Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Fantasy முத்துக்கள் மூன்று
#21
விஷ்ணு கொஞ்சம் கொஞ்சமாக அந்த மணல் குகையை நோண்டினான் 

வினோத்தும் ஆனந்தும் வேறுவழியில்லாமல் விஷ்ணுவை தொடர்ந்தார்கள் 

இந்த லூசு பயல் என்ன பண்ரான்னே புரியலியே.. என்று ஒருவரை ஒருவர் குழப்பமாக பார்த்துக்கொண்டே விஷ்ணுவை பின் தொடர்ந்தார்கள் 

குகையின் முடிவில் ஒரு பெரிய அந்தக்காலத்து கோட்டை அரண்மனை தென்பட்டது 

பெரிய பெரிய மதில் சுவர்கள்.. 

அந்த சுவற்றில் எல்லாம் பழங்காலத்து சிலைகள் செதுக்கப்பட்டு இருந்தது 

டேய் மச்சி.. விஷ்ணு நீ சொரங்கப்பாதை தோண்டி தோண்டி சென்னை மஹாபலிபுரத்துக்கே கூட்டிட்டு வந்துட்ட போல இருக்குடா.. என்றான் ஆனந்த் அந்த கற்கால சிலைகளை பார்த்தபடி  

ஆமாண்டா ஆனந்து இது மஹாபலிபுரம் மாதிரிதாண்டா இருக்கு.. என்றான் வினோத் 

ஒரு சுவரில் விஜயபுரி சாம்ராஜ்யம்.. என்றும் கட்டப்பட்ட ஆண்டு 1246 என்றும் போட்டு இருந்தது 

டேய் இது தான் 13ம் நூற்றாண்டுல கட்டப்பட்ட அரண்மனை போல இருக்கு.. 

ஆனா பார்த்தா அத்தனை வருஷம் பழசு போல தெரியலியே.. புத்தம் புதுசா புது பெயிண்ட் அடிச்சி பளபளன்னு இருக்கு.. என்றான் விஷ்ணு 

டேய் டேய்.. இது அந்தக்காலத்து அரண்மனை இல்லடா.. நம்ம வந்து இருக்குறதே அந்த காலத்துக்கு தான்டா.. என்று கத்தினான் வினோத் 

என்னடா.. சொல்ற.. நம்ம 13ம் நூற்றாண்டுக்கே வந்துட்டோமா என்று ஆச்சரியமாக கேட்டார்கள் விஷ்ணுவும் ஆனந்தும் 

ஆமாண்டா.. அங்கப்பாரு.. நம்ம ஹிஸ்டரி புக்ல பார்த்த அரண்மனை உண்மையா கண்முன்னால் தெரியுது.. என்று விஜயபுரி சாம்ராஜ்யத்தின் அரண்மனையை காட்டினான் வினோத்
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
கதைக்கான எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே போகிறது சீக்கிரம் கதைகாள் எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே போகிறது சீக்கிரம் அடுத்த பாகம் என தொடர்ச்சியாக பதிவுகள்
!!!!!  ACTRESS NUDE FAKE ( AR CREATION ) !!!!!  HERE
!!!! தமிழ் காமிக்ஸ் கதை (எழுத்தாக்கம் asinraju1) !!!! HERE


Like Reply
#23
[Image: images-66.jpg]
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply
#24
மூன்று நண்பர்களும் விஜயபுரி அரண்மனையை நோக்கி போகிறார்கள் 

எனக்கு பசிக்கிறது.. நான் அரண்மனை கிச்சனுக்கு போகிறேன் என்று சொல்லி விஷ்ணு அரண்மனை சமையல் கூடம் பக்கம் செல்கிறான் 

எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு... நல்லா தூங்கணும்.. என்று சொல்லி வினோத் அந்தப்புரம் பக்கம் செல்கிறான் 

எனக்கு உடம்பு எல்லாம் கசகசன்னு இருக்கு.. முதல்ல நான் குளிக்கணும்.. என்று சொல்லி ஆனந்த் அரண்மனைக்கு பின்புறம் இருக்கும் நீர்வீழ்ச்சி அருவி பக்கம் செல்கிறான்
Like Reply
#25
[Image: images-21.jpg]
Like Reply
#26

விஷ்ணு அரண்மனை சமையல் கூடம் பக்கம் போகிறான்.. 

அங்கே ராஜபோகம் நிறைந்த இரவு உணவு பரிமாறப்பட்டுக்கொண்டு இருக்கிறது.. 

ஒரு பெரிய உணவு உண்ணும் மேடை அதில் இரண்டு ரம்பை மேனகை போன்ற அழகிய சவுண்டரியம் உள்ள இரண்டு உயர்குல பெண்கள் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.. 

விஷ்ணு ஒரு பெரிய கல்தூண் மண்டபத்தின் மறைவில் இருந்து அந்த விருந்து உண்ணும் பெண்களை நோட்டம் விடுகிறான்.. 

அவர்கள் இருவரும் சிரித்துக்கொண்டும்... பேசிக்கொண்டும் அருஞ்சுவை உணவை உண்கிறார்கள்.. 

விஷ்ணுவுக்கு நாக்கில் எச்சில் ஊறுகிறது.. 

அவர்கள் பேச்சில் இருந்தே.. இருவரில் ஒருவள்.. பெயர் பவளச்செல்வி என்றும்.. அவள் அந்த விஜயபுரி அரண்மனையின் ராஜகுருவின் மருமகள் என்பதையும் அறிந்துகொள்கிறான் விஷ்ணு.. 

மற்றொருத்தி விஜயபுரி மன்னன் விஜயவர்மனின் அழகு மனைவி மஹாராணி சங்கீதா தேவியும் என்பதையும் தெரிந்து கொள்கிறான்.. 

இருவரும் வயிறு புடைக்க இரவு உணவை உன்றுவிட்டு.. பசி அடங்கிய போதையில் சற்று தள்ளாடியபடி தங்கள் அந்தப்புர அரண்மனைக்கு தள்ளாடி தள்ளாடி செல்கிறார்கள்.. 

அவர்கள் இருவரும் அந்த இடத்தை விட்டு போன பிறகு விஷ்ணு மெல்ல அந்த கல் தூணின் மறைவில் இருந்து வெளிப்பட்டு அந்த சாப்பிட்டு கல் மேஜைக்கு அருகில் வருகிறான்.. 
Like Reply
#27
ஜெயிலில் இருந்து கஷ்டப்பட்டு பாதாள சுரங்கம் தோண்டி தப்பித்து வந்ததால் விஷ்ணுவுக்கு செம பசி 

நேராக உணவு இருந்த கல் மேஜைக்கு சென்றான் 

அங்கே பவளச்செல்வியும் சங்கீதா தேவியும் தின்று விட்டு சென்ற எச்சில் உணவுகள் இருந்தன 

பவளச்செல்வி சாப்பிட்டு சென்ற வெள்ளி தட்டுக்கு முன்பாக அமர்ந்தான் விஷ்ணு 

இன்னும் கொஞ்சம் உணவை அவள் எச்சில் தட்டில் போட்டு பிசைந்து உன்ன ஆரம்பித்தான் 

உணவின் சுவையைவிட பவளச்செல்வி எச்சில் பட்ட உணவு பருக்கைகளை தான் சுவையில் உயர்ந்ததாக அவனுக்கு பட்டது 

மீண்டும் மீண்டும் பிசைந்து பிசைந்து தின்றான் 

அப்போது ஒரு மெல்லிய கொலுசு சத்தம் அவனை நெருங்கியது 

அவன் பின் கழுத்தில் ஒரு பளபளக்கும் குறுவாள் 

மானிட பதரே.. அசையாதே.. யார் நீ.. என்ற ஒரு மிரட்டல் குரல் கேட்டது
Like Reply
#28
நான்.. நான் விஷ்ணு என்றான் அசையாமல் 

விஷ்ணுவென்றால்?

உன்னை பார்த்தால் இந்த காலத்து மானிடன் போல தெரியவில்லையே.. 

கேட்டுக்கொண்டே கத்தியை அவன் கழுத்தில் இருந்து எடுக்காமல் அவன் முன் வந்து நின்றாள் 

விஷ்ணு அவளை பார்த்து அசந்து விட்டான் 

இப்படி ஒரு அழகு தேவதையா 

இவ்வளவு வடிவுடையாளா 

ஸ்கூல் புத்தகத்தில் கற்கால அரசர்களின் பெண்களை பற்றி ஹிஸ்டரி புக்கில் வர்ணித்து இருப்பார்கள் 

வர்ணனை அருமையாக இருந்தாலும் கேவலாமக ஒரு பெண்சில் ஆர்ட் போட்டு வைத்து இருப்பார்கள் 

ஆனால் அந்த கற்பனை கதாபாத்திரத்தை விஷ்ணு இப்போது நேரில் பார்த்து அசந்து விட்டான்
Like Reply
#29
Semma Interesting Update
Like Reply
#30
நான் எதிர்காலத்தில் இருந்து வந்து இருக்கிறேன் என்றான் விஷ்ணு 

எதிர்காலமா.. அப்படி என்றால் ?

இன்று பகலில் இப்போது இருக்கிறோமா.. 

ம்ம்.. 

இன்று இரவு விடிந்தால் நாளை பகல் வருமல்லவா 

ம்ம் 

அதன் பிறகு அடுத்த நாள் வரும் அல்லவா.. 

ம்ம் ஆமாம்.. நீ என்ன சொல்ல வருகிறாய் விஷ்ணு மானிடனே 

இதேபோல ஆயிரம் ஆயிரம் இரவுகள் விடிந்தால் ஒரு காலகட்டம் வரும் அல்லவா.. 

நான் அதுபோன்ற ஒரு வெகுதூர காலகட்டத்தில் இருந்து வந்து இருக்கிறேன் என்றான் விஷ்ணு
Like Reply
#31
Very Fantastic update
Like Reply
#32

ஓ அப்படியா.. அப்படியென்றால் நீ எங்களைவிட பல நூறு ஆண்டுகாலத்திற்கு பிறகு பிறந்தவனா.. என்று கேட்டாள் 

விஷ்ணு ஒரு உண்மையான திருடன் என்று அவளுக்கு தோன்றி இருந்தா.. பின் கழுத்தில் கத்தி வைத்த அடுத்தகணம் சரக் என்று சொருகி கொன்றிருப்பாள் 

ஆனால் ஒரு கயவன் ஏன் சாப்பாட்டு கல் மேஜைக்கு வரப்போகிறான் என்று கருதியே கொஞ்சம் சந்தேகத்தோடு அவன் முன்பாக வந்தது நின்றாள் 

விஷ்ணுவின் இளமையையும் அழகையும் கண்டு சற்று மனம் சரிந்தாள் 

அதற்க்கு அவளிடம் ஒரு காரணமும் இருந்தது.. 

தன்னுடைய கணவன் வேட்டைக்கு சென்றவன்.. சென்றவன் தான் இன்னும் நாட்டின் பக்கம் திரும்பவில்லை 

மணம்சூடி சிலநாட்கள் இன்பக்கடலில் மிதந்தவளை சற்றென்று தனிமையில் மிதக்கவிட்டு சென்றுவிட்டான் 

இப்போது ஒரு இளம் ஆண் மகனின் வாடையை முகரவும் அவளுக்குள் ஒரு சின்ன சறுக்கல் வந்துவிட்டது 

நீங்க.. என்று எதிர் கேள்வியை தயங்கிக்கொண்டே விடுத்தான் விஷ்ணு 

நான் பவளச்செல்வி என்றாள் 
Like Reply
#33
ஆஹா பவளச்செல்வி மிகவும் பழைமை வாய்ந்த பெயர்

ஆனாலும் அழகாய் இருக்கிறது என்றான் விஷ்ணு 

அவள் பெயரை அழகாய் தெளிவாய் உச்சரித்து அதன் அழகையும் அவன் வர்ணித்ததில் மயங்கி போனாள் பவளச்செல்வி 

காரணம் அவள் கணவன் ஒவ்வொரு முறையும் மது உண்ட போதையில் அவளை பவ்ல செலவிய் பல்லு விழுந்த கிளவி என்று எல்லாம் உளறி உளறி ஏடாகூடமாக கூப்பிடுவான் 

விஷ்ணு அவளை கூபிட்டவிதம் அவளை ரொம்பவும் கவர்ந்தது 

அவன் கழுத்தில் இருந்து குறுவாள் மெல்ல கொஞ்சம் லூஸ் விட்டாள் 

அப்பாடா என்று இப்போது தான் விஷ்ணுவால் கொஞ்சம் மூச்சு விட முடிந்தது 

நன்றி பவளம்.. என்றான் 

அவன் அப்படி சுருக்கி கூப்பிட்டது இன்னும் அவளை பரவசம் அடைய செய்தது 

ம்ம்.. உணவை சாப்பிடு என்று கட்டளையிட்டாள்
Like Reply
#34
விஜயபுரியின் பட்டது அரசி.. சங்கீதா தேவி தன்னுடைய அந்தப்புர அரண்மனைக்குள் நுழைந்தாள் 

அவளுடைய அழகிய மஞ்சம் பூக்களால் தூவி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது 

என்னதான் தினம் தினம் இப்படி மஞ்சணையை பூக்களாலும் மலர்களாலும் அலங்காரம் செய்து வைத்து இருந்தாலும் 

ஒருநாள் கூட விஜயபுரி சாம்ராஜ்யத்தின் மன்னன்.. மாமன்னன் விஜயவர்மன் ஒருநாளும் இந்த பக்கம் வந்தது கிடையாது 

எப்போது பார்த்தாலும் ஒவ்வொரு இரவும் அந்நாட்டு வேசி ரஞ்சிதத்தை தேடி சென்று விடுவான் 

விடிய விடிய ரஞ்சிதமே.. ரஞ்சிதமே.. என்று அவள் பின்னாடியே உலாவி கொண்டு இருப்பான் 

தினம் தினம் சங்கீத தேவி விரகதாபத்தில் விக்கித்து கொண்டு இருப்பாள் 

என்னவிக்கித்து என்ன.. பண்ண.. என்று நொந்துகொண்டு அந்த மலர் மஞ்சத்தில் மல்லாக்க போய் விழுந்தாள் 

கொர்ர்ர்ர்ர்ர் கொர்ர்ர்ர்ர்ர் என்ற குறட்டை சத்தம் 

பதறி அடித்து எழுத்தாள்  சங்கீதா தேவி
Like Reply
#35
[Image: IMG-20230121-111238.jpg]

இப்போ தா ஆட்டம் விறு விறுப்பா இருக்கு
Like Reply
#36
அரண்மனை அந்தப்புரத்துக்கு பின்பக்கம் ஒரு பெரிய மலைக்காடு இருந்தது 

அந்த மலைக்காட்டுக்கு பின்புறம் ஒரு பெரிய அருவி ஓடிக்கொண்டு இருந்தது 

சிறையில் இருந்து மண் சுரங்கப்பாதை வழியாக தப்பி வந்தபோது ஆனந்த் கண்ணில் முதலில் பட்டது அந்த மலையருவி தான் 

உடனே அதில் சென்று ஆனந்தமாக குளிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான் ஆனந்த் 

ஆனால் இந்த சாப்பாட்டு ராமன் விஷ்ணுவும்.. தூங்கமூஞ்சி வினோத்தும்.. சாப்பாடு தூக்கம் தான் முக்கியம் என்று சொல்லி 

விஷ்ணு அரண்மனை சமையற்கூடம் பக்கமும் 

வினோத் அரண்மனை அந்தப்புரத்தில் உள்ள துயில் கொள்ளும் அரைக்கும் சென்று விட்டார்கள் 

ஆனந்த் தன்னுடைய திட்டப்படி குளிக்கவேண்டும் என்று முடிவு பண்ணினான் 

அரண்மனைக்கு பின் புறம் உள்ள மலையருவி பக்கம் சென்றான் 

அங்கே அவன் கண்ட காட்சி..
Like Reply
#37

விஷ்ணுவுக்கு இருந்த பசியில்.. அரண்மனை சமையலை ஒரு பிடி பிடித்தான்.. 

அந்த உணவு பருக்கைகள்.. பவளச்செல்வியும் மஹாராணி சங்கீதா தேவியும் தின்று விட்டு மிச்சம் வைத்த எச்சில் உணவு என்று எல்லாம் அவன் எண்ணவில்லை.. தயங்கவில்லை  

அவனுக்கு இருந்த அகோர பசியில் இரண்டு கைகளிலும் அள்ளி அள்ளி உணவை உண்டான்.. 

அவன் சாப்பிடும் வேகத்தையும் அழகையும் பவளச்செல்வி அருகில் இருந்த ஒரு தங்க இருக்கையில் அமர்ந்து கன்னத்தில் கைவைத்து ரசித்து பார்த்துக்கொண்டு இருந்தாள் 

பவளச்செல்வி.. என்னுடைய வயிற்று பசியை போக்கிவிட்டிர்கள்.. மிக்க நன்றி என்றான் விஷ்ணு 

உன் வயிற்று பசி அடங்கி விட்டது.. ஆனால்.. ஆனால்.. என் பசி.. 

ஆனால்.. என்ன ஆனால் பவளச்செல்வி ? என்று வினவினான் விஷ்ணு 

சொல்வதற்கு கூச்சமாக இருக்கிறது மானிடனே.. என்றாள் பவளச்செல்வி வெட்கத்துடன் தலைகுனிந்தபடி...

விஷ்ணு அவள் வெட்கப்படுவதை வெகுவாக ரசித்தான்.. 

என் வயிற்று பசியை போக்கிய உங்களுக்கு.. என்ன பசி பவளச்செல்வி தயங்காமல் சொல்லுங்கள் பிளீஸ்.. என்றான் விஷ்ணு 
Like Reply
#38
கொர்ர்ர்ர்ர்ர் கொர்ர்ர்ர்ர் என்ற சத்தம் எங்கிருந்து வருகிறது என்று படுக்கை முழுவதும் தேடி பார்த்தாள் மஹாராணி சங்கீதா தேவி 

கொர்ர்ர்ர்ர்ர் கொர்ர்ர்ர்ர் என்று குறட்டை சத்தம் மட்டும்தான் வந்ததே தவிர அவள் மஞ்சத்தில் யாரும் படுத்து இருப்பதாக தெரியவில்லை 

சற்றென்று ஒரு யோசனை வந்து அந்த தங்க கட்டிலுக்கு அடியில் குனிந்து பார்த்தாள் 

கொர்ர்ர்ர்ர் கொர்ர்ர்ர்ர்ர் 

வினோத் நன்றாக குறட்டை விட்டு நிம்மதியாக தூங்கி கொண்டு இருந்தான் 

ஆரம்பத்தில் பயந்தாலும்.. அரண்மனை அந்தப்புரத்தில் உள்ளேயே இவ்வளவு தைரியமாக ஒருவன் மஞ்சத்துக்கு அடியில் மல்லாக்க படுத்து தூங்கி கொண்டு இருக்கிறான் என்றால் அவனுக்கு எவ்வளவு துணிவு இருக்க வேண்டும் என்று நினைத்தாள் 

இந்நாட்டு மன்னன் விஜயவர்மனுக்குதான் ஒரு வாரிசு உருவாக்க நேரமில்லை 

அட்லீஸ்ட் இந்த அந்தப்புர அரண்மனைக்கு ஒரு கடினமான காவலாவது போட்டு இருக்கலாம் 

அப்படி காவல் போட்டு இருந்தால் இப்படி துணிவுடன் எவனும் உள்ளே நுழைந்து இருக்க மாட்டான்.. என்று எண்ணினாள் சங்கீதா தேவி 

கட்டிலுக்கு அடியில் யார் படுத்து இருப்பது என்று உற்று நோக்கினாள்
Like Reply
#39

அங்கே ஆனந்த் கண்ட காட்சி 

அந்த அருமையான அருவியில் வெள்ளை உடையுடன் ஒரு அழகு தேவதை குளித்து கொண்டு இருந்தாள் 

மலையருவி மேல் ஆனந்த் நின்றுகொண்டு அவளை பார்த்ததால் அவளுக்கு மேலே நிற்கும் ஆனந்த் தெரியவில்லை 

ஆனால் ஆனந்துக்கு அவள் உருவம் மிக தெளிவாக தெரிந்தது.. 

மெல்லிய வெள்ளை புடவை துணி போல ஒரு சின்ன துணியை அவள் மேணியில் அணிந்திருந்தாள் 

மலையருவியின் ஈரத்தில் அவள் அங்கங்கள் ஒவ்வொண்ணும் பளிச்சென்று அப்பட்டமாய் தெரிந்தது.. 

அந்த மெல்லிய வெள்ளை புடவையை தவிர அவள் ரவிக்கையோ.. இடுப்புக்கு பாவாடையோ எதுவும் அணிந்திருக்கவில்லை 

அவள் வெள்ளை குண்டிகள் அவள் ஈர புடவையில் அப்பட்டமாய் தெரிந்தது.. 

அவள் பெரிய மாம்பழ நிற முலைகள் இரண்டும் அந்த ஈர வெள்ளை புடவையில் டிரான்ஸ்பரண்டாக தெரிந்தது.. 

அவள் முலை காம்புகள் விடைத்துக்கொண்டு "வா வா.. என்னை சுவைக்கவா" என்று ஆனந்தை சுண்டி இழுத்து.. 
Like Reply
#40
காம பசியாடா மானிடா.. எனக்கு காம பசி என்றாள் பவளச்செல்வி 

அப்படி என்றால் நீங்கள் எப்போதும் தனிமையில் தான் இருக்கிறீர்களா பவளச்செல்வி.. என்று வினவினான் விஷ்ணு 

உங்கள் கணவன்? என்று கேட்டான் 

அவன் கணவன் அல்ல.. ஒரு கயவன் 

என்னை நெடுங்காலமாய் காயவைத்து விட்டு போன கையாலாகாத்தவன்.. என்று கணவன் மேல் இருந்த மொத்த வெறுப்பையும் வெளிப்படுத்தினாள் பவளச்செல்வி  

ஐய்யகோ.. இப்படி ஆலிலை போன்ற ஒரு அழகு பதுமைக்கு.. அலி போன்ற ஆடவ புருஷனா.. என்று விஷ்ணுவும் நாடக வசனம் போல பேசினான் 

2023 ல் இருக்கும் போது பழைய சரித்திர படங்கள்.. நாடகங்கள் எல்லாம் பார்த்து இருக்கிறான் 

அதில் முற்காலத்தில் அப்படி தான் பேசுவார்கள் என்று தெரிந்திருந்ததால் பவளச்செல்வியிடம் பேசுவதற்கு ஈசியாக இருந்தது 

அவளுக்கும் அவன் பேசும் மொழி எளிதாக புரிந்தது 

என் வயிற்று பசியை போக்கிய அழகு தேவதை நீங்கள்.. உங்களுக்கு மறுபயனாக கண்டிப்பாய் ஏதாவது நன்றிக்கடன் செய்தாக வேண்டும் பவளச்செல்வி என்றான் விஷ்ணு
Like Reply




Users browsing this thread: 8 Guest(s)