Thread Rating:
  • 2 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீ அப்பாவா நடிக்கணும்
#41
(10-02-2022, 06:09 PM)Sparo Wrote: அருமையான தொடக்கம்
சிறந்த பதிவு

Thanks for ur great comment n support nanba 
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
(11-08-2022, 09:52 AM)Vandanavishnu0007a Wrote:
Thanks for ur great comment n support nanba 

கதையை தொடருங்கள் நண்பா
Like Reply
#43
(10-02-2022, 05:07 PM)Vandanavishnu0007a Wrote: 1. வழக்கமான பெரிய ஒற்றை பங்களா வீடு..
 
அந்த ஊர் மக்கள்...
சொந்தகாரர்கள்...
நண்பர்கள்...
 
என ஒரு பெரிய பெரிய திரளான கூட்டம் அந்த பங்களாவின் போர்டிக்கோ உள்ளும்.. பங்களா வாசலிலும்.. பங்களா முற்றதிலும்... நடு ஹாலில் என எங்கு பார்த்தாலும் ஜனங்களின் சோகமும் கண்ணீரும் நிறைந்த முகங்களாக காட்சி அளித்தது..
 
வீடெங்கும் வீதியெங்கம் ஒரே பூச்சரங்கள் சிதறி சிதறி கிடந்தன..
 
இப்போது தெரிந்திருக்கும் இந்த பங்களாவில் என்ன நடக்கிறது என்று..
 
ஆம்.. பெண்கள் எல்லாம் அழும் குரல் நடு ஹாலில் சின்னதாய் கேட்டுக் கொண்டே இருந்தது..
 
வண்டி வண்டியாய் சொந்தங்களும் பந்தங்களும் வந்து வந்து துக்கம் விசாரித்த வண்ணம் இருந்தனர்..
 
பெண்களின் விசும்பல் சத்தம்..
 
தாரை தப்பட்டை எல்லாம் அப்போது தான் நெருப்பில் வைத்து டம் டம் என்று சின்ன சின்னதாய் தட்டி ஒலி எழுப்பிக் கொண்டு சாவு மேளம் கொட்ட ரெடி ஆகி கொண்டிருந்தார்கள்..
 
கேமரா அப்படியே வாசலில் சிதறிக் கிடந்த பூக்களை எல்லாம் மிதித்து கடந்து கொண்டு அப்படியே ஜீம் ஆகி பங்களாவின் நடு ஹாலுக்குள் மெல்ல செல்கிறது..
 
கோபலின் உயிரற்ற உடல் நடு கூடத்தில் படுக்க வைத்து கோபாலை சுற்றி பெண்கள் கூட்டம் விசும்பிக் கொண்டும் அழுதுக் கொண்டும் இருந்தார்கள்..
 
இரவு முழுவதும் அனைவரும் அழுது அழுது ரொம்பவும் டயர்டாக இருந்தார்கள்..
 
ஒரு நடுத்தர பெண் தான் ஓடி ஆடி.. வந்திருந்து இருந்த எல்லாருக்கும் காப்பி தண்ணி போட்டு கொடுத்துக் கொண்டிருந்தாள்..
 
வெளியே உட்கார்ந்திருக்க ஊர் பெரிய மனுஷங்களுக்கும் கொடும்மா என்று ஒரு பெண் விசும்பிக் கொண்டே சொல்ல..
 
குடுத்துட்டுத்தான் ஆண்டி இருக்கேன் என்று சொல்லி அவள் மற்றவர்களுக்கும் டம்ளர் டம்ளராய் காபி சப்ளை பண்ணி கொண்டு இருந்தாள்..
 
ஊர் பெரியவர் உள்ளே வந்தார்..
 
இப்படி அழுதுட்டே இருந்தா எப்படிங்க.. நேரம் ஆகிட்டே இருக்கு.. எல்லாம் வந்தாச்சுல்ல.. அப்புறம் என்ன... தூக்கிட வேண்டியது தானே.. என்று சொல்ல..
 
ஐயா.. கொஞ்சம் இருங்க.. இன்னும் விஷ்ணு தம்பி வரல.. வந்துட்டு இருக்கானாம்.. என்றாள் அந்த நடுத்தர பெண்மணி..
 
ஏண்டி இவளே.. நெய்வேலிக்காரிக்கும் அவ புருஷனுக்கும் சொல்லிட்டியாடி.. என்று யாரோ அவளை கேட்க..
 
ஆஸ்பத்திரியில இருக்கும் போதே போன் பண்ணி சொல்லிட்டேன் அத்த.. அவங்களும் வந்துட்டு இருக்காங்களாம்.. ஆனா லேட்டானா தூக்கிடுங்க..னு அந்த அக்கா சொல்லிட்டாங்க.. ஏன்னா ராத்திரி தான் கிளம்பினாங்களாம்.. என்று பதில் அளித்தாள் அவள்..
 
அவள் சொல்லி வாய் மூடுவதற்குள்ளு.. மாமா.. என்று சொல்லி அழுதபடி.. நெய்வேலிகாரி என்று குறிபிடப்பட்டவள் அழுது கொண்டே ஓடி வந்து கோபால் கால்களில் விழுந்து அழ ஆரம்பித்தாள்..
 
அவள் பின்னாடியே அவள் புருஷன்.. கோபாலின் தம்பி மாலையோடு அழுதபடி ஓடி வந்து கோபால் அண்ணன் மேல் மாலையை போட்டு விட்டு கதறி அழுதார்..
 
இந்த நெய்வேலி சொந்தகாரர்கள் விஷ்ணுவின் சித்தப்பா சித்தி... இரண்டு பசங்களுடன் வந்திருந்தார்கள்..
 
திருச்சியில் இருந்து தன் இரண்டு அத்தைகளும் அவர்கள் குடும்பத்தார்களும் இரவே வந்திருந்தார்கள்..
 
பெரியம்மா அவளுடைய மகள் அதாவது விஷ்ணுவுக்கு ஒன்று விட்ட அக்கா முறை.. (இப்போது தான் புதிதாக திருமணம் ஆகி மூன்று மாதம் முழுகாமல் இருக்கிறாள்..) அவளும் வந்திருந்தாள்..
 
பெரியம்மாவின் பையன் மருமகள் (விஷ்ணுவின் ஒன்றுவிட்ட அண்ணன் அண்ணி..) மலேசியாவில் இருந்து கிளம்பி வந்திருந்தார்கள்..
 
வீடே ஒரே துக்கமயமாக இருந்தது..
 
வந்தனா எங்கம்மா என்று கேட்டாள் பெரியம்மா..
 
வந்தனா ஆண்டி.. சித்த பிரம்மை பிடிச்ச மாதிரி இருக்காங்க பெரியம்மா.. யார் கிட்டயும் அவங்க இதுவரை பேசல.. அவங்க கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரல.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்றாள் ஒரு பெண்..
 
சரி சரி விடும்மா.. அவ அழுது அழுது கண்ணீரே வற்றி இருக்கும்.. அவள் மனரீதியா ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கா.. அவளை எதுவும் தொந்தரவு பண்ணாதீங்க.. விட்டுங்க என்று சொல்ல..
 
மற்ற நடக்க வேண்டிய காரியங்களை அனைவரும் சர சரவென்று செய்ய ஆரம்பித்தார்கள்..
 
அக்கா விஷ்ணு வந்துட்டான் என்று யாரோ வாசலில் இருந்து குரல் கொடுத்தார்கள்..
 
அப்படியே அப்பா என்று ஓடி வந்தான் விஷ்ணு.. அவர் பாதங்களை பிடித்துக் கொண்டு கதறி அழுதான்.. பின்னாடியே அவன் சித்தப்பா மாமா அண்ணன் எல்லாம் கூட வந்து அவனை தோளில் தட்டி சமாதானம் படுத்த முயன்றனர்..
 
வேணாம்.. விடுங்க.. அவன் அழட்டும்.. இல்லனா அவனும் வந்தனா மாதிரி ரொம்ப அப்சட் ஆகிட போறான் என்று பெரியம்மா தான் விஷ்ணு மனம் விட்டு அழுவதற்கு மற்றவர்கள் தடுத்ததை தடுத்து வழி விட்டாள்..
 
விஷ்ணு கதறி கதறி அழுதான்..
 
இங்கிருந்தால் ஒழுங்காக படிக்க மாட்டான் என்று அவர்கள் தான் வந்தனாவும் கோபாலும் விஷ்ணுவை ஊட்டி காண்வெண்டில் படிக்க வைத்தார்கள்..
 
வந்தனா கூட அடிக்கடி ஜோக்காக என் பையனுக்கென்ன ஊட்டி காண்வெண்ட்டுல படிக்கிறான் என்று நாட்டாமை படத்தல வர்ற கவுண்டமணி பிச்சைக்காரி ஸ்டைலில் சொல்லி சொல்லி விஷ்ணுவை கேலி பண்ணுவாள்..
 
கோபால் இறந்த செய்தி கேட்டவுடன் தான் அடுத்த வாரம் எழுத வேண்டி இருந்த கடைசியை கூட விட்டு விட்டு சென்னைக்கு ஓடோடி வந்தான் விஷ்ணு..
 
விஷ்ணு கதறி கதறி அழுதான்..
 
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் வியர்த்த முகத்துடன் மெல்ல விஷ்ணு நிமிர்ந்து பார்த்தான்..
 
அப்போது தான் அவன் கண்களுக்கு யார் யார் சொந்தகாரர்கள் தன் அப்பாவின் சாவிற்கு வந்திருந்தார்கள் என்று மெல்ல மெல்ல தெரிய வந்தது..
 
இபபோது விஷ்ணுவை மெல்ல எழுப்பி வெளியே கொண்டு வந்து போர்ட்டிக்கோவில் போடப்பட்டு இருந்த சோபாவில் அமர வைத்திருந்தார்கள்..
 
அம்மா எங்கே மாமா என்று தன் மாமாவை பார்த்து கேட்டான் விஷ்ணு..
 
பெரியம்மாவும் வெளியே வந்திருந்தாள்..
 
விஷ்ணு கண்ணு.. அம்மா ரெண்டு நாளா அவ ரூலயே அடஞ்சி கிடக்கிறாடா.. அழுது அழுது அவ ரொம்ப அப்சட்டா இருக்கா.. இந்த திடீர் இறப்பை அவளால இன்னும் ஜீரணிக்க முடியல.. டாக்டர் வந்து ஊசி போட்டு இருக்காங்க... ரொம்ப டிஸ்ட்டர்ப் பண்ணா.. வந்தனா உயிருக்கே ஆபத்துன்னு சொல்லிட்டு போயிருக்காங்க.. அதனால அவளை யாரும் டிஸ்ட்டர்ப் பண்ணாம உன் மலேசியா அண்ணி தான் பாதுகாப்பா கூட இருந்து பார்த்துக்குறா.. காரியம் எல்லாம் முடிஞ்சதும் அம்மாவை போய் நீ பாரு.. சரியா.. என்று சொல்ல..
 
கோபாலின் உடலை இடுகாட்டுக்கு எடுத்து போகும் காரியங்கள்.. கொல்லி வைப்பது என்று டக் டக் என்று வேக வேகமாக ஏதோ பார்ஸ்ட் பார்வர்டு பண்ணுவது போல வேக வேகமாக நடந்து முடிந்து..
 
மெல்ல மெல்ல வந்திருந்த திரளான ஜனங்கள் எல்லாம் மறைந்து மறைந்து.. கடைசியாக வீட்டில் ஒரு பத்து பதினைந்து சொந்தங்கள் மட்டும் மிச்சம் இருந்தார்கள்..
 
அந்த பங்களா வீடு சுத்தமாக தண்ணீர் ஊற்றி கழுவிவிட்டு அனைவரும் ஹாலிலேயே ஆளுக்கு ஒரு முளையிலும் சோபாக்களிலும்.. பளிங்கு மொசைக் மார்பல் தரையிலும் வீற்றிருந்தனர்..
 
குழந்தைகள் எல்லாம் சாவு வீட்டிற்கு வந்தது மறந்து.. புதிது புதிதாக சந்தித்துக் கொண்ட தங்கள் சொந்த சம வயது மற்ற குழந்தைகளுடன் விளையாட ஆரம்பித்து விட்டார்கள்..
 
இது போல கல்யாணம் அல்லது கருமாரி என்று வந்தால் தான் சொந்தங்கள் எல்லாம் கூட கூடிய ஒரே சந்தர்ப்பங்கள் அமையும்..
 
அதிலும் சின்ன சின்ன குழந்தைகளுக்கு யார் தங்கள் மாமா.. யார் அத்தை.. யார் சித்தப்பா.. சித்தி.. பெரியப்பா.. பெரியம்மா.. யார் ஒன்று விட்ட அண்ணன் தம்பி தங்கை அக்காக்கள் என்று அறிமுகம் செய்து கொள்ளக் கூடிய ஒரே சந்தர்ப்பம் இது போன்று அபூர்வமாக தான் அமையும்...
 
சொந்தகாரர்கள் எல்லோரும் பெரும் பெரும் வசதி படைத்தவர்களாக இருந்தார்கள்...
 
இருந்தாலும் இது துக்க வீடு என்பதால் தரையில் உட்காருவதும்.. நிற்பதும் எதும் கவுரவ குறைச்சல் இல்லை என்பது போல அமைதியாக எளிமையாக அமர்ந்திருந்தார்கள்..
 
டாக்டர் வசந்தி வந்திருக்காங்க மாமா என்று ஒரு டீன் ஏஜ் பெண் ஓடி வந்து சொல்ல..
 
வந்தனா ரூமுக்கு கூட்டிட்டு போம்மா என்றார் மாமா..
 
அந்த டீன் ஏஜ் பெண் டாக்டர் வசந்தியை வந்தனா ஓய்வு எடுத்து கொண்டிருந்த அறைக்கு அழைத்து சென்றாள்..
 
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது..
 
வசந்தி டாக்டர் வெளியே வந்தாள்..
 
டாக்டர் இப்போ வந்தனா அம்மா எப்படி இருக்காங்க என்று விஷ்ணு தான் ஓடி எழுந்து சென்று வசந்தி டாக்டரை பார்த்து கேட்க..
 
மற்ற சொந்தங்களும் எழுந்து டாக்டர் வசந்தியை சுற்றி நின்று கூடி விட்டார்கள்..
 
டாக்டர் வசந்தி மெல்ல தன் மூக்கு கண்ணாடியை கழற்றியபடியே.. நான் சொல்றதை எல்லாம் கவனமா கேளுங்க.. வந்தனா தன்னோட புருஷன் கோபால் இப்படி திடீர்னு இறந்ததை நம்ப முடியாம ஒரு வகையான மனநோய்க்கு மாறிட்டாங்க..
 
மனநோய்னா.. மெண்டல்னு சொல்ல முடியாது.. ஆனா.. இப்ப நடந்தது எதுவுமே அவங்களுக்கு நியாபகம் இருக்காது..
 
 கதையின் நடை நீரோடை போல தெளிவாக உள்ளது 

படிக்கச் படிக்கச் ஆசையாக உள்ளது வந்தனா விஷ்ணு
Like Reply
#44
அட்மின் யாருங்க? தயவு செய்து இந்த vandhanavishnu0007a வை லாக் பண்ணி வைங்க. அவன் கதையும் நல்லா இல்லை. ஒழுக்கமா ஒரு கதையும் எழுத மாட்டேங்குறான். அடுத்தவங்க கதைல கமெண்ட் பண்றேன்னு கடுப்பேத்துறான். லூசுப்பைய. ஒழுக்கமா கமெண்ட் பண்ண தெரியாதாடா டோமரு.
Like Reply
#45
Nalla thovakkam.... evlo amma paiyan story eluthurenga.. ithu pola ithe imagination la oru appa ponnu story start pannamame
Like Reply
#46
டாக்டர் வசந்தி கோபாலின் போட்டோவை பார்த்து பார்த்து விஷ்ணுவுக்கு மேக் அப் போட்டு விட்டாள் 

பரட்டை தலையாக வைத்து இருந்த விஷ்ணுவின் எண்ணெய் படாத தலைமுடிக்கு எண்ணெய் போட்டு மழுமழுவென்று அழுத்தி சீவி விட்டாள் 

அவன் கண்களுக்கு பவர் இல்லாத ஒரு ரவுண்டு பிரேம் கண்ணாடி அணிவித்து விட்டாள் 

ஸ்டைல்ளாக டி ஷர்ட்டிலும் ஜீன்ஸ் பேண்ட்டிலும் இருந்தவனுக்கு ஒரு ஜிப்பாவும் பைஜாமாவும் மாட்டி விட்டாள் 

ஏறக்குறைய இப்போது விஷ்ணுவை பார்க்கும் போது இளமை காலத்தில் இருந்த மனோபாலா போல.. சாரி சாரி இளமைக்காலத்தில் இருந்த கோபாலை போல விஷ்ணு இப்போது அச்சு அசலாக மாறி இருந்தான் 

உண்மையிலேயே இறந்து போன கோபாலே இப்போது எழுந்து வந்து.. நான் தான் கோபால்.. என்று சொன்னால் கூட அவரை நம்பாமல் இப்போது மேக்கப்பில் இருக்கும் நமது விஷ்ணுவை தான் எல்லோரும் உண்மை கோபால் என்று அடித்து சத்தியம் பண்ணி சொல்வார்கள் 

அவ்வளவு தத்ரூபமாக விஷ்ணுவுக்கு டாக்டர் வசந்தி மேக் அப் பண்ணி விட்டு இருந்தாள்

விஷ்ணுவை அவன் அம்மா வந்தனா ரூமுக்கு கூட்டிட்டு போய் அவள் படுக்கையில் படுக்க வைத்து லேசாக போர்த்தி விட்டாள் வசந்தி 

கோபால் கேரக்டர் இப்போ பக்காவா ரெடி.. யாராவது பார்க்குக்கு போய் வந்தனாவை கூட்டிட்டு வாங்க.. என்று ஆள் அனுப்பினாள் 

வந்தனா குழந்தைகளுடன் குதூகலமாக பங்களாவுக்குள் நுழைந்தாள் 

ஏய்.. வந்தனா நீ பார்க்குக்கு போய்ட்டு வந்துட்ட.. இன்னும் உன் புருஷன் கோபால் உன் பெட் ரூம்ல தான் தூங்கிட்டு இருக்காரு.. என்றாள் நெய்வேலிகாரி சித்தி 

ம்ம்.. அது தூக்கம் இல்ல கனகா.. நைட்டு அவர் பண்ண டயர்டு.. என்று நெய்வேலிகாரியின் காதில் குசுகுசு என்று சொல்லி வெட்கப்பட்டாள் வந்தனா 

ஐயோ.. என்று தலையில் அடித்துக்கொண்டாள் நெய்வேலி சித்தி 

இந்த வயசுல.. இந்த மென்ட்டல் ரொமான்ஸ் பேசுத்து பாரு.. என்று சலித்து கொண்டாள் 

கனகா.. கொஞ்சம் சும்மா இருக்கியா.. அண்ணி குணமாகுறவரைக்கும் நீ தயவு செஞ்சி வாயே திறக்காத.. 

அவங்க ஒன்னும் மென்ட்டல் இல்ல.. டாக்டர் சொன்னது மாதிரி லேசா டிப்ரஷன்ல இருக்காங்க அவ்ளோ தான்.. என்று கடிந்து கொண்டான் அவள் கணவன் ராமராஜன்.. கோபாலின் தம்பி 

ம்ம்.. உங்க அண்ணியை ஏதாவது சொன்ன உங்களுக்கு தூக்கிக்குமே.. என்று முறைத்தாள் நெய்வேலி சித்தி 

ஏய்.. என்ன சொன்ன.. என்று அவரும் பதிலுக்கு முறைக்க 

உங்க கோவம் தலைக்கு மேல தூக்கிக்குமே.. ன்னு சொன்னேன்.. என்று சமாளித்தாள் நெய்வேலிக்காரி 

வந்தனா தன்னுடைய பெட் ரூம் சென்றாள் 

படுக்கையில் விஷ்ணு படுத்து இருந்தான் 

நான் எப்படி அப்பாவா நடிச்சி அம்மாவை சமாளிக்க போறேன்னா என்ற படபடக்கும் இதயத்துடன் பயந்துகொண்டே கண்களை இறுக்கி மூடி படுத்திருந்தான் 

வந்தனா அம்மாவின் காலடி சத்தம் மெல்ல மெல்ல அவனை நெருங்கி வருவது அவன் காதுகளுக்கு கேட்டது
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply
#47
வா தல வா தல எவ்வளவு நாளாச்சு
இந்த கதைக்கு அப்டேட் கொடுத்து
பழைய style la ஆரம்பி தல
Like Reply
#48
Welcome back nanba
After a long time finally
Neenga story soldra vithamey Thani nanba
Keep writing nanba
Like Reply
#49
வாங்க நண்பா வாங்க
Like Reply
#50
Sooper நண்பா நீண்ட காலம் பிறகு ஸ்டார்ட் panreenga சீக்கிரம் அடுத்த
upadte போடுங்க
Like Reply
#51
Awesome bro
Like Reply
#52
வந்தனா படுக்கையை நெருங்கினாள்..

இன்னும் என்னங்க தூங்கிட்டு இருக்கீங்க.. நைட்டு என்னை என்ன என்ன பண்ணீங்க.. யப்பப்பா.. ரொம்ப முரட்டுங்க நீங்க..

ஒருத்தரமா.. ரெண்டு தரம.. விடாம தொல்லை பண்ணிட்டே இருந்தீங்களே..

டயர்ட் ஆகுறவரை எங்கே விட்டீங்க.. இருந்தாலும்.. நான் சீக்கிரமா எழுந்திரிச்சி குளிச்சி ரெடி ஆகல.. என்றாள் வந்தானா அம்மா

நைட்டு என்ன என்ன பண்ணோம்... என்று குழம்பினான் படுத்திருந்த விஷ்ணு..

அப்பா அப்படி நைட்ல அம்மாவை என்ன பண்ணி இருப்பாரு என்று யோசித்து பார்த்தான்..

செத்து போன அப்பாவை எழுப்பி விட்டா கேட்க முடியும்..

என்ன செய்வது.. நாய் வேஷம் போட்டால் குறைத்து தான் ஆகவேண்டும்..

அப்பா வேஷம் போட்டாகிவிட்டது... கோபால் அப்பாவை போல நடித்து சமாளித்து தான் ஆக வேண்டும்.. என்று தீர்மானித்தான் விஷ்ணு..

ஆனால் நைட்டு அப்பா அம்மாவை என்ன பண்ணி இருப்பாரு என்பது தான் கொஞ்சம் உறுத்தலாகவே இருந்தது..

அம்மாவிடமே கேட்டுவிடலாமா என்று யோசித்தான்..

வேண்டாம் வேண்டாம்.. அம்மாவுக்கு சந்தேகம் வந்துவிடும்..

ஆனாலும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் விஷ்ணுவுக்கு அதிகமாக இருந்தது..

அம்மா.. என்றான்..

என்னது அம்மாவா.. என்று அவனை பார்த்து முறைத்தாள்

ம்ம்.. வந்தனாமா... என் செல்லம்.. நைட்டு அப்படி நான் என்ன பண்ணிட்டேன்.. இப்படி சலிச்சிக்கிறீங்க.. சலிச்சிக்கிற.. என்று கொஞ்சம் அம்மா என்ற மரியாதை கொடுத்தான்.. பின்பு சுதாரித்துக்கொண்டு கோபாலை போல அவளை ஒருமையில் கேட்கவும் ஆரம்பித்தான்..

என்ன பண்ணிங்கல்லா.. ச்சீ வெக்கமா இருக்குங்க.. என்னை போட்டு புழிஞ்சி எடுத்துட்டடீங்க.. என்றாள் வெட்கத்துடன்..

புழிஞ்சி எடுத்துட்டேனா.. நானா..

ஒருவேளை அப்பா நைட்ல சாத்துக்குடி புழிந்து ஜூஸ் சாப்பிடும் பழக்கம் உள்ளவரோ.. என்று எண்ணினான் விஷ்ணு..

அப்பாவின் உணவு பழக்கங்கள் உணவு வகைகள் இப்போது எல்லாம் எப்படி என்று அவனுக்கு தெரியாது..

அவன்தான் ஊட்டி கான்வென்ட் ஹாஸ்டலில் படிக்கிறானே

இப்போது கோபால் அப்பாவுக்கு இருக்கும் இரவு பழக்கங்கள் என்னவென்று தெரியவில்லை..

அப்பா கண்டிப்பா சாத்துக்குடியை தான் புழிஞ்சி சப்பி தின்னு இருப்பாரு.. என்று நினைத்துக்கொண்டான்..

அம்மா.. என்றான் மெல்ல..

ஐயோ.. இந்த அம்மான்னு கூப்பிடுறதை முதல்ல நிறுத்துறீங்களா.. நமக்கு ஒரு பய்யன் பொறக்கட்டும்.. அவன் என்னை அம்மானு கூப்பிடுவான்..

நீங்க என்னை ஆசையா வந்தானான்னு.. பெயர் சொல்லியே கூபிடுங்க.. என்றாள் கொஞ்சலாக..

வந்தானா.. என்றான் மெல்ல வார்த்தைகளை மென்று விழுங்கி..

தன்னுடைய அம்மாவை வந்தனா என்று கூப்பிட்டபோது அவனுக்குள் ஏதோ ஒரு மாதிரி ஆனது..

என்ன ஆனது.. எதனால் ஆனது என்று கண்டு பிடிக்க முடியவில்லை..

ஆனால் வந்தனா என்று அவன் அம்மாவை முதல் முதலில் பெயர் சொல்லி கூப்பிட்டபோதுதான் அப்படி ஏற்பட்டுள்ளது என்பதை மட்டும் அறிந்தான்..

நைட்டு புழிஞ்ச மாதிரி இப்போவும் புழியவா.. என்று மெல்ல கேட்டு பார்த்தான்..

ஒருவேளை அப்படி சொன்னால் அப்பா இரவில் புழிந்து சாப்பிடுவது சாத்துகுடியா.. இல்லை ஆரஞ்சா என்று கண்டு பிடித்துவிடலாம் என்று ஒரு சின்ன பிட்டை அம்மாவிடம் போட்டு பார்த்தான்..

ஐயோடா.. ஆசையா பாரு..

இது பட்ட பகல்ன்னு மறந்துட்டீங்களோ..

அதுவும் இல்லாம.. வீட சுத்தி ஒரே சொந்தக்காரங்களா சுத்திட்டு இருக்காங்க.. இப்போ புழிய ஆரம்பிச்சீங்கன்னா.. அவ்ளோ தான் யாராவது ஒருத்தங்க நீங்க என்னை புழியிறதை பார்த்தா.. அவ்ளோதான் மானமே போய்டும்ங்க.. என்று சொல்லி விட்டு..

மறுபடி புழியிறது எல்லாம் நைட்டு பார்த்துக்கலாம்.. சீக்கிரம் எழுந்து குளிச்சி ரெடி ஆகுங்க..

நம்ம எல்லோரும் குல தெய்வம் கோயிலுக்கு போகணும்.. என்று சொல்லி கோபாலின் டவலை எடுத்து விஷ்ணுவின் தோள்களில் போட்டு.. அவனை பாத் ரூம் பக்கமாக முதுகை பிடித்து தள்ளிக்கொண்டு போய் உள்ளே தள்ளி கதவை சாத்தினாள் வந்தனா...

ஒரு சாத்துக்குடியை புழிஞ்சி ஜூஸ் குடிக்கிறதுல.. பகல் என்ன இரவு என்ன..

எந்த சொந்தகாரங்க பார்த்தா நமக்கென்ன..

வேணும்னா.. நீங்களும் வந்து இன்னொரு சாத்துக்குடியை புழிஞ்சிக்கங்கடான்னு விட்டு கொடுக்க வேண்டியது தான்..

இதுக்கு போய் அம்மா ஏன் இரவு பகல் என்று சொல்கிறாள்..

புழிவதை பார்த்தல் மானம் போய் விடும் என்கிறாள்..

ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன்.. ஷவரை திறந்து விட்டான் விஷ்ணு..

ஜில்ல்ல்ல்ல்ல்ல்ல் என்று தண்ணீர் அவன் மேல் பட்டு அவன் உடல் மீண்டும் சிலிர்க்க ஆரம்பித்தது..
Like Reply
#53
சூப்பர் நண்பா சூப்பர்
Like Reply
#54
nanba Vera level neenga adutha update enna aaga pogutho
Like Reply
#55
Super. Nalla poguthu.
Like Reply
#56
வழக்கம்போல உங்கள் கதை அருமை நண்பா!!!



தொடர்ந்து கதையை எழுதினீர்கள் என்றால் நன்றாக இருக்கும் நண்பா!!
-----------------------------------------------------------------------

 கதையை எழுதிய  கதாசிரியருக்கு  என் நன்றிகள் Heart
  
Namaskar
----------------------------------------------------------
Like Reply
#57
விஷ்ணு குளித்து முடித்து ரெடி ஆனான் 

பெரிய நிலைக்கண்ணாடி முன்பு நின்றான் 

எப்போதும் டி-ஷர்ட்டிலும் ஜீன்ஸிலும் பந்தாவாக இருப்பவனுக்கு இப்போது தொளதொள ஜிப்பாவில் இருப்பது ரொம்ப கடுப்பாக இருந்தது 

டாக்டர் ஆண்ட்டி சொன்னபடி தலையை மழித்து சீவினான் 

கண்ணாடியில் தன் உருவத்தை பார்க்க பார்க்க அவனுக்கு அழுகையே வந்து விடும் போல இருந்தது 

அப்பா உயிரோடு இருந்த போதெல்லாம் குலதெய்வம் கோயிலுக்கு வருஷா வருஷம் கலர்கலராய் ட்ரெஸ் போட்டு போவான் 

இளவட்ட பெண்கள் எல்லாம் இவனை ஆசையாய் சைட் அடிப்பார்கள் 

ஆனால் இப்போது இந்த தொளதொள ஜிப்பாவில் இருக்கும் தன்னை யார் பார்ப்பார்கள் என்ற கவலை வந்து விட்டது 

என்ன சாரு.. ரொம்ப சோகமா மூஞ்சை வச்சிட்டு இருக்கீங்க.. அதான் உங்களுக்கு நான் இருக்கேன்ல.. என்று வந்தனா அம்மா அவன் பின்னாடி வந்து அவனை கட்டி அணைத்தாள் 

அம்மாவின் பஞ்சுப்பொதி முலைகள் தன் முதுகில் பட்டு அழுத்தவும் விஷ்ணு உடம்பு ஒரு மாதிரி ஆனது 

இதுவரை வந்தனா அம்மா அவனை எத்தனையோ முறை கட்டி பிடித்து இருந்தாலும்.. அப்போதெல்லாம் இந்த மாதிரி அவனுக்கு ஆனது இல்லை 

அது அம்மா மகன் பாசத்தில் கட்டி அணைப்பது 

ஆனால் இப்போது வந்தனா தன்னை கட்டி அனைத்து இருப்பது புருஷன் பொண்டாட்டி என்ற நினைப்பில் 

அந்த ரெண்டு அணைப்பிலும் விஷ்ணுவுக்கு நன்றாக வித்யாசம் தெரிந்தது 

அன்போடு அணைப்பதிலும் காதலோடு அணைப்பதிலும் மிக தெளிவான வித்யாசம் தெரிந்தது 

ஜீன்ஸ் போட்டு போகும் போது தூரத்தில் இருந்து பெண்கள் சைட் அடிப்பதை விட.. 

இப்படி இந்த தொளதொள ஜிப்பாவில் இருக்கும் தன்னை இவ்வளவு நெருக்கமாக ரசித்து நெருங்கி தொட்டு கட்டி அணைக்கும் ஒரு பெண்.. கிடைத்து இருக்கிறாள் என்பதை நினைத்து அது மிக பெரிய பாக்கியமாக கருதினான் விஷ்ணு 

வந்தனா அம்மாவின் உடல் அரவணைப்பை மெல்ல மெல்ல அனுபவிக்க துவங்கினான் விஷ்ணு
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply
#58
nanba vera level update semmaya iruku
neyar virupam konjam periya update ah podunga nanba

nanri nanri nanri
Like Reply
#59
ஆஹா eththanai6 காயத்ரி, பவித்ரா னு யார் வந்தாலும் சரி வந்தனா அளவுக்கு யாரும் ஈடு கொடுக்க முடியாது நண்பனா.

கதை thodarungal...
Like Reply
#60
விஷ்ணுவின் பாடு இனி திண்டாட்டம்தான் போல  happy
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)