Posts: 115
Threads: 2
Likes Received: 148 in 63 posts
Likes Given: 129
Joined: Jun 2023
Reputation:
2
(06-07-2023, 12:18 AM)Geneliarasigan Wrote: தாங்கள் சிறிய எழுத்தாளரா, நீங்கள் கதை எழுதும் நடை ஒரு தேர்ந்து எடுத்த எழுத்தாளரின் நடை போல் உள்ளது.யாரும் ஒருவருக்கு ஒருவர் தாழ்ந்தவரும் இல்லை,உயர்ந்தவரும் இல்லை. ஒவ்வொருவருக்கு தனிப்பட்ட திறமைகள் உள்ளது.அதனால் நீங்கள் எப்பொழுதும் உங்களை தாழ்த்தி கொள்ள வேண்டாம்.உங்களுக்கும் எனக்கும் கதை எழுத ஆரம்பித்து வெறும் 6 மாதம் தான் வித்தியாசம்.ஆரம்பத்தில் நான் கதை எழுத ஆரம்பிக்கும் பொழுது நான் செய்த தவறுகள் போல நீங்கள் செய்யாமல் ஒரு தேர்ந்த எழுத்தாளர் போல எழுதுகிறீர்கள்.இந்த தளம் கதை எழுத பயில்பவர்களுக்கு ஒரு அருமையான தளம்.அதனால் கற்பனை குதிரையை அவிழ்த்து விடுங்கள்.வாழ்த்துக்கள்.
தங்களின் கமெண்டிர்க்கு மிகவும் நன்றி நண்பரே! நீங்கள் கூறுவது போல, இந்த தளம் கதை எழுதுபவர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம் தான்...ஆறு மாத வித்தியாசமாக இருந்தாலும் உங்களுடைய கதை நகர்வை பார்த்தாள், பல வருட அனுபவசாலி போல் எழுதியுள்ளீர்கள்...ஊக்கப்படுத்தியதற்கு மிகவும் நன்றி நண்பரே!.
•
Posts: 2,962
Threads: 0
Likes Received: 1,460 in 1,179 posts
Likes Given: 1,726
Joined: May 2019
Reputation:
21
அருமையான பதிவு அதிலும் ரக்ஷனா மற்றும் கிழவன் மாடியில் நடந்த முத்தம் சீன் அப்படியே நேரில் சென்று பார்த்து போல் உள்ளது
Posts: 652
Threads: 0
Likes Received: 230 in 206 posts
Likes Given: 413
Joined: Aug 2019
Reputation:
4
Posts: 12,173
Threads: 98
Likes Received: 6,370 in 3,705 posts
Likes Given: 11,822
Joined: Apr 2019
Reputation:
40
திரிஷாவின் எச்சிலை வைத்து கிழவன் தன் சுண்ணியை தேய்த்து கொள்வது செம ஹாட் நண்பா
நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து அப்டேட் பண்ணுங்க நண்பா பிளீஸ்
வாழ்த்துக்கள்
Posts: 115
Threads: 2
Likes Received: 148 in 63 posts
Likes Given: 129
Joined: Jun 2023
Reputation:
2
சரியான தலைவலியில் உள்ளேன், கதை எழுதலாம் என்று எடுத்தால், எழுத ஒன்றுமே தோன்ற மாட்டேன் என்கிறது!..அப்டேட் நாளை வரும் நண்பர்களே...கமெண்ட்டின் மூலம் ஊக்கப்படுத்திய அனைவருக்கும் மிகவும் நன்றி நண்பர்களே!
??
Posts: 656
Threads: 0
Likes Received: 157 in 142 posts
Likes Given: 5
Joined: May 2019
Reputation:
0
Take care of u r health bro
Posts: 8,838
Threads: 201
Likes Received: 3,840 in 2,149 posts
Likes Given: 7,168
Joined: Nov 2018
Reputation:
26
(06-07-2023, 11:51 PM)மணிமாறன் Wrote: சரியான தலைவலியில் உள்ளேன், கதை எழுதலாம் என்று எடுத்தால், எழுத ஒன்றுமே தோன்ற மாட்டேன் என்கிறது!..அப்டேட் நாளை வரும் நண்பர்களே...கமெண்ட்டின் மூலம் ஊக்கப்படுத்திய அனைவருக்கும் மிகவும் நன்றி நண்பர்களே!
??
no worries porumaya ezhuthunga....
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Posts: 12,173
Threads: 98
Likes Received: 6,370 in 3,705 posts
Likes Given: 11,822
Joined: Apr 2019
Reputation:
40
(06-07-2023, 11:51 PM)மணிமாறன் Wrote: சரியான தலைவலியில் உள்ளேன், கதை எழுதலாம் என்று எடுத்தால், எழுத ஒன்றுமே தோன்ற மாட்டேன் என்கிறது!..அப்டேட் நாளை வரும் நண்பர்களே...கமெண்ட்டின் மூலம் ஊக்கப்படுத்திய அனைவருக்கும் மிகவும் நன்றி நண்பர்களே!
??
Health romba mukkiyam nanba
Becz health is wealth
Udamba first kavaninga
Kathaiyai porumaiyaa appuram kooda eluthikkalaam
Valthukkal
•
Posts: 612
Threads: 0
Likes Received: 236 in 200 posts
Likes Given: 396
Joined: Aug 2019
Reputation:
3
•
Posts: 115
Threads: 2
Likes Received: 148 in 63 posts
Likes Given: 129
Joined: Jun 2023
Reputation:
2
07-07-2023, 11:58 PM
(This post was last modified: 07-07-2023, 11:59 PM by மணிமாறன். Edited 1 time in total. Edited 1 time in total.)
ரக்ஷனாவோடு ஒரு நாள்...பகுதி - 16
மேலே ரக்ஷனாவும் கிழவனும் முத்தக் காட்சியில் ஈடுபட்டிருந்த சமயம்,.. கீழே தீக்ஷாவிற்கு அவனின் வரவு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது!..
தீக்ஷாவின் மனதோ படாத பாடு பட்டது...பிரேமிடம் கோப வார்த்தைகளை அலசிவிட்டு, ரக்ஷனாவின் ஃபோனை பெட்டில் தூர வீசிவிட்டு, தன்னுடைய ஃபோனை தேடியவளுக்கு அப்போது தான் தெரிந்தது, தன்னுடைய ஃபோன் ரக்ஷனாவிடம் இருக்கிறதென்று!..
'அத்தான் கிட்ட பேச எடுத்துட்டு போயிருப்பாளோ?..'
என்று நினைத்துக் கொண்டே, தவித்த வாய்க்கு தாகம் தணிக்க சமையக்கட்டிற்குள் சென்றாள்!..
ஃப்ரிட்ஜில் இருந்து ஐஸ் வாட்டரை எடுத்து தன் தொண்டையில் தணிக்க,.. கொதித்து போயிருந்த அவளது மனமும், எரிந்து கொண்டிருந்த அவளது வயிறும் குளுமை படர்ந்ததை உணர்ந்து கொண்டே நீரை தொண்டைக்குள் தாரை வார்த்தாள்!...
குடித்து முடித்தவுடன் ஐஸ் வாட்டரை, ஃபிரட்ஜில் வைத்து அடைத்து, தண்ணீர் வடிந்த வாயை துடைத்துக் கொண்டே நகர்ந்தவளது பார்வை, வீட்டு ஹாலில் சாவகசமாக உட்கார்ந்து கொண்டு கையை முரித்துக் கொண்டு, கொட்டாவியை விட்ட சேதுவைத்தான்!
பிரேமின் வரவை நினைத்து கலங்கி கொண்டிருந்தவளது மனம், சேது வந்ததும் அதிர்ச்சியாகி பார்க்க, அவளது முகத்தை பார்த்தவனோ,
"என்ன பாக்குற?..வந்து இப்டி உக்காரு!.."
"நீ...??...இதப்பாரு சேது!..எதுக்கு இப்ப வீட்டுக்கு வந்துருக்க?..ப்ளீஸ் என்ன ஏன் இப்டி ரெண்டு பேரும் கஷ்டப் படுத்துறீங்க?...ப்ளீஸ்டா என் அக்காவ ஒன்னும் பண்ணிடாதீங்கடா, ப்ளீஸ் கெஞ்சி கேட்டுக்குறேன்.."
"அத பத்திதான் பேச வந்துருக்கேன், கொஞ்சம் உக்காரு பேசனும்!.."
அவனது மேல் சிறு வயதில் இருந்தே அந்த இரக்கம் இன்னும் இருக்க, அவனின் பக்கத்தில் சென்றவள்,
"ஏன்டா, ஒரு மாதிரி கோவமாவே பேசுற?...சின்ன வயசுல எப்டி சாஃப்ட்டா.."
என்று சொன்னவளின் முகத்தை உஷ்ணமாக நோக்க,.. அவனது பார்வையின் உஷ்ணத்தை தாங்க முடியாமல் தலையை குனிந்து கொண்டாள்!..
"என்ன சொன்ன?..சாஃப்ட்டாவா?..
இந்த சாஃப்ட்டா இருந்தேன், சப்போட்டாவா இருந்தேன்னு பழச கிளராம,..சொல்ல வந்தத சொல்லிட்டு போயிட்றேன்!..."
"என்ன விஷயம்?.."
"கொஞ்ச நாளைக்கி வெளிய எங்கையும் போகாத!...புரியுதா?.."
"ஏன்?.."
"த்தா...சும்மா ஏன் நோன்னுக்கிட்டு.."
என்று கத்தியவன், பட்டென்று நிறுத்தி அவளது முகத்தை பார்த்தவன், சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு,
"சொன்னா கேட்டு தொலையனும், சும்மா நொய்யி நொய்யின்னு போட்டு சாவடிச்சிட்ருக்க கூடாது!..இதப்பாரு, இப்பவும் நீயாச்சு அவனாச்சுன்னு உன்ன டீல்ல விட்டுட்டு, அவன் கூப்டு வந்தப்பவே உன்ன கெடுத்துருக்கனும்!..
ஆனா...."என்று நிறுத்தியவன், நிதானமாக
"எங்க அம்மாக்கு உன்ன ரொம்ப புடிக்கும்ங்குற ஒரே காரணத்துக்காக, அந்த நேரத்துல தப்பிச்ச!..இதப்பாரு நீ நினைக்கிற மாதிரி அந்த பிரேம் வெறும் பொம்பல பொறுக்கி மட்டும் கிடையாது, அதையும் தாண்டி வேற யார் கூடவோ டீலிங் மோடிவ்வோட அடிக்கடி பேசுறான்!..என்ன எழவுன்னும் தெரியல?.."
ஒரு முறை கண்ணை இறுக்கி மூடியவன், மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு,
"என்கிட்ட ஒரு பொண்ணு சிக்கிரிக்குன்னு ஃபோன் பண்ணி வர சொன்னான், வந்து பாத்தாதான் தெரியுது அது நீயின்னு...
உன்ன பாத்த அந்த செகண்ட்ல உன்ன கெடுத்து பலி வாங்கலாம்னு தான் நினைச்சேன், ஆனா என்ன பெத்தவ என் மனசுக்குள்ள டக்குனு வந்ததால நீ தப்பிச்ச!.."
என்று சொல்லிக் கொண்டிருக்க, அவளது பார்வை அவனை அளவெடுத்தது!..
சிறு வயதில் சாஃப்டாக இருக்கும் அவனது சுபாவம் இன்று என்ன சொன்னாலும் வெடுக்கென்றும் மூஞ்சியை உம்மென்றும் வைத்துக் கொண்டு பேசும் அவனது செயல், அவளின் கண்ணை எப்படியோ கவர்ந்தது!..சேதுவின் அம்மாவான காவேரி தன்னிடம் மருமகளே என்று சிறு வயதில் அடிக்கடி கூப்பிடும் போது வராத ஒரு வெட்கம், இன்று வருகிறது அந்த வார்த்தையை நினைத்து பார்த்தால்!..
தீக்ஷாவிற்கு ஒரு பழக்கம் இருந்து வந்தது!..பணக்கார வீட்டு பையன்களுடன் நட்பாகி ஊர் சுற்ற வேண்டும் என்றும், அவர்களுடைய நட்பை பெற்றுக் கொண்டாள் தன்னுடைய ஸ்டேட்டஸ் வெளியே பார்ப்பதற்கு கெத்தாக இருக்கும் என்றும் இருந்து வந்ததது!..
அதற்காக அவள் கெட்டவள் இல்லை, இந்த குணம் நம்மிடம் சிலபேருக்கு நம் கல்லூரியின் வாழ்க்கை பயணத்தில், சிறிதேனும் வெளியே வந்து தொட்டு விட்டு செல்லும் ஆசை!..இந்த ஆசை தான் அவளிற்கும் இருந்தது அவளது அந்த நினைப்பே,.. இந்த பிரேமின் பழக்கம் மூலம், இந்த கேடு கெட்ட குணாதிசியத்தை மாற்றி அமைத்திருந்தது!..அவளின் நினைவலைகளில் திடீரென்று சேதுவின் அம்மா வர, அவளுக்கு முதல் முறையாக கண்கள் கலங்கியது!..
ஆம், அவருடைய இறந்த சடலத்தை பார்த்து, 'தன்னால் தான் இப்படி செத்து போனாள்' என்று நினைத்து பிடித்து வைத்த பிள்ளையார் போல் உட்கார்ந்திருந்தவளை அன்றைக்கு தேற்றியது அவளுடைய அக்காவான ரக்ஷனாதான்..
அவள் நினைப்பை தூக்கி தூற எறிந்தவளின் கவனம் மீண்டும் அவன் பக்கம் நகர, அவனிடம்..
"சேது...இந்த நேரத்துல யாராவது உன்ன பாத்துட்டா பிரச்சனையாகிடும்...ப்ளீஸ் போயிடேன்?..நீ சொன்ன மாதிரி கொஞ்ச நாளைக்கி வெளிய வராம இருந்துக்குறேன்!.."
"இதப்பாரு சனியனே!..நீ வெளிய போற, போகலங்குறதெல்லாம் ஒரு விஷயம், ஆனா உங்கக்காவ பாத்து நடந்துக்க சொல்லு! அவன் உன் அக்காக்காகதான் உன் கூட படுத்ததே!.."
அவனுடன் படுத்ததை இப்போது நினைத்து பார்த்தவளுக்கு, உடம்பில் நெருப்பை அள்ளி கொட்டியதை போல், ஒரு கொதிப்பு உண்டாகியது!..தன்னை அந்த நெருப்பு சுட்டு பொசுக்கி, இங்கேயே கொன்றுவிடாதா?..என்று அவளது மனமே அவளிடம் போராடிக் கொண்டிருந்த சமயம் தான், ரக்ஷனாவின் ஃபோன் அடித்தது!..
அதில் உயிர்பெற்றவள், கடினமான நினைவலைகளை ஒதுக்கி விட்டு, அவனை பார்க்க பரபரத்த கண்களை அடக்கி கொண்டாள்!..
இது பெண்ணிற்குறிய வெட்கம் இல்லை, மாறாக இப்படி அடுத்தவனுடன் படுத்து விட்டதாக இவன் தெரிந்து வைத்திருப்பது அவளிற்கு மிகவும் நெருடலை குடுத்தது!..
"சின்ன வயசுல சொல்லுவியே?..பணம் இருந்திருந்தா உன் கூடையெல்லாம் ஃபிரண்ட்ஸிப் வச்சிருப்பேனான்னு?.."
"அய்யோ, நா அது உன்ன வெறுப்பேத்த சொன்னதுடா!.."
"ம்ம்ம்?...வெறுப்பேத்துர நீ?..ஏய்!!..
இந்த மனசோட தான அவன்கூட போய் படுத்த?..சும்மா நான் நல்லவ நல்லவன்னு தம்பட்டம் அடிச்சிட்டு திரியாத, சரியா?..ஒழுங்கு மயிறா உன் அக்காளையும் எப்டியாவது பேசி சரிகட்டி பாத்து நடந்துக்க சொல்லு..
அவ்ளோதான் சொல்லுவேன்!."
என்று பின் வாசலை அடைந்து, அங்குள்ள சுவற்றின் மேல் ஏறி குதித்து அங்கிருந்து நகர,..அவன் சென்றதை பார்த்திருந்தவள், அவன் உட்கார்ந்திருந்த ஸோஃபாவில் வந்து உட்கார்ந்து தலைக்கு முட்டு குடுத்து அமர்ந்திருந்தாள்!
அமர்ந்திருந்தவளின் அருகே உள்ள ரக்ஷனாவின் ஃபோன் அடிக்க, "மை ஹப்பி" என்று சேவ் பண்ணியிருந்த, அவளது ஃபோனை எடுத்து, அவளது அக்காவை தேடி மாடிக்கு போகலாம் என்று போனவள்..., படியின் கீழ் இருந்த படியே,
"அக்கா!!.."
என்று கத்த, மாணிக்கத்தின் எச்சில் மிண்ணிய உதட்டுக்குள், தன்னுடைய உதட்டை ஒட்ட வைத்து உறவாடிக் கொண்டிருந்தவள், கிழவனை தள்ளி விட்டு, அரக்க பறக்க கீழே இறங்கி வர,
அவள் மாடி மேலே போனபோது நார்மலாக போனதும், பிறகு இறங்கி வரும்போது துண்டினை மறைத்தபடி வந்த அவளது திருட்டு பார்வை தீக்ஷாவை தாக்கவே இல்லை...
அவளது மூளை இங்கு இருக்க, மனமோ வேறு மாதிரியான எண்ணங்களை வகுத்துக் கொண்டிருந்தது...தீக்ஷா கேள்வியை கேட்பதற்குள், அவளை இழுத்து கொண்டு, பெட்ரூமிற்குள் போயே விட்டாள்!..கணவன் கேட்டதறக்கு இந்தா அந்தாவென சமாளித்து வருவதற்குள் அவளுக்கு போதும் போதும் என்றாகி போனது!..
இங்கே ஒரு ஏசி பஸ்ஸில்!..
தன்னுடைய கணவன் வாயை பிளந்து தூங்கி கொண்டிருக்க, கவிதாவிற்கோ மூடு உச்சத்தில் ஏறியிருந்தது!..
ரக்ஷனாவை வழிக்கு கொண்டு வந்துவிட்டேன் என்று ஆரம்பித்து அவன் அவளுடன் விளையாடிய காம விளையாட்டை சொல்ல சொல்ல, கவிதாவிற்கு லைட் அணைக்கப்பட்ட அந்த ஏசி பஸ்ஸிலும் உடல் உஷ்ணமாகியது!..அப்படியே திரும்பி சுற்றும் முற்றும் பார்க்க, ஒரு வழுக்கை தலையன் கவிதாவின் சேலைக்கு ஊடே தெரியும் முலைகளை வெறித்து கொண்டு இருந்தான் அந்த இருட்டிலும்!..
அதனை கண்ட கவிதாவின் உஷ்ணம் காம உஷ்ணமாக உறுமாறியது!...
அவளும் அவன் கணவனும் உட்கார்ந்திருந்த அந்த சீட்டுகள் மூன்று பேர் உட்காரக்கூடாயது தான்!..ஆனால், ஆள் யாரும் ஏறாதததால், சிறிது கம்ஃபர்டபிளாக உட்கார்ந்து இருந்தார்கள்!.. ஜன்னல் ஓரத்தில் காத்து வாங்க குறட்டையிட்டு கொண்டிருந்த சுரேஷ் உட்கார்ந்திருக்க, அதற்கு அடுத்து கவிதா உட்கார்ந்திக்க, அவளுக்கு அடுத்த இடம் காலியாகத்தான் இருந்தது!!..முன் கம்பியை இருக பிடித்து, தன் உஷ்ணத்தை அடக்க பாடுபட்டாள்!..சற்று நேரம் வெறிக்க வெறிக்க பார்த்த கிழவன்,சிறிது சிறிதாக பஸ்ஸின் கம்பியை பிடித்துக் கொண்டு, அவளது பக்கத்து சீட்டில் வந்து உட்கார, கவிதாவிற்கு தூக்கி வாரிப் போட்டது!..
ரக்ஷனாஸ்ரீ...
![[Image: HD-wallpaper-kajal-navel-3-kajal-agarwal-navel.jpg]](https://w0.peakpx.com/wallpaper/699/116/HD-wallpaper-kajal-navel-3-kajal-agarwal-navel.jpg)
தீக்ஷாஸ்ரீ...
கவிதாயினி...
Posts: 856
Threads: 0
Likes Received: 334 in 285 posts
Likes Given: 441
Joined: Sep 2019
Reputation:
0
•
Posts: 14,536
Threads: 1
Likes Received: 5,859 in 5,164 posts
Likes Given: 19,935
Joined: May 2019
Reputation:
34
மிக மிக மிக அற்புதமான படைப்புக்கு நன்றி நண்பா நன்றி
•
Posts: 892
Threads: 0
Likes Received: 357 in 308 posts
Likes Given: 593
Joined: Sep 2019
Reputation:
1
•
Posts: 882
Threads: 0
Likes Received: 365 in 313 posts
Likes Given: 569
Joined: Sep 2019
Reputation:
0
•
Posts: 8,838
Threads: 201
Likes Received: 3,840 in 2,149 posts
Likes Given: 7,168
Joined: Nov 2018
Reputation:
26
slight twist......
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
•
Posts: 719
Threads: 0
Likes Received: 284 in 248 posts
Likes Given: 482
Joined: Sep 2019
Reputation:
2
•
Posts: 2,962
Threads: 0
Likes Received: 1,460 in 1,179 posts
Likes Given: 1,726
Joined: May 2019
Reputation:
21
மிகவும் அருமையான பதிவு அதிலும் சேது மனசுல வெச்சு பார்க்கும் போது இனிமேல் தான் திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று தெரிகிறது நண்பா
•
Posts: 115
Threads: 2
Likes Received: 148 in 63 posts
Likes Given: 129
Joined: Jun 2023
Reputation:
2
08-07-2023, 11:32 PM
(This post was last modified: 08-07-2023, 11:32 PM by மணிமாறன். Edited 1 time in total. Edited 1 time in total.)
அப்டேட் நாளை வரும் நண்பர்களே, ஊக்கப்படுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!..
Posts: 656
Threads: 0
Likes Received: 157 in 142 posts
Likes Given: 5
Joined: May 2019
Reputation:
0
Posts: 187
Threads: 13
Likes Received: 161 in 72 posts
Likes Given: 17
Joined: Apr 2023
Reputation:
0
(21-06-2023, 07:14 AM)மணிமாறன் Wrote: தெரியும் நண்பா! உங்களின் 3roses கதைக்கு மிகப் பெரிய ரசிகன் நான்..
ஷெட்டியை வைத்து நீங்கள் எழுதிய எல்லா பகுதிகளும் மிகவும் அருமையாக இருந்தது.. ஊக்கப்படுத்தியதற்கு நன்றி.. 
அருமை நண்பா
அண்ணன் என்னை ஓக்க வந்த மன்னன்
|