ஜோயின் பண்ணின கையோட அந்தப் பியூன்கிட்ட பேச்சுக் கொடுத்தேன். "பக்கத்துல ஒரு சின்ன வீடு இருந்தா சொல்லுங்க, எனக்கு மட்டும் தங்குறதுக்கு போதும்"னு கேட்டேன். நான் கேட்டதும் அவர் முகம் அப்படியே பிரகாசமாகிடுச்சு.
"இருக்கு சார், என் வீடு ஒண்ணு காலியாத்தான் இருக்கு. ஒரே காம்பவுண்ட்ல ரெண்டு வீடு. ஒரு வீட்டுல ரெண்டு வட இந்தியப் பசங்க ஒரு வருஷமாத் தங்கியிருக்காங்க. ரொம்ப நல்ல பசங்க, எந்தப் பிரச்சனையும் வராது"னு சொன்னார்.
தண்ணி வசதி, பாத்ரூம் எல்லாம் நல்லா இருக்கான்னு விசாரிச்சேன். எல்லாம் பக்காவா இருக்குன்னு சொன்னார்.
வேலை முடிஞ்சு அந்த வீட்டைப் போய் பார்த்தப்போ எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. சின்ன சீட்டு வீடா இருந்தாலும், அதைச் சுத்தி இருந்த அந்தப் பெரிய மாமரங்களும், தென்னை மரங்களும் அந்த இடத்தையே ரொம்பக் குளிர்ச்சியா வச்சிருந்தது. டவுனுக்குள்ள இப்படியொரு அமைதியான இடம் கிடைச்சது எனக்குப் பெரிய பாக்கியம் ன்னு நினைச்சுக்கிட்டேன் .
அங்கிருந்த அந்த ரெண்டு வட இந்தியப் பசங்களையும் பார்த்தேன். அவங்களும் ரொம்ப மரியாதையா நடந்துக்கிட்டாங்க.
மனசுக்குள்ள ஒரு கணக்குப் போட்டேன். 'இதுதான் சரியான இடம். சுஜியை இங்க கூட்டிக்கிட்டு வந்துட்டா, அஞ்சு வருஷமா நாம தள்ளிப்போட்ட அந்த விஷயங்களுக்கு, இந்த அமைதியான வீடுதான் சரியான இடம்
வீட்டைப் பார்த்த அடுத்த நிமிஷமே எனக்குள்ள ஒரு நிம்மதி. அட்வான்ஸ் பணத்தைக் கொடுத்து ஓகே பண்ணிட்டு, அந்த தென்னை மர நிழல்ல நின்னுக்கிட்டே சுஜிக்கு போன் பண்ணினேன்.
"சுஜி, வீடு செட் ஆகிடுச்சு! சின்ன வீடுதான், ஆனா சுத்தி மரமெல்லாம் வச்சு ரொம்பக் குளிர்ச்சியா இருக்கு. இனிமே நாம யாரையும் பத்திக் கவலைப்படத் தேவையில்லை. நாளைக்கே கிளம்பி வந்துடு" அப்படின்னு சொன்னேன்.
மறுமுனையில் சுஜியோட குரல்ல அவ்வளவு உற்சாகம். "நிஜமாவா? இருங்க அசோக், இப்போவே எல்லாத்தையும் பேக் பண்ண ஆரம்பிச்சிடுறேன்!"னு சொன்னாள்.
அடுத்த நாள் காலையிலேயே ஒரு வண்டியில் சுஜிதா வந்து இறங்கினாள். வண்டியில் இருந்து இறங்கினவ, அந்தத் தோப்பு மாதிரி இருந்த இடத்தைப் பார்த்துட்டு, "நிஜமாவே இடம் சூப்பரா இருக்குங்க!"னு சொல்லி உள்ளே நுழைந்தாள். அப்போதான் அந்த ரெண்டு வட இந்தியப் பசங்களும் வெளியே வந்தாங்க. அவங்க சுஜிதாவை ஒரு நிமிஷம் ஆச்சரியமா பார்த்தாங்க.
சுஜிதா அவங்களைப் பார்த்து ஒரு தயக்கத்தோட சிரிச்சிட்டு, வேகமா வீட்டுக்குள்ள நுழைந்தாள்.
உள்ளே வந்ததும் கதவைப் பூட்டிட்டுத் திரும்பினேன். சுஜிதா தன் புடவை முந்தானையை லேசாத் தளர்த்தி விட்டுட்டு, அந்த ரூமைச் சுத்திப் பார்த்தாள். "என்னங்க... இவ்வளவு சின்ன வீடா?"னு கேட்டுக்கிட்டே என்னைப் பார்த்தாள்
அவளை அப்படியே என் பக்கமா இழுத்து அணைச்சப்போ, அவளோட அந்த மென்மையான உடல் என் மேல மோதி ஒரு அதிர்வை உண்டாக்கியது. "இனிமே நம்மள யாரும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க சுஜி, இனிமே அந்த காண்டம் கூட நமக்குத் தேவை இல்லை..." அப்படின்னு நான் சொன்னதும், சுஜியோட முகம் அப்படியே செந்தாமரை மாதிரி சிவந்து போச்சு.
ஆசையோட அவளோட இதழ்களை நெருங்குனேன். ஆனா, டக்குன்னு தன்னோட மென்மையான கைகளால என் வாயைப் பொத்திக்கிட்டா. அவளோட அந்த அழகான கண்கள்ல ஒரு குறும்பு மின்னியது.
"என்னடி... இன்னும் ஆட்டத்தையே ஆரம்பிக்கல, அதுக்குள்ள போதும்னு சொல்றியா?" அப்படின்னு நான் கொஞ்சம் ஏமாற்றத்தோட கேட்டேன்.
"ஐயோ மக்கு..." காஞ்ச மாடு கம்பம் புல்லுல பாயுற மாதிரி உடனே பாயக்கூடாதுங்க. முதல்ல பால் காய்ச்சி ஒரு சின்னப் பூஜை போட்டுடலாம். அதுக்கப்புறமா நம்ம பூஜையை நிதானமா வச்சுக்கலாம்" அப்படின்னு சொல்லிட்டு, என் கன்னத்தை ஆசையா கிள்ளி ஒரு அழுத்தமான முத்தத்தை வச்சா.
அந்த முத்தத்தோட சூடு என் நரம்புகள்ல பரவ, "சரிடி உன் இஷ்டம்... ன்னு அவள் கன்னத்தில் முத்தமிட்டேன்
அவள் சிரிச்சுக்கிட்டே அடுப்பங்கரையில் பால் காய்ச்சும் வேலையில் இறங்க, நான் கொண்டு வந்திருந்த லக்கேஜ் மற்றும் ஜாமான் ஒவ்வொன்றையும் வீட்டுக்குள் எடுத்து வைக்க ஆரம்பித்தேன்
அவள் அடுப்பில் வைத்த பால் மெல்லப் பொங்கி மேலே எழும்பி வந்ததும், சுஜி பக்திப் பரவசத்தோடு கைகூப்பிச் சாமி கும்பிட்டாள். கண்களை இருக்க மூடி, உதடுகள் எதையோ ரகசியமாக முணுமுணுக்க, நீண்ட நேரம் வேண்டிக்கொண்டிருந்தாள்.
மெல்லக் கண்களைத் திறந்தவளிடம், "என்ன சுஜி... அப்படி என்ன பலமான வேண்டுதல்? ரொம்ப நேரமா கண்ணை மூடி வேண்டிக்கிட்டு இருந்த?" என்று ஆர்வத்தோடு கேட்டேன்.
அவள் முகம் சட்டெனச் சிவந்தது. ஒரு குசும்புச் சிரிப்போடு தலையைக் குனிந்துகொண்டு, "அது வந்து... ஒன்னுமில்லைங்க" என்று சொல்லி வெட்கப்பட்டாள்.
"என்னடி இது? அப்படி என்ன வேண்டிக்கிட்டன்னு கேட்டா இப்படி வெட்கப்படுற? சொல்லு சுஜி... நானும் தெரிஞ்சுக்கணுமே!" என்று விடாமல் அவள் தோளைப் பிடித்து என் பக்கம் திருப்பினேன்.
அவள் என் கண்களை நேருக்கு நேர் பார்த்து, "அது... நம்ம சினேகா இருக்காளே... அவதான் இப்போ இரண்டாவது முறையாவும் கன்சீவா இருக்காளே. அதான், கிளம்பி வரும்போது அவகிட்ட சில 'டிப்ஸ்' கேட்டேன். அவ சொன்ன முறைப்படி எல்லாம் நல்லபடியா நடக்கணும்னு வேண்டிக்கிட்டேங்க!" என்று சொன்னாள்
அவள் சொன்னதைக் கேட்டதும் எனக்கு அப்படியே உள்ளுக்குள்ள பத்திக்கிட்டு வந்துச்சு. 'என்னது? அந்தச் சிறுக்கி இவளுக்கு டிப்ஸ் கொடுத்தாளா?'ன்னு மனசுக்குள்ளயே முணுமுணுத்துக்கிட்டேன். ஆனா வெளியில அதைக் காட்டிக்காம, "அப்படி என்னதான்டி டிப்ஸ் கொடுத்தா?"ன்னு ரொம்ப ஆர்வமா கேட்டேன்.
சுஜி என் முகத்தைப் பார்க்கவே பயந்து, "ச்சீ... போங்க! அதெல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது,"ன்னு சொல்லிட்டு, வெட்கபட்டுக்கிட்டே ஓடிட்டா.
ஆனா எனக்குள்ள ஒரு பெரிய போராட்டமே நடந்துட்டு இருந்துச்சு. 'ஐயோ... என்னடா இது? பொய்யும் பொய்யும் அவகிட்டயா டிப்ஸ் கேட்டிருக்கா? அந்தச் சிறுக்கி சினேகாவே எவனோ ஒருத்தனுக்குப் புள்ளையைச் சுமந்துட்டு இருக்கா... இந்த லட்சணத்துல என் பொண்டாட்டிக்கு அப்படி என்ன டிப்ஸ் கொடுத்திருப்பா?'ன்னு யோசனை ஓடுச்சு.
திடீர்னு ஒரு பயங்கரமான எண்ணம் என் மண்டையில அடிச்சது. 'ஒருவேளை... அந்தச் சிறுக்கி இவளுக்கும் வேற எவன் புள்ளையையாவது சுமக்க டிப்ஸ் கொடுத்திருப்பாளோ?'
அவ்வளவுதான், என் ரத்தம் கொதிக்க ஆரம்பிச்சுடுச்சு. 'ஆ... இதுக்கு இடம் கொடுத்துடக் கூடாதுடா அசோக்! என்ன ஆனாலும் பரவாயில்லை, கண்ணும் கருத்துமா நம்ம பொண்டாட்டியை நாமதான் பார்த்துக்கணும். அந்தச் சினேகா மாதிரி இவளையும் கெடுத்து விட்டுறக் கூடாது,'ன்னு எனக்குள்ள ஒரு சபதமே எடுத்துக்கிட்டேன். ஆனாலும் என் மனதில் ஓரமா சினேகா எவனோ ஒருத்தன்கூட 'தண்ணி பாய்ச்சுற' கதையெல்லாம் சுஜிகிட்ட ஓப்பனா பேசிருக்கான்னா, இவளோட மனசுல எந்த அளவுக்கு விஷத்தை விதைச்சிருப்பாங்கிற பயம் என்னை விடல
அடுப்பங்கரையிலிருந்து சுஜி ரெண்டு சொம்புகளோட வெளியே வந்தப்போ, அவ முகம் ஒரு புது இடத்துக்கே உரிய ஆர்வத்துல ஜொலிச்சுது.
"என்ன சுஜி?"ன்னு கேட்டேன்.
"பால் காய்ச்சிருக்கோம்ல... அப்படியே நம்மள சுத்தி இருக்கிற வீடுகள்ல கொடுத்துட்டு, அவங்ககிட்ட நம்ம அறிமுகம் பண்ணிக்கலாம்ங்க"ன்னு ரொம்ப வெள்ளந்தியா சொன்னா.
சினேகா சொன்ன அந்தத் 'தெரு தினேஷ்' கதை மண்டைக்குள்ள ஓடிக்கிட்டு இருந்ததால, சுஜி 'பக்கத்து வீட்டுல அறிமுகம்'னு சொன்னதுமே எனக்குள்ள இருந்த அந்தச் சந்தேகம் படார்னு வெடிச்சிருச்சு.
"ஏண்டி? ஏண்டி... ஏய்?"ன்னு நான் கொஞ்சம் அதிகமாவே சத்தமா கேட்டுட்டேன்.
சுஜி மிரண்டு போயிட்டா. "என்னங்க... ஏன் இப்படி கத்துறீங்க? சும்மா ஒரு பால் சொம்பு கொடுக்கலாம்னுதானே சொன்னேன்..."னு அவ இழுக்க, எனக்குத் தலைக்கேறின கோபத்துல, "நீ எந்த ஆணியையும் புடுங்க வேண்டாம், உள்ள போடி!"ன்னு கத்திட்டேன்.
அவ்வளவுதான், சுஜிக்குத் தாங்க முடியல. அப்படியே கண்ணைக் கசக்கிக்கிட்டு, தேம்பித் தேம்பி அழுதுகிட்டே அறைக்குள்ள ஓடிப்போய் கதவைச் சாத்திக்கிட்டா.
அவ போனதுக்கு அப்புறம் தான் எனக்கு உறைச்சது. 'ச்சே... நான் ஏன் இப்படி நடந்துக்கிட்டேன்? கண்டதையும் நினைச்சுட்டு, ஒண்ணுமே தெரியாத என் பொண்டாட்டியைப் போய் இப்படிச் சந்தேகப்பட்டுட்டேனே!'ன்னு மனசு தவிச்சுப்போச்சு. அடியே சுஜி...ன்னு மனசுக்குள்ள திட்டிக்கிட்டே அவ பின்னாடியே அறைக்குள்ள போனேன்.
அவ கட்டில்ல விழுந்து அழுதுகிட்டு இருந்தா. மெதுவா அவ பக்கத்துல போய் உட்கார்ந்து, அவளைத் தழுவி, தலை கோதி, "சுஜி... தெரியாம கத்திட்டேன்டி, இனிமே இப்படிப் பேச மாட்டேன்"னு சொல்லி, தாலாட்டி கொஞ்சிக் கெஞ்சுனதுக்கு அப்புறம் தான் ஒரு வழியா சமாதானமானா.
அவ கண்ணைத் துடைச்சுக்கிட்டு பார்க்க, "சரி போ... அந்தப் பால் சொம்பை வேணும்னா பக்கத்து வீட்டுல அந்த ரெண்டு வடக்கன் பசங்க இருக்காங்கல்ல, அவங்ககிட்ட கொடுத்துட்டு வா"ன்னு சொன்னேன்.
அவ்வளவுதான்! அதுவரைக்கும் முகத்தை உர்ருன்னு வச்சிருந்தவ, உற்சாகத்துல பட்டென எழுந்து நின்னாளே பாக்கணுமே!
ரெண்டு கைகளாலயும் அந்தப் பால் சொம்பைப் பிடிச்சுக்கிட்டு, வாசலை நோக்கி சுஜிதா நடந்தா. அப்போ அவ கழுத்துல இருந்த அந்தத் துப்பட்டா மெல்ல நழுவி அவளோட அந்த எடுப்பான மார்பகங்களுக்குக் கீழே விழப் பார்த்தது.
"என்னங்க... ஒரு ஹெல்ப்!" அப்படின்னு அவ கூப்பிடவும், 'சரி... துப்பட்டாவை எடுத்து விடச் சொல்றா போல'ன்னு நானும் ஆர்வமா போனேன்.
"இந்தத் துப்பட்டாவை கொஞ்சம் பிடிங்க..." அப்படின்னு சொன்னதும் நான் அதைச் சரி பண்ண ஒரு முனையைப் பிடிச்சேன். ஆனா அவ நிக்கல! நான் பிடிச்சுட்டு இருக்கும்போதே அவ பாட்டுக்கு வாசலைத் தாண்டி விறுவிறுன்னு நடந்து போய்க்கிட்டே இருந்தா. அந்தத் துப்பட்டா இப்போ என் கையில மட்டும் தனியா இருக்கு!
அவ வாசலைத் தாண்டிப் போனதும் எனக்குப் பதறிடுச்சு. "அடியே சுஜி! துப்பட்டா இல்லாம போறியேடி... நில்லு!" அப்படின்னு நான் பதட்டமா கத்தினேன்.
அவ நிக்காமத் திரும்பிப் பார்த்து ஒரு குறும்பான சிரிப்போட, "ஐயோ... சினேகா சொன்ன டிப்ஸ்ல இதுவும் ஒன்னுங்க! நீங்க போங்க... நான் அப்படியே போய்க்கிறேன்!" அப்படின்னு சொல்லிட்டு, அந்த வடக்கன் பசங்க தங்கியிருந்த அந்த ரூமை நோக்கி விறுவிறுன்னு நடந்தா.
அந்தச் சிவப்பு நிறப் சுடிதாரில் , துப்பட்டா இல்லாம அவளோட அந்த வளைவுகளும், அந்த முன்னழகும் அப்பட்டமாத் தெரிய அவ நடந்து போறதைப் பார்த்தப்போ, எனக்கு அந்தச் சினேகா சிறுக்கி மேல ஆத்திரம் ஆத்திரமா வந்துச்சு!
நான் வாசல்லயே நின்னுக்கிட்டு என்ன நடக்குதுன்னு கவனிச்சுட்டு இருந்தேன். சுஜி அந்த வடக்கன் பசங்க ரூம் வாசல்ல போய் நின்னு காலிங் பெல் அடிச்சா. உள்ளே இருந்து ஒருத்தன் வெளிய வந்தான்; நல்ல நெட்டையா, ஒல்லியா இருந்தான். ரெண்டு பேரும் ஏதோ பேசிக்கிட்டே இருந்தாங்க. எனக்கு உள்ளுக்குள்ள ஆத்திரம் பொங்குச்சு. 'அடியே... பாலைக் கொடுத்தோமா வந்தோமான்னு இல்லாம அவன்கூட என்ன பேச்சு வேண்டியிருக்கு?'ன்னு மனசுக்குள்ள கத்துனேன்.
ஆனா அடுத்த நிமிஷம் நடந்த காட்சியைப் பார்த்ததும் எனக்கு ரத்தம் உறைஞ்சு போச்சு!
சுஜிதா அந்தப் பால் சொம்போட அந்த ரூமுக்குள்ளயே போயிட்டா! அவ உள்ளே நுழைஞ்சதுமே, அந்த வடக்கன் பய மெதுவா வெளிய எட்டிப் பார்த்தான். அங்க யாராவது இருக்காங்களான்னு செக் பண்ற மாதிரி ஒரு பார்வை பார்த்தவன், தன் நாக்கை வெளிய நீட்டி உதட்டை ஒரு மாதிரி ஈரப்படுத்திக்கிட்டே... படார்னு உள்ள நுழைஞ்சு கதவைச் சாத்திட்டான்!
ஐயையோ! அந்தச் சின்ன வீட்டுக்குள்ள என் பொண்டாட்டியும், அந்த வடக்கன் பயலும் மட்டும்! அதுவும் துப்பட்டா இல்லாம அந்தச் சுடிதார்ல அவ போயிருக்கா!
எனக்குத் தூக்கி வாரிப்போட்டுச்சு. சினேகா சொன்ன அந்த 'தண்ணி பாய்ச்சுற' கதை இதுதானா? இல்ல சினேகா இவளுக்கு வேற ஏதோ ஒரு விபரீதமான பிளானைச் சொல்லிக் கொடுத்திருக்காளா? அந்தப் பய கதவைச் சாத்தின விதம் சரியில்லையே!
கரெக்டா 20 நிமிஷம் கழிச்சு அந்த வடக்கன் வீட்டு கதவு திறக்கப்பட, உள்ள இருந்து சுஜிதா வெளிய வந்தா. வரும்போதே முகமெல்லாம் ஒரே சிரிப்பு! ரெண்டு கையாலயும் அந்தப் பால் சொம்பைப் பிடிச்சுக்கிட்டு, ரொம்ப உற்சாகமா நடந்து வந்தா. வாசல்ல நிக்கும்போது அந்த வடக்கன் பய உள்ள இருந்து எதோ சொல்ல, அதை கேட்டுட்டு இன்னும் பலமா சிரிச்சுக்கிட்டே என் பக்கத்துல ஓடி வந்தா.
அவ உள்ள வந்ததும், அவ கையைப் பிடிச்சு இழுத்துட்டு போய் கதவை 'டமார்'னு சாத்தினேன்!
"அடியே! என்னடி அங்க இளிப்பு? பால் கொடுக்கத்தானே போன... அப்புறம் என்ன அங்க 20 நிமிஷமா பேச்சு? அவன் என்ன சொன்னான்னு நீ இப்படி இளிக்கிற?"ன்னு ஆத்திரத்துல கத்தப் போனேன். ஆனா, நான் கத்த ஆரம்பிச்சதுமே அவ முகம் அப்படியே வாடிப்போய், மறுபடியும் அழுகுறதுக்கு ரெடி ஆயிட்டா.
'அய்யோ... இப்போ இவ அழுதா மறுபடியும் பழையபடி முதல்ல இருந்து ஆரம்பிக்கணுமே'ன்னு நினைச்சுக்கிட்டு, உள்ளுக்குள்ள பத்திக்கிட்டு வந்த கோபத்தை அப்படியே முழுங்கிட்டு, வராத சிரிப்பை பலவந்தமா முகத்துல வரவழைச்சேன்.
"ஐயே... சும்மா காமெடி பண்ணேண்டி! என் பொண்டாட்டியைப் பத்தி எனக்குத் தெரியாதா என்ன?" அப்படின்னு நான் ஒரு மாதிரி சமாளிச்சதும், அவ முகம் டக்குன்னு மலர்ந்துடுச்சு.
"எப்பா... நான் கூட பயந்தே போயிட்டேன்! நீங்க மறுபடியும் திட்டப்போறீங்களோன்னு நினைச்சேன்,"னு சொல்லிட்டு அவ அசால்ட்டா சிரிக்கிறா.
எனக்கு இப்போ அவ கழுத்தை நெருக்கி உண்மையை வாங்கலாம் போல வெறி ஏறுச்சு. ஆனா பல்லைக் கடிச்சுக்கிட்டு, "நான் ஏன்மா திட்டப்போறேன்? என் சுஜி குட்டியைப் பத்தி எனக்குத் தெரியாதா என்ன?" அப்படின்னு சொல்லிக்கிட்டே, அவ கழுத்துக்கிட்ட கையைத் கொண்டு போய், அங்கே ஒரு செல்லமா ஒரு கிள்ளு கிள்ளினேன்.
அவ சிரிச்சுக்கிட்டே உள்ள நடந்ததைச் சொல்ல ஆரம்பிச்சப்போ, எனக்குத் தூக்கி வாரிப்போட்டுச்சு. "என்னங்க... நான் உள்ள போனதும் அந்த ரெண்டு பேரும் என்கிட்ட ரொம்ப நல்லாப் பேசினாங்க. அதுலயும் அந்த ஒல்லிப் பையன் இருக்கானே, சரியான குசும்புக்காரன்! நான் அவங்களுக்கு வாயில ஊட்டிவிட்டாதான் குடிப்பேன்னு சொல்லிட்டான். அதுவும் அவன் கீழ உட்கார்ந்திருப்பானாம், நான் குனிஞ்சு அவன் வாயில ஊட்டணுமாம்!"
"என்னது! அந்த நாயி அப்படியா சொன்னான்?"ன்னு நான் கத்துன கத்துல வீடே அதிருச்சு. முகம் அப்படியே ஆத்திரத்துல கறுத்துப்போச்சு. ஆனா, அவ முகம் மறுபடியும் வாடிப் போறதைப் பார்த்ததும், என் கோபத்தை அப்படியே தொண்டையிலேயே முழுங்கிக்கிட்டு, "இல்ல சுஜிம்மா... அந்த நாயகன் அப்படியா சொன்னான்னு கேட்டேன்" அப்படின்னு ஒரு பொய்யான சிரிப்பை முகத்துல ஒட்டிக்கிட்டேன்.
அவ அதை நம்பிட்டு, "ஆமாங்க... நான் என்ன பண்ணுவேன்? புது இடம், அவங்ககிட்ட அப்படிக் கோபப்பட முடியாதுல்ல... அதான் சினேகா சொன்ன மாதிரி கொஞ்சம் இறங்கிப் போனேன்" அப்படின்னு ரொம்ப நிதானமாச் சொன்னா.
எனக்கு இப்போ அந்தச் சினேகாவை நினைச்சா கொலை வெறி வருது. குனிஞ்சு ஊட்டிவிடும்போது, அவளோட அந்தச் சுடிதார் விளும்பு எந்த அளவுக்கு நழுவி இருக்கும், அந்த வடக்கன் பய எதையெல்லாம் பார்த்திருப்பான்ங்கிற எண்ணமே என்னைக் கொல்லுது.
"அப்புறம் என்னடி பண்ண? நிஜமாவே ஊட்டிவிட்டியா?"ன்னு நான் குரலைத் தணிச்சு, கேட்டேன்.
"ஆமாங்க... அதை பார்த்து அவன் பிரண்டு ராமுவும் கீழ உட்கார்ந்துக்கிட்டான். அப்புறம் சொம்புல பால் தீரத் தீர நல்லாக் குனிஞ்சு பரிமாறினேன். ரெண்டு பேரும் சொம்பைப் பார்த்துகிட்டே குடிச்சாங்க... ஒரு சொட்டு கூட மிச்சம் வைக்கலன்னா பார்த்துக்கோங்களேன்!" அப்படின்னு அவ ரொம்பப் பெருமையாச் சொல்ல, எனக்கு உலகமே ஒரு நிமிஷம் சுத்துன மாதிரி இருந்துச்சு. 'அடியே... அவங்க பார்த்தது சொம்பை இல்லடி!'ன்னு கத்தணும் போல இருந்துச்சு.
அப்படியே ஆத்திரத்தை அடக்கிக்கிட்டு, "அப்புறம் சுஜி... நீ வெளிய வரும்போது அந்த வடக்கன் ஏதோ சொன்னானே, நீயும் சிரிச்சுக்கிட்டே துள்ளி ஓடி வந்தியே?"ன்னு கேட்டேன்.
"ஓ... அதுவா?"ன்னு சொன்னவ, தன்னோட அந்தச் சுடிதார் கழுத்துவழியே , மார்பகங்களுக்கு நடுவுல கையை விட்டு... ஒரு மடிச்சு வச்ச 100 ரூபாய் நோட்டை எடுத்து நீட்டுனா!
எனக்குத் தூக்கி வாரிப்போட்டுச்சு. "என்னடி இது?"
"அந்தப் பசங்க கொடுத்தாங்க!"ன்னு ஒரு மாதிரி சிணுங்கிக்கிட்டே சொன்னா.
"ஏண்டி... அவங்கதான் கொடுக்குறாங்கன்னா நீயும் வாங்கிட்டு வந்திருக்கியா?"ன்னு நான் கத்த, "இல்லங்க... காணிக்கைன்னு சொன்னாங்க. ஆனா நான் யாரு... உங்க பொண்டாட்டியாச்சே! முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன். அப்புறம் அவங்க..."ன்னு மீதியைச் சொல்ல முடியாம வெட்கப்பட்டு நெளிஞ்சா.
"அப்புறம் என்னடி?"ன்னு நான் ஆர்வத்தோடவும் அதிர்ச்சியோடவும் கேட்க, "அவங்களே வலுக்கட்டாயமா உள்ள சொருகி வச்சுட்டாங்க!"ன்னு சிரிச்சுக்கிட்டே சொல்லிட்டு உள்ள ஓடிட்டா.
"ஆஆஆஆ......!!!"ன்னு எனக்குத் தெரியாமலேயே ஒரு அலறல் வந்துச்சு.
"எதுக்குங்க கத்துறீங்க?"ன்னு உள்ள இருந்தே அவ குரல் கொடுக்க, "கத்தலடி... பாட்டுப் பாடுறேன்... சட்டை கிழிஞ்சிடுச்சுன்னா அதை பிச்சித் தச்சிடலாம்… மனசு கிழிஞ்சிடுச்சுன்னா… அதை எப்படித் தச்சிடலாம்?" அப்படின்னு அந்த வெறியிலயும் ஒரு தத்துவத்தைப் பாடிட்டு அப்படியே சோபாவுல விழுந்தேன்.