Posts: 195
Threads: 10
Likes Received: 185 in 89 posts
Likes Given: 1
Joined: Aug 2022
Reputation:
0
மறுநாள் சாமியார் அசிரமம்
சாமி: வாருங்கள் குழந்தைகளே
கா&சு: வணக்கம் சுவாமி
சாமி: என்ன விஷயமாக என்னை பார்க்க வந்தீர்கள்..
கா&சு: அவர்கள் கஷ்டம் பற்றி விளக்குகின்றனர்
சாமி: சிறிய பிரச்சனைதான் விரைவில் சரி செய்து விடலாம் மகளே சுவாதி சற்று நேரம் நீ வெளியில் இரு நான் உன் கணவனுடன் பேச வேண்டும்...
இப்போது கார்த்தி மற்றும் சாமியார் மட்டுமே உள்ளனர்
சாமி: கார்த்தி சொல்லு என்ன உன் பிரச்சனை
கா: சுவாமி எனக்கு சில நாட்களாக பெண் தன்மை அதிகமாக உள்ளதாக உணர்கிறேன் சுவாமி என் மனைவின் உடை அம்மாவின் உள்ளாடை உடுத்துவது இது போன்ற என்னங்கள் அதிகம் ஆகிறது அதனை மறக்கவே நான் குடிக்கின்றேன் ஆனால் தற்போது அதற்கு அடிமை ஆகிவிட்டேன் சாமி என்னை தாங்கள்தான் காப்பற்ற வேண்டும் சுவாமி...
சாமி: உன் வருத்தம் புரிகிறது மகனே ஆனால் இது தவறு மகனே மனம் திருந்த முயன்று பார் மகனே நிச்சயம் நிலை மாறும்....
கா: இல்லை சுவாமி எவ்வளவோ முயன்றும் என்னால் என்னை கட்டுபடுத்த முடியவில்லை நான் என் மனைவியுடன் இருக்கும் போது அவள் என்னை செய்ய வேண்டும் போல்தான் உள்ளத்து அதனாலேயே நான் அவளுடன் தனிமையில் இருக்க இயலவில்லை தாங்கள்தான் உதவ வேண்டும்
சாமி: உதவுகிறேன் ஆனால் இதனை செய்வது சுலபம் அல்ல ஒரு முறை மட்டும் உன்னை பெண்ணாக மாற்ற மந்திரம் சொல்கிறேன் வாழ்வில் யாருடன் இணைய நினைக்கிறாயோ அவர்களுடன் இணையலாம் ஆனால் அவர்களும் அதற்க்கு உடன் பட்டால் மட்டுமே இந்த மந்திரம் பலனளிக்கும் இல்லையேல் பயன்தராது
தற்போது நீ உன் மனைவியை போல் வாழ ஆசை படுகிறாய் எனில் அவளும் உன்னை போல் வாழ ஆசை கொள்ள வேண்டும் அப்போது மட்டுமே பலன் தரும்
கார்த்தி : ரொம்ப நன்றி சாமி
சாமி: மகளே சுவாதி உள்ளே வாம்மா...
சுவாதி: சொல்லுங்கள் சாமி
சாமி: நடந்ததை விளக்குகிறார்
சுவாதி: அவர் மன நிறைவாக இருந்தால் அது போதும் சாமி அதற்காக நான் எதனையும் செய்ய தயார்
சாமியார்: மந்திர உபதேசம் செய்யும் முன் கட்டளைகளை சொல்கிறார் இது இரவில் மட்டுமே செய்ய முடியும் பகலில் முயற்சித்தால் மந்திரம் மறந்து நடந்தவை அனைத்தும் மறந்து நீங்கள் யார் என்பதையை மறந்து விடுவீர்கள் உடலும் மாறிவிடும் அதன் பின் வரும் விளைவுகள் கொடுரமாக இருக்கும் கவனமாக செயல்படவும் அதே போல் முதல் முறை மந்திரம் சித்தி அடைய 48 நாட்கள் ஆசிரமத்தில் தங்கி விரதம் கடை பிடியுங்கள் நல்லதே நடக்கும்
Posts: 297
Threads: 10
Likes Received: 300 in 115 posts
Likes Given: 27
Joined: Apr 2021
Reputation:
12
Nice update nanba story செம்மையாக போகுது நண்பா
இனி கார்த்திக் சுவாதி வாழ்க்கை எப்படி போகும் செம்ம exciting க இருக்கு நண்பா
keep writing nanba clp); clp);
கொஞ்சம் பெரிய update கொடுங்க நண்பா
நன்றி
•
Posts: 195
Threads: 10
Likes Received: 185 in 89 posts
Likes Given: 1
Joined: Aug 2022
Reputation:
0
(05-10-2022, 01:31 AM)I love you Wrote: Nice update nanba story செம்மையாக போகுது நண்பா
இனி கார்த்திக் சுவாதி வாழ்க்கை எப்படி போகும் செம்ம exciting க இருக்கு நண்பா
keep writing nanba clp); clp);
கொஞ்சம் பெரிய update கொடுங்க நண்பா
நன்றி
எழுதுகிறேன் நண்பா என் அடுத்த கதைக்கும் ஆதரவு தாருங்கள்
கடனால் கை மாறிய குடும்பம் 2
•
Posts: 297
Threads: 10
Likes Received: 300 in 115 posts
Likes Given: 27
Joined: Apr 2021
Reputation:
12
(05-10-2022, 02:43 AM)Kamamvendum1234 Wrote: எழுதுகிறேன் நண்பா என் அடுத்த கதைக்கும் ஆதரவு தாருங்கள்
கடனால் கை மாறிய குடும்பம் 2
கண்டிப்பா நண்பா என்னுடைய ஆதரவு உங்களுக்கு உண்டு
•
Posts: 14,534
Threads: 1
Likes Received: 5,861 in 5,164 posts
Likes Given: 20,255
Joined: May 2019
Reputation:
34
•
Posts: 12,172
Threads: 98
Likes Received: 6,374 in 3,706 posts
Likes Given: 11,822
Joined: Apr 2019
Reputation:
40
(05-10-2022, 02:43 AM)Kamamvendum1234 Wrote: எழுதுகிறேன் நண்பா என் அடுத்த கதைக்கும் ஆதரவு தாருங்கள்
கடனால் கை மாறிய குடும்பம் 2
Kandippa enga aatharavu undu nanba
•
Posts: 195
Threads: 10
Likes Received: 185 in 89 posts
Likes Given: 1
Joined: Aug 2022
Reputation:
0
48 நாட்களில் 40 நாட்கள் கடந்த நிலையில்:
சாமி: மகளே சுவாதி உன் கணவர் எப்படியும்மா நடந்து கொள்கிறார்
சுவாமி: பரவாயில்லை சாமி இப்போது நல்ல நிலையில் உள்ளார் இருப்பினும் அவரின் எண்ணம் செயல் ஏதும் அவ்வளவாக மாறியதாக தெரியவில்லை அதுதான் கவலையாக உள்ளது
சாமி: கவலைபடாதே மகளே உன் அம்மா மற்றும் மாமியார் மற்றும் உன் அக்கா மூவரையும் இங்கு வர சொல் நான் சில விஷயங்கள் அவர்களிடமும் உன்னிடமும் சொல்ல வேண்டும் அதன் பின் அவன் தன்னால் மாறுவான் நலம் உண்டாகட்டும் என வாழ்த்திவிட்டு தன் குடிலுக்கு சென்றுவிட்டார்
41 வயது நாள் காலை:
சுவாதி சுவாதியின் அம்மா சுந்தரவல்லி கார்த்தியின் அம்மா மஞ்சு சுவாதியின் அக்கா லாவண்யா ஆசிரமம் வந்தடைந்தனர்
சாமியார்: வாருங்கள்
நால்வரும் அவரிடம் ஆசி வாங்கினர்
மஞ்சு: சொல்லுங்கள் சுவாமி வர சொன்னீங்கனு சுவாதி சொன்னா என்ன விஷயம் சாமி ஏதாவது விபரீதமான விஷயமா??
சாமி: ஆமாம் அம்மா சற்று சிக்கலான விஷயம்தான் இந்த 48 நாடகளின் உங்களை மகனை மாற்றி விட எண்ணினேன் அது இயலாது போல் உள்ளது இனி அவன் மாறுவது உங்கள் நால்வர் கைகளில் தான் உள்ளது அதிலும் முக்கியமாக உங்கள் மூவர் கைகளில் உள்ளது...
சுவாதியின் அம்மா & அக்கா: என்ன பரிகாரம் செய்ய வேண்டும் சொல்லுங்கள் எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை என் மகள் வாழ்க்கைதான் முக்கியம் சொல்லுங்கள்
சாமி: இல்லைம்மா இது பரிகாரத்தால் மாறாது உங்கள் மனத்தால் மட்டுமே மாறும் என்று கூறி அவன் ஆசைகள் அனைத்தும் சொல்கிறார் முதலில் லாவண்யா இதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறாள் பின் ஒப்புக்கொள்கிறாள் அப்படி சாமி என்ன செய்ய சொன்னார் என்பதை இறுதியில் அதன் பதில் தெரியும்
அது வரை மற்றவற்றை கவனிப்போம்
சுவாதியை தவிர மற்றவர்கள் கிளம்பினர் சாமி அவரின் குடில் நோக்கி நடந்தார் தான் செய்த காரியம் அவரை வாட்டியது இருப்பின் ஒரு குடும்ப நலன்க்கு தானே என் எண்ணி சாமாதானம் செய்து கொண்டார்
48வது நாள்
கார்த்தி மற்றும் சுவாதி இருவரும் சாமியாரிடம் ஆசிர்வாதம் மற்றும் மந்திரம் பெற்று வீடு திரும்ப தாயாராக இருந்தனர் சாமியார் திரும்ப தன் கட்டளைகளை கூறி இருமுறைக்கு பல முறை எச்சரித்து ஆசிர்வாதம் மற்றும் மந்திரத்தை கற்பித்து அணுப்பி வைத்தார்
இனி அவர்கள் வாழ்வை பற்றி எப்படி போகிறது என்பதை காண்போம்...
அதற்குள் இப்பக்கம் சூர்யாவின் ஆராய்ச்சி எப்படி செல்கிறது அந்த மந்திர ஓலை கண்டெடுத்தான இல்லையா என பார்ப்போம்
தொடரும்
•
Posts: 297
Threads: 10
Likes Received: 300 in 115 posts
Likes Given: 27
Joined: Apr 2021
Reputation:
12
சூப்பர் update நண்பா சஸ்பெண்ட்ஸ் சூப்பர் இருந்துச்சி இனி சுவாதி கார்த்தி வாழ்க்கை எப்படி இருக்கு.
நண்பா கொஞ்சம் பெரிய பதிவு போடுங்க நண்பா I witing next part
•
Posts: 195
Threads: 10
Likes Received: 185 in 89 posts
Likes Given: 1
Joined: Aug 2022
Reputation:
0
(07-10-2022, 09:41 PM)I love you Wrote: சூப்பர் update நண்பா சஸ்பெண்ட்ஸ் சூப்பர் இருந்துச்சி இனி சுவாதி கார்த்தி வாழ்க்கை எப்படி இருக்கு.
நண்பா கொஞ்சம் பெரிய பதிவு போடுங்க நண்பா I witing next part
கண்டிப்பாக நாண்பரே பணிச்சுமை ஒன்றே தாமதமாக பதிவிட காரணம்
கடனால் கை மாறிய குடும்பம் 2 அதற்கும் ஆதரவு தாருங்கள்
நன்றி
•
Posts: 14,534
Threads: 1
Likes Received: 5,861 in 5,164 posts
Likes Given: 20,255
Joined: May 2019
Reputation:
34
•
Posts: 12,172
Threads: 98
Likes Received: 6,374 in 3,706 posts
Likes Given: 11,822
Joined: Apr 2019
Reputation:
40
(07-10-2022, 09:44 PM)Kamamvendum1234 Wrote: கண்டிப்பாக நாண்பரே பணிச்சுமை ஒன்றே தாமதமாக பதிவிட காரணம்
கடனால் கை மாறிய குடும்பம் 2 அதற்கும் ஆதரவு தாருங்கள்
நன்றி
Ok nanba
Waiting nanba
Porumaiya unga personal n official works ellam mudichittu vanthu continue pannunga nanba pls
•
Posts: 1,032
Threads: 7
Likes Received: 1,008 in 455 posts
Likes Given: 1,557
Joined: Jul 2019
Reputation:
27
semaya pogudhu nanba
first kadhai eppadi irukumnu ore yosanai, but padika padika arumaiyavum, nalla susbenseum irukku
thodarndhu eludhavum
•
Posts: 297
Threads: 10
Likes Received: 300 in 115 posts
Likes Given: 27
Joined: Apr 2021
Reputation:
12
•
Posts: 61
Threads: 1
Likes Received: 34 in 32 posts
Likes Given: 204
Joined: Jul 2022
Reputation:
0
Super a poguthu daily update pannunga
•
Posts: 12,172
Threads: 98
Likes Received: 6,374 in 3,706 posts
Likes Given: 11,822
Joined: Apr 2019
Reputation:
40
Unga work overa nanba
Pls continue
•
Posts: 195
Threads: 10
Likes Received: 185 in 89 posts
Likes Given: 1
Joined: Aug 2022
Reputation:
0
வணக்கம் நண்பர்களே மன்னிக்க வேண்டுகிறேன்...
நாம கதையில் இருக்க இரண்டு ஹீரோ அதுல ஒருத்தன் கதைய தொடங்கிட்டோம் அடுத்த ஹீரோ என்ன பண்ணுறான்னு பாக்கலாம் வாங்க....
கேமராவை அப்படியே திருப்புனா....
தொல்பொருள் ஆராய்ச்சி கழக அலுவலகம் அதுல இரண்டாவது மாடில நம்ம ஹீரோ திட்டு வாங்கிட்டு இருக்காரு ஆன்சைட்க்கு அணுமதி வாங்குறதுக்கு
மேனேஜர்: சொல்லு சூர்யா...
சூர்யா: அதான் சார் சொல்லி இருந்தேனே சில மலை சாரல்களில் அதிசயமான பொருட்கள் பொதைச்சு வச்சு இருப்பாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன் சார் நாம் ஏன் அது பத்தி ஆராய்ச்சி பண்ண கூடாது...
மே: முட்டாள் மாதிரி பேசாத சூர்யா அது எல்லாம் அந்த காலம் வந்தோமா கையெழுத்து போட்டோமா சம்பளம் வாங்குனோமா வருசம் ஒரு எக்ஸ்போ பாத்தமானு இருயா சும்மா அத பண்ணுறேன் இத பண்ணுறேன்னு செய்யாத அமைதியா போயா...
•
Posts: 297
Threads: 10
Likes Received: 300 in 115 posts
Likes Given: 27
Joined: Apr 2021
Reputation:
12
கதை சூப்பர் நண்பா சின்ன update அஹ இருக்கு கொஞ்சம் பெரிய update கொடுங்க நண்பா
நன்றி
•
Posts: 195
Threads: 10
Likes Received: 185 in 89 posts
Likes Given: 1
Joined: Aug 2022
Reputation:
0
சூர்யா அணுமதி வாங்கிட்டு வீட்டுக்குவரான்
சுவேதா: என்னபா என்ன ஆச்சு உங்க மேனேஜர் ஒத்துகிட்டாரா நீ ஆராய்ச்சி பண்ண
சூர்யா : இல்லமா அவன் பண உதவி ஆள் உதவி பண்ண மாட்டேனு சொல்லிட்டான் ஆனா லீவ் மட்டும் கொடுத்துட்டான் அதன் கிளம்பி போலாம்னு முடிவு பண்ணி வந்துட்டேன் நைட் ட்ரெய்ன் அதான் கிளம்பும் என் துணி எடுத்து வைக்க எல்ப் பண்ணுமா
சுவதா; சரிடா கண்ணா உனக்கு இல்லாமயா னு அவன் துணி எல்லாம் எடுத்து வைக்குமா
சூர்யா : குளிச்சுட்டு வந்து ரெடி ஆகி கிளம்புறான் ஆனா ஏதோ விபரீதமா நடக்க போற மாதிரி சுவேதாக்கு தோனுது ஆனா தடுக்க நினைக்கல சூர்யாவ வழியனுப்பிட்டு வரா
அடுத்த பகுதி நாளை வரும்
•
Posts: 297
Threads: 10
Likes Received: 300 in 115 posts
Likes Given: 27
Joined: Apr 2021
Reputation:
12
(16-10-2022, 11:05 PM)Kamamvendum1234 Wrote: சூர்யா அணுமதி வாங்கிட்டு வீட்டுக்குவரான்
சுவேதா: என்னபா என்ன ஆச்சு உங்க மேனேஜர் ஒத்துகிட்டாரா நீ ஆராய்ச்சி பண்ண
சூர்யா : இல்லமா அவன் பண உதவி ஆள் உதவி பண்ண மாட்டேனு சொல்லிட்டான் ஆனா லீவ் மட்டும் கொடுத்துட்டான் அதன் கிளம்பி போலாம்னு முடிவு பண்ணி வந்துட்டேன் நைட் ட்ரெய்ன் அதான் கிளம்பும் என் துணி எடுத்து வைக்க எல்ப் பண்ணுமா
சுவதா; சரிடா கண்ணா உனக்கு இல்லாமயா னு அவன் துணி எல்லாம் எடுத்து வைக்குமா
சூர்யா : குளிச்சுட்டு வந்து ரெடி ஆகி கிளம்புறான் ஆனா ஏதோ விபரீதமா நடக்க போற மாதிரி சுவேதாக்கு தோனுது ஆனா தடுக்க நினைக்கல சூர்யாவ வழியனுப்பிட்டு வரா
அடுத்த பகுதி நாளை வரும் சூர்யாவின் தொடக்கம் சூப்பர் நண்பா. clp); சுவேதாக்கு விபரீதமா என்று தோன்றுகிறது அது என்ன என்று நாளை பதிவுக்க காத்திருக்கேன்
நண்பா கொஞ்சம் பெரிய update கொடுங்க நண்பா
நன்றி
•
Posts: 14,534
Threads: 1
Likes Received: 5,861 in 5,164 posts
Likes Given: 20,255
Joined: May 2019
Reputation:
34
•
|