Posts: 12,173
Threads: 98
Likes Received: 6,350 in 3,694 posts
Likes Given: 11,822
Joined: Apr 2019
Reputation:
40
ஹலோ புது கப்பிள்ஸ்.. உங்க ரொமான்ஸை கோயில் போயிட்டு வந்து நைட்டு வச்சுக்கங்க.. இப்போ கிளம்புங்க.. என்று ஜன்னல் பக்கம் பெரியம்மாவின் குரல் கேலிபண்ணும் தோரனையோடு கேட்டது
வந்தனா அம்மா.. ஐயோ.. என்று செல்லமாய் வெட்கத்தோடு பல்லை கடித்து கொண்டாள்
ஜன்னலை சாத்த மறந்து விட்டிமோ.. என்று நினைத்து ரொம்பவும் கூசி போனாள்
நல்லவேளை குழந்தைகள் இப்படி தன் புருஷனை கட்டி அனைத்து இருந்ததை பார்த்திருந்தால் என்ன ஆகி இருக்கும்.. என்று ஒரு நிமிஷம் விக்கித்து போனாள்
சற்றென்று விஷ்ணுவிடம் இருந்து விலகிக்கொண்டாள்
இதோ கிளம்பிட்டோம் அக்கா.. என்று சொல்லி..
நல்ல வேலைங்க.. நீங்க கேட்டமாதிரி இப்போ என்னை புளிய ஆரம்பிச்சி இருந்தீங்கன்னா.. நம்மள அக்கா பார்த்து இருப்பாங்க.. ரொம்ப அசிங்கமா போய் இருக்கும் என்று ரொம்பவும் வெட்கப்பட்டாள்
வந்தனாவுக்கு விஷ்ணுவும் தங்கள் படுக்கை அறையை விட்டு வெளியே வந்தார்கள்
குடும்பத்தில் உள்ள அனைவரும் புத்தாடை உடுத்தி பட்டு புடவை பட்டு வேஷ்டி என்று ஒரு பெரிய திருவிழா மூடில் ரெடியாகி இருந்தார்கள்
குலதெய்வம் கோயில் ஒருவகையான செமி கிராமத்தில் இருந்தது
ப்ராப்பரான ரோடு கிடையாது
என்ன தான் கார் வசதி இருந்தாலும் மாட்டுவண்டி கட்டிக்கொண்டு தான் குலதெய்வ கோயிலுக்கு செல்ல முடியும்
கார் டயர் கண்டிப்பாங்க அந்த பாழடைந்த கோயில் பாதைக்கு செட் ஆகாது
ஜில் ஜில் என அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகள் கலர் கலராய் அலங்கரிக்கப்பட்டு வரிசையாய் நின்றது
குழந்தைகள் எல்லாம் ஓடி சென்று முதல் மாட்டு வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டார்கள்
விஷ்ணுவுக்கும் அவன் அம்மா வந்தனாவுக்கும் நடுவில் நின்ற வண்டி என்று ஒதுக்க பட்டு இருந்தது
கடைசியாக நின்ற மூன்றாவது வண்டியில் மற்ற சொந்தங்கள் என்று சொல்லி இருந்தார்கள்
வந்தனாவும் விஷ்ணுவும் நடு வண்டியில் ஏற போனார்கள்
வந்தனா கொஞ்சம் நில்லு.. என்று ஒரு மிரட்டலான சத்தம் கேட்டது
எல்லோரும் அந்த குரல் வந்த திசைநோக்கி திரும்ப.. அங்கே அவர்கள் கண்ட காட்சி.. ?
Posts: 8,590
Threads: 10
Likes Received: 7,853 in 4,242 posts
Likes Given: 381
Joined: May 2019
Reputation:
254
super bro
Posts: 14,536
Threads: 1
Likes Received: 5,850 in 5,159 posts
Likes Given: 18,995
Joined: May 2019
Reputation:
34
•
Posts: 12,173
Threads: 98
Likes Received: 6,350 in 3,694 posts
Likes Given: 11,822
Joined: Apr 2019
Reputation:
40
பக்கத்துக்கு வீட்டு பாட்டியின் குரல் தான் அது
புருஷன் செத்து 1 மணிநேரம் கூட ஆகல
ரோட்டுல உதிர்ந்த சாவு பூ கூட இன்னும் வாடல.. அதுக்குள்ள இப்படி தலை நிறைய பூவும் பொட்டுமா.. பட்டுபுடவையோட எங்கே கிளம்பிட்டா வந்தனா.. என்று கேட்டாள் அந்த கிழவி
வந்தனாவின் முகம் மாறியது
என்னது சாவு வீடா.. என்ன சொல்றீங்க பாட்டி..
மங்களகரமா கோயிலுக்கு கிளம்பிட்டு இருக்கோம்.. இப்படி அபசகுனமா பேசுறீங்களே..
யாரு செத்தா.. யாரோட புருஷன் செத்தான்.. என்று பாட்டியை பார்த்து வந்தனா கேட்டாள்
பாட்டி சொன்ன பதிலை கேட்டு வந்தனாவுக்கு இந்த உலகமே இருண்டது போல ஆனது
ஐயோ.. என்று தன்னுடைய இரண்டு கைகளையும் தன் தலையில் வைத்து கொண்டு மயங்கி விழுந்தாள்
Posts: 1,844
Threads: 14
Likes Received: 1,441 in 787 posts
Likes Given: 159
Joined: Jan 2020
Reputation:
10
(07-11-2022, 10:23 AM)Vandanavishnu0007a Wrote: பக்கத்துக்கு வீட்டு பாட்டியின் குரல் தான் அது
புருஷன் செத்து 1 மணிநேரம் கூட ஆகல
ரோட்டுல உதிர்ந்த சாவு பூ கூட இன்னும் வாடல.. அதுக்குள்ள இப்படி தலை நிறைய பூவும் பொட்டுமா.. பட்டுபுடவையோட எங்கே கிளம்பிட்டா வந்தனா.. என்று கேட்டாள் அந்த கிழவி
வந்தனாவின் முகம் மாறியது
என்னது சாவு வீடா.. என்ன சொல்றீங்க பாட்டி..
மங்களகரமா கோயிலுக்கு கிளம்பிட்டு இருக்கோம்.. இப்படி அபசகுனமா பேசுறீங்களே..
யாரு செத்தா.. யாரோட புருஷன் செத்தான்.. என்று பாட்டியை பார்த்து வந்தனா கேட்டாள்
பாட்டி சொன்ன பதிலை கேட்டு வந்தனாவுக்கு இந்த உலகமே இருண்டது போல ஆனது
ஐயோ.. என்று தன்னுடைய இரண்டு கைகளையும் தன் தலையில் வைத்து கொண்டு மயங்கி விழுந்தாள்
ஊர்ல சில கிழட்டு ஆளுங்க இப்படிதான் போல என்ன ஏது னு தெரியாமல் பேசுவாங்க..
எல்லாம் நடந்ததும் ஐயோ ஐயோ னு வயித்துல வாய்ல அடிச்சு பாங்க...
•
Posts: 2,337
Threads: 6
Likes Received: 2,627 in 892 posts
Likes Given: 52
Joined: Jan 2022
Reputation:
146
அடுத்தவங்க நல்லா இருக்கிறதை கெடுப்பதில் இது போல் உள்ள கிழவிகளை அடிச்சுக்க ஆளே கிடையாது நண்பா
எப்படியும் ஊருக்கு பத்து கிழவி இது போல் கண்டிப்பாக இருப்பார்கள்
•
Posts: 12,173
Threads: 98
Likes Received: 6,350 in 3,694 posts
Likes Given: 11,822
Joined: Apr 2019
Reputation:
40
உன்னோட புருஷன் கோபால் தான் செத்துட்டானே வந்தானா.. அப்புறம் யார் கூட இப்படி பட்டுப்புடவை பூவும் பொட்டுமா அலங்கரிச்சிட்டு கோயிலுக்கு போற என்று நக்கலாக கேட்டாள் அந்த கிழவி..
இதை கேட்டதும்.. வந்தனா அம்மாவுக்கு தலையே வெடித்துவிடும் போல இருந்தது..
அந்த செய்தியை நம்ப முடியாமல் அப்படியே தன்னுடைய இரண்டு கைகளாலும் தன் தலை இரண்டு பக்கமும் காதோடு பொத்திக்கொண்டு ஐயோ என்று அலறிக்கொண்டு பொத் என்று மயங்கி வீதியில் விழுந்தாள்
வந்தனா அம்மா விழுந்த சத்தம் கேட்ட டாக்டர் வசந்தி வீட்டுக்குள் இருந்து அவசரமாக ஓடி வந்தாள்
ஏய் தாய்க்கிழவி.. உனக்கு ஏதாச்சும் அறிவிருக்கா.. வந்தனாவே புருஷன் செத்ததுல இருந்து அப்சட் ஆகி மனப்பிரம்மை பிடித்து இருக்கிறாள்..
அவளை குணப்படுத்ததான் நாங்க எல்லாம் 20 வருஷத்துக்கு முன்னாடி நாங்க எல்லாம் இருந்த மாதிரி மேக் அப் போட்டு நடிச்சிட்டு இருக்கோம்..
நீ வந்து இப்படி காரியத்தை கெடுத்துட்டியே.. உள்ள போடி கிழவி.. என்று பாட்டியை திட்டி அவள் வீட்டுக்குள் விரட்டிவிட்டாள்..
வண்டியில் ஏற போன மற்ற சொந்தக்காரர்கள் எல்லோரும் இப்போது தரையில் விழுந்து கிடந்த வந்தனாவை சூழ்ந்து கொண்டார்கள்..
எல்லோர் முகத்திலும் கவலை..
இவ்வளவு கஷ்டப்பட்டு 20 வருட முன்பு இருந்த மேக் அப் போட்டது எல்லாம் வேஸ்ட்டா போய்டுச்சே என்ற கவலை
எல்லோரும் சோகமாக அமைதியாக இருந்தார்கள்..
ஒரு நீண்ட அமைதிக்கு பிறகும் பெரியம்மாதான் வாயை திறந்தாள்..
வசந்தி.. இப்படி ஆரம்பத்திலேயே வந்தனாவுக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சே.. இந்த கதை இனிமே உருப்படும்னு நினைக்கிற..
ஏற்கனவே இந்த கதையை எழுதுறவன் ஒரு எப்படா கதையை பாதில நிப்பாட்டிட்டு கம்பி நீட்டலாம்னு துடிப்பான்..
இப்போ பாட்டி வேற சஸ்பென்ஸை போட்டு உடைச்சிட்டாங்க.. இதுக்கு மேல என்ன வசந்தி பண்றது.. என்று டாக்டர் வசந்தியை பார்த்து கேட்டாள் பெரியம்மா..
எனக்கும் அதே பயம் தான் பெரியம்மா.. இருங்க இப்போ அடுத்த எபிசோடை எப்படி நகர்த்தலாம்னு யோசிக்கிறேன்.. என்று சொல்லி டாக்டர் வசந்தி யோசிக்க ஆரம்பித்தாள்
Posts: 2,337
Threads: 6
Likes Received: 2,627 in 892 posts
Likes Given: 52
Joined: Jan 2022
Reputation:
146
நண்பா
கிழவியை கட்டை விளக்குமாறால் அடிக்க வேண்டும் அப்படியே இந்த கதையை இடையில் விட்டு விட துடித்து கொண்டு இருக்கும் ஆசிரியரையும் அடிக்க வேண்டும்.
ஹா ஹா ஹா
•
Posts: 1,844
Threads: 14
Likes Received: 1,441 in 787 posts
Likes Given: 159
Joined: Jan 2020
Reputation:
10
எங்களுக்கும் அதே கவலை தான் நண்பனா
•
Posts: 12,173
Threads: 98
Likes Received: 6,350 in 3,694 posts
Likes Given: 11,822
Joined: Apr 2019
Reputation:
40
டாக்டர் வசந்தி யோசிக்க ஆரம்பித்தாள்
சற்றென்று ஒரு ஐடியா வந்தது..
தூக்குங்க.. தூக்குங்க.. என்று திடீர் என்று கத்தினாள் என்றாள்
பெரியம்மாவின் மகன் மலேசிய அண்ணன் ஓடி வந்து டாக்டர் வசந்தியின் முன்பக்க புடவை பாவாடையை தூக்கினான்
அடச்சீ.. விடு.. என்று அவன் கையில் இருந்து தன் புடவை பாவாடையை பிடுங்கி சரி செய்து கொண்ட வசந்தி..
எல்லோரும் வந்தனாவை தூக்குங்க.. அவளை தூக்கிட்டு திரும்பவும் வீட்டுக்குள்ள ஹாலுக்கு வாங்க.. என்று சொல்லி டாக்டர் வசந்த வீட்டுக்குள் சென்றாள்
மயக்கத்தில் இருந்த வந்தனா ஹால் பெரிய சோபாவில் படுக்க வைக்கப்பட்டாள்
சுவரில் மாட்டி இருந்த கடிகாரத்தில் மணி 8.00 என்று காட்டியது
வசந்தி சென்று அந்த டைமை 7.55 என்று மாத்தினாள்
வசந்தி இப்போது தன் யோசனையை சொன்னாள்
இப்போ நான் வந்தனா முகத்துல தண்ணி தெளிச்சு எழுப்ப போறேன்
வந்தனா எழுந்திரிப்பா.. அவளுக்கு 8.00 மணிக்கு நடந்தது என்னனு நினைவுக்கு வர்றதுக்குள்ள நம்ம திரும்ப 7.55 க்கு நடத்துல இருந்து நடக்குற மாதிரி முதல்ல இருந்து நடக்க ஆரம்பிக்கணும்.. ஓகே வா என்றாள்
அனைவரும் ஓகே என்று ஒற்றுமையோடு ஒத்து கொண்டார்கள்
வந்தனா முகத்தில் வசந்தி தண்ணீர் தெளித்தாள்
மயக்கம் தெளிந்து எழுந்த வந்தனா... அவள் முகத்துக்கு நேராக இருந்த கடிகாரத்தை பார்த்தாள்
ஐயோ.. மணி 8.00 ஆக போகுது.. ஏன் இன்னும் கிளம்பாம என்னை சுத்தி நின்னுட்டு இருக்கீங்க.. வாங்க எல்லாம் மாட்டு வண்டில ஏறலாம் என்று அவளாகவே வசந்தியின் ஐடியாவுக்கு தகுந்தது போல செயல் பட்டாள்
குடுப்பத்தார் அனைவருக்கும் சந்தோசம்.. வந்தனாவே தங்கள் திட்டப்படி தான் நடக்க ஆரம்பித்து இருக்கிறாள் என்ற சந்தோசம்
வந்தனாவை தொடர்ந்து அனைவரும் வண்டி ஏற போனார்கள்
வந்தனா கொஞ்சம் நில்லு.. என்று மீண்டும் அதே கிழவியின் குரல்
போச்சி.. போச்சி.. எல்லா திட்டமும் நாசமா போச்சு.. என்று சொந்தங்கள் எல்லாம் தலையில் கைவைத்து கொண்டு சோகமாக கிழவியை திரும்பி பார்த்தார்கள்
இந்த முறை அவர்கள் கண்ட காட்சி.. அனைவர் கண்களையும் விரிவடைய செய்தது
Posts: 1,844
Threads: 14
Likes Received: 1,441 in 787 posts
Likes Given: 159
Joined: Jan 2020
Reputation:
10
அழகா இருக்க னு சுத்தி போட போறாங்க போல நண்பா
•
Posts: 12,173
Threads: 98
Likes Received: 6,350 in 3,694 posts
Likes Given: 11,822
Joined: Apr 2019
Reputation:
40
வந்தனா.. கொஞ்சம் நில்லும்மா.. என்ற அன்பான குரல் கேட்டு திரும்பி பார்த்தாள் வந்தனா
பக்கத்துக்கு வீட்டு கிழவி கையில் ஆராத்தி தட்டுடன் தன் போக்கை வாய் தெரிய சிரித்தபடி நின்று கொண்டு இருந்தாள்
புதுசா கல்யாணம் ஆகி மங்களகரமா கோயிலுக்கு போற.. எல்லாரோட கொல்லி கண்ணும் பட்டுடும்..
அப்படியே நில்லும்மா.. சுத்தி போடுறேன்.. என்றாள்
வந்தானா அந்த பாட்டியின் முன்னால் சென்று நின்றாள்
விஷ்ணு தம்பியையும் கூபிடும்மா.. என்றாள் பாட்டி
விஷ்ணுவா.. யாரது விஷ்ணு.. நான் இதுவரை கேள்வி படாத பெயரா இருக்கே.. என்றாள் வந்தனா வியப்போடு..
பொட்டு பொட்டுன்னு பாட்டியின் பின்பக்கம் சத்தம் கேட்டது
( இந்த 'பொட்டு' சத்தம் பற்றி கடைசியில் தெரிந்து கொள்ளலாம் )
சாரி சாரி.. உன் புருஷன் விஷ்.. இல்ல இல்ல.. உன் புருஷன் கோபாலையும் கூபிடும்மா.. என்றாள் கிழவி சமாளித்து கொண்டே
விஷ்ணு ஆல்ரெடி குழந்தைகளோடு குழந்தையாக முதல் மாட்டு வண்டியில் போய் உக்காந்து இருந்தான்
குழந்தைகளின் பிறவி குணமாயிற்றே.. உணர்ச்சி வசப்பட்டு தன் வயது ஒத்த குழந்தைகளோடு தெரியாமல் போய் உக்காந்து விட்டான்
ஐயோ.. என்னங்க.. நீங்க என்ன சின்ன குழந்தையா.. இப்படி சின்ன பசங்களோட போய் உக்காந்து இருக்கீங்க..
நம்ம வண்டி நடு வண்டிங்க.. என்று விஷ்ணுவை பார்த்து வெக்கத்தோடு தலையில் அடித்து கொண்டாள் வந்தனா
பாட்டி ஆராத்தி சுத்தி போட கூப்பிட்றாங்க பாருங்க..
சீக்கிரம் இறங்கி வாங்க.. என்று புருஷனை உரிமையாய் கூப்பிடுவது போல கூப்பிட்டாள் வந்தனா
குழந்தைகளோடு குழந்தையாக லாலி பப் சப்பி கொண்டு இருந்த விஷ்ணு முதல் மாட்டு வண்டியில் இருந்து இறங்கி வந்து தன் அம்மா விஷ்ணு அருகில் ஜோடியாக நின்றான்
கல்யாண.. வைபோகமே.. என்ற பாடலை தன்னுடைய தழுதழுத்த குரலில் பாடிக்கொண்டே கிழவி ஆராத்தி தட்டை விஷ்ணுவுக்கும்.. வந்தனாவுக்கு முன்பாக திஷ்டி சுத்த ஆரம்பித்தாள்
கேமரா இப்போது அப்படியே பாட்டியின் முன்பக்கத்தில் இருந்து பின்பக்கமாக சுற்றி நகர்ந்தது
பாட்டிக்கு பின்னால் பெரியம்மாவும் டாக்டர் வசந்தியும் இரண்டு உருட்டு கட்டைகள் வைத்து கொண்டு நின்று கொண்டு இருந்தார்கள்
பாட்டியின் முதுகு பக்கமும்.. பின் மண்டையிலும் ஏற்கனவே அடிக்க பட்ட காயங்களும்.. ரத்த கசிவு தடயங்களும் இருந்தது
Posts: 1,844
Threads: 14
Likes Received: 1,441 in 787 posts
Likes Given: 159
Joined: Jan 2020
Reputation:
10
இன்னும் நாலு போடு podanum
•
Posts: 47
Threads: 6
Likes Received: 20 in 18 posts
Likes Given: 1
Joined: Jun 2019
Reputation:
0
Nanba Vishu eppo Vandana va pizhivan
•
Posts: 14,536
Threads: 1
Likes Received: 5,850 in 5,159 posts
Likes Given: 18,995
Joined: May 2019
Reputation:
34
•
Posts: 12,173
Threads: 98
Likes Received: 6,350 in 3,694 posts
Likes Given: 11,822
Joined: Apr 2019
Reputation:
40
ஜல் ஜல் ஜல் என்ற சலங்கை சத்தத்துடன் அந்த 3 மாட்டு வண்டிகளும் குலதெய்வம் கோயிலை நோக்கி வேகமாக பறந்தது
குழந்தைகள் எல்லாம் முதல் வண்டியில் கோலாகலமாக பலூன் பனை ஓலையால் செய்யப்பட்ட சின்ன சின்ன கலர் கலர் கை காத்தாடிகள்.. பொம்மை பைனாகுலர்கள் வைத்து தூரத்தில் இருப்பதை கிட்ட பார்த்து சந்தோஷ படுவதுமாக அட்டகாசம் செய்து கொண்டு வந்தார்கள்
இரண்டாவது மாட்டு வண்டியில் அமர்ந்து இருந்த விஷ்ணு செம கடுப்பில் இருந்தான்
குழந்தைகள் எல்லாம் விளையாட்டுக்கொண்டே வருவதை ஏக்கமாய் பார்த்து கொண்டு இருந்தான்
ச்சே.. இருக்குறதுலயே திரும்ப கிடைக்காத பருவம்.. இந்த குழந்தை பருவம்
தன் வயதை ஒத்த பசங்க எல்லாம் எப்படி பொம்மை வைத்து பலூன் வைத்து ஜாலியா எஞ்சாய் பண்ணிட்டு வர்றாங்க..
நமக்கு ஒரு ஒட்டு மீசையை ஒட்டி உட்டு.. பெரிய மனுஷன் மாதிரி ஒதுக்கி வைத்து விட்டார்களே.. என்று முகத்தை தொங்க போட்டு கொண்டு வந்தான்
அதுமட்டும் இல்லாமல் மூன்றாவது வண்டியில் இடம் இல்லை என்று சொல்லி.. பெரியம்மாவும்.. மலேஷியா அண்ணியும்.. டாக்டர் வசந்தியும் இந்த இரண்டாவது வண்டியிலேயே ஏறி உக்காந்து கொண்டார்கள்
வண்டியின் குலுங்களில் வந்தனா அம்மா ஒரு பக்கம் நசுக்க.. மலேசியா அண்ணியின் பெரிய தொடைகள் அவன் தொடைகள் மேல் நசுங்க.. பெரியம்மாவின் பெரிய குண்டிகள் அவன் முதுகு பக்கம் உரச.. டாக்டர் வசந்தி தோள்கள் தன் தோள்களோடு உரச.. ஒரு நெருக்கடியோடு பன் பட்டர் ஜாம் சேன்விட்ச் போல நசுங்கி கொண்டு வந்தான் விஷ்ணு
என்ன விஷ்ணு.. உம்முன்னு வர்ற.. என்று டாக்டர் வசந்தி அவன் காதில் குசுகுசு என்று கேட்டாள்
முன்னாடி போற வேண்டிய பாருங்க ஆண்ட்டி.. எப்படி என் பிரெண்ட்ஸ் எல்லாம் ஜாலியா போறாங்க..
கலர் காலரா பலூன் வச்சி அமுக்கி அமுக்கி விளையாடிட்டு போறாங்க
நான் மட்டும் இங்க உங்கள மாதிரி பெரியவங்களோட போறேன்..
போர் அடிக்குது.. எனக்கும் பலூன் வேணும்.. என்றான் வசந்தியிடம்
ம்ம்.. கொஞ்சம் பொறுத்துக்கோ விஷ்ணு எல்லாம் உன் வந்தனா அம்மா சரியாகுற வரை தான்..
அதுக்கு அப்புறம் நீ சுதந்திரமா உன் சின்ன வயசு பிரண்ட்ஸ்கூட போய் விளையாடலாம்.. என்று அவன் காதில் சொன்னாள்
அட்லீஸ்ட் எனக்கு ஒரு பலூனாவது வாங்கி தாங்க ஆண்ட்டி
அமுக்கி அமுக்கி விளையாடிட்டு வர்றேன்.. என்றான் விஷ்ணு
ஜல் ஜல் ஜல் வண்டி சத்தத்தில் கடைசியாக அவன் சொன்னது டாக்டர் வசந்தி காதில் விழவில்லை..
என்ன சொல்ற.. கடைசியா சொன்னது காதுல விலல.. என்றாள் அவன் காதில்
காத்து சத்தம் வேறு பலமாக அடித்தது
எனக்கு பலூன் வேணும்.. என்றான் விஷ்ணு..
அப்பவும் வசந்திக்கு காதில் விழவில்லை
என்ன என்ன.. என்று அவனிடம் குனிந்து குனிந்து கேட்டாள்
எனக்கு இப்போ அமுக்கி விளையாட ரெண்டு பலூன் வேணும்ம்ம்ம்ம்.. என்று சத்தமாக கத்தினான் விஷ்ணு
ஐயோ என்னங்க இது சின்ன குழந்தை மாதிரி பலூன் அமுக்கணும்னு இப்போ அடம் பிடிக்கிறீங்க..
கோயில் போயிட்டு வந்து நைட்டு காட்டுறேன்.. அப்போ அமுக்கிக்கலாம்.. இப்போ கொஞ்சம் டீசெண்டா நடந்துக்கங்க.. என்று வந்தனா அம்மா கோபப்பட்டாள்
பலூன் வேணும்னு கேட்டதுக்கு அம்மா நைட் தரேன் என்று சொல்கிறாள்.. அப்படி என்ன நான் தப்பா கேட்டுட்டேன்.. டீசெண்டா பேசுன்னு சொல்றாங்க.. என்று குழம்பி போனான் விஷ்ணு
வந்தனா அம்மா நைட் பலூன் தரேன் அமுக்கி விளையாடுங்க.. என்று சொன்னதின் டபிள் மீனிங் உள்அர்த்தத்தை புரிந்து கொண்ட மலேஷியா அண்ணியும் பெரியம்மாவும் கண்றாவி கண்றாவி.. என்று தலையில் அடித்து கொண்டார்கள்
மகன்கிட்ட அம்மா பேசுற பேச்சா இது என்று மாமியாரும் மருமகளும் குசுகுசு என்று முனகி கொண்டார்கள்
இந்த விபரீதமான விளையாட்டுக்கு எப்போ முடிவு வருமோ.. வந்தனாவுக்கு இந்த மனோவியாதி எப்போ தீருமோ.. என்று கவலை கடலுக்குள் மூழ்கி போனாள் டாக்டர் வசந்தி
Posts: 293
Threads: 0
Likes Received: 54 in 49 posts
Likes Given: 3
Joined: Jul 2019
Reputation:
0
பலூனுக்கு waiting
Arumaiyana update nanba
Vera level
Waiting
Keep writing
•
Posts: 14,536
Threads: 1
Likes Received: 5,850 in 5,159 posts
Likes Given: 18,995
Joined: May 2019
Reputation:
34
மிகவும் அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
•
Posts: 12,173
Threads: 98
Likes Received: 6,350 in 3,694 posts
Likes Given: 11,822
Joined: Apr 2019
Reputation:
40
அந்த 3 மாட்டு வண்டிகளும் விரைவாக குலதெய்வம் கோயிலை சென்று அடைந்தது
பூசாரி ரெடியாக ஓடி வந்து அவர்களை வரவேற்றார்
அவர் கையில் ஒரு சின்ன மண்பானை இருந்தது
அந்த பானையின் வாயில் ஒரு மெல்லிய வெள்ளை துணி போட்டு மூடி இருந்தது
தம்பி இதை கைல பிடிங்க.. என்று சொல்லி விஷ்ணு கையில் அந்த பானையை கொடுத்தார்
கடகடவென்று திதி தர்பண மந்திரம் சொல்ல துவங்கினார்
தம்பி நீங்களும் இந்த மந்திரத்தை திரும்ப சொல்லுங்க
அப்போ தான் செத்து போன உங்க அப்பா ஆத்மா டிஸ்கோ ஷாந்தி அடையும்.. என்றார்
இதை கேட்ட வந்தனா அதிர்ச்சி அடைந்தாள்
ஐயோ ஐயரே.. என்ன சொல்றீங்க.. என்னோட புருஷன் கோபாலோட அப்பா செத்துட்டாரா..
முதல்ல வாய கழுவுங்க குருக்களே.. இப்போ தான் எங்க கல்யாணத்துக்கு வந்துட்டு போனாரு..
இப்படி கோயிலுக்கு வந்த இடத்துல அபசகுனமா பேசுறீங்களே.. என்று வந்தனா கோபித்து கொண்டாள்
கோபாலோட அப்பாவா..? செத்ததே உங்க புருஷன் கோபால் தாம்மா..
அவருக்குதான் இன்னைக்கு திதி பூஜை ஏற்பாடு பண்ண சொல்லி அட்வான்ஸ் கூட குடுத்துட்டு போனாங்களே
இதோ பாருங்க உங்க புருஷன் கோபாலோட உடலை எரிச்ச அஸ்தி.. என்று விஷ்ணு கையில் இருந்த அந்த சின்ன மண் பானையை மூடி இருந்த மெலீஸ் வெள்ளை துணியை திறந்து காட்டினார்
அதில் கோபாலை எரித்த சாம்பல் சுடசுட ப்ரெஷ்ஷாக கமகம வாசனையுடன் இருந்தது
அதை பார்த்ததும் அதிர்ச்சியில் விக்கித்து போனாள் வந்தனா..
Posts: 1,844
Threads: 14
Likes Received: 1,441 in 787 posts
Likes Given: 159
Joined: Jan 2020
Reputation:
10
என்ன நண்பா வந்தனா ku shock மேல் shock வருது...
•
|