Adultery விதியின் வழி
#21
Part 2

 
நந்தினி காலேஜில் சீனியர்கள் ஜூனியர்களை ராகிங் செய்து கொண்டு இருந்தார்கள்.  நந்தினிக்கு காலேஜ் ல கிளோஸ் ஃபிரெண்ட் பிரியா.  ப்ரியா சென்னையில் பிறந்து வளர்ந்தவள்.  அவள் கொஞ்சம் மாடர்ன் டைப்.  நந்தினி, ப்ரியா இருவரும் சேர்ந்து தான் எங்கும் போவார்கள் வருவார்கள்.  அதுவும் இப்போது ராகிங் நடப்பதால் நந்தினி தனியாக எங்கேயும் போக பயப்படுவாள்.  காலேஜ் பாத்ரூம் செல்லும் போதும் ப்ரியாவை துணைக்கு அழைத்து தான் போவாள்.
 
அன்று காலை நந்தினி, ப்ரியா நடந்து போய் கொண்டு இருக்கும் போது ஒரு பையன் ஓடி வந்து அவர்கள் முன் நின்று "அண்ணி நில்லுங்க"
 
ப்ரியா அவனை பார்த்து "டேய் யாரு டா.. அண்ணி.. நான் உன் கூட படிக்குறவ தானே, ப்ரியான்னே சொல்லு"
 
"அண்ணி.. அங்கே அந்த அண்ணன் தான் உங்க ப்ரா சைஸ் என்னனு கேட்டுட்டு வர சொன்னார்" என்று தூரத்தில் உக்கார்ந்து இருந்த சீனியரை காட்டினான்.
 
அந்த பையனை கூட்டி கொண்டு பிரியா அந்த சீனியர் இருக்கும் இடத்துக்கு கூட்டி வந்தால்.  நந்தினி ப்ரியாவிடம் "ஏய் ப்ரியா.. வா போயிடலாம்"
 
"இருப்பா.. என்னோட ப்ரா சைஸ் கேட்டு இருக்கான்.  சொல்லிட்டு வந்திடுறேன்"
 
அப்போது சீனியர் அவள் பக்கம் வந்தான்.  அவனை பார்த்து "ஏன்டா என்னோட ப்ரா சைஸ் கேட்டியாம்.  வாங்கி தர போறீயா.  அப்படி வாங்கி தர்றதா இருந்தா எனக்கு இந்த நாயுடு ஹால் ப்ரா எல்லாம் வேணாம்.  ஜாக்கி ல 30B சைஸ் வாங்கி கொடு"
 
அந்த சீனியர் அவளை பார்த்து அசடு வழிந்து சிரிக்க அப்போது அங்கே இருந்த இன்னொரு சீனியர் "ஏய் மச்சி நான் இந்த பக்கத்துல நிக்குறாளே இவளுக்கு ப்ரா வாங்கி கொடுக்கலாம்னு நினைச்சேன், ஆனா இவளுக்கு அது தேவைப்படாது போல" என்று நந்தினி பார்த்து சொன்னான்.
 
அப்போது நந்தினி கூனி குறுகி அவமானப்பட்டது போல ஃபீல் பண்ணினாள்.  அனால் ப்ரியா சீனியர்களிடம் கொஞ்சம் ஃபிரென்டலி பேசி விட்டு அந்த இடத்தை விட்டு நந்தினி கூட்டி கொண்டு வந்தாள்.
 
அதே சீனியர் அவர்கள் கொஞ்சம் தூரம் நகர்ந்ததும் "ஏய் நந்தினி கிளியர்சில் வாங்கி தர்றேன் நெஞ்சுல தடவிக்கோ" என்றான்.  மொதல்ல அவுங்க சொன்னது புரியாமல் நடந்து சென்றார்கள்.  கொஞ்சம் தூரம் சென்றது ப்ரியா லேசாக சிரித்தாள்.  நந்தினி அவளை பார்த்து "ஏண்டி சிறிக்குறே"
 
பிரியா "ஏய் அவுங்க ஏன் உனக்கு கிளியர்சில் வாங்கி தர்ராங்க புரியுதா"
 
"எதுக்கு"
 
"ஹ்ம்ம் கிளியர்சில் எதுக்கு யூஸ் பண்ணுவாங்க"
 
"பரு மேல தடவுவாங்க"
 
"அப்போ உன்னோட நெஞ்சுல அது பரு மாதிரி தான் இருக்குன்னு சொல்லுறாங்க"
 
நந்தினி இதை கேட்டதும் அவளுக்குள் லேசாக கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது.  அதை ப்ரியா கவனிக்காமல் இன்னும் சிரித்திட, நந்தினி கண்ணீர் அவள் கன்னத்தில் வடிந்தது.
 
அப்போது தான் ப்ரியா கவனித்தாள்.  "ஏய் நந்தினி அழுவுரியா.. சாரி டி"
 
நந்தினி ப்ரியாவை விட்டுவிட்டு வேகமாக நடந்து கிளாஸ் சென்றாள்.  யாரிடமும் பேசாமல் அப்படியே இருந்தாள்.  நந்தினி மனதில் கோவமும் தன்னுடலை கேலியாக பார்ப்பதை அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை.
 
அப்போது கீர்த்தி கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் எடுப்பதற்காக வகுப்புக்குள் நுழைந்தார்.
 
கீர்த்தி கிளாஸ் வந்ததும் "நேத்து நான் சில ப்ரொக்ராம்ஸ் எழுத சொல்லி இருந்தேனே யாரு எழுதி இருக்கீங்க"
 
சிலர் கைகளை தூக்கினர்.  அவர்கள் எல்லோரையும் வரிசையாக எப்படி எழுதினார்கள் என்று எக்ஸ்ப்ளயின் பண்ண சொன்னார்.  அவர்களும் சொல்லிட நிறைய மாணவர்கள் தப்பாக எழுதி இருந்தார்கள்.  அப்போது நந்தினி எழுந்து தான் எழுதியதை விலக்கினாள்.  அதில் சில தவறுகள் மட்டுமே இருந்தன.  மற்ற படி மற்றவர்கள் சிந்திக்காத மாதிரி லாஜிக் எழுதி இருந்தாள்.  கீர்த்தி அவளை பாராட்டினார்.  அவள் முகத்தில் ஏனோ பாராட்டுக்களை பெற்றதுக்கான முகக்கலை தெரியவில்லை.  மாறாக ஏதோ சோகமே தெரிந்தது.
 
கீர்த்தி அருகில் வந்து "என்ன நந்தினி என்ன ஆச்சு" என்று கேட்டதும் அவள் பொல பொல என்று கண்ணீர் விட ஆரம்பித்தாள்.  அருகில் இருந்த ப்ரியா "ஏய் நந்தினி கண்ட்ரோல் டி.." என்று கிசுகிசுத்தாள்.  கீர்த்திக்கு ஒன்னும் புரியவில்லை, பாராட்டத்தான் செய்தோம் என்று விழித்தார்.
 
அருகில் இருந்த ப்ரியாவிடம் "ப்ரியா என்ன ஆச்சு.  எனி ப்ராப்ளேம்"
 
ப்ரியா என்ன சொல்ல என்று கொஞ்சம் விழித்து விட்டு "அது வந்து சார், இன்னைக்கு காலைல சீனியர்ஸ் ராக்கிங் ல.. கொஞ்சம் கிண்டல் பண்ணாங்க" என்று விட்டு விட்டு சொன்னால்.
 
அப்போது அந்த பக்கம் ஒரு லேடி லெக்சரர் வருவதை பார்த்த கீர்த்தி அவரை கூப்பிட்டு "மேடம் இந்த பொண்ண யாரோ ராக்கிங் செஞ்சு இருக்காங்க.  என் கிட்ட சொல்ல கூச்ச படுது.  நீங்க கொஞ்சம் கேட்டு பாருங்களேன்"
 
அந்த லெக்சரர் நந்தினி கூட்டி கொண்டு வேறு ஒரு தனியறைக்கு சென்றார்.  ப்ரியாவுக்கு இருப்பு கொள்ள வில்லை.  தானும் தானே கூட சேர்ந்து சிரித்தாள்.  அதனால அவளுள் குற்ற உணர்ச்சி இருந்தது.  அந்த அறையில் நந்தினி லெக்சரர் இடம் நடந்ததை அழுது கொண்டே சொன்னாள்.  அவளின் உணர்ச்சியை புரிந்து கொண்டு அந்த லெக்சரர் பொறுமையாக கேட்டு கொண்டு இருந்தார்.  அப்போது தான் கொஞ்சம் அமைதி ஆனால்.  அந்த லெக்சரர் "ஏய் நந்தினி இதை போயி ஒரு பெரிய விஷயமா எடுத்துக்கிட்டு.  காலேஜ் னா ராக்கிங் எல்லாம் இருந்தா தான் நல்லா இருக்கும்.  இங்கே படிக்குற பாடங்கள் உனக்கு பிற்காலத்துல நினைவு இருக்குறத விட இந்த ராக்கிங் அனுபவங்கள் தான் நினைவில் இருக்கும்.  அதுக்காக அந்த சீனியர்ஸ் உன்ன டீஸ் பண்ணது தப்பு இல்லைன்னு சொல்லல.  அவுங்களும் நல்ல பசங்க தான்.  இந்த வயசு கோளாறு.  சரி நான் உன்னோட இந்த குறை பத்தி ஏதாவது யோசிச்சிட்டு உன் கிட்ட நாளைக்கு பேசுறேன்"  அந்த லெக்சரர் அன்பு கலந்த பேச்சு நந்தினிக்கு ஒரு வித தைரியத்தை கொடுத்தது.
 
நந்தினி கிளாஸ் க்கு வரும் போது கீர்த்தி அந்த லெக்சரர் இடம் தனியாக போயி விசாரிச்சார்.  லெக்சரர் கொஞ்சம் மேலோட்டமாக ராக்கிங் பத்தியும் அவளின் உணர்ச்சி பற்றியும் சொன்னார்.  சொல்லி முடித்து விட்டு "சார் அவளை படிப்புல கான்செண்ட்ரட் பண்ண சொல்லுங்க.   மத்த விஷயங்களை நாம பாத்துப்போம்" என்று சொல்லிவிட்டு சென்றார்.  கீர்த்தி மீண்டும் கிளாஸ் உள்ளே வரும் போது நந்தினி அவள் பார்வையால் கீர்த்திக்கு நன்றி சொல்லும் விதமாக ஒரு சின்ன புன்னகை பூத்தாள்.  அதை பார்த்ததும் கீர்த்திக்கு ஒரு வித நிம்மதி தோன்றியது.
 
மீண்டும் பாடங்களை தொடர்ந்து எடுத்து முடித்தார்.  எல்லோரும் கிளம்பும் போது கீர்த்தி நந்தினி, ப்ரியா இருவரையும் கொஞ்சம் நில்லுங்க என்று சொல்லிவிட்டு மற்ற பசங்களை அனுப்பிவிட்டார்.  எல்லோரும் போனதும் நந்தினி உடனே "சார் ஐ அம் சாரி..  என்னால கண்ட்ரோல் பண்ணாம அழுதுட்டேன்"
 
கீர்த்தி ப்ரியாவிடம் "ப்ரியா.. நீ அவ பெஸ்ட் ஃபிரெண்ட் தானே.  நீ இப்படி பண்ணலாமா.  அவளை இனிமே பாத்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு."  ப்ரியா தலை குனிந்து கேட்டு கொண்டு இருந்தாள்.
 
கீர்த்தி நந்தினியிடம் "நந்தினி.. நம்ம வாழ்க்கையில் நம்ம பார்த்து நிறைய பெரு சிரிக்க தான் செய்வாங்க.  அதை எல்லாம் கேட்டுட்டு இருந்தா இந்த வாழ்க்கை நமக்கு பத்தாது.  என்னோட wife இறந்த போது எனக்கும் ரொம்ப டிப்ரெஸ்ஸிங் ஆ இருந்தது.  அதுக்கு அப்புறம் நான் என்னோட பையனுக்காக இந்த வாழ்க்கையை மாத்திக்கிட்டேன்.  அதே மாதிரி தான் வாழ்க்கைல எங்கயும் எந்த தடைக்காகவும் நம்முடைய லட்சியம் நின்றுட கூடாது.  இதை மட்டும் மனசுல வச்சுக்கோ.  உடம்புல இருக்குற இந்த அழகு, குறை எல்லாம் கொஞ்ச நாளில் சரி ஆகிடும்.  சரி நீங்க கிளம்புங்க."
 
இருவரும் கிளம்பியதும்.  கீர்த்தி ஏதோ நினைத்து கொண்டே வீட்டுக்கு கிளம்பினார்.
 
--------------------------------------------
 
கதிர் சென்றதும் உமா பெட்ரோல் போட்டு விட்டு மனதில் "இந்த காலத்துல பசங்களுக்கு நல்ல ஹெல்பிங் மனசு இருக்கு.  ஆமா அந்த பையன் பேரு என்னன்னு கேக்காம விட்டுட்டோமே." என்று யோசித்த லேசாக தனக்குள் சிரித்து கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.
 
வீட்டில் நேராக பாத்ரூம் சென்று சேரு படிந்த புடவையை கழட்டி பாத்ரூம் ஹாங்கரில் போட்டு விட்டு அங்கே இருந்த கண்ணாடியில் பார்த்தாள்.  இன்னும் தல தல என்று இருக்கும் தன்னுடைய முலைய தடவி விட்டு இடுப்பில் கையை வைத்து கொஞ்சம் பெருமூச்சு விட்டாள்.  ஜாக்கெட், ப்ராவை கழட்டி ஹாங்கரில் போட்டு விட்டு, பாவாடைய கழட்டினாள்.  முழு நிர்வாணமாக, இடுப்பில் அரணா கயிறு மட்டும் இருக்க, கழுத்தில் ஒரு செயின் மட்டும் போட்டு இருந்தாள்.  செயின், கம்மலை கழட்டி அருகில் இருந்த ஒரு தட்டில் வைத்து விட்டு.  தண்ணீர் எடுத்து மொண்டு கொண்டு தலையில் ஊத்தினாள்.  உடலில் தண்ணீர் பட்டதும் குளிர்ச்சியில் அவள் உடம்பு கொஞ்சம் சிலிர்த்தது.
 
சிந்தால் சோப்பு எடுத்து நுரை போங்க உடம்பு எங்கும் தேய்த்து விட்டாள்.  முலை பகுதியை தேய்க்கும் போது தன்னுடைய இளமை கால வாழ்க்கை அவள் கண்ணில் வந்து போனது.  அவளது காம்பு கொஞ்சம் துருத்தி கொண்டு எழுந்து நீண்டது.  அவள் அதை பார்த்து விட்டு "சீ" என்று மனசுக்குள் சிரித்து கொண்டாள்.  கைகள் தானாக அந்த காம்பை புடித்து திருகியது.  அவள் உடலில் கொஞ்சம் வெப்பம் கூடியது.  சில சமயங்களில் இந்த மாதிரி சுயஇன்பம் கண்டு கொள்வாள.  அவள் கைகள் தானாக காலின் இடுக்கை தேய்த்து விட அவள் புண்டையில் லேசாக பிசுபிசு என்று இருந்தது.  அவள் உடலை தானே ரசித்து கொண்டே மீண்டும் தண்ணீர் மொண்டு தலையில் ஊற்றினாள்.  மேலோட்டமாக புண்டை பகுதியை அழுத்தி அழுத்தி தேய்த்து விட்டாள்.  அவளுக்கு விரலை உள்ளே விட கொஞ்சம் பயம்.  புருஷன் இருந்த போது ஒத்த உடம்பு.  கிட்டத்தட்ட 14 வருஷம் ஆகி இருந்தது.  அவள் மேலோட்டமாக தேய்க்க புண்டை வழிந்து, அவள் முலைகளை தடவி கொண்டே, நீண்ட பெருமூச்சுடன் உச்சம் அடைந்தாள்.  உச்சம் அடையும் நிலையில் கதிரின் முகம் அவள் கண்களில் வந்து "ஆண்ட்டி நான் ஹெல்ப் பண்ணட்டுமா" என்று கேட்டது அவள் கண்களில் தெரிந்தது.
 
உச்சம் அடைந்ததும், கொஞ்சம் நேரம் அப்படியே பாத்ரூமில் மூச்சிரைக்க நின்றாள்.  உடலில் வியர்வை துளிர்த்தது.  மீண்டும் சோப் எடுத்து பூசி குளித்தாள்.  வேக வேகமாக தண்ணியை மொண்டு தலையில் ஊத்தினாள்.  உடல் சூடு தணிந்து இருந்தது.  குளித்து முடித்ததும் உடலை துவட்டி விட்டு நயிட்டி எடுத்து மாட்டி கொண்டு வெளியே வந்தாள்.  மணி பார்க்க 10 ஆகி இருந்தது.  சமையல் வேலையை முடித்திட வேண்டும் என்று வேகவேகமாக கிட்சேன் சென்று சமைக்க தொடங்கினாள்.
 
--------------------------------------------
 
கதிர் வீடு சென்றதும் கடந்த 1 மணி நேரம் நடந்தவைகளை நினைத்து பார்த்தான்.  அந்த ஆண்ட்டி ரொம்ப அழகு ன்னு சொல்ல முடியாது.  ஆனா ஏதோ ஒன்னு அவளை வசீகரிக்க செய்தது.  அவள் முகம் வந்து போனதும் அவன் மனதில் "ஆண்ட்டி பேரு என்ன, நம்பர் என்ன. எதுவும் வங்களையே.  எப்படியும் நாளைக்கு காலைல அப்பாவை வண்டி ஏத்தி விடும் போது வருவாங்க, அப்போ பாத்துக்கலாம்" என்று சொல்லி கொண்டான்.
 
கதிர் கேட்டரிங் படித்தது அவனுக்கும், அவன் அப்பாவுக்கும் சமைக்க நன்கு பயன்பட்டது.  கதிர் வேகவேகமாக காய்களை நறுக்கி, சமையல் செய்து முடித்தான்.  அவன் வீட்டில் பாத்திரம் கழுவவும், பெருக்கி தொடைக்கவும் வேலைக்கு ஒரு பொண்ணு வந்துட்டு போவாள்.  இவன் வேலைகளை முடித்ததும், அந்த பொண்ணுக்கு போன் பண்ணுவான் அவள் வந்து மிச்ச வேலைகளை செய்து விட்டு போவாள்.  இது அவனுடைய அன்றாட வழக்கம்.  அன்றும் அது போலவே முடிந்தது.
 
வேலை எல்லாம் முடிந்து விட்டு அந்த பொண்ணு போன அப்புறம் கதிர் லேப்டாப் எடுத்து ஏதாவது கேட்டரிங் பிசினஸ் பத்தி பாத்துகிட்டு இருந்தான்.  அவனுக்கு அடுத்து என்ன செய்ய என்று புரியாமல் ஏதோ ஏதோ எல்லாம் அலசி கிட்டு இருந்தான்.  சில நேரம் MBA பண்ணலாம்னு தோணும், சில நேரம் பிசினஸ்.  இப்படியே கிட்ட தட்ட 2 மாசம் டிப்ளோமா முடிச்சு ஓடிடுச்சு.  கீர்த்தி ரொம்ப ஃபோர்ஸ் பண்ணது இல்லை.
 
மதியம் கதிர் வீட்ல இருக்குற பொருட்களை எல்லாம் தூசி தட்டி ஒரு ஹோட்டல் மெயின்டெய்ன் பண்ணுற மாதிரி நீட்டா மெயின்டெய்ன் பண்ணுவான்.  அதுவும் தினமும் பெட்ரூம் மட்டும் ஹோட்டல் மாதிரி வெள்ளை ஷீட் கவர் பண்ணி அழகா டிசைன் பண்ணி வைப்பான்.  தினமும் கீர்த்தி கதிரிடம் "ஏன்டா நாம தனியா தானே இருக்கோம்.  இதெல்லாம் தேவையா" என்று கிண்டல் செய்வார்.  அவனும் "எனக்கு இன்டிரெஸ்ட் இருக்கு செய்யுறேன்" என்பான்.
 
அன்று மதியம் வீட்டுக்கு தேவையான மளிகை ஜாமான் வாங்குவதற்கு அருகில் இருந்த சூப்பர் மார்க்கெட் சென்று இருந்தான்.  அங்கே எதேச்சையாக உமா வந்து இருந்தாள்.
 
--------------------------------------------
 
உமா தான் முதலில் கதிரை பார்த்தாள்.  அவள் மனதில் ஒரு சின்ன புத்துணர்ச்சி ஏற்பட்டது அவனை பார்த்ததும்.  அனால் அவளது இன்னொரு மனசு இதெல்லாம் வேணாம் என்று எச்சரித்தது.  அவள் உடனே அவனை கண்டுகொள்ளாமல் வேறு பக்கம் சென்று பொருட்களை எடுத்து கொண்டு இருந்தாள்.  அனால் அவள் கண்கள் அவ்வப்போது அவன் என்ன செய்கிறான் என்று ஒளிந்து தேடி கொண்டு இருந்தது.  என்றைக்கும் இல்லாமல் இவன் மேல் ஏன் இந்த ஆர்வம் என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.  அவள் ஒரு மனசு தடுத்தாலும், இன்னொரு மனசு ஏதோ அவனை பார்க்க தூண்டியது.  சில நிமிடங்கள் ஓடின.
 
அப்போது கதிர் உமாவை கண்டு கொண்டான்.  உடனே கதிர் அவளை நோக்கி வந்து "என்ன சர்ப்ரைஸ் ஆண்ட்டி காலைல தான் பார்த்தேன்.  இப்போ உங்கள இங்கே பாப்பேன்னு நினைக்க கூட இல்லை.  என்ன மளிகை வாங்க வந்தீங்களா"
 
உமா அவனை பார்த்து சிரிக்கவா இல்லை கட் பண்ணிடவா என்று யோசித்து கொண்டு இருக்கும் போது கதிர் தொடர்ந்தான் "சாரி ஆண்ட்டி நான் உங்கள டிஸ்டர்ப் பண்ணுறேன்னு நினைக்குறேன்.  நீங்க கண்டினு" என்று சொல்லிவிட்டு கொஞ்சம் முன்னே நகர்ந்தான்.
 
உமாவுக்கு கொஞ்சம் மனசு வலித்தது உடனே அவள் "தம்பி அப்படி எல்லாம் இல்லை.  ஏதோ யோசனையில் இருந்துட்டேன்.  ஆமா மளிகை சாமான் தான்.  நீங்க இங்கே தான் எப்போவும் வருவீங்களா"
 
"இல்லை ஆண்ட்டி எப்போவாவது தான் வருவேன்.  இன்னைக்கு என்னோட லக் உங்கள பாக்குறது"
 
அடுத்து என்ன பேச என்று உமா தெரியாமல் திணறினாள்.  அப்போது கதிர் "ஆண்ட்டி உங்க பொண்ணு என்ன படிக்குறா"
 
"அவள் BE கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறா"
 
"பெரிய படிப்பாளி போல.  எங்க அப்பா அந்த காலேஜ் ப்ரொபசர் தான் ஆண்ட்டி.  எனக்கு தான் படிக்க ஆர்வம் இல்லை.  நான் கேட்டரிங் டிப்ளமோ பண்ணி இருக்கேன்"
 
அவனோட வெகுளி பேச்சு உமாவுக்கு புடித்து இருந்தது "படிப்புல என்ன இருக்கு தம்பி.  கேட்டரிங் நல்லது தானே"
 
"இப்போ கூட பாருங்க ஆண்ட்டி இதை முடிச்சிட்டு அடுத்து என்ன பண்ணணு தெரியாம குளிச்சிட்டு இருக்கேன்"
 
"நான் கூட எங்க ஊர்ல நல்லா சமைச்சிட்டு இருந்தேன்.  இப்போ என்னோட பொண்ணு படிப்புக்காக இங்கே வந்து இருக்கேன்.  பக்கத்துல இருக்குற ஹோட்டல் ல வேலை பாக்குறேன்"  அவள் மனதில் என்ன இது இவன் கூட இதெல்லாம் பேசிட்டு இருக்கேன் என்று சொல்லியது
 
"சூப்பர் ஆண்ட்டி நான் எல்லாம் காலேஜ் போயி காத்துக்கிட்டதை நீங்க வீட்லயே கத்துக்குட்டீங்க."
 
உமாவுக்கு அவன் புகழ்ச்சி கொஞ்சம் உடலை கூச செய்தது.  இது நாள் வரை அவளிடம் அன்பாக பேசிய ஆண்கள் மிக குறைவு.  "சரி தம்பி நான் கிளம்புறேன்" என்று சொல்லிவிட்டு பில் போட செல்லும் போது
 
"ஆண்ட்டி நீங்க தப்பா நினைக்கலைனா.. உங்க பெயரை தெரிஞ்சுக்கலாமா"
 
"என்னோட பெரு உமா"
 
"ஆண்ட்டி என்னோட பேரு கதிர்.  என்னோட நம்பர் xxxxx.  உங்களுக்கு எப்போ என்ன ஹெல்ப் வேணும்னாலும் எனக்கு போன் பண்ணுங்க.  நாங்க இங்கே பக்கத்துல இருக்குற தெருவுல தான் இருக்கோம்"
 
உமா ஒரு புன்னகை மட்டும் பூத்து விட்டு பில் போட நகர்ந்தாள்.  அவள் கதிர் சொன்ன நம்பரை குறித்து கொள்ள வில்லை.  கதிர் மனதில் "ஐயோ தெரியாத லேடி கிட்ட போயி நம்பர் கொடுத்து இருக்கோமே.  தப்ப நினைச்சுட்டாங்களோ" என்று துடித்தது.
 
உமா முன் நகரே சிறிது தூரத்தில் கதிர் பின்னால் வந்தான்.  உமா பில்லங் முடித்து கடையின் வாசலை நெருங்கியதும் திரும்பி கதிர் எங்கே என்று அவள் கண்கள் தேடியது.  கதிர் ஒரு பில்லிங் கவுண்டர் இல் நின்று கொண்டு இருந்தான்.  அவனை பார்த்ததும் கதிர் அவளை பார்த்தான்.  இருவரும் கண்களால் போயிட்டு வர்றேன் என்று பரிமாறி கொண்டனர்.
 
--------------------------------------------
 
அன்று மாலை 4 மணி போல நந்தினி வீட்டுக்கு வந்து இருந்தாள்.  உமா அவளை பார்த்து "என்னடி காலேஜ் எப்படி போகுது. ஒழுங்கா படிக்குறியா"
 
நந்தினியிடம் இருந்து பதில் எதுவும் இல்லை.  நந்தினி ரூமுக்குள் சென்று உடை மாற்றி விட்டு முகம் கைகால் அலம்பி விட்டு வந்தாள்.
 
உமா "என்னடி காலேஜ் ல இருந்து வந்ததும் ரொம்ப சந்தோஷமா நடந்ததை ஷேர் பண்ணுவே. இன்னைக்கு என்ன ஆச்சு"
 
"அம்மா கொஞ்சம் தலைவலிக்குது.  காபி போட்டு தர்றியா"
 
நந்தினியின் பேச்சில் கவலை இருப்பதை புரிந்து கொண்டு உமா காபி போட்டு கொண்டு வந்து அவள் அருகில் உக்கார்ந்தாள். "என்னம்மா ஆச்சு" என்று அவள் தலையை வருடி கொடுக்க நந்தினி உமாவின் மடியில் சாய்ந்து கொண்டாள்.
 
உமா தொடர்ந்தால் "அம்மா கிட்ட சொல்ல மாட்டியா"
 
நந்தினி உமா வை பார்த்து "அம்மா நான் பார்க்க ஆம்பளை மாதிரியா இருக்கேன்"
 
உமாவின் கண்கள் நந்தினியை பார்க்க நந்தினி கண்ணில் சிறு துளி கண்ணீர் எட்டி பார்த்தது.  உமா உடனே "ஏய் அதெல்லாம் இல்லைடி.. எதுக்கு ஃபீல் பண்ணுரே"
 
நந்தினி கொஞ்சம் கொஞ்சமாக கல்லூரியில் நடந்ததை எல்லாம் உமாவிடம் சொல்லி முடித்தாள்.  அவள் மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனது போல் இருந்தது.  உமா மனசுல பரவாயில்லை காலேஜ் ல ப்ரொபசர் லெக்க்ஷரர் நல்லா தான் பாத்துக்குறாங்க என்று தோன்றியது.
 
உமா "பாத்தியா உன்னோட ப்ரொபசர் சொன்ன மாதிரி படிப்புல கவனத்தை செலுத்து.  இதெல்லாம் பின்னாடி தன்னாலே சரி ஆகிடும்"
 
"ஹ்ம்ம் சரிம்மா.. நான் காலேஜ் அசைன்மென்ட் இருக்கு முடிக்க போறேன்" என்று எழும் போது.
 
உமா "நந்தினி அந்த ப்ரொபசர் நம்பர் கொடேன்.  அவர் கிட்ட நான் பேசி தேங்க்ஸ் சொல்லிடுறேன்".  நந்தினி கீர்த்தி சார் நம்பர் உமாவுக்கு அனுப்பி விட்டு உள்ளே சென்றாள்.
 
உமா கீர்த்திக்கு போன் செய்தாள்.  கீர்த்தி எடுத்ததும் "சார் நான் நந்தினி உங்க கிட்ட படிக்குற பொண்ணோட அம்மா பேசுறேன்.  இன்னைக்கு காலேஜ் ல நடந்த விஷயத்தை பொண்ணு சொன்னாள்.  நீங்க தான் சார் அவளை பாத்துக்கணும்.  ரொம்ப தாழ்வு உணர்ச்சியில் இருக்கா.  நாங்க அவளுக்காக தான் சென்னைக்கு மாத்தி குடி வந்து இருக்கோம்"
 
"நீங்க எதுக்கும்மா இதெல்லாம் போன் பண்ணி சொல்லணும்.  என்னோட ஸ்டூடன்ட் நான் பாத்துக்குறேன்"
 
"ரொம்ப தேங்க்ஸ் சார்" சொல்லிவிட்டு போன் வைத்தாள்.
 
கீர்த்தி அப்போது தான் உடைகளை மாற்றி கொண்டு இருந்தாள்.  உமா போன் செய்து வைத்ததும் அவர் மனதில் நந்தினியின் முகம் வந்தது.  அவள் முகத்தில் இருக்கும் ஒரு வசீகரிக்கும் புன்னகை, அழகிய கண்கள் என்று ஏதோ யோசித்து கொண்டே "இந்த காலத்து பசங்களுக்கு லம்பி பம்பி யா இருந்தா தான் புடிக்குது" என்று சிரித்து கொண்டே வந்தார்.  அப்போது கதிர் "என்னப்பா யார் கிட்ட இருந்து போன்.  ஏன் சிறிக்குறீங்க"
 
"அதெல்லாம் என்னோட காலேஜ் வேலை.  சரி நீ என்ன சமைச்சு இருக்கே"
 
கதிரும், கீர்த்தியும் வேறு சில விஷயங்கள் பத்தி பேசி அன்று பொழுது முடிந்தது.
[+] 10 users Like Aisshu's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
Super update
Like Reply
#23
Sema update enimei ta uma and kathir conversation vera level erukum nenaikura
Like Reply
#24
நல்ல ஏதர்த்தமான கதை, படிக்க படு சுவையாக இருந்தது.
கதிர் உமா இருவருக்கும் உண்டாண ஈர்ப்பும் உரையாடல்களும் படு அசத்தல்.
கதிர் சொன்ன கைபேசி எண்ணை உமா குறித்து கொள்ளாமல் போனது சிறு வருத்தம்.
நந்தினியின் குறைகளை மட்டும் பார்ப்போருக்கு மத்தியில் அவளிடம் உள்ள நிறைகளையும் பார்க்கும் கீர்த்தியின் உள்ளம் அழகு.
நந்தினியின் முக அழகை வர்ணிக்கும் வரிகள் படு சுவாரசியமாக இருந்தது.
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
Like Reply
#25
மிக துல்லியமாகவும், தெளிவாகவும் இருக்கு உங்களின் படைப்பு.....

உங்களின் எழுத்து நடை தனித்துவம்........

உங்களின் எழுத்துகளில் வாசகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விடுகிறது......

உங்களின் எழுத்துகளில் அங்கங்கே எதார்த்தமான எண்ணங்களை வெளிப்படுத்துகிறது......

ஒவ்வொரு முறையும் உங்களின் அற்பணிப்பு அபாரம்.....
மிக நீண்ட பதிவிற்கு நன்றி......

நன்றி.... நன்றி.... நன்றி... நன்றி.... நன்றி.... நன்றி....
[+] 1 user Likes Tamilmathi's post
Like Reply
#26
அருமை
Like Reply
#27
நல்ல எதார்த்தமான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#28
Amma um ponum pasikarathu sama mood aguthu intha Mari neriya scene veika bro,, story sama hot ah poguthu
Like Reply
#29
Vazhkkam pola fantastic update and moving of story.
Like Reply
#30
Super update bro
Like Reply
#31
தயவுசெய்து பதிவிடுங்கள் நண்பா...
நீண்ட நாள் ஆகிவிட்டது
ஆவலுடன் காத்திருக்கும் வாசகன்.
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
Like Reply
#32
Bro waiting for u r update
Like Reply
#33
very super
Like Reply
#34
கமெண்ட், லைக் கொடுத்த நண்பர்களுக்கு மிக்க நன்றி. உங்களின் இந்த ஆதரவு தான் எனக்கு உற்சாகத்தை கொடுக்கிறது.

alisabir064
fuckandforget
manigopal
Nesamanikumar
Ramankmani
karthikhse12
Tamilmathi
Paachi
omprakash_71
M boy
starboy111
Jayam Ramana
maharajcolours

கதையின் அடுத்த பகுதி இதோ. படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள். கதை கொஞ்சம் பொறுமையாக தான் போகும். சீக்கிரம் காமம் ஏற்படும் என்று எதிர்பார்க்காதீர்கள்.
Like Reply
#35
Part 3

 
மறுநாள் காலை வழக்கம் போல உமா, நந்தினி பஸ்ஸ்டாப் வந்தார்கள்.  சில நிமிடங்களில் கீர்த்தி, கதிர் வந்தார்கள்.  அவர்களை பார்த்ததும் நந்தினி "அம்மா அந்த ப்ரொபசர் தான் ம்மா"
 
அவர் பக்கத்துல கதிர் நிற்பதை பார்த்து உமா முகத்தில் ஒரு புத்துணர்ச்சி தெரிந்தது.  உமா வண்டிக்கு ஸ்டாண்ட் போட்டு விட்டு "வா.. அவுங்க கிட்ட கொஞ்சம் பேசிட்டு வந்திடுவோம்"
 
அவர்கள் வருவதை பார்த்து கீர்த்தி, கதிர் ஒரு சினேக புன்னகை யுடன் பார்த்தனர்.  உமா "சார்.. நான் தான் நந்தினி அம்மா"
 
"தெரியும்க.. தினமும் இங்கே தானே ஏத்தி விட வர்றீங்க"
 
"கொஞ்சம் பொண்ணை பாத்துக்கோங்க சார்"
 
அப்போது நந்தினி உமா காதருகே சென்று "ஐயோ அம்மா.. போதும்.. நான் என்ன சின்ன பாப்பாவா" என்று காதில் சொன்னாள்.  அதை கேட்டு உமா கீர்த்தியிடம் "சார்.. பாருங்க சார் நீங்க எவ்வளவு ஹெல்ப் பண்ணீங்க.  ஆனா இவஎன்னவோ"
 
"சரி விடுங்க... நான் பாத்துக்குறேன்."  அவர் அப்படி சொல்லிவிட்டு நந்தினி பார்க்க நந்தினி வெக்கத்தில் உமா பின்னால் மறைந்து கொண்டு அவர்க பேச்சை கவனித்தாள்.
 
உமா "நேத்து கூட உங்க பையன் தான் எனக்கு ஹெல்ப் பண்ணினான்" என்று நேற்று நடந்த கதை பத்தி உமா கீர்த்தியிடம் சொன்னாள்.
 
அவர்கள் நாலாவருக்குள்ளும் ஒரு வித பரஸ்பர நட்பு உருவாகி இருந்தது.  அப்போது காலேஜ் பஸ் வர நந்தினி, கீர்த்தி ஏறி சென்றனர்.  அப்போது உமா தன்னுடைய ஸ்கூட்டி ஏறி கொண்டு "கதிர் போயிட்டு வர்றேன்"
 
கதிர் உமாவை உறைந்தது போல பார்த்து நின்றான்.  தன்னுடைய பேரை உமா சொல்ல கேட்கும் போது அவன் மனதில் ஏதோ ஒரு கிளர்ச்சி உருவானது.  அவளை ஆண்ட்டி என்று சொல்ல அவன் மனசுக்கு இப்போது இடம் தரவில்லை.  அப்போது உமா "என்ன கதிர் நான் கிளம்புறேன்னு சொன்னேன்.  எதுவும் சொல்லாம இருக்கீங்க"
 
அப்போது தான் கதிர் கொஞ்சம் நினைவுக்கு வந்து "இல்லை ஆண்ட்டி..."
 
அப்போது உமா "நான் என்ன அவ்வளவு வயசான மாதிரியா தெரியுறேன்.. ஆண்ட்டி ன்னு கூப்பிடுறே"
 
"அப்போ எப்படி கூப்பிட.. அக்கா ன்னு கூப்பிடட்டுமா"
 
உமா லேசாக சிரித்து விட்டு "ஹ்ம்ம் வேணாம் வேணாம்.. நீ என்னை ஆண்ட்டி ன்னே கூப்பிடு" சொல்லிவிட்டு அவள் வண்டி திருகிட முன்னே சென்றாள்.  அவள் வண்டியின் கண்ணாடி வழியே கதிரை பார்க்க கதிர் அவளை பின்னால் இருந்து பார்ப்பதை கவனித்து லேசாக சிரித்து விட்டு வேகத்தை கூட்டினாள்.
 
கதிர் தன்னுடைய புல்லட் ஸ்டார்ட் செய்து கொஞ்சம் வேகம் எடுத்து உமாவின் அருகே சென்றான்.  அவன் வருவதை பார்த்து உமா "என்ன கதிர் இந்த பக்கம் தான் உங்க வீடா"
 
கதிர் மனதில் உங்க வீட்டை கண்டுபுடிக்க தான் வர்றேன் என்று நினைத்து கொண்டு இருந்தான். "இல்லை ஆண்ட்டி அந்த கடைக்கு போயிட்டு வீட்டுக்கு போகணும்"
 
"நானும் கடைக்கு தான் போறேன்" சொல்லி உமா கொஞ்சம் முன்னால் சென்று கடை வாசலில் இருவரும் வண்டிய நிறுத்தி விட்டு உள்ளே சென்றனர்.
 
உமா சில பொருட்களை எடுக்க சென்றுவிட்டாள்.  கதிருக்கு இதுக்கு மேலே என்ன பேச என்று தெரியவில்லை.  ஏனோ அவளுடன் இன்னும் கொஞ்சம் நேரம் செலவிட வேண்டும் என்று அவன் மனம் துடித்தது.  ஆனால் தப்பா நினைத்து விடுவாங்க என்ற பயமும் இருந்தது.  கொஞ்சம் நேரத்தில் கதிரும் சில பொருட்கள் எடுத்து வைத்து இருந்தான்.  அப்போது உமா அவன் பின்னே வந்து "கதிர் தேவையான பொருளை எடுத்துட்டீங்களா.  நான் கிளம்ப போறேன்"
 
அவள் சொல்லிவிட்டு முன்னே நகர கதிர் அவள் பின்னாலே அவள் முதுகை பார்த்து கொண்டே நடந்தான்.  உமாவுக்கு கதிர் தன்னை ஒரு மாதிரி பார்ப்பது புரிந்து இருந்தாலும் தன்னை ஒருவன் சைட் அடிப்பது அவளுக்கு ஒரு வித பெருமிதத்தை தான் கொடுத்தது.
 
அப்போது ஸ்டோரில் இருந்த ஒரு எண்ணெய் பாக்கெட் கீழே விழுந்து இருப்பதை கவனிக்காமல் உமா அதில் கால் வைத்தாள்.  பாக்கெட் உடைந்து எண்ணெய் கீழே கொட்டியதும் அவள் கால் அதில் வழுக்கியது.  அவள் நிலை குலைந்து கீழே விழுந்தாள்.  அவள் விழுந்த வேகத்தில் குண்டி சதை கீழே தாங்கி கொண்டதால் கொஞ்சம் தலையில் அடிபட இல்லாமல் தப்பினால்.  ஆனால் விழுந்த வேகத்தில் குண்டி பகுதியில் வலியும்,  காலில் சுளுக்கும் புடித்து கொண்டது.  அவள் வலி தாங்காமல் கொஞ்சம் கத்திவிட கடையின் உரிமையாளர் ஓடோடி வந்தார்.  இதெல்லாம் சில நொடி பொழுதில் நடந்திட கதிருக்கு என்ன செய்ய என்று புரியாமல் நின்று கொண்டு இருந்தான்.
 
வேலையில் இருந்த சில பெண்கள் உடனே வந்து உமாவை தூக்கி ஒரு சேர் கொண்டு வந்து உக்கார வைத்தார்கள்.
 
கடையின் உரிமையாளர் "மேடம் இந்தாங்க தண்ணி"
 
உமா தண்ணி குடித்து விட்டு "சாரி சார் தப்பு என் மேலே தான்.  முன்னாடி இருந்த எண்ணெய் பாக்கெட் பாக்காம நடந்து வந்துட்டேன்"
 
அவர் "சாரி மேடம்.. நான் அந்த பொண்ணை பொருளை ஒழுங்கா அடுக்கி வைக்க சொன்னேன்." அருகில் இருந்த பணிப்பெண்ணை கூப்பிட்டு உடனே அந்த இடத்தை கிளீன் பண்ண சொன்னார்.  அவளும் ஒரு மாப் கொண்டு வந்து இடத்தை துடைத்தாள்.
 
கடை உரிமையாளர் "மேடம் நீங்க வீட்டுக்கு போயிடுவீங்களா.  இல்லை ஏதாவது வண்டி அரேஞ் பண்ணட்டுமா"
 
அப்போது தான் உமா பார்க்க கதிர் அவள் அருகே நின்று கொண்டு இருந்தான்.  கதிர் அப்போது தான் பேச "ஆண்ட்டி.. சாரி.. நீங்க உழும் போது என்ன பண்ணணு தெரியல.  புடிச்சு இருக்கணும்"
 
அவள் லேசாக சிரித்து விட்டு கடை ஓனரிடம் "நான் போயிக்கிறேன்" என்று எழ முயன்றாள்.  அவள் குண்டி பகுதி வலித்தது.  அனால் பல பேர் முன்னாள் தடவி கொடுக்க முடியவில்லை.  அதுவும் இல்லாமல் கால் சுளுக்கும் புடித்து கொள்ள
 
கதிர் "ஆண்ட்டி கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.  ஒரு 10 நிமிஷத்துல கொஞ்சம் வலி குறையும்"
 
கடை ஓனர் வேறு சில கஸ்டமர்களை பார்க்க சென்று விட உமா கொஞ்சம் உக்கார்ந்து இருந்தாள்.  கதிர் அவளை பார்த்து "ஆண்ட்டி உங்க வீடு எங்க இருக்கு"
 
"சாரதி தெருல கங்கா அபார்ட்மெண்ட் ல 2nd floor door no 7 ல தான் இருக்கோம்.  நீங்க எங்க"
 
"நாங்க first மெயின் ரோடு ல 55ம் நம்பர் வீடு.  ஆண்ட்டி வலி இப்போ எப்படி இருக்கு"
 
"ஹ்ம்ம் பரவா இல்லை." என்று எழ முயன்றாள்.  வலி கொஞ்சம் கொறஞ்சு இருந்தது.  எழுந்து கொண்டு மெல்ல நடக்க, கதிர் அவள் வாங்கி இருந்த பொருள் பாஸ்கெட் எடுத்து கொண்டான்.  மெல்ல மெல்ல நடந்து வந்தாள்.  அவன் கவனிக்காத போது உமா தன்குண்டியை அழுத்தி தடவி கொண்டாள்.
 
கதிர் அவளுக்கும் சேர்த்து பில் போட்டு விட்டான்.  உமா "ஏய் கதிர் இரு நான் தர்றேன்" என்று நொண்டி நொண்டி வர
 
"இருக்கட்டும் ஆண்ட்டி நாளைக்கு வாங்கிக்குறேன்"
 
ரெண்டு பேரோட பேக் எடுத்து கொண்டு வெளியே வந்தான்.  "ஆண்ட்டி உங்களால வண்டி ஓட்ட முடியாதுன்னு நினைக்குறேன்.  வண்டிய இங்கே ஓரமா வச்சிட்டு அப்புறம் வந்து எடுத்துக்கோங்க.  நான் உங்கள ட்ராப் பண்ணிடுறேன்"
 
அவன் கேட்டதும் உமாவுக்கு நல்லதாக பட்டது "கதிர் உனக்கு ஒன்னும் டிஸ்டர்பன்ஸ் இல்லையே"
 
"ஆண்ட்டி நான் என்ன வீட்டுக்கு போயி சமைக்கணும்.  அவ்வளவு தான்.  வாங்க ஆண்ட்டி நான் ட்ராப் பண்ணுறேன்"
 
அப்போது உமாவால் அவன் புல்லட் ஏற முடியவில்லை.  அதனால் புல்லட் அங்கே வைத்து விட்டு உமாவின் ஸ்கூட்டி சாவி வாங்கி கதிர் அந்த வண்டியை எடுத்து கொண்டு அவளை பின்னால் உக்கார வைத்து கொண்டு மெல்ல முன்னே நகர்ந்தான்.
 
உமா கொஞ்சம் தள்ளியே உக்கார்ந்து கொண்டாள்.  கதிர் மெல்ல வண்டி ஒட்டி கொண்டே நகர்ந்தான்.  சில நிமிட மௌனத்திற்கு பின் கதிர் "ஆண்ட்டி எந்த பக்கம் திரும்பனும்ன் கொஞ்சம் முன்னாடியே சொல்லுங்க"
 
"சரி" என்று சொன்ன அடுத்த நொடி கதிர் ஒரு சின்ன ஸ்பீடு பிரேக்கர் ஏறி இறங்கினான்.  அவன் மெல்ல தான் ஏறி இறங்கினான்.  அனால் உமா கொஞ்சம் தள்ளி இருந்ததால் தள்ளாடினால்.  அவள் கைகள் தானாக கதிரின் தோள்களை பற்றி கொண்டது.
 
முதலில் கொஞ்சம் கூச்சம் இருந்தாலும் உமாவிற்கு அவன் தோள்களை புடித்து கொண்டது ஒரு வித comfortness கொடுத்தது.  15 வருஷத்துக்கு முன் கணவனுடன் இப்படி உக்கார்ந்து அவர் தோளை புடித்து கொண்டு போனது அவள் கண் முன் வந்து போனது.  கதிருக்கு அவள் தோள்களை புடித்து கொண்டது ஒன்றும் பெரிய விஷயமாக தெரியவில்லை.  அவளுக்கு இருக்கும் வலி மட்டுமே பெரிதாகி தோன்றியது.  சில நிமிடங்களில் வீடு வந்தனர்.
 
அப்போது உமா "இனிமே நானே போயிக்கிறேன் கதிர்.  நீ இந்த வண்டிய இங்கே பார்க் பண்ணிடு" என்றாள்.  அவனும் பார்க் பண்ணிவிட்டு அவளிடம் வண்டி சாவியை கொடுத்தான்.  உமா தான் வாங்கி இருந்த மளிகை சாமான் பையை வாங்கி கொண்டு மெல்ல நொண்டி நொண்டி லிப்ட் நோக்கி நடந்தாள்.  கதிர் என்னடா இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டுக்குள்ளே கூப்பிடாம அனுப்புறாங்களேன்னு ஒரு சின்ன வருத்தம்.  ஆனாலும் இவ்வளவு தூரம் ஹெல்ப் பண்ண முடிஞ்சதேன்னு நினைச்சுட்டு கீழே நடந்தான்.
 
உமா லிப்ட் வழியே வீடு சென்றாள்.  வீட்டுக்குள் சென்றதும் மனசுக்குள் "ச்சே வீட்டுக்கு கூப்பிடாம அப்படியே அனுப்பிட்டோமே" என்று தோன்றியது.  உடனே பால்கனி வழியே எட்டி பார்த்தாள்.  அப்போது தான் கதிர் கொஞ்சம் தூரம் சென்று கொண்டு இருந்தான்.  உடனே அவள் "ஏய்.. கதிர்" என்று கத்தி கூப்பிட்டாள்.
 
கதிர் திரும்பினான் "என்ன" என்பது போல செய்கையில் காட்டினான்.
 
அவளும் "மேலே கொஞ்சம் வந்துட்டு போயேன்" என்றாள்.
 
கதிர் படியில் வேக வேகமாக ஏறி மேலே வந்தான்.  உமா கதவை திறந்து வைத்து "சாரி.. வீட்டுக்கு கூப்பிடாம அப்படியே அனுப்ப பார்த்தேன்"
 
"இதுக்கு தான் கூப்டீங்களா ஆண்ட்டி.  நான் ஏதோ பயந்து ஓடி வந்தேன்"
 
"உள்ளே வா.  காபி, டீ ஏதாவது குடிக்குறியா"
 
"ஆண்ட்டி அதெல்லாம் வேணாம்."
 
"இருடா.. நான் நல்லா தான் போடுவேன்" முதல் முறையாக உமா அவனை டா போட்டு உரிமையாக கூப்பிட்டது அவனுக்கு ஒரு உணர்ச்சியை கொடுத்தது.
 
அவள் கொஞ்சம் மெல்ல கிட்சன் செல்ல கதிர் கிட்சன் வந்தான்.  "ஆண்ட்டி எதுக்கு இப்போ" என்று சொல்லும் போது உமா பாலை அடுப்பில் காய வைத்து இருந்தாள்.  கதிர் கிட்சனை சுத்தி பார்த்தான்.  கொஞ்சம் அலங்கோலமாக இருந்தது.
 
"ஆண்ட்டி if you dont mind.  நான் கொஞ்சம் உங்க கிட்ச்சனை சரி செய்யட்டுமா" என்று சொல்லிவிட்டு அவள் பதிலுக்கு காத்திருக்காமல் கொஞ்சம் பொருட்களை இடம் மாற்றி வைத்தான்.  அவள் டீ போட்டு கொண்டே அவனை கவனித்தாள்.  சில நிமிடத்தில் அவன் "இப்போ பாருங்க ஆண்ட்டி இந்த பொருள் எல்லாம் அடுப்பு பக்கத்துல வச்சுக்கோங்க.. இதெல்லாம் கொஞ்சம் தள்ளி வச்சுக்கோங்க.  தண்ணி குடத்தை இந்த இடத்துல வச்சுகுட்டீங்கன்னா நல்லது.. " என்று மேலும் சில விஷயங்களை சொல்லி முடித்தான்.  உமா அவனை பார்த்து கொண்டே இருந்தாள்.
 
"என்ன ஆண்ட்டி நான் பண்ணது நல்லா இல்லையா"
 
இப்போ கிட்சேன் ஒதுங்கி அழகாக இருந்தது "செம்ம டா... நானே கிட்சன் சின்னதா இருக்கேனு வருத்தப்படுவேன். இதுல எப்படி இப்படி அழகா அடுக்கி கொடுத்துட்டே"
 
அவள் டீ அவனுக்கு கொடுத்து இருவரும் டீ குடித்து கொண்டே சில விஷயங்கள் பேசினர்.  அதுக்கு அப்புறம் "சரி ஆண்ட்டி டைம் ஆகுது கிளம்புறேன்"
 
"நீ எப்படி உன்னோட புல்லட் எடுத்த்துப்பே."
 
"அப்படியே வாக் போயி எடுத்துப்பே ஆண்ட்டி.  ஒரு வாக்கிங் போன மாதிரி இருக்கும்.  பை ஆண்ட்டி.  நாளைக்கு பஸ் ஸ்டாப் ல மீட் பண்ணுவோம்"
 
அவன் வாசலை கடந்து போனதும் உமா கதவை பூட்டி விட்டு மீண்டும் பால்கனி மீது வந்து நின்றாள்.  அவன் போவதை பார்த்து கொண்டே, சில வினாடிகளில் கதிர் திரும்பினான்.  அவன் அவளை பார்க்கும் போது அவள் கையசைத்து டாடா காட்டினாள்.  திடிரென்று "கதிர்" என்று கத்தினாள்.
 
அவன் திரும்பி பார்த்து கொஞ்சம் முன்னே வந்தான்.  "என்ன" என்பது போல கையசைத்தான்.
 
"உன்னோட நம்பர் அன்னைக்கு நோட் பண்ண மறந்துட்டேன்.  கொடேன்"
 
கதிர் மனதில் உற்சாகத்தில் "xxxxx" என்று நம்பரை கத்தினான்.  அவளும் மொபைலில் டைப் செய்து கொண்டே இருக்கும் போது "ஆண்ட்டி எனக்கு missed கால் கொடுங்க" என்று சொல்ல அவளும் அப்படியே செய்தாள்.  அவன் போன் பார்த்து நம்பரை சேவ் பண்ணி கொண்டான்.
 
--------------------------------------------
 
காலெஜ்ல் நந்தினி கிளாஸ் அட்டென்ட் பண்ணி கொண்டு இருந்தாள்.  அன்று கம்ப்யூட்டர் ப்ராக்டிகல்ஸ் கிளாஸ்.  நந்தினி ப்ரியா இருவரும் ஒரு கம்ப்யூட்டர் இல் உக்கார்ந்து கொண்டு ப்ரோக்ராம் எழுதி கொண்டு இருந்தனர்.  அவர்களால் அந்த ப்ரோக்ராம் பண்ண முடியாமல் இங்கும் அங்கும் பார்த்து கொண்டு இருந்தனர்.  அப்போது ப்ரியா பக்கத்துல இருக்குற மத்த பசங்க கிட்ட கேக்க அவர்களும் கொஞ்சம் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தனர்.  யாராலும் அந்த அசைன்மென்ட் செய்ய முடியவில்லை.
 
அப்போது கீர்த்தி லேப் உள்ளே வந்து எல்லோரையும் பார்த்து எவ்வளவு தூரம் முடிச்சு இருக்கேங்க என்று கேட்க, எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.  யாரும் சரியான விடை தெரியவில்லை.  அங்கே இருந்த போர்டில் கீர்த்தி ஒரு மார்க்கர் பேணா வைத்து வரைந்து காட்டினார்.  அதில் இருந்து ப்ரோக்ராம் எப்படி எழுதுவது என்று எடுத்து கூறினார்.  எல்லோரும் அவர் நடத்தும் விதத்தில் திகைத்து பார்த்தனர்.  இவ்வளவு ஈஸி ப்ரோக்ராம் என்று அப்போது புரிந்தது.
 
எல்லோரும் அவர் எழுதி காமித்து போல எடுத்து செய்ய தொடங்கினர்.  அவர் சொன்ன விதத்தில் செய்ததில் முக்கால் வாசி மாணவர்கள் முடித்து விட்டனர்.
 
ஆனால் நந்தினி, ப்ரியா இன்னும் செய்து கொண்டே இருந்தனர் அப்போது ப்ரியா "ஏய்.. அது தான் சார் சொன்ன லாஜிக் பிரகாரம் செய்யலாம்ல"
 
"ஏய் இருடி சார் சொன்ன லாஜிக் ல தப்பு இருக்கு"
 
"ஐயோ.. சீக்கிரம் முடிச்சுட்டு இன்னைக்கு ஈவினிங் பாய் ஃபிரெண்ட் கூட மூவி போலாம்னு இருந்தேன்.  நீ என்னடான்னா இப்படி இழுத்து அடிக்கிறே" என்று நொந்து கொண்டாள்.
 
அப்போது கீர்த்தி அவர்கள் அருகில் வர மற்ற மாணவர்கள் கிளம்பி இருந்தார்கள்.  ப்ரியா "சார்.. இதோ முடிச்சிடுறோம்"
 
கீர்த்தி நந்தினி பார்த்து "any doubt"
 
நந்தினி மெல்ல "சார்.. நீங்க சொன்ன லாஜிக் ல தப்பு இருக்கு"
 
கீர்த்தி ஆச்சரியமாக "என்ன.. தப்பு"
 
"சார் நீங்க சொன்ன லாஜிக் சில விஷயங்களுக்கு பொருந்தும்.  ஆனா இந்த input கொடுத்தா ஒர்க் ஆகாது" என்று ஏதோ செய்து காட்டினாள்.  இதை எல்லாம் ப்ரியா கவனித்து கொண்டு இருந்தாலும், அவள் பாய் ஃபிரெண்ட் வெளியே இருந்து கூப்பிட அவள் மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
 
நந்தினி, கீர்த்தியும் ஒரு 15 நிமிடம் அந்த ப்ரோக்ராம் பற்றி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.  ஒரு கட்டத்தில் கீர்த்திக்கு நந்தினி சொல்வது சரி என்று புரிந்தது.  அனால் அவருடைய ஈகோ அதை ஏற்று கொள்ள மறுத்தது.  சில நிமிடங்களில் நந்தினி வேறு வழியில்லாமல் சார் சொல்வது சரி என்று ஒத்து கொண்டாள்.  அவள் உள்மனதில் தப்பு இல்லை என்று தெரிந்தும், சரி சார் க்காக ஒத்து கொண்டாள்.
 
கீர்த்தி ஏதோ ஜெயித்து விட்டது போல பெருமையுடன் ஸ்டாஃப் ரூம் சென்றார்.  சிறிது நேரம் நந்தினி ஒர்க் பண்ணி பார்த்து விட்டு மாலை காலேஜ் பஸ் ஏறினாள்.
 
அப்போது கீர்த்தி நந்தினி பின் சீட்டில் உக்கார்ந்தார்.  அன்று பஸ் கூட்டம் கம்மி.  பின்னாடி இருந்து கீர்த்தி நந்தினியிடம் "நந்தினி.. " என்று கூப்பிட அவள் திரும்பி
 
"சார்"
 
"நீ சொன்னது ரைட் தான்.. நான் சொன்னது தப்பு தான்.." என்றார்.
 
"நிஜமாவா சார்"
 
"ஹ்ம்ம் ஆமாம்"
 
நந்தினி முகத்தில் ஒரு வெற்றி புன்னகை தெரிந்தது.  "எதுக்கு சார் அப்போ அப்படி சொன்னீங்க"
 
"அப்போவே தப்புன்னு தெரிஞ்சிடுச்சு.. சின்ன பொண்ணு கிட்ட தோத்துட்டோமே என்று.. என்னோட மனசு ஒத்துக்களை.. சாரி"
 
"ஐயோ சார்.. இதுக்கு எதுக்கு சாரி எல்லாம்.  நீங்க எவ்வளவு பெரிய ப்ரொபசர்"
 
"இருந்தாலும் தப்பு தப்பு தானே"
 
"ஹ்ம்ம் தேங்க்ஸ் சார்.."
 
அதன் பிறகு வேறு சில படிப்பு விஷயங்கள் பற்றி பேசி கொண்டே சென்றனர்.  ஒரு கட்டத்தில் நந்தினிக்கு கீர்த்தி பின்னால் பார்த்து பேச கழுத்து வலித்தது.  "சார்.. நான் உங்க பின் சீட் வந்துடட்டுமா" கேட்டு அவர் பதிலுக்கு காத்திராமல் அவள் வந்தாள்.  மேலும் சில நிமிடங்கள் இருவரும் பேசி கொண்டே இருக்க கீர்த்தியின் கண்கள் ஏனோ அவள் மார்பகம் பக்கம் சென்றது.  சிறு மேடு மட்டுமே தெரிந்தது. கண்களை திருப்பி கொண்டார்.  மனசுக்குள் "சீ.. ஒரு ஸ்டுடென்ட்.. அப்படி பார்க்குறது தப்பு" என்று மீண்டும் அவளை திரும்பி பார்த்தார்.  இம்முறை அவள் கண்களை பார்க்க அவள் ஏதோ பேசி கொண்டும் சிரித்து கொண்டும் வந்தாள்.  அவள் கண்களில் ஏதோ ஒரு வசீகரம் இருந்தது.  படிப்பு விஷயம் பத்தி எவ்வளவு நேரம் தான் பேச முடியும்.
 
அப்போது கீர்த்தி "நந்தினி உங்க அம்மா நேத்து போன் பண்ணி இருந்தாங்க... நீங்க எந்த ஊரு"
 
"சார் நாங்க விழுப்புரம் பக்கத்துல இருந்தோம்.  இப்போ காலேஜ் க்காக இங்கே வந்துட்டோம்."
 
"அப்பா என்ன பண்ணுறார்"
 
நந்தினி கண்ணில் கோவம் தெரிந்தது "அந்த கேடுகெட்ட நாயை பத்தி கேக்காதீங்க சார்"
 
அவள் கண்களில் தெரிந்த கோவத்தின் பின்னால் சோகம் இருப்பதை புரிந்து கொண்டார்.  அப்போது தான் உமா போனில் பேசியது புரிந்தது.  பாவம் உமா இந்த குடும்பத்தை ஒட்டுகிறாள் என்று புரிந்து கொண்டார்.  "சரி சரி.. அம்மா என்ன பண்ணுறாங்க"
 
"இங்கே மதியானதுல இருந்து இரவு வரை ஹோட்டல் வேலை பாக்குறாங்க.  நல்லா சமைப்பாங்க.  இப்போ 2 நாள் வேலைக்கு போகலை"
 
"nice.. சரி நந்தினி.. உனக்கு இந்த காலேஜ் புடிச்சு இருக்கா.  ஃபிரெண்ட்ஸ் எல்லாம் எப்படி"
 
"ஹ்ம்ம் தெரியல சார்.  சில நேரம் பயமா இருக்கு. சில நேரம் சந்தோஷமா இருக்கு.  நேத்து கூட அப்படி நடந்தது கஷ்டமா இருக்கு.  இன்னைக்கு கூட ஃபிரெண்ட் ப்ரியா விட்டுட்டு போயிட்டா"
 
"ஏன் விட்டுட்டு போயிட்டா"
 
"சார் அவளுக்கு பாய் ஃபிரெண்ட் இருக்கா.  அப்போ அப்போ என்னை கழட்டி விட்டுடுவா" என்று சிரித்தாள்.
 
"ஏன் உனக்கு பாய் ஃபிரெண்ட் இல்லையா"
 
"சார்.. என்னை எல்லாம் யாரும் சீண்ட கூட மாட்டாங்க.  ப்ரியாவுக்கு காலேஜ் வந்த மொதல் வாரத்துலயே 10 பேர் கிட்ட இருந்து ப்ரோபோசல் வந்துடுச்சு தெரியுமா"  அவள் அப்படி சொல்லும் போது அவள் கண்களில் ஒரு வித சோகமும் லேசான கண்ணீர் துளி எட்டுவது போல இருந்தது.  அதை மறைக்க நந்தினி அந்த பக்கம் திரும்பி விட்டு மீண்டும் திரும்பினாள்.
 
என்ன சொல்ல என்று தெரியாமல் கீர்த்தி "அதெல்லாம் நினைச்சு ரொம்ப வறுத்த படாதே.. படிப்புல கவனத்த செலுத்து.. இன்னும் கொஞ்சம் நாளில் சரி ஆகிடும்"
 
"எனக்கு நம்பிக்கை இல்லை சார்" என்று விரக்தியுடன் சொன்னாள்.
 
"வேணும்னா நான் உன்னோட பாய் ஃபிரெண்ட் ஆ இருக்கேன்" ஏதோ தப்பாக சொல்லிவிட்டது போல உணர்ந்தார்.
 
நந்தினி அவரை பார்த்து "சார் விளையாடாதீங்க"
 
பஸ் அப்போது சடன் பிரேக் அடிக்க நந்தினி முன்னே இருக்கும் கம்பியில் முட்ட பார்த்தாள்.  உடனே கீர்த்தி தன்கைகளை கொண்டு அவளது தலைக்கும் கம்பிக்கும் நடுவில் கையை வைக்க அவள் தலை அவர் கைகளை முட்டியது.  அனால் கீர்த்தியின் கை கம்பியில் பட்டதில் சரியான அடிபட்டது.  கீர்த்தி கொஞ்சம் வலியில் கத்தினாலும் பொறுத்து கொண்டார்.  நந்தினிக்கு என்ன நடந்தது என்று புரிந்திட சில வினாடிகள் ஆனது "சார்.. கை ரொம்ப வலிக்குதா சார்" என்று அவர் கைகளை புடித்து தடவி கொடுத்தாள்.
 
கீர்த்தியின் கையில் ஏற்பட்ட வலி இப்போது பெருசாக தெரியவில்லை.  அவளின் சீண்டல்கள் அவர் உடலில் ஒரு வித மாற்றத்தை கொடுத்தது.  அவளை பார்த்து கொண்டே இருக்க, நந்தினி சிறு பதட்டத்தில், "சார்.. are you ok"
 
"ஹ்ம்ம் லேசா தான் வலி நந்தினி"  ஆனாலும் நந்தினி அவரின் கைகளை விடாமல் தடவி கொடுத்தாள்.
 
பஸ் அவர்கள் இடம் வந்து சேர்ந்ததும் இருவரும் இறங்கினர்.
 
நந்தினி "சார்.. தேங்க்ஸ் சார்"
 
"எதுக்கு"
 
"இல்லை என்னோட பாய் ஃபிரெண்ட் ஆ இருக்கேன்னு சொன்னதுக்கு" என்று சிரித்தாள்.
 
கீர்த்தி முகத்தில் புன்னகை தெரிய இருவரும் அவரவர் வீட்டுக்கு சென்றனர்.
[+] 11 users Like Aisshu's post
Like Reply
#36
Game start
Like Reply
#37
காத்திருப்புக்கு ஏற்ற நல்ல பதிவு.
கதை சுவாரசியத்தின் உச்சம்.
கதையும் உங்கள் எழுத்துக்களும் அவ்வளவு அழகாக இருந்தது.
இளம் காதலர்கள் போல துள்ளலான சம்பவங்கள் நிறைந்த உமா கதிர் காதலின் தொடக்கம் அழகு, இனி கைபேசியில் கொஞ்சலாக தொடரும் என நம்புகிறேன்.
நந்தினி கிர்த்தியின் கல்லுரி காதல் இரக்கம், பாசம் என புனிதமாக போய்கிறது.
இனி கிர்த்தி நந்தினிக்கு காமப் பாடமும் எடுக்க வாய்ப்பு உள்ளது.
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
Like Reply
#38
Very Nice Update Nanba
Like Reply
#39
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கீர்த்தி மற்றும் நந்தினி இடையே நடக்கும் உரையாடல் எழுதிய விதம் பார்க்கும் போது வயது முதிர்ந்த கண்ணியமான முறையில் பேசியது நன்றாக உள்ளது. உமா மற்றும் கதிர் உரையாடல் இருக்கும் காதல் சிறப்பாக தெளிவாக சொல்லிய விதம் அருமை இருந்தது.மீண்டும் மீண்டும் அடுத்த பதிவு எப்போது என்று எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Like Reply
#40
விதியின் வழி

அன்புள்ள நண்பர் உயர் திரு Aisshu அவர்களுக்கு வணக்கம்

இந்த முறை உங்கள் பதிவில் என்னை அதிகம் கவர்ந்த சில வரிகள் பற்றி விமர்சனம் எழுத விரும்புகிறேன் நண்பா

1. அவர் பக்கத்துல கதிர் நிற்பதை பார்த்து உமா முகத்தில் ஒரு புத்துணர்ச்சி தெரிந்தது.   

படிக்க படிக்க எங்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது நண்பா 

மிக அருமையான பதிவு 

2. உமா "சார்.. நான் தான் நந்தினி அம்மா" 

சூப்பர் இன்ட்ரோ நண்பா 

3. "ஐயோ அம்மா.. போதும்.. நான் என்ன சின்ன பாப்பாவா"   

சரோஜாதேவி எழுதிய சின்ன பாப்பா 6 மணிக்கு மேலே போட்டாளாம் தாப்பா கதை நினைவுக்கு வந்து விட்டது நண்பா 

4. "சரி விடுங்க... நான் பாத்துக்குறேன்."   

சாரு சொல்ற விதமே சரி இல்லையே.. 

நான் பார்த்துக்குறேன்னு ரொம்ப அழுத்தி சொல்றாரு.. 

நம்பலாமா ?

5. நந்தினி வெக்கத்தில்   

ஐயோ வெட்கப்படுவது செம கியூட்டா இருக்கு நண்பா 

6. அவர்கள் நாலாவருக்குள்ளும் ஒரு வித பரஸ்பர நட்பு உருவாகி இருந்தது.   

ஏதோ குரூப் செக்ஸ் க்கு உண்டான இன்ட்ரோ போல தோன்றுகிறது நண்பா 

கரெக்ட்டா ?

7. கதிர் உமாவை உறைந்தது போல பார்த்து நின்றான்.   

செமையா சைட்டு அடிக்கிறான் கதிர் 

8. அவன் மனதில் ஏதோ ஒரு கிளர்ச்சி உருவானது.   

கிளர்ச்சி என்ற வார்த்தை மிக அருமை நண்பா 

தமிழ் வார்த்தைகளுக்கு மிக அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து எழுதுவது சூப்பர் நண்பா 

9. அவளை ஆண்ட்டி என்று சொல்ல அவன் மனசுக்கு இப்போது இடம் தரவில்லை.   

ஆண்ட்டி என்று சொன்னாலே ஒரு கிக் தானே நண்பா 

பின்ன எதுக்கு தயக்கம் 

10. "இல்லை ஆண்ட்டி..." 

வாவ் லவ்லி.. 

இந்த முறை பதிவு செம சூப்பர் நண்பா 

ஒருவழியா நந்தினிக்கு பாய் பிரெண்டு அமைஞ்சாச்சு.. இனிமே தூள் தான்.. 

அடுத்து வர போகும் பதிவுகளை ஆவலுடன் படிக்க காத்து கொண்டு இருக்கிறேன் நண்பா 

நேரம் இருந்தால் தொடருங்கள் நண்பா பிளீஸ் 

வாழ்த்துக்கள்
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)