆட்டம் போட்டது, மலை மலை மருத மலை என்ற பாடல். அவர்கள் பாடலுக்கு ஆடி முடிக்கும் வரை பொறுமையாக இருந்த அந்த மேடம், ஆட்டம் போட்ட நால்வரையும் ஹெட் ஆஃப் தி டிபார்ட்மெண்ட் ரூமுக்கு அழைத்து வந்தாள்.

மீண்டும் என்ன பாடல் என ஹெச்.ஓ.டி கேட்க, அந்த மேடம் தயங்கினார். வித்யா வழக்கம் போல விளையாட்டுத் தனம் மிகுந்து..

சார், பக்தி பாட்டு கேக்குறது தப்பா என்றாள்.

எங்கே பிளே பண்ணு என சார் சொல்ல, வித்யா பிளே பட்டன் அழுத்த ஒரு பக்தி பாடல் பிளே ஆனது..

சார், இந்த பாட்டு இல்லை. அது வேற மாதிரி பாட்டு என மேடம் மீண்டும் சொன்னாள். உன் செல் கொடு என வாங்கி ரீசன்ட்லி பிளே ஆன சாங் லிஸ்ட் எடுத்தாள், அவர்கள் ஆடிய அந்த மலை மலை பாடலை காணவில்லை.

வித்யா உட்பட நான்கு பேரும் சிரிப்பை அடக்க ரொம்ப சிரமப்பட்டார்கள்.

அந்த மேடம் ஒரு ஆண் ஹெச்.ஓ.டியிடம் அந்த பாடலை சொல்ல விரும்பவில்லை. எதிர் கேள்விகள் வரும் என்பதால் அப்படியே விட்டுவிட்டாள்.

வித்யாவை பற்றி ஹெச்.ஓ.டிக்கு நன்றாக தெரியும். இவள் ஏடாகூடமாக ஏதோ வேலை பார்த்திருப்பாள் என்று. இருந்தாலும் என்ன செய்ய?

அந்த மேடம் பாடலை சொல்ல சிரமப்படும் நிலையில், அவர் ரொம்ப கேள்வி கேட்க விரும்பவில்லை. இன்னும் ஒருநாள் தான, விடுங்க மேடம் என்றார்.

இன்னும் ஒருநாள் தான இருக்கு வித்யா, அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியா இருக்க ட்ரை பண்ணு என்றார்.

இன்னும் ஒருநாள் தான நீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியது தான என அவளுக்கு சொல்ல தோன்றியது. கொஞ்சம் விட்டால் அந்த வார்த்தைகளை சொல்லியிருப்பாள்.

வகுப்பறைக்கு நால்வரும் வந்தார்கள். எப்போதும் போல தன் வாயால் பேசி தப்பித்த தன் தோழியை வகுப்பறைக்கு வந்த பிறகு நண்பர்கள் எல்லோரும் மெச்சினார்கள். பிறருக்கு அங்கே என்ன நடந்தது என கேட்டுத் தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம்.

இப்படித்தான் ஒரு பட்டாம் பூச்சி போல சிறகடித்துக் கொண்டிருந்தவளை, தாலி என்ற ஒரு கயிறால் கட்டுபடுத்த முடியாது என்பதை வளன் இன்னும் அறியவில்லை. எந்த சூழ்நிலையையும் அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு பிறரை கலாய்த்து தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் கில்லாடி.

எங்கும் எதிலும் விளையாட்டுத்தனம். பழிவாங்கும் எண்ணமும் விளையாட்டுத்தனமாக இருக்குமே தவிர வன்மம் நிறைந்ததாக இருக்காது... இதுதான் வித்யா...

இன்று

திடீர் கல்யாணம் பற்றி அறிந்த வாசு மற்றும் வள்ளி உறவினர்கள் சிலர் வித்யாவை சந்திக்க விருப்பம் தெரிவிக்க, அவர்களை வர சொல்லியிருந்தார்கள்.

செ‌ன்னை வந்து கிட்டத்தட்ட மூன்று நாட்கள் ஆகிவிட்டது, வித்யா இன்னும் ஒரு வீட்டு வேலைகளையும் செய்ய ஆரம்பிக்கவில்லை. வள்ளி வேலை செய்யும் போது அவளுடன் அரட்டை அடிப்பது வழக்கம்.

அப்படி அரட்டை அடிக்கும் போது உறவினர்கள் வர ஆரம்பித்தார்கள்.

பத்து பைசா செலவு இல்லாமல் மகன் கல்யாணத்தை முடித்து விட்டீர்கள் என வள்ளி மற்றும் வாசுவை ஒவ்வொருவரும் வீட்டுக்குள் நுழைந்த சில நிமிடங்களில் கிண்டல் செய்தனர்.

நம்ப சொந்தக்கார பொண்ண கல்யாணம் பண்ணுனா அவங்க சைடு கோச்சுப்பாங்க, அவங்க சொந்தக்கார பொண்ண கல்யாணம் பண்ணுனா நம்ம சைடு கோச்சுப்பாங்க. இதுதான் வாய்புன்னு உள்ள புகுந்து குடிய கெடுக்கிறவங்க நிறைய பேர் என வள்ளி சமாளித்தாள்.

பாருடா, அத்தை இவ்ளோ புத்திசாலியா இருக்காளே.. இவளை நாம ஃபர்ஸ்ட் டே சைக்கோன்னு நினைச்சமே என ஒரு வினாடி வித்யா மனதில் வந்து போனது..

வள்ளியின் பதிலை கேட்டு சிலர் முகம் கறுத்து போனது உண்மை. வித்யா கலகலவென பேசி சிரிக்க, வந்த பெண்கள் அனைவரும் வள்ளியிடம் உன் மருமகள் சூ‌ப்ப‌ர் என்றார்கள். சொந்தங்கள் கிளம்பும் நேரத்தில் தான் வளன் கீழே வந்தான்.

சொந்தங்கள் கிளம்பிய பிறகு வளன் தன் அம்மா வள்ளியிடம் நாளைக்கு விடியற்காலை டெல்லி ஃப்ளைட் ஹனிமூன் போக போகிறோம் என்றான்.

நீயும் உன் லக்கேஜ் எல்லாம் பேக் பண்ணு வித்யா என்றான். அவன் அவள் பெயரை முதன் முறையாக கூப்பிட்ட தருணம் அது.

யாருடா நீ? முதலிரவில் விவாகரத்து கேட்ட, மறுநாள் காலையிலும் விவாகரத்து கேட்ட.. இன்னைக்கு ஹனிமூன் போக பேக் பண்ண சொல்ற.. ஒரு கணம் அரண்டு போனாள். ஆனால் அவளது விளையாட்டு புத்தி, அவன் சொன்ன வார்த்தைக்கு பதில் சொல்லுடி என உசுப்பேற்ற..

"ஒருவேளை இதுதான் அழகுல பார்த்து மயங்குறதா" என கொஞ்சம் சத்தமாக வடிவேலு ஸ்டைலில் சொன்னாள்.

வள்ளி மற்றும் வாசுவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை..

ஏண்டி இப்படி எது பண்ணினாலும் என்னை கலாய்க்குற என்பதைப் போல வித்யாவை பார்த்தான் வளன்...

இது ஜஸ்ட் டிரெய்லர், இதுக்கே இந்த பயபுள்ள இப்படி ஆடிப் போய்டுச்சு என்பதைப் போல வளனை பார்த்தாள் வித்யா...
Like Reply
#7
【06】

கொஞ்ச நேரம் கழித்து, அவர்கள் பெட்ரூம் வந்த பிறகு. மெத்தையில் உட்கார்ந்த வித்யா...

விவாகரத்து கேட்டு ரெண்டு நாள் கூட ஆகலை. அதுக்குள்ள உங்களுக்கு ஹனிமூன் கேக்குதா.. என்னால வர முடியாது என அடம் பிடித்தாள்...

வளனுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை...

குசும்பு பிடித்தவள், என்ன மிஸ்டர் வளன் இப்படி ஒரு அழகான பொண்ணு பார்த்த பிறகு மனசு மாறிடுச்சா?

யாருடி அழகு..

இங்க வேற யாரு இருக்கா என தேடுவது போல பாவ்லா செய்தாள்.

வளன் அவளை முறைத்தான்.

வேற யாரு நான்தான்..

நீ அழகா..?

ஆமா நான் அழகு தான்...

யாரு சொன்னா?

யாரு சொல்லணும்? உங்க மூஞ்ச பார்த்தாலே தெரியுதே..

என்ன தெரியுது?

நல்ல அழகா கும்முன்னு ஒரு பொண்ணு இருக்கும் போது பீலிங்ஸ் கன்ட்ரோல் பண்றது கொஞ்சம் கஷ்டம் தான் மிஸ்டர் வளன். பட் நீங்க ட்ரை பண்ணனும். இப்படி ஹனிமூனுக்கு கூப்பிடக்கூடாது.

"பட் நீங்க ட்ரை பண்ணனும்" என்பதை மட்டும் மீண்டும் வடிவேலு ஸ்டைலில் சொன்னாள்.

சத்தியமாக தன்னுடைய வாழ்வில் இப்படி ஒரு பெண்ணை வளன் சந்தித்ததே இல்லை. இது ஒரு விசித்திர ஜந்து என்பதை வளன் உணர ஆரம்பித்தான்.

என்ன இருந்தாலும் அவன் கெத்தை விட்டுக் கொடுக்க முடியுமா?

உன்மேல பீலிங்ஸ் ஒண்ணும் இல்லை. அம்மா அப்பா வருத்தப்படக்கூடாது பாரு, அதனால சும்மா ஒரு ட்ரிப். நாம புருஷன் பொண்டாட்டியா நடிக்கப்போறோம்.

அதான பார்த்தேன். நீ டம்மின்னு எனக்கு தெரியுமே, நான் கூட கொஞ்ச நேரம் ஒருவேளை நீ கில்லாடியா மாறிட்டேன்னு நினைச்சேன்..

ஏய் மரியாதையா பேசு..

அதை நீங்களும் செய்யணும் மிஸ்டர் வளன்.

நா‌ன் எப்போ உனக்கு ரெஸ்பெக்ட் குடுக்கல?

நடிக்கிறோம்னு சொல்லிட்டு, எங்கிட்ட கேட்காம ஹனிமூன் ட்ரிப் புக் பண்றது ரெஸ்பெக்ட்டா மிஸ்டர் வளன்.

லக்கேஜ் பேக் எடுத்து தேவையான ஆடைகளை எடுத்து வைக்கும் எண்ணத்தில் செக் பண்ண ஆரம்பித்தாள். அவளையே பார்த்தான் வளன்...

ஹே ட்ரெஸ் எதுவும் வேண்டாம்.

என்ன? இப்போதான ஹனிமூன் ட்ரிப் நடிக்க போறோம்னு சொன்னீங்க, அப்புறம் டிரஸ் வேணாம்னு சொல்றீங்க.

ட்ரிப் போறோம்..

அப்புறம் டிரஸ்..

டிரஸ் அங்க போய் வாங்கிக்கலாம்.

நா‌ன் லக்கேஜ் பேக் பண்ணிட்டேன் நீயும் பண்ணுன்னு கொஞ்சம் முன்ன சொன்னீங்க..

சொன்னேன், இப்ப வேண்டாம். புதுசு வாங்கலாம்.

அதெல்லாம் தேவையில்லை. இங்கே இவ்ளோ இருக்கு எதுக்கு புதுசு..

சரி அப்ப, பாதி எடு.. மீதி வாங்கிக்கலாம்.

இரவு உணவுக்கு முன்பு..

ஹே கிளம்பு, வெளிய போலாம்.

எங்க...?

எங்கேன்னு சொன்னாதான் வருவியா?

ஆமா, உங்களை நம்பி எப்படி தனியா வர...

அடியே ஒரு ரூம்ல இருக்கோம், இங்க ஒண்ணும் பண்ணாம உன்னை வெளியில கூட்டிட்டு போய்...

யாருக்கு தெரியும், ஒருவேளை நான் நல்லா நேர்த்தியா டிரஸ் பண்ணிட்டு வந்து என் அழகுல மயங்கி என்னை எதாவது பண்ணிட்டீங்கன்னா?

அம்மா தாயே, வெளியே டின்னர் போகலாம் பிளீஸ்..

சரி சரி அழாதீங்க, போலாம்..

யாருடி அழுதா எனக் கேட்க வேண்டும் போல இருந்தது வளனுக்கு, எது சொன்னாலும் அதற்க்கு பதிலாக கலாய்க்கும் விதமாக எதாவது சொல்வாள் என்று அவனுக்கு புரிந்தது. அதனால் அமைதியாக அவளைப் பார்த்தான்.

வளன் வெளியில் செல்ல தேவையான ஆடைகளை அணிந்தான். அதன் பிறகு பால்கனியில் போய் நின்றான்.

கொஞ்ச நேரத்தில் மேக்கப் போட்டு வளையல் குலுங்க பால்கனி கதவை திறந்து "நான் ரெடி" என சொல்லி பால்கனிக்கு வந்தவளைப் பார்த்து ஒரு கணம் அசந்து போய் விட்டான் வளன்.

பால்கனியில் வெளிச்சம் அதிகம் இல்லாததால் வளன் கண்கள் விரிய அவளை ரசித்த அந்த கணத்தை அவளால் பார்க்க முடியவில்லை.

ஆனால் "இது தான் அழகுல மயங்குறதா" என்று அவள் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் அவனுக்கு அப்போது புரிந்தது.  

சில வினாடிகள் அவள் அழகில் வளன் மயங்கிவிட்டான். ஆனாலும் சுதாகரித்துக் கொண்டான்.

ம்ம் போகலாம் எ‌ன்று‌ அவன் சொல்ல இருவரும் கீழே வந்தார்கள்.

வள்ளி : எங்கடா கிளம்பிட்ட? மார்னிங் தான டெல்லி ஃப்ளைட்னு சொன்ன..

வளன் : ஆமா. இப்ப வெளிய போறோம்..

வள்ளி : அப்போ டின்னர்..?

வேண்டாம் வெளிய சாப்பிட்டுக்கிறோம்..

வளன் மற்றும் வித்யா இருவரும் வாசலை நோக்கி போக..

முதன்முறையாக வெளியில் செல்லும் இருவரையும் வழியனுப்ப வள்ளி மற்றும் வாசு இருவரும் அவர்கள் பின்னால் சென்றார்கள்.

வளன் காரில் ஏறி உட்கார்ந்து ஸ்டார்ட் பண்ண, காரினுள் ஏறி உட்கார்ந்தாள் வித்யா..

வள்ளி : ஹே வித்யா! ஆல் தி பெஸ்ட். இதுல ஃபெயில் ஆகிடாத.. ஜஸ்ட் பாஸ்ஸாவது ஆகிடு என்று சிரித்தாள்.

கவலைப்படாதீங்க அத்தை.. இதுல ஃபர்ஸ்ட் கிளாஸ் வித் டிஸ்டிங்ஷன்ல பாஸ் பண்ணிடுவேன் என சத்தமாக வளன் காதில் விழும்படி சொன்னாள். மாமனார் மற்றும் மாமியாரை பார்த்து கண்ணடித்துக் கொண்டே ப்ளையிங் கிஸ் கொடுத்தாள்.

அய்யோ, இவளை என தலையில் அடித்துக் கொண்டான் வளன்.

வீட்டிலிருந்து கிளம்பிய கார் கொஞ்ச நேரத்தில் ஈசிஆர் ரோட்டை வந்தடைந்தது. அதன் பின்னர் ஈசிஆர் ரோட்டில் மின்னல் வேகத்தில் பறக்க ஆரம்பித்ததை போல உணர்ந்தாள்.

கொஞ்சம் மெதுவா போறது...

ஏன் பயமா?

எனக்கா? ஹா ஹா. இந்த ரூட்ல சரக்கு போட்டுட்டு தாறுமாறா நைட் வண்டி ஓட்டுவாங்க, அதான் என் தான் கேள்விப்பட்ட விஷயத்தை நேரில் பார்த்ததைப் போல சொல்லி சமாளித்தாள். மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் அவனது வேகம் அவளுக்கு பயத்தை கொடுத்தது என்பதே உண்மை.

வளன் வேகத்தை 60 க்குள் கொண்டு வந்தான். ஒருவேளை போலீஸ் அடிக்கடி நிற்கும் இடத்தில் இன்றும் நிற்கலாம். அந்த இடத்தை கடக்கும் வரை அனுமதிக்கப்பட்ட வேகத்தில் செல்லலாம் என்ற எண்ணம்

வித்யா இசிஆர் ரோட்டில் இருமுறை பகல் நேரங்களில் பயணம் செய்ததுண்டு. நண்பர்களுடன் மகாபலிபுரம் மற்றும் பாண்டிச்சேரி சென்ற பயணங்கள் அவை.

வித்யா இதுவரை அந்த சாலையில் இரவு நேரங்களில் பயணித்தது கிடையாது. விலையுயர்ந்த வாகனங்கள் மற்றும் பைக்கில் சில காதல் ஜோடிகள் அவர்களை க்ராஸ் செய்து மின்னல் வேகத்தில் பறக்கும் போது அந்த வாகனங்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.

பைக்கில் ஒரு ஜோடி அட்டைப் பூச்சி போல ஒட்டிக் கொண்டு போக, அந்த பெண் தொடை வரை ஆடை அணிந்திருக்க, அதைப் பார்த்த வித்யா கொஞ்சம் வாயைப் பிளந்து  பார்த்தாள். அவளுக்கு தன் கணவனுடன் இப்படி ஒட்டிக் கொண்டு (ஆடை அல்ல) பைக்கில் பயணம் செய்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம்.

என்னடி அப்படி பார்க்கிற?

பைக் போற வேகம்.. அப்பா.. எவ்ளோ வேகம் என பொய் சொன்னாள்..

பொய் தான சொல்ற...

இல்லையே..

சென்னையில் இப்படிக் கூட டிரஸ் பண்ணுவாங்களான்னு நினைத்து அப்படி பார்க்கிறாள் என்ற புரிதல் வளனுக்கு..

இந்த ரூட்ல நீ இதுவரைக்கும் வந்ததில்லையா?

அதெல்லாம் அடிக்கடி வருவோம். நிறைய வீக்கெண்ட் பார்ட்டி பண்ணுவோம். அதனால இந்த ரூட் அடிக்கடி வர்ற ரூட் என புளுகினாள்....

எது பார்ட்டியா? நீயா? என்பதைப் போல வித்யாவை பார்த்தான்.

அந்த பார்வையின் அர்த்தம் புரிந்தவள்..

நாங்கெல்லாம் யாரு தெரியுமா என்று மேலும் புளுகி அவனைப் பார்த்தாள். அவள் சொன்னததை உண்மையென நம்பிவிட்டான் வளன்.

கொஞ்ச நேரம் அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. ஆனால் அவள் வேடிக்கை பார்க்கும் விதத்தை பார்க்கும் போது, சிறு குழந்தை முதன் முறை பயணிப்பது போல் கண்களை விரித்து ரசித்துக் கொண்டிருந்தாள். அவனுக்கும் இவள் புளுகுகிறாள் என்பது புரிந்தது. இன்னும் எவ்வளவு தூரம் போகிறாள் என பார்க்கலாம் என்ற எண்ணம் அவனுள் உதித்தது.

இருவரும் கொஞ்ச நேரம் அமைதியாக இருப்பது, பின்னர் வளன் எதையாவது கேட்டால் அதற்குப் பதில் சொல்லும் போது எதையாவது அளந்து விடுவது என்றே போய்க் கொண்டிருந்தது.

வளன் டின்னர் டேபிள் புக் செய்த அந்த ராஜஸ்தான் ஸ்டைலில் இருக்கும் பெரிய ரிசார்ட் அருகில் வரும்போது அதைப்பார்த்து அடேயப்பா என்பதைப் போல் வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் வித்யா.

அந்த ரிசார்ட் உள்ளே நுழைவதற்கு வண்டியை இடது பக்கம் திருப்பிய வளனை பார்த்து இந்த ஹோட்டலில் "பார்" இருக்கா என்று கேட்டாள்.

அந்த வார்த்தையை கேட்டவுடன் சடன் பிரேக் அடித்தான்..

"பார்ரா" என இழுத்தபடி கேட்க..

அதான்பா "சரக்கு சரக்கு" என சத்யராஜ் ஸ்டைலை வார்த்தைகளால் மிமிக் செய்தாள் வித்யா.

ஒரளவுக்கு வித்யா சேட்டைகள் பற்றி புரிய ஆரம்பித்த வளன்..

அதான் வாராவாரம் இந்த ரோட்டில் வந்திருக்கிறியே உனக்கு தெரியாதா என்று நக்கலாக.

என்ன நக்கலா, நான் அடிக்கடின்னு சொன்னேன். வாரவாரம் வர்ற அளவுக்கு என்கிட்ட காசு இல்லை என்றாள், சோகமாக..

கார் ரிசார்ட் உள்ளே நுழைந்தது. அவர்களை வரவேற்று தகவல்களை வாங்கி அவர்களுக்காக ரிசர்வ் செய்யபட்ட அந்த இடத்தில் உட்கார வைத்தனர். சில நிமிடங்களில் அவர்களிடம் ஆர்டர் எடுக்க வந்தார்கள்.

கையில் போன் வைத்திருந்த அந்த வெயிட்டர் ஆர்டர் செய்யுமாறு ஆங்கிலத்தில் கேட்க, அவளுக்கு எல்லாம் புரியவில்லை. "ஆர்டர், பிளீஸ்" என்ற வார்த்தைகள் அவள் காதில் நன்கு விழுந்தது. ஆர்டர் எடுக்கத்தான் வந்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டாள்.

1 பகார்டி லெமன் ஃபுல் பிளீஸ் என ஆர்டர் செய்தாள்.

எனிதிங்க் எல்ஸ் மேடம் என்றான் வெயிட்டர்..

சரக்கு பற்றி இதுவரை புளுகினாள் என நினைத்த வளன், அவன் இருந்த சேரில் பின்னோக்கி சாய்ந்தான். அந்த ஏசி ஹாலில் அவனுக்கு மட்டும் வியர்க்க துவங்கியது...

சைடு டிஷ் என்ன ஆர்டர் பண்ணலாம் வளன் காதில் விழும்படி சொல்லிவிட்டு மெனு கார்டு எடுத்து எல்லாம் தெரிந்தது போல தேட ஆரம்பித்தாள். மெனு கார்டில் இருந்த பெயர்கள் அவளுக்கு பரிச்சயம் இல்லாத பெயர்கள். இருந்தாலும் தன் கெத்தை விட்டுக் கொடுக்க முடியுமா?

சிக்கன் என பார்த்த இரண்டு ஐட்டம் ஆர்டர் செய்தாள்.

காடை இருக்கா என தமிழில் கேட்டாள்.

இருக்குது மேடம்..

அது ரெண்டு..

ஃபிரை மேடம்..?

எஸ், ஃபிரை..

எனிதிங்க் எல்ஸ் மேடம்..

நோ, ஐ வில் ஆர்டர் லேட்டர்..

தாங்க் யூ மேம்..

என்னடா நடக்குது இங்க என்பதை போல பார்த்துக் கொண்டிருந்த நளனைப் பார்த்து வெயிட்டர்..

கேன் ஐ ஹாவ் யுவர் ஆர்டர் சர்..

ஒன் தோசா..

எனிதிங்க் எல்ஸ் சார்..

நோ, தட்ஸ் ஆல்.

நீங்க ட்ரிங்க்ஸ் சாப்பிட மாட்டீங்களா?

நீ எப்படி குடிக்க ஆரம்பிச்ச என மனைவி என்ற உரிமையுடன் அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் எதிர் கேள்வி கேட்டான் வளன்.

அவன் இன்னும் ஷாக்கில் இருந்து மீளவில்லை. ஒரு பெக் கேட்டிருந்தால் தன்னை கலாய்க்க ஆர்டர் செய்கிறாள் என்று நினைத்திருப்பான். அவள் ஆர்டர் செய்தது ஃபுல் பாட்டில். அவன் மனதில் அந்த கணம் இருந்தது, இவள் உண்மையிலயே குடிகாரி அய்யோ பார்ட்டி கேர்ள் தானா?
Like Reply
#8
【07】

நா‌ன் எப்போ உங்ககிட்ட குடிச்சேன்னு சொன்னேன்.

இது என்னடா புதுக் குழப்பம் என்று கண்கள் விரிய அவளைப் பார்த்தான்..

சரக்கு ஆர்டர் பண்ணுன..

ஆமா..

அது குடிக்க இல்லையா...?

இவனுக்கு சரக்கு பத்தி எதுவும் தெரியாது என நினைத்து கலாய்க்க முடிவு செய்தாள். அவளுக்கும் பெரிதாக தெரியாது, ஆனால் பகார்டி லெமன் பற்றி தெரியும்.

உங்களுக்கு பகார்டி லெமன் பத்தி தெரியுமா?

இல்லை தெரியாது..

அது லெமன் சோடா என்றாள்.

ஓஹ்!

"நாம பச்ச புள்ளைத்தனமா" அதுவும் அவ சொல்ற விஷயத்தை அப்படியே நம்பிட்டமே என்று அவனே நினைக்கும் அளவுக்கு அவனைப் பார்த்து சிரித்தாள். அவனுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. அவளையே பார்த்தான், பின்னர் முறைத்தான்.

சரி சரி டென்ஷன் ஆகாதீங்க. சளி, இருமலுக்கு நல்ல மருந்து, லைட்டா சாப்பிட்டா உடம்பு வலி பறந்து போய்டும். அதான் ஆர்டர் பண்ணினேன்.

இட்ஸ் ஆல்கஹால் ரைட்..

எஸ், பட் ஒன்லி 35%.

அடிப்பாவி ஒன்லி 35%? குடிக்க என்ன கதையெல்லாம் விடுறா என நினைத்தான்.

வளனுக்கு தோசை உடனே வந்தது. வித்யா கேட்ட பகார்டி லெமனும் வந்தது...

பாட்டிலில் இருந்த ஆல்கஹால் அளவை அவனுக்கு காட்டினாள். இங்க பாருங்க 35% ஒன்லி..

இவள் சரக்கு அடிக்க மாட்டேன் என்பதால் வெறுப்பேற்றி பார்க்க இப்படி செய்கிறாள் என்று நினைத்தவன்..

நீயும் ஸ்டார்ட் பண்ணு என்றான்..

சைடு டிஷ் இல்லாம எப்படி. இது என்ன நீங்க சாப்பிடுற தோசையா? சரக்கு சைடு டிஷ் இல்லாம சாப்பிடக் கூடாது.. இது கூட உங்களுக்கு தெரியலை.

வளனுக்கு தொண்டையில் எதையோ வைத்து அ‌டை‌த்தது போல உணர்ந்தான். தோசை உள்ளே போக மறுத்தது.

அவள் ஆர்டர் செய்த சைடு டிஷ் வந்தது. அவள் அவற்றை சில நிமிடங்களில் பாதிக்கு மேல் சாப்பிட்டு விட்டாள்.

அவள் சொல்லும் பதில்களால் ஒரு தோசை கூட திங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த வளனை பார்த்து, தோசை திங்க விருப்பம் இல்லைன்னா, இதை சாப்பிடுங்க என காடை இருந்த பிளேட்டை நீட்டினாள்.

சைடு டிஷ் தீரப் போகுது இன்னும் நீ சரக்கு ஓபன் பண்ணல என கேட்டான். அவளை எப்படியாவது நான் பொய் சொன்னேன் என அவள் வாயாலேயே ஒத்துக் கொள்ள வைக்க வேண்டும் என்ற எண்ணம்.

நம்ம ஊரு வெயிலுக்கு இப்ப வேண்டாம், அப்புறம், இப்ப அடிச்சா காலையில சீக்கிரம் எழும்பும் போது தலைவலிக்கும், அதான் டெல்லில போய் காதல் சின்னம் தாஜ் மகால் சுத்திப் பார்த்துட்டு வந்த பிறகு நம்ம விவாகரத்து பத்தி நினைப்பு வந்தா எப்படியும் சோகம் வரும். அங்க குளிர் வேற, அதான் அங்கே போய் பார்த்துக்கலாம்னு நினைக்கிறேன் என சமாளித்தாள்.

நாம டெல்லியில சுத்திப் பார்க்க மாட்டோம். டெல்லி ஃப்ளைட், அப்புறம் குலு மணாலிக்கு போக வேற ஃப்ளைட்..

பாருங்க, டெல்லியை விட அங்க குளிரா இருக்கும் என சொல்லிக் கொண்டே சாப்பிட்டு முடித்தவள் தன் ஹேண்ட் பேக் உள்ளே அந்த சரக்கு பாட்டில் எடுத்து வைத்தாள்.

நிச்சயமாக அவள் பொய் தான் சொல்கிறாள் என்பதை தெளிவாக உணர்ந்தான் வளன்.

பில் பே பண்ணுங்க, சீக்கிரம் வீட்டுக்கு போய் தூங்கணும்..

பார்ப்பவர்களை உடனேயே எடைபோடும் பழக்கம் உள்ளவன். பெரும்பாலும் அவன் கணிப்பு சரியாக இருக்கும்.

ஆனால் வித்யாவை தப்புக் கணக்குக்கு மேல் தப்புக் கணக்கு போடுவது போல் உணரும் அளவுக்கு அவளது செயல்கள் இருக்கின்றன. இவளைப் புரிந்து கொள்ள ஒரு யுகம் வேண்டும் என நினைத்தான்.

வெயிட்டர் பில் கொண்டு வரும்வரை வளன் அவளையே பார்த்தான்.

என்னதான் அவனை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கிண்டல் செய்தாலும் அவன் பார்வையை அவளால் எதிர் கொள்ள முடியவில்லை...

இன்னொரு நாள் இங்க வந்தா பகல் நேரம் வரணும் சூப்பரா இருக்கும்ணு நினைக்கிறேன் என பேச்சை மாற்ற முயற்சி செய்தாள்.

வளன் பதில் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏன் இப்படி பார்க்கறீங்க..?

கொஞ்சம் கூட முகபாவனை மாறாம பொய் சொல்ற, எப்படி உன்னால மட்டும் முடியுதுன்னு தெரியலை. அதான் அந்த மூஞ்சிய பார்க்குறேன்.

அய்யோ!! பொய்யா? யாரு? நானா? எனக்கு பொய் சொல்ல தெரியாது..

ஆமா நீதான்..

நா‌ன் எப்போ பொய் சொன்னேன்.

சரக்கு அடிப்பேன்னு சொல்லி வாங்கிட்டு இப்படி ஹேண்ட் பேக்ல எடுத்து வைக்கிற..

நா‌ன் எப்போ சரக்கு அடிப்பேன்னு உங்ககிட்ட சொன்னேன்.

அப்புறம் எதுக்கு வாங்குன?

சளி, இருமல், உடம்பு வலி தீர..

சரக்கு அடிக்காம அது எப்படி தீரும்?

வார்த்தையால் விளையாடி அவனை மடக்க நினைத்தாள்..

அது "உடம்பு வலி"க்கும் போது பார்த்துக்கலாம் என அழுத்தி சொன்னாள்..

அவள் மேட்டர் பத்தி பேச, அவனுக்கு தொடர்ந்து அவளிடம் தொடர்ந்து அதைப் பற்றி கேட்க முடியவில்லை. அடிப்பாவி இப்ப கூட, சரக்கு அடிக்க மாட்டேன்னு சொல்ல மனசு வருதா பாரு என நினைத்துக் கொண்டான். பில் செட்டில் செய்தான்..

வீட்டுக்கு வரும் வழியில் "இப்படியும் ஒரு பெண்ணா" என்ற எண்ணம். இவளைப் புரிந்து கொள்ள ஒரு யுகம் வேண்டும் என மீண்டும் நினைத்தான். ஆனால் அதற்குள் விவாகரத்து என நினைத்தபடி அவளைப் பார்த்தான். அவள் எதையோ ரசிக்க, அந்த வினாடி அவன் அவளை ரசித்தான். அவள் பார்க்கவில்லை என்று நினைக்கும் தருணங்களில் அவளைப் பார்த்தான்.

வித்யா படிப்பில் பெரிய கெட்டிக்காரி இல்லை. ஆனால் விவரம் நன்கு தெரிந்தவள். கார் ஜன்னல் கதவுகளில் அவன் பிம்பம் திரும்புவதை அவள் கவனிக்காமல் இல்லை.

அவர்கள் வீட்டுக்கு செல்லும் வழியில், அவர்கள் முன்னே சென்ற கார் ஒன்று கொஞ்சம் தாறு மாறாக ஓடியது. என்ன இப்படிப் போறாங்க என சொல்லிய வித்யாவிடம் இதெல்லாம் சகஜம் என சொல்லி வண்டியை ஓட்டுவதில் தன் கவனம் முழுவதையும் செலுத்தினான் வளன்.

திட்டாமல் அமைதியாக கார் ஓட்டும் வளனை பார்த்தவள், நீ அவ்ளோ நல்லவனாடா என அவன் பாட்டி சொல்லிய சில விஷயங்களை நினைத்தாள். அவளை மறந்து அவனை ரசிக்க ஆரம்பித்தாள். மீசை, குட்டி தாடி வச்ச விஞ்ஞானியைப் போல் இருக்கிறான். ஆள் நல்லா தான் இருக்கான் சிரிக்க மட்டும் தெரியலை என நினைக்க..

என்ன அப்படி பார்க்குற என்ற கேள்வி வளனிடமிருந்து வந்தது.

அவள் அமைதியாக இருக்க..

என் மூஞ்சில என்ன இருக்குதுன்னு சொன்னா நானும் பார்ப்பேன் என அவன் முன்னே இருக்கும் கண்ணாடியை இறக்கி பார்த்து மீண்டும் ஏற்றினான்.

என்ன வித்யா "இப்படியா சைட் அடிச்சு மாட்டுவ சரியான லூசு டி நீ "என தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.

அவனைப் பார்த்து ஒண்ணுமில்லை என சொல்லி சிரித்தாள்.

வளனுக்கு பயங்கர ஆச்சரியம், முதன்முறையாக பதில் சொல்ல முடியாமல் வித்யா தன் வாயை மூடிக் கொண்ட உணர்வு அவனுக்கு..

வளன் இவளுக்கு என்னாச்சு என்பதைப் போல பார்த்தான்.

அவள் விஷயத்தை திசை திருப்ப நினைத்து பாட்டு போடவா எனக் கேட்டாள்..

சரியென FM பிளே செய்தான்.

அது வேண்டாம் என புளூடூத் கனெக்ட் பண்றேன் என அவளது மொபைல் கனெக்ட் செய்தாள்.

உங்களுக்கு என்ன பாட்டு வேணும்...?

எது வேணும்னாலும் போடு, சவுண்டு கொஞ்சம் கம்மியா வை என வண்டி ஓட்டுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

இது நம்ம ஆளு என்ற படத்தில் ஷோபனா பாக்யராஜை மேட்டர்க்கு கரெக்ட் செய்யும் முயற்சியில் பாடும் பாடலை பிளே செய்தாள்.

"இஸ்ஸ்ஷ்...ஆஆஆ"
"நான் ஆளான தாமரை"
"ரொம்ப நாளாக தூங்கல"

என்ற வரிகள் முடியும் போது ஆடியோ பிளேயரை ஆஃப் செய்தான் வளன்.

என்ன பாட்டு இதெல்லாம்? ஒரு பொண்ணு மாதிரி பிகேவ் பண்ண மாட்டியா? உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க என கோபமாக கத்திவிட்டான்.

இதுல என்ன இருக்கு? எனக்கு சந்தோஷம் கொடுக்குற பாட்டு. அதான் பிளே பண்ணுனேன் என ரொம்ப ரிலாக்ஸாக இருப்பது போல காட்டிக் கொண்டாள்.

அம்மா இல்லை என்பதால் ரொம்ப செல்லமாக வளர்ந்தவள். அவளது அப்பா இதுவரை ஒருமுறை கூட இந்த அளவுக்கு சத்தமாக எதுவும் அவளிடம் பேசியதில்லை. என்னதான் ரொம்ப ரிலாக்ஸாக பதில் சொன்னாலும் அவள் கண்களில் நீர் தேங்காமல் இல்லை.

யாரு இந்த மாதிரி பாட்டை விரும்பி கேட்பா...

அதெல்லாம் நிறைய பேருக்கு பிடிக்கும். என்ன வெளிய சொல்ல மாட்டாங்க. நீங்களும் வீட்ல தனியா இருக்கும்போது இந்த பாட்டு வந்தா ரசிச்சு பார்ப்பீங்க..

வளனுக்கு கோபம் இன்னும் அதிகமானது...

நா‌ன் வெளிபடையா எக்ஸ்பிரஸ் பண்றேன், இன்னும் பண்ணுவேன்..

அப்ப நீ இப்படித்தான் இருப்ப..

நா‌ன் ஏன் என்னை மாத்திக்கணும் என சொன்ன வித்யா நேரே பார்க்காமல் ஜன்னல் வழியே இடது புற சாலையை பார்த்துக் கொண்டே வந்தாள். அப்படியே தூங்கிவிட்டான்.

அவள் சொல்வது உண்மை தானே என்ற எண்ணம் அவனுக்கு வர கொஞ்சம் நேரம் ஆனது. இன்னும் சில நாளில் பிரியப் போகும் தனக்காக அவள் ஏன் மாற வேண்டும்?

வீட்டிற்கு வந்து சேர்ந்த பிறகு, காலையில் 6 மணிக்கு ஃப்ளைட் 4:15-4:30 க்கு வீட்டை விட்டு கிளம்ப வேண்டும் என தெளிவாக வித்யாவிடம் சொல்லிவிட்டான்.

அதிகாலை 3:30 க்கு அலாரம் வைத்து எழுந்து அவளையும் எழுப்பி விட்டு குளித்து முடித்து வந்து பார்த்தால் அவள் மீண்டும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள்..

குளித்து முடித்தவன் அவள் தூங்கும் அழகை சில வினாடிகள் ரசித்தான். அவன் அறையில் ஒரு பெண் இருப்பது வளனுக்கு ஆனந்தத்தை கொடுக்காமல் இல்லை.

மீண்டும் அவளை எழுப்பி, அவசர அவசரமாக அவர்கள் கிளம்பி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

செக்யூரிட்டி செக் நடக்கும் இடத்தில் அவன் பின்னே வந்தாள். அவன் ட்ரே ஒன்றை எடுத்து செல்போன், பர்ஸ் என பொருட்களை அதில் வைக்க, தன் பின்னால் வந்தவள் அவன் செய்வதை செய்ய ஒரு ட்ரே எடுக்க, அதைப் பார்த்தான்...

லேடீஸ் அங்கே, இந்தா போர்டிங் பாஸ் என கையில் கொடுத்தான்.

என்னது பாஸ்ஸா என்று இழுத்தாள்..

நீ இதுவரைக்கும் ஃப்ளைட்ல போனது இல்லையா..?

அய்யய்யோ மாட்டிகிட்டோமே என்று நினைத்தாள். இருந்தாலும் அவள் வாய் சும்மா இருக்குமா..

அதெல்லாம் நிறைய நேரம் போய்ருக்கேன், தூக்க கலக்கம், இங்க பாருங்க என முகத்தை காட்டினாள்.

அவன் அவள் கண்களை பார்க்கும் முன்னே பெண்கள் நிற்கும் வரிசையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்..

அவனுக்கு சிரிப்பு வந்தது. அவளைப் பார்த்து "என்னடி பண்ற" என்பதைப் போல தலையை அசைத்துக் கொண்டே வரிசையில் நகர ஆரம்பித்தான்.

சரியான லூசுடி நீ என தன்னைத் தானே திட்டிக் கொண்டே அவன் எங்கே தனக்கு முன் தன்னை விட்டு போய்விடப் போகிறானோ என்ற எண்ணத்தில் வளன் நகர்வதை பார்த்துக் கொண்டிருந்தாள் வித்யா.

அவள் செக்யூரிட்டி செக் முடிந்து அவனுக்காக வெயிட் பண்ண ஆரம்பித்த சில நிமிடங்களுக்கு பிறகு அவன் வந்தான்.

வெயிட்டிங் ஏரியாவில் போய் உட்கார, பின்னால் ஃப்ளைட் தெரியும்படி செல்ஃபி ஒன்றை கிளிக் செய்தாள்.

சிறு குழந்தை போல அவளிடம் இருக்கும் குதூகலத்தை பார்த்தவன் அவளது நடிப்பை மெச்சிக் கொண்டான், இருந்தாலும் வீம்புக்கு..

நீ ஃப்ளைட்ல போய்ருக்கியா இல்லையா என மீண்டும் கேட்டான்.

ஹலோ, அதான் சொன்னேனே, நிறைய நேரம் போய்ருக்கேன்.

அவன் தன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.

இந்த போட்டோ நல்லா இல்லை, நீங்க வந்து என்று ஆரம்பித்தாள் ஆனால் அவனை கூப்பிடாமல் மீண்டும் சென்று செல்ஃபி ஒன்றை கிளிக் செய்தாள்.
Like Reply
#9
【08】

ஃப்ளைட் போர்டிங் அழைப்பு வரும்வரை துறுதுறுவென அங்கும் இங்கும் நடந்து நூற்றுக் கணக்கில் போட்டோ எடுத்தால்ள்...

போர்டிங் பாஸ் காட்டிவிட்டு பஸ் ஏறுவதற்கு கேட் வெளியே வந்து நின்றார்கள்.

ஏன் அருகில் நிற்கும் ஃப்ளைட்டில் ஏறாமல் நிற்கிறோம் என்ற எண்ணம் வித்யாவுக்கு . சில நிமிடங்களில் பஸ் வந்தது. பஸ் ஏறிய அடுத்த வினாடி ஃப்ளைட்ல போறோம்னு சொல்லிட்டு இப்படி பஸ்ல என்றாள்.

அவன் அவளைப் பார்க்க, அந்த பஸ் நகரும் திசையில் தெரிந்த பிளேன் ஒன்றை பார்த்து குழந்தையைப் போல இதுலயா நாம போகப் போறோம் என்றாள்.

கரெக்ட்டா தெரியலை..

பஸ் இன்னொரு ஃப்ளைட் அருகில் நிற்க.. மீண்டும் அவளுக்கு குஷி.. பஸ் விட்டு இறங்கி போட்டோ எடுத்தாள். என்னை போட்டோ எடுங்க, இல்லைன்னா என் ஃபிரண்ட்ஸ் நம்ப மாட்டாங்க..

அவன் அவளை ஃப்ளைட் பின்புறம் தெரிய போட்டோ எடுத்தான்..

ஒரு வீடியோ..

டைம் இல்லை.. ஸ்டெப்ஸ்ல ஏறு..

படி ஏறும் போதே இதுக்கு முன்ன ஃப்ளைட்ல போகும் போது நீ போட்டோ எடுக்காம உன் ஃபிரண்ட்ஸ் நீ பொய் சொல்றன்னு சொல்லிட்டாங்களா?

ஆமா என்று சமாளித்தாள்.

ஃப்ளைட் உள்ளே வந்ததும் விமான பணிப்பெண் வணக்கம் சொல்ல, வளனிடம் இருந்த டிக்கெட் வாங்கி பார்த்து அந்த பெண் திரும்ப கொடுக்கும் முன்னர் போய் கிடுகிடுவென ஜன்னல் சீட் ஒன்றை பிடித்து உட்கார்ந்தாள்..

சீட் நம்பர் பார்த்துக் கொண்டே வளன், வித்யா உட்கார்ந்திருந்த இடத்தை கடக்க...

எங்க போறீங்க, இங்க வாங்க ஜன்னல் சீட், வியூ சூப்பர்.

அவளைப் பார்த்து முறைத்துக்கொண்டே, எழுந்து வாடி என்றான். அவளும் எழுந்து அவன் பின்னால் நடக்க ஆரம்பித்தாள்.

கடைசியில் இருந்து மூன்றாவது சீட். மூன்று பேர் இருக்கும் சீட்டில் ஏற்கனவே ஒரு ஆள் ஜன்னல் ஓரம் இருந்தான். அவளுக்கு செம கடுப்பு...

இப்படி கடைசில வந்தா சீட் போடுவீங்க, அழகா அங்க உட்கார்ந்திருக்கலாம் என்றாள்.

அவள் காதில், டிக்கெட்ல இருக்குற சீட் நம்பர்ல மட்டும் தான் உட்காரணும், நிறைய நேரம் ஃப்ளைட்ல போன உனக்கு இது தெரியாதா..

அது நான் போகும் போது கூட்டம் இல்லை. சீட் சேஞ்ச் பண்ணிட்டு ஜன்னல் ஓரம் உட்கார்ந்து போனேன். முன்னால சீட் நிறைய காலி அதான் அங்க உட்கார்ந்தேன் என சமாளிக்க முயற்சி செய்தாள்.

இப்படி கையும் களவுமாக மாட்டிக் கொள்ளும் நிலை வந்தாலும் தன் கெத்தை விடாமல் எதாவது பேசி சமாளிக்கும் வித்யாவை ரசித்தான்.

விமான பணிப்பெண் ஒருத்தியை காட்டி செம அழகு என்றாள்.

ஓவர் மேக்கப் என காதில் கிசுகிசுத்தான்.

அவள் இப்படி ரொம்ப வெளிப்படையாக இருப்பது அவனுக்கு பிடிக்க ஆரம்பித்தது. ஆனால் அவள் அவனது லேப்ல செய்த காரியங்கள் நினைவுக்கு வரும் போது அவன் உடல் கொதிப்பது என அவள் மேல் உணர்ச்சிகளை மாறி மாறி காட்டும் நிலையில் இருந்தான் வளன்.

சீட் பெல்ட் அணியச் சொல்லி அறிவிப்பு வர அவளுக்கு தெரியவில்லை. முயற்சி செய்தாள் அவளுக்கு ஃப்ளைட் கிளம்ப போகிறது என்ற பயத்தில் சரியாக அதை அணிய முடியவில்லை.

வளன் அவளையே பார்த்தான்..

நா‌ன் போனது பாரின் பிளேன் இது நம்ம நாட்டு பிளேன், வேற மாதிரி இருக்கு என வாய்க்கு வந்ததை அடித்து விட்டாள்.

அவனுக்கு சிரிப்பு வந்தது இருந்தாலும் அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டே சீட் பெல்ட் மாட்டிவிட்டான்.

ரன்வேயில் ஃப்ளைட் வேகமாக ஓட அவன் கைகளை பயத்தில் பிடித்தாள். டேக் ஆஃப் ஆகும் போது அம்மா என கத்த நிறைய பேர் அவளை திரும்பி பார்த்தார்கள். ஆனால் அவள் கண்களை மூடி வேண்ட, அவள் வாயைப் பொத்தி தன் தோளில் சாய்ந்தபடி அணைத்துக் கொண்டான்...

சில விநாடிகளுக்கு பிறகு விமான பணிப்பெண் வந்து எதாவது உதவி வேண்டுமா எனக் கேட்டாள். இல்லை இட்ஸ் ஓகே, ஃபர்ஸ்ட் டைம் என அவளிடம் சொல்ல சிரித்துக் கொண்டே சொன்னான். அந்த பெண் அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

3-4 நிமிடங்களுக்கு பிறகு வித்யாவின் நடுக்கம் குறைந்ததை உணர்ந்த வளன் தோளில் மற்றும் வாயில் இருந்த கையை எடுத்தான். அவள் முதுகில் கொஞ்சம் தடவிக் கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்தினான்..

அந்த தொடுதலால் அவனது உணர்சிகள் தூண்டப்படும் நிலை வந்தது. வித்யா மேல் இருந்த தன் கைகளை எடுத்துக் கொண்டான். பஞ்சு போன்ற உடல் என்ற நினைப்பு வர எச்சில் முழுங்கினான். அவளை ரசித்துப் பார்த்தான் என் மனைவி எவ்வளவு அழகு, நான் அவள் அழகில் மயங்குகிறேனா என மீண்டும் நினைக்க..

வித்யா மெல்ல கண்விழித்தாள். அதைப் பார்த்தவுடன் முகத்தை உர்ரென வைத்துக் கொண்டான்..

இதுக்கு முன்ன ஃப்ளைட்ல போகும் போதெல்லாம் இப்படி தான் கத்துனியா..

அய்யோ எல்லாம் தெரிஞ்சு போச்சு.. இப்படியா கத்தி மானத்தை வாங்குவ என நினைத்தாள். அவன் பக்கம் திரும்பவும் இல்லை. வாயில் எதையோ முணுமுணுத்துக் கொண்டாள்..

என்ன என்று வளன் கேட்க..

இந்த ஆளுக்கு ஃப்ளைட் ஓட்டத் தெரியலை ரொம்ப வேகமா சர்ருன்னு எடுத்துட்டான் என முகத்தை சோகமாக வைத்துக் கொண்டே சற்று சத்தமாக சொன்னாள்...

இதைக் கேட்ட வளன் சிரிப்பை அடக்க முயற்சி செய்தான். ஆனால் ஜன்னல் ஓரம் இருந்த நபர் சிரிக்க அவனும் சிரித்து விட்டான்.

வித்யா உனக்கு இதெல்லாம் காமெடியா இருக்கா என்பதைப் போல பார்த்தாள். தன் முன்னே முதன் முதலாக வாய்விட்டு சிரிக்கும் கணவனை பார்த்து அவளும் ரசித்தாள்.

10 நிமிடத்தில் அவளுக்கு டாய்லெட் வர வளனை துணைக்கு கூப்பிட்டாள்.

அவன் துணைக்கு செல்ல, நான் வர்ற வரைக்கும் இங்கேயே நில்லுங்க என்று சொல்லிவிட்டு போனாள். வளனுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. அந்த நேரத்தில் அவளிடம் தனியா போக பயமா என கேட்கவில்லை. கதவை வெறித்துப் பார்த்தான். எங்க கொண்டு நிறுத்திட்டா பாரு என்று அவன் மண்டையில ஓடியது..

வெறுப்பில் நின்று கொண்டிருக்கும் வளனிடம், கதவை திறந்து தலையை மட்டும் நீட்டி என்ன ஃப்ளைட் இது சரியான லோக்கல் ஃப்ளைட், த‌ண்ணீர் கூட வரலை..

கடுப்பாகிப் போன வளன் டிஷ்யூ யூஸ் பண்ணிட்டு வெளிய வாடி என்றான். இன்னும் என்னென்ன பண்ணப் போறான்னு தெரியலையே என்று நினைத்தான்.

வெளியில் வந்தவள் நெக்ஸ்ட் டைம் என்கிட்ட சொல்லுங்க நான் நல்ல ஃப்ளைட் புக் பண்றேன் இதெல்லாம் வேஸ்ட் உங்களை ஏமாத்திட்டாங்க என சொல்லி இருக்கை நோக்கி சென்றவளை "அடிப்பாவி, இன்னும் அடங்கலயா நீ.. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையாடி" என்பதைப் போல பார்த்துக் கொண்டிருந்தான் வளன்.
Like Reply
#10
【09】

புது டெல்லி வந்து சேரும் வரை வித்யா எதையாவது சொல்வது வளன் எதாவது கேட்டால் அதை சமாளிக்க எதையாவது சொல்வது என செய்து கொண்டே இருந்தாள்.

ஜன்னல் ஓர சீட்டில் இருந்தவர் அவர்களைப் பார்த்து சிரிக்கும் நேரங்களில் வளன் சிரிக்காமல் இருக்க தன்னால் ஆன முயற்சிகளை செய்தான். ஒரு சில நேரங்களில் அவனால் சிரிப்பை கட்டுபடுத்த முடியவில்லை. தன் பதில்கள் தான் அதற்கு காரணம் என்று தெரிந்தும் ஏன் சிரிக்கிறீங்க என கேட்டாள்.

புது டெல்லியில் இருந்து குலு மணாலி வந்து சேரும் வரை வித்யாவின் வாய் அடங்கவில்லை. அருகில் இருந்தவர்கள் பிற மொழியினர் என்பதால் வளனால் சிரிப்பை கொஞ்சம் சுலபமாக கட்டுப்படுத்த முடிந்தது.

இரண்டு மணியை தாண்டிய நிலையில் மணாலியில் உள்ள ரிசார்ட் வந்து சேர்ந்தார்கள்.

ரிசப்ஷனில் வளன் செக்-இன் செய்து கொண்டிருக்க வாயை பிளந்தபடி அந்த ரிசார்ட் உள்ளே மற்றும் வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.

வாவ், ரிசார்ட் செம...

நீ இந்த மாதிரி ரிசார்ட் போனது இல்லையா...

அது வந்து.. (எப்போதும் போல ஒரு பொய் சொல்லி சமாளிக்கத் தயார் ஆனாள்)

நீ போகாத ரிசார்ட் இருக்குமா, இதை விட பெட்டர் ரிசார்ட்க்கு நீ போய்ருப்ப..

அதெல்லாம் நம்ம ஊரு ரிசார்ட். இவ்ளோ குளிர் இருக்கும் மணாலி வ‌ந்தது இல்லையே..

அப்போ நீ மணாலி வந்தது இல்லையா?

எனக்கு பசிக்குது, வாங்க ரெடி ஆகிட்டு வந்து சாப்பிடலாம் என பேச்சை மாற்றினாள்.

அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றார்கள் உள்ளே நுழைந்தவனுக்கு அதிர்ச்சி. நண்பர் ஒருவர் ஹனிமூன் வந்தபோது தங்கிய ஹோட்டல் என்பதால் இந்த ஹோட்டலில் அறை புக் பண்ண முயற்சி செய்தான். ஹனிமூன் அறை தவிர வேறு டபுள் பெட்ரூம் அறைகள் இல்லை. அதனால் ஹனிமூன் ரூம் புக் செய்தான்.

உள்ளே இருந்த அழகான மெல்லிய விளக்குகளும், பலூன்களும், கிங் சைஸ் படுக்கை, அந்த படுக்கை முழுவதும் மலர்கள் என எல்லாம் பார்க்கும் போது அவனுக்கு கொஞ்சம் ஷாக்.

என்னதான் ஹனிமூன் ட்ரிப் என்று சொன்னாலும் ஊருக்கு திரும்பி செல்லும் சில நாட்களில் விவாகரத்து அப்ளை செய்ய வேண்டும். அவளிடம் விவாகரத்து கேட்டுவிட்டு முதலிரவுக்கு அறையை ரெடி செய்து வைத்தால் அவள் என்ன நினைப்பாள் என்ற ஷாக் தான்.

கொஞ்சம் கலக்கத்துடன் அவளைப் பார்த்தான்...

செமயா இருக்கு வளன். கலக்கிட்டீங்க..

அது வந்து வித்யா, சாரி..

எதுக்கு சாரி எனக் கேட்டுக் கொண்டே அய், சூப்பர் என சிறு குழந்தை போல துள்ளி குதித்து பலூன் ஒன்றை எடுத்து வளன் மீது வீசினாள்.

படத்துல இப்படி பாத்துருக்கேன். வாவ்.. சூப்பர். என சொல்லிக் கொண்டே நாலா புறமும் நின்று சுத்தி சுத்தி போட்டோ எடுத்தாள்.

அவள் செயலை பார்த்த வளன் ஷாக்கில் இருந்து வெளியே வந்தான்.

செமயா இருக்குல்ல..

ஆமா என சிறு புன்னகை வளன் முகத்தில்..

உண்மையிலேயே ஹனிமூன் கொண்டாடுற ஜோடி வந்தா எப்படி இருக்கும்?

வளன் முகம் கொஞ்சம் வாடியது...

நீ ஓகே சொன்னா நாமளும் என முணுமுணுக்க..

அய்யோ அங்க பாருங்க என கன்னத்தில் கை வைத்துக் கொண்டே ஜன்னல் ஓரம் நின்று வெளியே பார்த்தாள்.

வளன் அருகில் வந்தான்...

நீங்க எதோ சொல்ல வந்தீங்க, என்னது..

அது ஒண்ணுமில்லை.. உனக்கு பயமா இல்லையான்னு..

எதுக்கு பயம் என வளன் தன் கேள்வியை கேட்கும் முன்னர் இடைமறித்தாள்.

இல்லை, வீட்டுல ஹனிமூன் நடிக்கிறோம்னு சொல்லிட்டு இங்க உண்மையிலேயே ஹனிமூன் கூட்டிட்டு வந்திருந்தா?

வளனை மேலும் கீழும் பார்த்தாள்.

நீங்களா?

ஆமா..

சிரித்தாள்..

ஏன் சிரிக்கிற?

சும்மா..

பொய் சொல்லாத. உண்மைய சொல்லு..

நா‌ன் சொன்னா உங்களுக்கு கோபம் வரும். அப்புறம் என்னை எதாவது சொல்லுவீங்க..

நா‌ன் ஒண்ணும் சொல்ல மாட்டேன்..

சரி.. நீங்க என்ன சொன்னீங்க?

உண்மையிலேயே ஹனிமூன் கூட்டிட்டு வந்திருந்தான்னு கேட்டேன்..

நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க என்றாள். விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.

வளனுக்கு அர்த்தம் புரிந்தாலும், வடிவேலு காமெடி அவன் மண்டையில் நுழைய சில வினாடிகள் எடுத்தது. அடிப்பாவி என மனதில் நினைத்தவன் வித்யாவை பார்க்க, அவள் குலுங்கி குலுங்கி இன்னும் சிரித்துக் கொண்டிருந்தாள்.

பல்பு வாங்கக்கூடாது என நினைத்த வளன், அவளை பயமுறுத்தும் எண்ணத்துடன், மூச்சுக் காற்று அவள் மேல் படும் அளவுக்கு நெருங்கினான்...

அலங்காரம் ஆம்பியன்ஸ் எல்லாம் செமையா இருக்கு. நாமளும் ஹனிமூன் கொண்டாடலாமா?

வித்யாவுக்கு ஆம்பியன்ஸ் என்றால் என்ன என அர்த்தம் தெரியவில்லை. ஆனால் அந்த அறையை பார்த்தவுடன் இங்கே கன்னி கழிந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் வராமல் இல்லை...

உடம்பு கசகசன்னு இருக்கு, குளிச்சிட்டு வர்றேன் அதுக்கு பிறகு ஃப்ரெஷ்ஷா என வெட்கப்படுவது போல முகத்தை வைத்துக் கொண்டே வளனைப்‌ பார்த்து புன்னகை செய்தாள்.

தன் லக்கேஜ் பேக் திறந்து மாற்றுத் துணி எடுத்துக் கொண்டு பாத்ரூம் நோக்கி சென்றாள்.

வளன் சில வினாடிகள் தடுமாறிவிட்டான்...

ஓரளவுக்கு வித்யா குறும்புத்தனம் பற்றி அறிந்தவன் அவள் கிண்டல் செய்கிறாள் என்பது நியாபகம் வர "ச்சை, என நெற்றியில் தன் உள்ளங்கையால் அடித்தான்". வளனுக்கும் தன் மனைவியை புணரும் ஆசைத்தீ பத்த வைக்கப்பட்டிருந்தது.

பாத்ரூமிலிருந்து அய்யோ! என சத்தம்...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
#11
பல ஆயிரம் கதைகளுக்கு பிறகு கணவன் மனைவியை மட்டும் மையமாக வைத்து வந்த அருமையான கதை நண்பா..

தொடர்ந்து எழுதுங்கள்
[+] 1 user Likes Muthukdt's post
Like Reply
#12
【10】

அய்யோ! என்ற சத்தம் கேட்டு அவசரத்தில் ஓட முயன்றவன் டெஸ்க் மேல் இடித்து கீழே விழுந்து எழுந்து பாத்ரூம் உள்ளே சென்றான்.

என்னாச்சு?

இங்கே பாருங்க என ரோஜா மற்றும் மெழுகுவர்த்தியை காட்டினாள். சிறு குழந்தை போல கை தட்டி சூப்பர் சூப்பர் என துள்ளி துள்ளி கை தட்டிக் கொண்டிருந்தாள்.

இதுக்கு தான் கத்துனியா? என கேள்வி கேட்டான். தன் மனைவியின் குரல் கேட்டு விழுந்து எழுந்து வந்தவன் அடிபட்ட வலியையும் தாண்டி அவளை உள்ளூர ரசித்தான்.

ஆமா, படத்துல பார்த்திருக்கேன் இன்னைக்கு நேர்ல, அய் ஜாலி என துள்ள ஆரம்பித்தாள்.

ஆனால் அவள் துள்ளிக் குதிக்கும் போது தன் மனைவியின் மார்பகங்கள் மேலும் கீழும் ஆடுவதை பார்த்தவனுக்கு ஆண்மை எழுவதை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஏய், நிறுத்து. ரொம்ப தான் எதோ காணாத எதையோ கண்ட மாதிரி என வெறுப்பாக இருப்பது போல காட்டிக் கொண்டான்..

வெவவெவ என மூஞ்சை சுழித்தாள், உதட்டை இடம் வலமாக கோணினாள். ரசனை கெட்ட எருமை மாடு என முணுமுணுத்துக் கொண்டாள்.

வளன் பாத்ரூம் விட்டு செல்ல முயற்சி செய்தான்.

நில்லுங்க..

முகத்தில் சிறு புன்னகை. ஆனால் என்ன என்று கேட்டபடி திரும்பினான். திரும்பும் போது மீண்டும் மூஞ்சை உம்மென வைத்துக் கொண்டான்.

இது (டப்) எப்படி யூஸ் பண்றதுன்னு சொல்லுங்க..

அவள் ஏற்கனவே திறந்து விட்ட தண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்தது.

டப்பில் எப்படி தண்ணீரை வெளியேறாமல் தடுப்பது, எப்படி வெளியேற்றுவது என சொல்லிக் கொடுத்தான்.

டப்பில் தண்ணீர் ஊற்ற ஆரம்பிக்க, வித்யா ரோஜா இதழ்களை பிய்த்து போட ஆரம்பித்தாள்...

கொஞ்சம் ஹெல்ப் பண்றது...

ஆமா, ரோஜா பூவை பிச்சு எடுக்க நாலு ஆளு வேணும் உனக்கு என சொல்லி வெளியேறி விட்டான்.

ரசிக்க தெரியாத ஜென்மம் என நினைத்து கதவை சாத்தி ஆடைகளை களைய ஆரம்பித்தாள்.

பாத்ரூம் கதவு தட்டும் சத்தம்..

என்ன?

ஒரு நிமிஷம் கதவை திற..

சலித்துக் கொண்டே சுடிதார் டாப் எடுத்து அணிந்தாள்.

கையில் செல்போனுடன் வந்தான், கொஞ்சம் வெளிய போ என்றான்.

அவசரமாக பாத்ரூம் வருது போல என நினைத்து வெளியே சென்றாள்.

வெளியே வந்தவள், அய்யய்யோ. சும்மாவே கால் மணி நேரம் குளிப்பான். ரோஜா & மெழுகுவர்த்தியை பார்த்தவுடனே நம்மள வெளியே அனுப்பிட்டு உள்ளே குளிக்க போய்ட்டான் என கோபம் நிறைந்து பாத்ரூம் கதவை தட்டினான்.

அவன் கதவை திறக்கவில்லை. உள்ளே ஹிட்டன் காமிரா இருக்குதா என செக் செய்தவன், டிஸ்டர்ப் பண்ணாதே என்றான். மீண்டும் அதே நிலை. உன்னை இன்னைக்கு மட்டும் நீ அந்த பூ போட்ட டப்ல குளி, உன்னை என்ன பண்றேன் பாரு என கருவிக் கொண்டே பெட்மேல் சாய்ந்தாள்.

எதுக்குடி கதவை தட்டின என கால்வலியில் கொஞ்சம் சிரமப்பட்டு நடந்து வந்தான்.

என்னாச்சு?

உன் சத்தம் கேட்டு பாத்ரூமுக்கு ஓடி வரும்போது இடிச்சுக்கிட்டேன்.

ரொம்ப வலிக்குதா?

அதெல்லாம் இல்லை. ஜஸ்ட் விழுந்த இம்பேக்ட், இன்னும் கொஞ்ச நேரம் இருக்கும்.

மருந்து வாங்கிட்டு வரவா?

அதெல்லாம் வேணாம் நீ குளிச்சிட்டு வா, சாப்பிடலாம்.

அய்யோ பாவம், எல்லாம் என்னால என நினைத்துக் கொண்டே குளிக்க சென்றாள்.

வித்யாவின் அப்பா கால் செய்தார், முதலில் வளன் எடுக்கவில்லை. பயந்து விடக்கூடாது என நினைத்தவன், இரண்டாவது முறை எடுத்து நலம் விசாரித்தான். வித்யா குளிப்பதாகவும் வெளியே வந்த பிறகு கால் செய்ய சொல்கிறேன் என்றான்.

வித்யாவின் அப்பாவிற்கு சந்தோஷம். கல்யாணம் ஆன நாள், அவர் வீட்டை விட்டு கிளம்பும் போது மட்டும் ஓகே என்றான். அதைத் தவிர எதுவும் பேசவில்லை. இன்று அவனாக ஃபோன் எடுத்துப் பேசியதை பார்க்கும் போது கொஞ்சம் மனம் மாறிவிட்டான் என நினைத்தார்.

வித்யா குளித்து முடித்து வந்த பிறகு சாப்பாடு ஆர்டர் செய்தார்கள். அவளது அப்பா கால் பண்ணிய விஷயத்தை சொன்னான். அவள் தன் அப்பாவுக்கு ஃபோன்கால் செய்து பேச ஆரம்பித்தாள். வளன் கொஞ்சம் கஷ்டப்பட்டு நடந்து செல்வதை பார்த்தாள். அப்பா ஒரு நிமிஷம் என கால் கட் செய்துவிட்டு..

ஹெல்ப் வேணுமா..

ஆமா..

கையை பிடிங்க..

அதெல்லாம் வேணாம், தயவு செய்து இனிமேல் ஆபத்தான விஷயம் எதுவும் இல்லைன்னா கத்தாதே பிளீஸ் என உள்ளே நுழைந்தான்..

என்னாச்சி எனக் கேட்ட அப்பாவிடம், ஒண்ணுமில்லை குளிக்க போறாங்க அதான் என்ன சாப்பாடு ஆர்டர் பண்றதுன்னு கேட்டாங்க என சமாளித்தாள்.

விவகாரத்து கேட்ட விஷயத்தை சொல்லாமல் தான் சந்தோஷம் நிறைந்து இருப்பது போல காட்டிக் கொண்டாள். விளையாட்டாக பொய் சொல்லும் வித்யா, முதன் முறையாக தன் வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு நிகழ்வை அப்பாவின் சந்தோஷம் கருதி மறைத்தாள்.

வளன் குளித்து முடித்து வரும் போது நடக்க மேலும் சிரமப்பட்டான். சுவரைப் பிடித்து நடந்தான். கட்டிலில் உட்கார அவனுக்கு உதவி செய்தாள். மீண்டும் மருந்து பற்றி பேச வேண்டாம் என்றான்.

அவர்கள் ஆர்டர் செய்த சாப்பாடு வந்தது. அந்த நபரிடம் அவன் கால் வலிக்கு ஆயின்மென்ட் வாங்கி வர சொல்லி காசு கொடுத்தாள். வளனும் ஆங்கிலத்தில் பேசி உதவி செய்தான்.

ரொம்ப வலிக்குதா..

இல்லை..

அப்புறம் இழுத்து இழுத்து நடந்தீங்க..

கொஞ்சம் வலிக்குது..

ஏன் பொய் சொல்றீங்க.. மருந்து வரட்டும் அத போட்டுட்டு கொஞ்சம் ஒத்தடம் குடுக்கலாம்..

ஹம்..

இருவரும் சாப்பிட்டு முடிக்கும் போது ஆயின்மென்ட் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான் அந்த ஹோட்டல் ஊழியர்.

சாப்பிட்டு முடித்தவள் ஆயின்மென்ட்டை எங்கே போடணும் என்றாள்.

நீ அதைக் குடு..

பரவாயில்லை நான் ஹெல்ப் பண்றேன்.

முதல்ல அதை குடு. என் லக்கேஜ் பேக்ல ஷார்ட்ஸ் இருக்கும் அதை கொஞ்சம் எடு..

ஷார்ட்ஸ் எடுத்துக் கொடுத்தவள் அவனையே பார்த்தாள்.

எதுக்கு இங்க பாக்குற. டிரஸ் மாத்தனும்.

ஹெல்ப் வேணுமா?

அதெல்லாம் வேணாம். நீ அங்க போ..

ஜன்னல் ஓரம் போய் நின்றாள் வித்யா.

ம்ஹூம் என தொண்டையை செரும, வித்யா திரும்பினாள். அவள் திரும்பும் போது ஷார்ட்ஸ் அணிந்து இருந்தவன் முட்டியில் ஆயின்மென்ட் போட முயற்சி செய்தான், ரொம்ப சிரமப்பட்டான்.

ரொம்ப ஓவரா பண்ணாதீங்க என மருந்தை வாங்கி முட்டியில் மருந்தை தடவ ஆரம்பித்தாள். இங்கே வலிக்குதா இங்கே வலிக்குதா என கொஞ்சம் கையை மேலே நகர்த்த, ஒரு இடத்தில் வைக்கும் போது அவன் கால் உதறியது. வலி முட்டிக்கு கொஞ்சம் மேல் என நினைத்து நன்றாக நீவி விட ஆரம்பித்தாள்.

பெட்டில் உட்கார்ந்தவள் கொஞ்சம் சாய்ந்து மருந்தை தடவி நீவி விட ஆரம்பித்தாள். துப்பட்டா போடாமல் குனியும் போது முலைப்பிளவுகள் தெரியும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் அவனுக்கு உதவி செய்தாள்.

இதுவரை எந்தப் பெண்ணையும் இத்தகைய நெருங்கிய சூழ்நிலையில் பார்த்திராத வளன் அவள் முட்டியில் நீவி விடும்போதே முலைப்பிளவுகளை பார்த்த பிறகு உணர்சிகளை அடக்க சிரமப்பட்டான். வித்யா தொடையில் கை வைத்தபிறகு அவனால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

என்னதான் படிப்பு, ஆராய்ச்சி, கல்யாணம் தேவையில்லை என்று சொன்னாலும் வித்யாவின் தொடுதல் அவன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது.

அருகில் இருந்த தலையணை ஒன்றை எடுத்தான். அதை தன் மடியின் மேல் வைத்தான்.

என்னாச்சு..?

வளன் பதில் சொல்லவில்லை..

சில விநாடிகளில் காரணம் புரிந்த வித்யாவின் கைகள் அவளை அறியாமல் நடுங்க ஆரம்பித்தன...

கைகளை விலக்கி வளனை பார்த்தாள்.

வளன் கண்களில் காமத்தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது...

இருவரும் ஒருவரை ஒருவர் காமம் கலந்த ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்...
Like Reply
#13
வித்யா வித்தைக்காரி
【11】

கட்டிலில் இருந்து எழுந்த வித்யா ஜன்னல் ஓரம் போய் நின்றாள். இருவரும் தங்கள் உணர்சிகளை கட்டுப்படுத்த ரொம்பவே சிரமப்பட்டார்கள்.

தன் மனைவிதானே என்ற எண்ணத்தில் அவளிடம் கேட்கலாம் என நினைத்து ஜன்னல் ஓரம் நின்ற வித்யாவை பார்த்துக் கொண்டிருந்தான்.

நடந்தது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் வித்யாவும் தூண்டப் பட்டிருந்தாள். வளனைப் பார்ப்பதை தவிர்த்தாள். விவாகரத்து கேட்டிருக்காண்டி, அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என தனக்குத் தானே பேசிக் கொண்டாள்..

10-15 நிமிடங்களுக்கு நகராமல் ஜன்னல் ஓரம் நின்று வெளியே பார்த்துக் கொண்டிருக்கும் மனைவியை விவாகரத்து கேட்ட பிறகு எப்படி அணுகுவது என்ற தயக்கத்தில், வித்யா நின்ற திசைக்கு எதிர் திசையை பார்த்தபடி படுத்தான் வளன்.

வித்யா படுக்கையில் வந்து உட்காரும் வரை சிறு சிறு இடைவெளிகளில் தன் தொண்டையை செருமினான்.

மேட்டர் செய்ய கூப்பிடுகிறான் என நினைத்த வித்யா அவனை திரும்பிப் பார்க்கவே இல்லை. 4-5 முறை செருமியும் அவள் வராததால், எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்தான்.

அவனை அறியாமல் அவள் மேல் ஒரு ஈர்ப்பு, மேலிருந்து கீழாக பார்த்தான். தன் மனைவியை ரசித்துக் கொண்டிருந்தான். வித்யா தன் கால்களை அட்ஜஸ்ட் செய்ய. அய்யோ பாவம், கால் வலிக்குது என நினைத்தான்.

வித்யா...

ஹம் (திரும்பாமல் சப்தம் மட்டும் கொடுத்தாள்.)

அங்க என்ன பண்ற..

அழகா இருக்கு, அதான் பார்த்திட்டு இருக்கேன்.

இங்க வா..

எச்சில் விழுங்கினாள் வித்யா. அவள் வாயிலிருந்து வார்த்தைகள் எதுவும் வரவில்லை.

உன்ன தான், வா வந்து உட்காரு..

மீண்டும் ஹம் என்ற சப்தம். அய்யோ செக்ஸ் வைக்க கூப்பிடறான் என நினைத்தாள்.

காரணம் புரிந்த வளன் அவளை சீண்டும் நோக்கில் என்ன பயமா இருக்கா?

பயமா எனக்கா? என்று கேட்டவள் திரும்பி விட்டாள். அய்யய்யோ அவசரப்பட்டுட்ட வித்யா என்று நினைத்தாள்.

வளன் அருகில் வித்யா உட்கார, வளன் ரிமோட் எடுத்து சேனல் மாற்ற ஆரம்பித்தான்.

உன்கிட்ட ஜெர்க்கின் இருக்கா?

அப்படின்னா?

குளிருக்கு முழுசா கவர் பண்ற டிரஸ்..

இல்லை..

கொஞ்ச நேரம் கழிச்சு ஷாப்பிங் போலாம்..

6 மணியளவில் இருவரும் ஷாப்பிங் செல்ல கிளம்பினார்கள். வளனால் பெரிதாக சிரமம் இல்லாமல் நடக்க முடிந்தது.

ரிசப்ஷன் வரும்போது மறுநாள் சைட் சீயிங் அல்லது ட்ரெக்கிங் பேக்கேஜ் இருப்பதாகவும், உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுத்தால் ஏற்பாடுகளை வசதியாக இருக்கும் என சொல்ல...

ட்ரெக்கிங் பற்றி வித்யாவிடம்  கேட்டான். அவளால் முடியுமா என்ற சந்தேகத்தில் கேட்க, ட்ரெக்கிங் தான் எனக்கு பிடிக்கும் என புளுகினாள். அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே நாளைக்கு முட்டி வலிக்குது, அங்க வலிக்குது இங்க வலிக்குதுன்னு எதாவது சொன்ன உனக்கு இருக்கு என சொல்லிக் கொண்டே ட்ரெக்கிங் என சொல்லி அதற்கான பணத்தை கட்டினான்.

ஷாப்பிங் சென்ற இடத்தில் வட நாட்டு ஸ்டைல் சுடி ஒன்று வித்யாவுக்கு ரொம்ப பிடித்து போக அதை ட்ரையல் ரூம் சென்று அணிந்து வந்து எப்படியிருக்கு எனக் கேட்டாள்.

வாவ் என அவளை ரசித்தான் வளன். சூப்பர் என்றான். திரும்ப பழைய உடையில் திரும்பியவள் விலை என்ன எனக் கேட்டாள், விலை தெரிந்த பிறகு அது வேண்டாம் என சொல்லி 1000 ரூபாய்க்கு குறைவான சுடி ஒன்றை எடுத்தாள். பணம் கொடுக்க முயன்ற வளனை வேண்டாம் என சொல்லி அந்த செக்ஷனில் பில் செட்டில் செய்தாள் வித்யா.

ஒரு விஷயம் வளனுக்கு தெளிவாக புரிந்தது. காசு விஷயத்தில் ரொம்ப சிக்கனம் என்று. அவளிடம் இருந்த ஆடைகள் எதுவும் ஆடம்பரமாக இல்லை. எல்லாமே எளிமையாக அவளுக்கு பொறுத்தமாக இருக்கும். இன்று அவள் வாங்கிய ஆடையும் அப்படி தான். ஆனால் வளனுக்கு முதலில் வித்யா அணிந்த ஆடை தான் பிடித்தது. வளன் பில் செட்டில் பண்றேன் என சொல்லியும் வித்யா மறுத்தாள்.

ஜெர்க்கின் வாங்க சென்ற இடத்திலும் விலை குறைந்த பொருளாக பார்க்க, வளன் கொஞ்சம் நல்ல
ஜெர்க்கின் வாங்க சொன்னான், என்கிட்ட காசு இல்லை என வித்யா சொல்ல, வளன் பில் செட்டில் செய்தான். நான் ஊருக்கு போன பிறகு காசு தருவதாக சொன்னாள் வித்யா. இரவு உணவையும் முடித்துக் கொண்டு அறைக்கு வந்தார்கள். இருவரும் ஓரளவுக்கு சகஜமாக மீண்டும் பேசத் துவங்கியிருந்தார்கள்.

வளன் பார்ட்னராக இருக்கும் நிறுவனத்தில் வீக்லி அப்டேட் கால் துவங்க, அதை அட்டென்ட் செய்தான். வளன் கால் பேசுவதால் டிவியை சத்தம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்த வித்யா, பாத்ரூம் சென்று தான் அணிந்திருந்த ஆடைகளை மாற்றிவிட்டு இரவு உடைக்கு மாறினாள்.

அதேநேரம் இன்னும் இரண்டு மாதம் கால அவகாசம் வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தான் வளன். லாஸ்ட் வீக் நடந்த காலில் ஒரு மாதம் என சொல்லிவிட்டு இப்போது இரண்டு மாதம் என சொன்னால் என்ன அர்த்தம் என அந்த கம்பெனியின்
லார்ஜஸ்ட் ஷேர் ஹோல்டர் சீனிவாசன் சொல்லிக் கொண்டிருந்தார். இவர் பல வருடங்களுக்குப் முன்பு வளனின் அப்பா வாசு வேலை செய்யும் அதே கல்லூரியில் விரிவுரையாளராக இருந்து பின்னர் ராஜினாமா செய்தவர்.

தவிர்க்க முடியாத சூழ்நிலை என்ற வளனை சற்று கடுமையாக பேசினார். வெளியே வந்த வித்யா, வளன் முகம் வாடியிருப்பதை பார்த்தாள். கால் பேசி முடித்தவனை கிண்டல் செய்யும் நோக்கில்..

யாரு கூட கடலை..

என் ஆளு கூட..

அப்புறம் ஏன் சோகம்?

கல்யாணம் ஆயிட்டு, சீக்கிரம் விவாகரத்து வாங்கிட்டு வந்து கல்யாணம் பண்றேன்னு பேசிட்டு இருந்தேன்.

கரெக்ட்டு. உங்களை கட்டிட்டு அழணும்னு எனக்கென்ன தலையெழுத்தா என வளனுக்கு பதில் சொன்னாள். என்னதான் முகத்தை சிரிப்பது போல வைத்துக் கொண்டாலும், அவள் மனதெல்லாம் அந்த வார்த்தையை சொல்லும் போது அப்படியொரு வலி...

இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் மனதின் ஒரு ஓரத்தில் காதலிக்க தொடங்கியிருந்தார்கள்.

இரவு 9 மணியை நெருங்கும் போது ஆயின்மென்ட் எடுத்துக் கேட்டான். அதை கையில் எடுத்த வித்யாவுக்கு வெட்கம் பீறிட்டது. வெட்கம் கலந்து தலை குனிந்து கொண்டே வளனை நோக்கி அந்த ஆயின்மென்டை நீட்டினாள்.

அதை வாங்காமல் வளன் தன் மனைவியின் அழகை ரசித்துக் கொண்டிருந்தான்.

நிமிர்ந்து பார்த்தாள்..

ஹம்.. என கையை மீண்டும் நீட்டினாள்.

அவள் கையையும் தன் முட்டியையும் பார்த்தான். ஆயின்மென்ட் போட்டு விடு என்பதை தன் கண்களால் சொன்னான்.

வித்யாவுக்கும் வளனின் எதிர்பார்ப்பு புரிந்தது.

இந்தாங்க, பிடிங்க..

தன் மனைவியை வெறிக்க வெறிக்க பார்த்தவன். ஆயின்மென்ட் போட்டு விடலாமே என்றான்.

அது என இழுத்தாள்..

உனக்கு உன்மேல நம்பிக்கை இல்லைன்னா குடு என அவளை உசுப்பேற்றினான் வளன்.

சாருக்கு ரொமான்ஸ் காலை கேக்குது என நினைத்தாள். ஒரு நிமிடம் என்று சொல்லி, குளிருக்கு போட வாங்கிய அந்த ஜெர்க்கின் எடுத்து அணிந்தாள். ஜிப்பை கழுத்து வரை ஏற்றி விட்டாள்.

ஆயின்மென்ட் அப்ளை செய்தாள். அவளின் இந்த செய்கையை பார்த்த வளன் சிரிக்க ஆரம்பிக்க மறுநொடி இருவரும் வாய்விட்டு சிரித்தார்கள். காமம் சிறு துளியும் இருவர் மனதிலும் அந்த கணத்தில் இல்லை. ஏற்கனவே பயணக் களைப்பிலிருந்த இருவரும் படுத்த கொஞ்ச நேரத்தில் நன்கு தூங்கி விட்டார்கள்...
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
#14
Nicely written
Like Reply
#15
Arumaiyana Story Nanbar Jeevi. Keep up ur good writing.
Like Reply
#16
வித்யா வித்தைக்காரி
【12】

வளனுக்கும் இதுவரை ட்ரெக்கிங் சென்ற அனுபவம் இல்லை. ஆனால் தினமும் ஜாகிங் செல்வதால் ஃபிட்டாக இருந்தான். வித்யா அப்படியல்ல. அதனால் தான் ட்ரெக்கிங் புக் செய்வதற்கு முன் கேட்டான். அவள் எப்போதும் போல நானெல்லாம் யாரு தெரியுமா, இதெல்லாம் சப்ப மேட்டர் என்பதைப் போல பதில் சொன்னாள். அதன் விளைவு இருவரும் கிளம்பி லாபி வந்தார்கள்.

அங்கே இருந்த ஜோடிகளிடம் ஹோட்டல் நிர்வாகி ஒருவர், "இது மே மாதமாக இருந்தாலும், குளிர் இருக்கும். அதனால் நல்ல குளிர் தாங்கும் ஜெர்க்கின் கையில் வைத்துக் கொள்ளுங்கள் என அறிவுரை செய்தார்.

போகும் வழியில் சில ஆட்கள் ஏற, இப்படி தான் கடத்திட்டு போய் ஆள உயிரோட அனுப்பனும்னா காசு குடுன்னு அந்த படத்துல கேட்பாங்க என்றாள். சும்மா அமைதியாக இருந்தவன் மனதில் பீதியை கிளப்பி விட்டாள்.

வாகனம் ஒரு இடத்தில் வந்து நிற்க, இனி இவர்கள் உங்களுக்கு உதவி செய்வார் என இருவரை காட்டிவிட்டு அந்த வாகனம் கிளம்பியது. மொத்தம் 12 ஜோடிகள், 3 கைட்கள். அந்த படத்துல என ஆரம்பித்த வித்யாவை பார்த்து முறைத்தான்.
சரியான பயந்தாங்கொள்ளி என அவன் காது படவே சொன்னாள். அவனது கெமிக்கல்ஸ் நாசம் ஆனபோது எரிந்து விழுந்த வளன், இப்போது கொஞ்சம் கொஞ்சம் ரசிக்க ஆரம்பித்திருந்தான்.

பெருசா ஒயிட்டா பனிக்கட்டி எல்லா இடத்துலயும் இருக்காது, ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சம் இருக்கலாம். சில இடங்களில் பனி முழுதும் உருகாமல் ரொம்ப திக்கா இருக்கும் பிளாக் ஐஸ்னு சொல்வாங்க. சோ நாங்க சொல்ற விஷயங்களை கவனித்து கேட்டு அதன்படி எங்க பின்னால வரணும் என அறிவுரை செய்தார்கள். கையில் ஆளுக்கு ஒரு குச்சியை கொடுத்தார்கள்.

அதை கையில் வாங்கிய வித்யா "இது ரசனை இல்லாத உங்களை அடிக்கவா என்று வளனிடம் கேட்டாள்"

தன் மனைவி மேல் ஆசை முளைத்த வளன், தன் மனைவிக்கு தன் மேல் ஆசை இன்னும் வரவில்லை என நினைத்துக் கொண்டான். நேற்று ஷாப்பிங் போன இடத்தில் அந்த விலையுயர்ந்த ஆடையை வாங்க சொன்ன போது "ஊருக்கு போன பிறகு இப்படி யாரு வாங்கி கொடுப்பா? அதனால வேண்டாம் " என்று வித்யா சொன்னபோது இருந்த அதே பீல்.

ட்ரெக்கிங் துவங்கியது. தூரத்தில் பனிமலைகள் தெரிந்தாலும், அவர்கள் துவங்கிய இடத்தில் பெரிதாக பனிக்கட்டி இல்லை. பனி மலைகளை ரசித்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தார்கள். ஒற்றைப் பாதையாக இல்லாமல் ஜோடியாக நடந்து செல்ல வாய்ப்பு கிடைக்கும் தருணங்களில் மற்ற எல்லா ஜோடிகளும் நன்கு நெருக்கமாக கைகளை பிடித்துக் கொண்டும் இடித்துக் கொண்டும் நடப்பதை பார்த்த வித்யாவுக்கு பொறாமை. இதெல்லாம் நமக்கு எங்கே என்று முணுமுணுத்துக் கொண்டே நடக்க, கையை பிடித்தாள் எதுவும் சொல்வாளோ என்ற எண்ணத்தில் குறும்புக்கார மனைவியின் பின்னழகைப் பார்த்து ரசித்தபடி வந்தான் வளன்.

எல்லோரையும் நிற்க சொல்லி, இதோ பாருங்க என முதல் சைட் சீயிங் பகுதியை காட்ட எல்லோரும் வாய் பிளந்து பார்த்ததைவிட போட்டோ எடுப்பதில் கவனம் செலுத்த, வளன் அந்த அழகை ரசித்தான். வித்யாவுக்கு வீடியோ எடுக்க ஆசை, வளனிடம் சொன்னால் செய்வானா இல்லையா என தெரியாதே. கைடு ஒருவரை கூப்பிட்டு வீடியோ எடுக்க சொல்ல, அவன் வளனை நெருங்கி நிற்க சொல்லி வீடியோ எடுத்தான்.

ஏற்கனவே பிளேன் முன்னால் வீடியோ எடுக்க முடியாது என்றவன், இந்த முறை வீடியோ எடுக்கணுமா எனக் கேட்டான். அவள் ஆமா எ‌ன்று‌ சொல்ல, வீடியோ மற்றும் போட்டோ எடுக்க அவள் கொடுக்கும் போஸ் பார்த்து சிரித்துக் கொண்டான்.

குடுங்க எப்படியிருக்குன்னு பார்க்கணும் என அவசரமாக வந்தவள் கால் வழுக்கி அவன் மேல் விழுந்தாள். வளன் கீழே கிடக்க வித்யா அவன்மேல் இருந்தாள்.

அந்த பக்கம் (எதிர் திசையில்) விழுந்திருந்தா ரெண்டு பேருக்கும் சங்கு தான். தன் மார்பகங்களை வளன் நெஞ்சில் நசுங்கிக் கொண்டிருக்க சட்டென எழும்பி விடுவாள் என நினைத்த வளன் எண்ணத்தை பொய்யாக்கும் விதமாக இப்படித்தான் அந்த படத்துல என ஆரம்பிக்க, இருவரும் எழுந்து நிற்க கைடு உதவி செய்தார்கள். நல்ல ரொமான்டிக் ஸீன் என ஒரு ஜோடி சொன்னது அவர்கள் காதில் விழுந்தது.

கொஞ்ச நேரத்தில் மீண்டும் பள்ளத்தாக்கில் அவ்வளவு அழகான வியூ. அவர்கள் நின்ற இடத்தில் சற்று ஓரமாக கொஞ்சம் பனிக்கட்டி இருக்க போட்டோ எடுங்க என சொல்லிக் கொண்டே அங்கே சென்றாள்.

படங்களில் பனிக்கட்டியை ஜோடிகள் வீசுவதை பார்த்து பழக்கமான வித்யா அதே போல செய்தாள்.

ஏய் சும்மா இருடி..

முடியாது என்ன பண்ணுவீங்க..

உன்னை என மொபைல் ஃபோன் எடுத்து பாக்கெட்டில் வைத்துவிட்டு அவளை நோக்கி மூஞ்சை கோபமாக வைத்துக் கொண்டு நெருங்க, அவசரமாக ஓட முயன்றவள் கால்கள் வழுக்க, கீழே விழப் போனவளை இடுப்பில் கைவைத்து தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

இப்படித்தான் ரோஜா படத்துல அரவிந்த் சாமி பிடிப்பாரு..

என்ன?

புது வெள்ளை மழை பாட்டுல இப்படி தான் அரவிந்த் சாமி அவரு ஆள பிடிச்சிப்‌பாரு..

எப்படியும் போ என கையை எடுக்கவா முடியும்?

இப்படியே என்னை சென்னை எக்ஸ்பிரஸ் படம் மாதிரி தூக்கிட்டு போங்க..

நீ ரொம்ப படம் பார்த்து கெட்டுப் போயிருக்க..

நீங்க படம் பார்க்காம தான் ரொமான்ஸ்னா என்னன்னு தெரியாம இருக்கீங்க..

ஓஹ்! இது ரொமான்ஸ்?  கடுப்ப கிளப்பாம எழும்பு என அவளை நிற்க வைத்தான்.

நீங்க அரவிந்த் சாமி மாதிரி இல்லாட்டியும் நான் மதுபாலா மாதிரி அழகான கிராமத்து பிகர்...

யாரு? நீ மதுபாலாவா?

ஆமா, நல்லா பாருங்க நான் மதுபாலா மாதிரி செம அழகு..

நீ அதை விட அழகு வித்யா என மனதில் நினைத்தான், ஆனால் வெளியில் முறைத்தான்.

நல்லா பாருங்க என கைகளை உயர்த்தி ஒரு சுற்று சுற்றினாள்..

இப்ப தெரியுதா...

நல்லாவே தெரியுது..

என்ன நல்லாவே தெரியுது..

என்ன தெரியுது? என் அழகா இல்லை அறிவா?

கைடு மீண்டும் கூப்பிட எல்லாரும் நடக்க ஆரம்பித்தார்கள்..

மிஸ்டர் வளன் டெல் மீ. மது பாலா கிட்ட இருந்ததில என்கிட்ட எதுவும் இல்ல என கேட்டுக் கொண்டே சமதளப் பரப்பை தாண்டி மேலே செல்ல காலடி எடுத்து வைத்தாள் வித்யா..

வித்யாவின் குண்டிக் கன்னங்கள் ஏறி இறங்குவதை பார்த்தவன்..

"எல்லாமே அளவுக்கு அதிகமா பெருசா இருக்கு" என்றான்.

உள்ளுக்குள் சந்தோஷம், ஆனால் பேயறைந்தது போல முகத்தை வைத்துக் கொண்டு வளனை திரும்பிப் பார்த்தாள்.

போ எல்லாரும் போறாங்க..

இதெல்லாம் ஒரு விஷயமா என சும்மா விடுபவளா வித்யா..

என்ன பெருசா இருக்கு..

எல்லாம் தான்..

ஹலோ நான் ஒண்ணும் குண்டு இல்லை..

நா‌ன் அப்படி சொல்லவே இல்லை..

எல்லாம் பெருசா இருக்குன்னு சொன்னா என்ன அர்த்தம்.

தெரியாம சொல்லிட்டேன்..

நடக்காமல் திரும்பி அவன் செல்ல முடியாமல் வழி மறித்து நின்றாள். வளன், வித்யா அவர்களுக்கு பின்னால் வந்த கைடு மட்டும்...

இப்ப சொல்ல போறீங்களா இல்லையா எனக் கேட்டவள் கெமிக்கல் மூஞ்சி மாட்டிக்கிட்டான் என நினைத்தாள்.

உனக்கு எங்கெங்கே வீங்கியிருக்குன்னு உனக்கே தெரியாதா?

அதெல்லாம் எங்களுக்கு தெரியும். நீங்க எத என கேட்டு முடிக்கும் முன்னர் தன் கையில் இருந்த ஸ்டிக் எடுத்து வித்யா பின்னால் தட்டி இங்கே என்றான்..

இதுக்காக பயந்து வாயை மூடிக் கொண்டு போகும் ஆளா வித்யா..

இப்ப தான புரியுது சார் எதுக்கு என் பின்னால வர்றீங்கன்னு. நானும் ஏதோ பொண்டாட்டி மேல பாசத்துல விழுந்தா தாங்கிப் பிடிக்க பின்னால வர்றீங்கன்னு நினைச்சேன்..

அடிப்பாவி இதுக்கும் கவுன்டர் குடுக்குற என்பதைப் போல தன் மனைவியைப் பார்க்க...

ரொம்ப பார்க்காதீங்க, அப்புறம் அழகுல மயங்கி விழுந்துடுவீங்க என்றவள், மற்ற ஜோடிகளை வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

இவளுக்கு என்னை பிடிச்சிருக்கா இல்லையா என்பதைப் போல நடந்து செல்லும் மனைவியை பார்த்தான்.

சார், லெட்ஸ் கோ என்றான் கைடு..

நீ அழகு தான், ஆனால் உன்னைவிட அழகா நிறைய பேர பார்த்துட்டேன். படிப்புல உன் அறிவு தெரியுது..
நீ சாமர்த்தியமான பொண்ணு, குறும்புக்கார பொண்ணும் கூட. அதுதான் எனக்கு பிடிச்சிருக்கு... பட் நீ என் கெமிக்கல்ஸ பண்ணுனதுக்கு உன்ன பழிவாங்க துடிக்குதுடி என் மனசு என மனைவியை நெருங்கும் எண்ணத்தில் வேகமாக நடக்க ஆரம்பித்தான்..

கெமிக்கல் மூஞ்சி ரொமான்டிக்கா பீல் பண்ணி நம்மள நமக்கு தெரியாம ரசிக்கிறான் போல என நினைக்கும் போதே வித்யாவின் முகத்தில் புன்னகை..

சிரித்துக் கொண்டே திரும்பிப் பார்க்க..

என்ன நக்கலா இருக்கா என ஸ்டிக்கால் இலேசாக மீண்டும் அவள் குண்டி கன்னங்களில் தட்ட..

ஆ.. வலிக்குது என பாவ்லா செய்தாள்..

இது உனக்கு வலிக்குதா, ரொம்ப பண்றடி..

ஆமா வலிக்குது..

தடவி விடவா..

நா‌ன் வேண்டாம்னு சொல்ல மாட்டேன். உங்களால அதை செய்ய முடியுமா மிஸ்டர் வளன் என சொல்லி கண்களில் காதல் வழிய கணவனைப் பார்த்தாள்.

வளன் தன் கைகளை உயர்த்த...

அவனுக்கு வசதியாக திரும்பி நின்றாள்...

வெட்கமே இல்லையாடி உனக்கு...

புருஷன்கிட்ட போய் இதுக்கெல்லாம் வெட்கப்பட முடியுமா?

ஏண்டி இப்படி பண்ற..

வலிக்குற இடத்துல தடவினாதான வலி போகும், தடவி விடுங்க...

கொஞ்சம் கோபம் நிறைந்து சற்று வலிக்கும் அளவுக்கு ஸ்டிக்கால் ஒரு அடி அடித்தான்.

அம்மா என்றாள் வித்யா...

தடவி விட சொன்னா இப்படி தான் அடிப்பீங்களா...?

வேகமா அடிச்சாதான அடிபட்ட இடத்துல சிவந்து போய் இருக்கான்னு பார்த்து அதுக்கு தகுந்த மாதிரி மருந்து போடமுடியும்...

இரண்டாவது முறையாக தன் கணவனுக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் வித்யா...

இந்தமுறை அவளுள் காதல் காமம் வெட்கம்...

வளன் பின்னால் வந்த அந்த கைடு பாவம். அவனுக்கு அவர்கள் பேசும் மொழி புரியவில்லை. அவர்களின் காதல் மொழி நன்றாகவே புரிந்தது...

வளனுக்கோ மெலிதாக துளிர்விடும் காதலை ஒருவேளை காமமாக நினைத்து விடுவாளோ என்ற தயக்கம்.

பாவம் வித்யா அவளுக்கு அவன் தனக்கு கம்பெனி கொடுக்க பேசும் வார்த்தைகள் பிடித்தன. விவாகரத்து கேட்ட பிறகு கெமிக்கல் மூஞ்சியான வளனின் அந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல அது காதல் மொழி என்பதை வித்யா மெல்ல மெல்ல புரிந்து கொள்வாளா???
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
#17
வித்யா வித்தைக்காரி
【13】

⪼ சென்னையில்... ⪻

வளன் பார்ட்னராக இருக்கும் அந்த அலுவலகத்தில், பிற பார்ட்னர்களுடன் பேசிய சீனிவாசன் தனக்கு கீழே வேலை செய்யும் மேனேஜர் ஒருவரை அழைத்து 2 மாதம் குடுக்க முடியாது. 40-42 நாள் டைம், அதுக்குள்ள முடிக்கணும் என இன்ஃபர்மேஷன் வளனுக்கு பாஸ் பண்ணுங்க என்றார்.

அந்த மேனேஜர் பலமுறை முயற்சி செய்தும் வளனை ரீச் பண்ண முடியவில்லை. விஷயத்தை சீனிவாசன் காதில் சொல்ல அவருக்கு கடுமையான கோபம். இப்படி ஏன் திடிர்னு கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம நடந்துக்கிறான். வெண்ணெய் திரண்டு வந்த நேரத்துல தாழியை உடைச்ச கதையா இருக்கு. அவனுக்கு இருக்கு எனக் கருவிக் கொண்டார்.

⪼ குளு மணாலியில்... ⪻

மதிய உணவு வேளையில் எல்லா ஜோடிகளும் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். வளன் மட்டும் வித்யாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தான். அவள் நெருங்கி வர தன் பார்சலை பிரிக்க ஆரம்பித்தான்.

வா சாப்பிடு எ‌ன்று‌ சொல்லி அவளுடைய பார்சல் எடுத்துக் கொடுத்து ஒரு வாய் எடுத்து சாப்பிட்டான்.

எங்க பராக்கு பாத்துட்டு வர? எல்லாரும் சாப்பிட்டு முடிக்க போறாங்க என இரண்டாவது வாய் சாப்பாட்டை வாயில் எடுத்து வைத்தான்.

நீங்க தான் அடிச்ச இடத்துல சிவந்து போய் இருக்கான்னு பார்த்து தடவி விடணும்னு சொன்னீங்க அதான் பிரைவசி இருக்குற ரூம் தேடினேன்.

பிரைவசியா எதுக்கு?

டிரஸ் எல்லார் முன்னாலயுமா கழட்டி போட்டுட்டு இந்தா தடவுங்கன்னு சொல்ல முடியும்?

இந்த பதிலை கேட்ட வளனுக்கு புரையேறி சிரசில் அடிக்க, சில நிமிடங்களுக்கு சிரமப் பட்டான். வளன் சாதாரண நிலைக்கு வரும்வரை முதுகில் தடவிக் கொடுப்பது, தலையில் தட்டுவது, தண்ணீர் எடுத்துக் கொடுப்பது என எல்லாம் செய்தாள்.

சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் வாயை மூடிக்கிட்டு இரு..

வாயை மூடி சாப்பிடவும் என சொல்லி வாயை மூடிக் கொண்டு அவனைப் பார்த்தாள்.

அவள் சாப்பிடாமல் உதட்டைக் குவித்து அவனைப் பார்ப்பது அவனுக்கு சிரிப்பை வர வழைக்க..

ரொம்ப பண்ணாதடி என சொல்லி நிமிர்ந்து பார்க்க, வித்யாவின் கண்கள் அவர்கள் அருகிலிருந்த ஜோடி ஒருவருக்கு ஒருவர் சாப்பாட்டை ஊட்டி விடுவதை பார்த்துக் கொண்டிருந்தது.

வளன் ஒரு கையில் சாப்பாடு மறு கையில் ஸ்டிக் எடுக்க...

நா‌ன் ஒண்ணும் குழந்தையில்லை, குச்சி எடுக்க அவசியம் இல்லை..

அப்போ ஒழுங்கா சாப்பிடு இன்னும் நிறைய தூரம் நடக்க உடம்புல சக்தி வேணுமே..

அதான் எல்லாம் அளவுக்கு அதிகமாதான இருக்கு, ஒரு நேரம் சாப்பிடலன்னா குறைஞ்சி போய்டாது..

உன் விருப்பம் என சொல்லி தொடர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.

விவகாரத்து பற்றி பேசினாலும் சில ஜோடிகள் ஊட்டி விடுவதை பார்க்கும் போது தன் கணவனும் அப்படி செய்ய மாட்டானா என வித்யா ஏங்கினாள்.. இது கூடவா உனக்கு புரியலைடா என்பதை போல தன் கணவனைப் பார்த்தாள்.

அவனுக்கும் அவளது எதிர்பார்ப்பு முதலில் புரியவில்லை. தங்களுக்கு பின்னால் வந்த கைடு வளனைப் பார்த்து சாப்பாடு ஊட்டுவதைப்‌ போல கையை உயர்த்த நிலமையை புரிந்து கொண்டு வளன் அதையே செய்தான்.

வித்யா அந்த சாப்பாட்டை வாயில் வாங்கவில்லை. ஆனால் அவள் மனது நிறைந்தது...

தாங்க்ஸ் என சொல்லி சாப்பிட ஆரம்பித்தாள்.

பாதி கூட சாப்பிடவில்லை..

ஏன் போதுமா..

சாப்பாடு நல்லாவே இல்லை. இதையெல்லாம் எப்படி சாப்பிடுறாங்கன்னு தெரியலை என பசியில் ரவுண்ட் கட்டி சாப்பிட்ட வளனை பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னாள்..

இருவரும் சாப்பிட்டு முடித்து கை கழுவினார்கள். மீண்டும் கணவனுக்கு தாங்க்ஸ் சொன்னாள் வித்யா, கணவன் சாப்பாடு வேண்டுமா என ஊட்டிவிட தூக்கிய கைகள் அவள் வயிறு மற்றும் மனம் இரண்டையுமே நிறைத்திருந்தது.

இரவு டென்ட் அமைத்து தங்க வேண்டும் என்றார்கள். அவளுக்கு அது புரியவும் இல்லை, அதைப் பற்றி கவலையும் இல்லை. வெளிச்சம் குறைந்து இருட்ட துவங்கும் போது தான்..

இங்க எப்படி தங்குவது? ரூம் எதுவும் இல்லையே..

டென்ட்...

டென்ட்லயா..

எல்லாருக்கும் அப்படிதான், அங்க பாரு என சொல்ல, ஜோடிகளுக்கு டென்ட் அமைக்க கைடுகள் உதவி செய்தார்கள்...

டென்ட் ரெடி ஆனது...

இது ரொம்ப சின்னது, இதுல எப்படி ரெண்டு பேரு நான் மாட்டேன் என முரண்டு பிடிப்பது போல பேச ஆரம்பித்தாள்.

நமக்கு மட்டும்னு இங்க ஹோட்டல் ரூம் கிடைக்காது, இருக்குறத வச்சி அட்ஜஸ்ட் பண்ணு என சொல்லும் போதே சில ஜோடிகள் தங்கள் டென்ட் உள்ளே புகுந்தனர்.

நா‌ன் மாட்டேன் பா..

அப்ப வெளியில தூங்கு..

வெவ்வவெவ.. லூசு...

என்ன சொன்ன..

ஓகே மிஸ்டர் வளன்னு சொன்னேன்.

பயமா இருக்கா?

மிருகங்கள் வருமா?

அதெப்படி வராம இருக்கும்..

அய்யோ, உண்மையாவா..

எனக்கு எப்படிடி தெரியும். நானும் உன்கூட தான வந்தேன்.

கேட்டு சொல்லுங்கப்பா பிளீஸ்..

இது காடு. கண்டிப்பா மிருகங்கள் வரும். நம்மள கொல்லும் அளவுக்கு எதுவும் இருக்காது, போதுமா..

எப்படி நம்ப?

அப்படி இருந்தா, அந்த கைடுங்க டென்ட்ல தங்குவாங்களா..

நா‌ன் உள்ள போறேன், நீ வர்றியா இல்லையா எனக் கேட்க...

அவன் படுத்த பிறகு, உள்ளே பார்த்தவளுக்கு அழுகை மட்டும்தான் வரவில்லை. கொஞ்சம் அசைந்தாலும் இருவர் உடலும் ஒட்டிக் கொள்ளும் அளவுக்கு இருந்தது.

கைடுகள் தீ மூட்டி உட்கார, கொஞ்ச நேரம் அங்கே உட்காரலாம் என்றாள். தீயை சுற்றி வளன் & வித்யா உட்கார மேலும் சில ஜோடிகளும் சேர்ந்து கொண்டார்கள். இரவு உணவாக கொஞ்சம் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டார்கள்.

தூங்கலாம் என சொல்லி வித்யா டென்ட் உள்ளே நுழையும் வரை அவளை ரசித்தான். உள்ளே இருவரும் படுத்த பிறகு இடம் போதவில்லை. நகரும் போது இருவரும் இடித்துக் கொண்டார்கள். அவர்களின் பின்புறம் இடிக்க..

ஏங்க, கொஞ்சம் தள்ளிப் படுங்க..

இதுக்கு மேல தள்ளிப் படுக்கணும்னா நான் வெளிய தான் படுக்கணும்..

ஒரு பொண்டாட்டிக்காக இது கூட செய்ய மாட்டீங்களா?

அவன் முகத்தில் புன்னகை, ஆனாலும் கோபம் நிறைந்து உன்னை நான் கடிச்சு திங்க மாட்டேன் என்றான்.

ஓஹ்! அப்பிடியா..

ஆமா, நீ அந்த அளவுக்கு ஒர்த் இல்லை..

யாரு நான் ஒர்த் இல்லையா என மனதுக்குள் சிரித்தாள்.

ஆமா நீ தான் என அவள் காதில் அவன் சொல்வது போல இருந்தது. அவன் கைகள் அவள் கைகள் மேல் உரச, அடுத்த நொடி அவள் கழுத்தில் வளனின் மூச்சுக் காற்று விழ, அவசர அவசரமாக திரும்பினாள்.

இருவரின் மூச்சுக் காற்றும் மற்றவர் மேல் விழும் அளவுக்கு நெருக்கம்...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
#18
வித்யா வித்தைக்காரி
【14】

இப்ப எதுக்கு நீ என்னை பார்த்து படுத்திருக்க என சலித்துக் கொண்டே கேட்பது போல கேட்டான்.

நீங்க ஏன் என் மேல கை போட்டீங்க..

கரெக்ட்டா சொல்லு, நான் கை போட்டேனா இல்லை கை பட்டுச்சா..

ஏதோ ஒண்ணு, விவாகரத்து கேட்டுட்டு இப்படி பண்ணுனா என்ன அர்த்தம்..

ரொம்ப ஸீன் போடாத..

யாரு நானா..

ஆமா, இவ்ளோ சின்ன இடத்துல உருண்டு புரண்டு படுத்தா கை கால் அங்க இங்க படும். உனக்கு பிடிக்கலைன்னா வெளிய போய் படு...

இதெல்லாம் சரியில்லை. உங்களை நம்பி வந்தா இப்படி தான் பேசுவீங்களா?

நிலைமையை புரிஞ்சுக்காம பேசுனா என்ன பண்ண..?

போடா லூசு என முணுமுணுத்துக் கொண்டே கண்களை மூடினாள். அவன் மூச்சுக் காற்று அவன்மேல் உடலில் இருவருக்கும் காம கெமிக்கல்கள் தங்கள் வேலைகளை காட்ட ஆரம்பித்தன..

சாதுவான பெண், அவளுக்கும் கல்யாணத்தில் விருப்பமில்லை, எப்படியும் பேசி சுலபமாக விவாகரத்து வாங்கி விடலாம் என நினைத்து முதலிரவில் விவாகரத்து கேட்டவன் மனதில் இப்போது சஞ்சலம்.

குறும்புக்கார மனைவியை ரசிக்க ஆரம்பித்த தருணத்திலிருந்தே அவ்வப்போது விவாகரத்து கேட்டது தவறு என அடிக்கடி அவன் மனதில் எழுகிறது..

அரை குறை வெளிச்சத்தில் தன் மனைவியை ரசித்தான். ரசிக்க ஆரம்பித்தவனின் தூக்கம் சுத்தமாக கலைந்து விட, டார்ச் ஆன் செய்து தன்னுடைய நோட்ஸ் எடுத்து ரசாயன குறிப்புகளை சரிபார்க்க ஆரம்பித்தான்.

அரை மணி நேரம் தாண்டியிருக்கும் அவனுக்கு சலிப்பு வர மீண்டும் அவள் முகத்தைப் பார்த்தான். தன் மனைவி கெமிஸ்ட்ரி லேபில் செய்த நியாயங்கள் வர அவளைப் பார்த்து முறைத்தான்.

கொஞ்சம் புரண்டு படுக்க உடலை அசைத்தவள் கண் விழித்தாள்..

ரொம்ப பார்க்காதீங்க, அப்புறம் அழகுல மயங்கி விவாகரத்து வேண்டாம்னு சொல்லப் போறீங்க என அரைகுறை தூக்க கலக்கத்தில் சொல்லிவிட்டு மீண்டும் தூங்கிவிட்டாள்.

ஏற்கனவே உன் குறும்புத்தனத்தில் மயங்கிட்டேன்டி என அவள் கன்னத்தை வருடினான். முதன் முறையாக தன் மனைவியை அவளுக்கு தெரியாமல் தொட்டான்.

அவன் தொடுதல் சுகமாக இருந்ததோ என்னவோ, வித்யா தன் கணவன் கையை அப்படியே கன்னத்துடன் சேர்த்து பிடித்துக் கொண்டாள்.

வளன் தன் மனைவி அருகில் உரசியபடி படுத்தான். ட்ரெக்கிங் செய்த களைப்பில் இருவரும் அடித்து போட்டது போல தூங்கினார்கள்.  நேரம் செல்ல செல்ல இருவரும் பாம்பு போல பின்னி பிணைந்து குளிருக்கு தேவையான சூட்டை ஒருவர் உடலில் இருந்து மற்றவர் எடுத்துக் கொண்டார்கள்.

விடியற்காலை ஒரு 4-5 மணி இருக்கலாம். யூரின் வருவது போல இருக்க கண் விழித்தவள் அவசர அவசரமாக வளன் கைகளையும் அவனையும் தள்ளி விட முயற்சி செய்தாள்.

வளனின் ஆணுறுப்பு அவள் பின்னால் இடித்துக் கொண்டிருக்க அவன் இடது கை அவள் முலைகளுக்கு நடுவில். அவள் கை அவன் கைகளுக்கு மேல். அவள் தலை அவனது வலது கையை தலையணை போல வைத்திருந்தது.

கோபம் நிறைந்து அவள் கையில் அடித்தாள். என்னவோ ஏதோ அரக்க பரக்க பார்த்தபடி விழித்தான் வளன்.

என்னாச்சு?

கையை எடுங்க..

கையை எடுத்தான்.

ஒரு பெரிய மனுசன் பண்ற காரியமா இது, உங்களை நம்பி வந்தா இப்படிதான் பண்ணுவீங்களா..

அவளை சீண்டிப் பார்க்க நினைத்தான் வளன்.

அப்போ நைட் நீ என்ன என்னவெல்லாம் செய்ய சொன்னேன்னு உனக்கு நியாபகம் இல்லை..

யாரு நானா? என்ன சொன்னேன் என்ன நடந்தது என தெரியாமல் திரு திருவென முழித்தாள்.

சொல்லுங்க..

புருஷன் பொண்டாட்டிக்குள்ள என்ன நடக்கணுமோ அது நடந்தது..

பொய் சொல்லாதீங்க..

இதுல என்ன பொய்..

எனக்கே தெரியாம என்னை என்ன பண்ணுனீங்க என டீ ஷர்ட்டை பிடித்தாள்.

ஆரம்பிச்சதே நீ தான் என கைகளை தட்டி விட்டான். எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு டிஸ்டர்ப் பண்ணாதே என சொல்லி கண்களை மூட முயற்சி செய்தான்.

பொய் சொல்லாதீங்க வளன் என அவனை உலுப்பினாள்..

ஐ ஆம் சோ டயர்ட், டிஸ்டர்ப் பண்ணாதே என மீண்டும் சொல்ல..

அவள் கண்கள் கலங்கியது. கைகள் கீழே அவளது ஜட்டிக்குள் நுழைந்தது..

எனக்கு ஏன் ரத்தம் வரலன்னு எல்லாம் முடிஞ்ச பிறகு கேட்டியே என ஒரு குண்டை தூக்கிப் போட..

அவள் புண்டை மற்றும் ஜட்டி பகுதியில் ஈரம் இல்லை என்பதையும் தொட்டு உறுதி செய்தாள். ஒருவேளை உண்மையை சொல்கிறானா என நினைத்தாள்...

தொட்டு பார்த்து கன்ஃபார்ம் பண்ணிட்டியா?

ஹம்,  சத்தியமாவா என அவளை அறியாமல் சோகமாக கேட்டாள். ஆனால் இந்த கெமிக்கல் மூஞ்சிக்கு அந்த அளவுக்கு தைரியம் இருக்க வாய்ப்பே இல்லை என உறுதியாக நம்பினாள்.

அய்யோ பாவம் உண்மையை சொல்லலாம் என நினைத்தான் வளன்.

நா‌ன் என்ன பண்ணுனேன், எப்படி ஸ்டார்ட் பண்ணுனேன்,என்னவெல்லாம் பண்ணுனேன் அப்படியே ஒரு விஷயம் விடாமல் சொல்லுங்க என அவனைப் பார்த்தபடி சாய்ந்து படுத்தாள்..

அவளை மடக்க நினைத்தவன் அவளின் கேள்விகளால் ஆடிப் போய்விட்டான்.

சொல்லுங்க மிஸ்டர் வளன் என தன் கன்னத்தில் கைகளை ஸ்டாண்ட் போல வைத்துக் கொண்டு வளனைப் பார்த்தாள்.

டிஸ்டர்ப் பண்ணாதே என தூங்குவது போல சமாளிக்க...

நா‌ன் தா‌ன் ஏற்கனவே சொன்னேனே, நீங்க இந்த வேலைக்கு சரிபட்டு வர மாட்டீங்கன்னு..

வளனுக்கு கோபம் வந்தது, அவளை மல்லாக்க தள்ளிவிட்டு மேலே ஏறிப் படுத்தான். தன் வலது கையை வித்யாவின் வாயின் மேல் வைத்தான். வளன் நெஞ்சு வித்யாவின் முலைகளை நசுக்கிக் கொண்டிருந்தது.

வித்யா வாயைப் பொத்தியிருந்த கையில் முத்தம் கொடுத்தான்.

இதுக்கு மேல பேசுன, அப்புறம் கை வச்சி வாயை மூட மாட்டேன் என சொல்லி ஓரமாக படுத்தான்.

இனி எங்கே இருவருக்கும் தூக்கம் வரப் போகிறது?
[+] 3 users Like JeeviBarath's post
Like Reply
#19
வித்யா வித்தைக்காரி
【15】

வளனின் செயலால் ஒரு கணம் ஆடிப் போய் விட்டாள். இருந்தாலும்...

ச்ச.. இப்படியா என் ஃபர்ஸ்ட் நைட் நடக்கணும் என வளன் காதுகளில் விழவேண்டும் என சத்தமாக சொன்னாள்.

தன் கணவனிடம் எந்த அசைவும் இல்லை..

இப்படி நேரம் காலம் பார்க்காம ஒண்ணு சேரந்துட்டமே, இனி என்ன ஆக போகுதோ, இனி என்னை யாரு கட்டிப்பா என ஒப்பாரி வைப்பது போல பேசினாள்.

ஸ்டாப் இட், யூ இடியட் என திரும்பி வித்யாவை பார்த்தான்.

ரேப் பண்ணிட்டு என்னையே திட்டுறீங்களா?

யாரு, யார ரேப் பண்ணுனா?

இங்க யாரெல்லாம் இருக்கா?

ஹலோ, எல்லாம் ஆரம்பிச்சது நீ, அது நியாபகம் இருக்கட்டும்.

நா‌ன் சின்ன புள்ள, 20 வயசு முடியலை. குளிர்ல ஏதோ தெரியாம எங்கேயாவது தொட்டா இப்படி தான் பண்ணுவீங்களா..

அய்யய்யோ நம்ம வாயில இருந்து உண்மைய வரவழைக்க டிராமா போட ஆரம்பிசுட்டா..

நடந்தது நடந்து போச்சு, அதுக்கு இனி என்ன பண்றது..

என்ன இவ்ளோ சாதாரணமா சொல்றீங்க..

நீ தான் காரணம்..

சரி எனக்கு நிதானம் இல்லை. 4 கழுதை வயசு ஆகுது, என்னை தள்ளி விடாம‌ இப்படி தான் மேல..

வளன் முறைப்பதை பார்த்தவள் மேற்கொண்டு பேசாமல் வாயை மூடிக் கொண்டாள்..

நாம ஊருக்கு எப்போ போறோம்?

இன்னைக்கு ஈவினிங்.

ஓகே.

ஏன் கேக்குற..

எக்ஸாம் பேப்பர் சேஸ் பண்ண முடியுமான்னு ஆளு தேடணும்.

என்ன?

காசு குடுத்து பாஸ் பண்ண ஆளு தேடணும்.

படிச்சு பாஸ் பண்ற எண்ணம் இல்லை?

படிப்பு வந்தா நான் படிக்க மாட்டேன்னா சொல்ல போறேன்.

இப்படி பிட் அடிக்கிறது, ஃபிராடு பண்றதுன்னு பாஸ் ஆகிறதுக்கு சும்மா இருக்கலாம்.

என்ன பண்ண? பாஸ் ஆனா தான நாளை பின்ன வேற கல்யாணம் பண்றப்ப டிகிரி முடிச்சேன்னு சொல்ல முடியும்.

நீ எப்படியும் போ, ஊருக்கு போனவுடன் எனக்கு விவாகரத்து குடு..

இது நல்லா இருக்கே, ராத்திரி ஒண்ணும் தெரியாத பச்சை மண்ணு மேல பாய்வாறாம். ஊருக்கு போனவுடனே விவகாரத்து கேட்பாறாம்.

திரும்பவும் சொல்றேன், எல்லாம் உன்னால.

இப்படியே பேசுனா அத்தை (வள்ளி) கிட்ட ஃபோன் பண்ணி சொல்லிடுவேன்.

என்ன சொல்லுவ?

உங்க புள்ளை விவாகரத்து கேட்டுட்டு, வாய்ப்பு கிடைச்சதும் என் மேல் பாய்ஞ்சுட்டாருன்னு சொல்வேன். எனக்கு நீதி வேணும்னு ரோட்ல இறங்கி போராட்டம் பண்ணுவேன்.

அய்யோ, உன்கிட்ட பேசி... ச்சய்.. என சொல்லி டென்ட் விட்டு வெளியே வந்தான். ட்ரெக்கிங் முடிந்து சென்னை வந்து சேரும் வரை வளன் காதில் அடிக்கடி ஏன் இப்படி பண்ணுனீங்க என குத்திக் காட்டிக் கொண்டே இருந்தாள்.

செ‌ன்னைக்கு நடு இரவில் வந்து சேர்ந்தார்கள். கதவை திறந்த தாயார்...

போன காரியம் எல்லாம் சக்ஸஸ்தான என வித்யா காதில் கேட்க..

அய்யோ அத்தை இதெல்லாமா கேட்பீங்க எனக்கு வெட்கமா இருக்கு என சத்தமாக வளன் காதில் விழ வேண்டும் என்பதற்காக சொன்னாள். வளன் எப்போதும் போல வித்யாவை முறைத்துக் கொண்டிருந்தான்.

டைம் ரொம்ப லேட் ஆகிடுச்சு, நீங்க போய் தூங்குங்க..

ஆமா அத்தை, உடம்பெல்லாம் ஒரே வலி... குட் நைட் அத்தை, குட் நைட் மாமா என சொல்லி தங்கள் அறையை நோக்கி நடந்தாள்.

உடம்பு வலி அர்த்தம் புரிந்த வாசு மற்றும் வள்ளி ஒருவரை ஒருவர் பார்க்க, வளன் காதில் புகை மட்டும்தான் வரவில்லை.

வித்யாவின் பின்னால் வந்தவன்...

ஏண்டி, உனக்கு அறிவு இருக்கா இல்லையா?

எந்த அறிவு?

அந்த கேள்வி அவனை கோபத்தின் உச்சத்துக்கு கூட்டிச் சென்றது..

உடம்பு வலிக்குதுன்னு ஏண்டி சொன்ன..

உடம்பு வலிச்சா வலிக்குதுன்னு சொல்லாம வேற எப்படி சொல்றது?

அய்யோ, அவங்க என்ன நினைப்பாங்க..

பேரன் பேத்தின்னு..

என்ன?

ஒண்ணுமில்லை..

இவளிடம் பேசி எந்த அர்த்தமும் இல்லை என்று வளன் இலேசாக குளியல் போட்டுவிட்டு வரும்போதே தூங்கி விட்டாள்.

லைட் ஆஃப் பண்ணும்வரை வித்யா முகத்தை பார்க்கும் போதெல்லாம் சிரித்துக் கொண்டிருந்தான் வளன்..

மறுநாள் காலை வித்யா எழுந்த போது வளனை காணவில்லை. காலையிலே எங்கே போய்ருப்பான் என நினைத்துக் கொண்டே காலைக் கடன்களை முடிக்க பூஸ்ட் வேண்டும் என்பதால் லேப் அறை வழியே நடக்கும் போது வளனைப் பார்த்தாள். பாருடா இவ்ளோ பொறுப்பான ஆளு...

தன்னை பார்த்துக் கொண்டே செல்லும் மனைவியைப் பார்த்து...

என்ன?

வயிற்றில் குழந்தை இருக்கும் போது தடவினால் எப்படி இருக்குமோ, அதேபோல் வயிற்றை தடவிக் காட்டிக் கொண்டே வெட்கப் படுவது போல தலையை கொஞ்சம் வெட்டிக் கொண்டு கீழே இறங்கினாள்.

லேப் அறையை விட்டு வித்யா வெளியேறும் வரை உர்ரென முகத்தை வைத்திருந்த வளன், அவள் அறையை விட்டு வெளியேறியதும் சிரித்தான். இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் ரெடி பண்ணிடலாம் வித்யா என கதவை திறந்து அவள் கிச்சனுக்குள் நுழைவதை பார்த்தான். கிச்சனுக்குள் நுழைந்த வித்யா..

அத்தை, நாக்கு செத்து போய் வந்திருக்கேன், இன்னைக்கு என்னவெல்லாம் எனக்கு சமைச்சு குடுக்க போறீங்க?

வள்ளி சிரித்தாள். ஹாலில் இருந்த வாசுவும் சிரித்தார்.

உனக்கு என்ன வேணும்னு சொல்லிடு அதையே பண்ணிடலாம் என பூஸ்ட் ரெடி செய்தாள் வள்ளி..

வளன் எங்கே...

அவங்க லேப்ல இருக்காங்க..

இன்னும் அதை கட்டிகிட்டு தான் அழுறானா?

அதானே, நல்லா கேளுங்க அத்தை..

பூஸ்ட் குடித்து முடித்தாள், குடு குடுவென ஓட, சாப்பிட வரும் போது அவனை கூட்டிட்டு வா என வள்ளி கத்தினாள்..

வாசு, வளன், வித்யா மூவரும் உட்கார்ந்து காலை உணவு அருந்த, வள்ளி பரிமாறிக் கொண்டிருந்தாள்.

மாமா..

சொல்லு மருமகளே..

உங்களுக்கு பேப்பர் சேஸ் பண்றது பத்தி தெரியுமா?

தெரியும், ஏன் கேக்குற?

ஃபெயில் ஆன பாடம்..

வளன் : ஏய் வாய மூடு..

நீ சொல்லும்மா..

அதான் ஒரு எருமை மாடு வந்து பிட் அடிக்க விடாமல் ஃபெயில் ஆகிடும்னு சொன்னேனே. வளனைப் பார்த்து முறைத்துக் கொண்டே சொல்ல, வாசுவுக்கு பொறி தட்டியது.. அதே கல்லூரியில் சமீபத்தி்ல வேலைக்கு சேர்ந்த வளன்தான் அந்த எருமை மாடு என..

ஆமா..

அந்த சப்ஜெக்ட்க்கு பேப்பர் சேஸ் பண்ண ஆள் தெரிஞ்சா சொல்லுங்க..

கண்டிப்பா சொல்றேன்...

இது உண்மையிலே என்னோட அப்பா தானா இவருக்கு என்ன ஆச்சு?

வளன் மற்றும் வித்யா சாப்பிட்டு முடித்து மேலே செல்ல, நடந்த விஷயங்களை வள்ளியிடம் சொன்னார் வாசு.

நீங்க எதுவும் பண்ண போறீங்களா?

அய்யோ, இல்லை வள்ளி. வித்யா பிட்ட பிடிச்சது வளன்தான். அதான் அவனை கடுப்பேத்த அப்படி கேக்குறா..

அய்யய்யோ, கோபத்துல எதாவது பண்ணிட போறாங்க அவன்..

ஹா ஹா. அந்த கட்டத்த வளன் தாண்டிட்டான் வள்ளி..
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
#20
இது மிகவும் ரசனையான கதை அருமை. இதுபோன்ற கதை நான் ரசித்தது இல்லை. பாராட்ட வார்த்தைகள் இல்லை. தொடருங்கள். மேலும் இதே போன்ற கதை பதிவு செய்தால் நன்று
[+] 1 user Likes krishnaid123's post
Like Reply




Users browsing this thread: 5 Guest(s)