Incest அதையும் தாண்டி புனிதமானது!
Update pls
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Nice update
Like Reply
32.

 
முதலிரவு!
 
முதலில் தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்த ப்ரியா, அறையின் அலங்காரம், ராம் தயாராக இருந்தது என எல்லாவற்றையும் பார்த்தவள், கோபத்தில் வெடித்தாள்.
 
இப்ப சந்தோஷமா? நீங்க நினைச்சது நடந்துருச்சில்ல? இதுக்குதானே ஆசைப்பட்டீங்க? நிம்மதியா?
 
ஆமா இதுக்குதான் ஆசைப்பட்டேன்! அதுக்கு என்னங்குற இப்ப? கல்யாணம் பண்ணா, இதானே நடக்கும்? என்னமோ புதுசா பேசுற
 
ஆங், (தான் திட்டினால் பதிலுக்கு கோபப்படுவான் என்று பார்த்தால், ஆமான்னு கூலா சொல்றானே!)
 
நீ புத்திசாலின்னு நினைச்சுகிட்டு, நடிச்சுல்லாம், என்னைத் தோற்கடிக்க முடியாது ப்ரியா! என்னிக்கு நான், உன் மேல வெச்சிருக்கிற லவ்வை விட, அதிகமா என்னை லவ் பண்றியோ, அன்னிக்கு நான் உன்கிட்ட தோத்து நிப்பேன்! அதுனால, சும்மா கோபம் வந்த மாதிரில்லாம் நடிக்காத!
 
அக்
 
(இப்ப எதுக்கு இப்டி பேசுறான்?! ராமைத் திட்டி, அவனை கோபமூட்டி, எப்படியாவது எரிச்சலூட்டினால், கொஞ்சம் தள்ளி நிப்பான் என்று வேண்டுமென்றே இப்படி பேசினால், இவன் என்ன இப்படி இருக்கிறான்?!)

[Image: fabe4dececa6ad2f9a2b0ef4c1de5ec6.jpg]

ஹா ஹாரொம்ப யோசிக்காத! பேசிக்கலா நீ புத்திசாலிதான் ப்ரியா! ஆனா, உன் மனசாட்சியை மீறி, நீ ஒண்ணு செய்யனும்னு நினைக்கிறப்பதான், உன்னையறியாம முட்டாளா நடந்துக்குற! அன்னிக்கு வேணும்ன்னே அம்மாவைத் திட்டுனதும் சரி, இன்னிக்கு என்னைத் திட்டுறதும் சரி, எல்லாமே நடிப்புன்னு எனக்கு தெரியும்! அதுனால, என்கிட்ட நேர்மையா நடந்துக்குறதுதான் உனக்கு நல்லது!

 

… (அதுவும் தெரியுமா உனக்கு?!)

 

தான் தோற்று விட்டதை உணர்ந்த ப்ரியா, ஓய்ந்து கட்டிலில் அமர்ந்தாள்! பின் நிமிர்ந்து, பெருமூச்சு விட்டபடி, ராமைப் பார்த்தவள்,

 

எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க! அதுக்கப்புறம், இதெல்லாம் வெச்சுக்கலாம் ப்ளீஸ்!

 

எவ்ளோ நாள்?

 

இல்லை, நாம கொஞ்சம், நல்லா புரிஞ்சிக்கிற வரைக்கும்

 

சினிமா நிறைய பாப்பியா? இல்ல நீ படிச்ச கதை புக்குல, இப்டி சீன் வந்துதா?

 

ஆங்...

 

3 வருஷமா என்னை பாத்துட்டிருக்க. அதுல புரியாம, புதுசா என்ன புரிஞ்சிக்கப் போற?

 
இப்படி மடக்குனா, நான் என்னதான் பண்ணுறது என்று பாவமாகப் பார்த்தாள்!

[Image: actressalbum.com_richa_gangopadhyay_hot_...am_001.jpg]

சரி, உனக்கு ஒரு மூணு மாசம் டைம் தர்றேன். ஓகேவா?! கொஞ்சம் ரிலாக்சா இரு!

 

அப்போதைக்கு தப்பியதாக நிம்மதியடைந்த ப்ரியா, மெனி தாங்க்ஸ், குட்நைட் என்று சொல்லியபடி எழுந்தாள்.

 

அவள் சொல்லி முடிக்கவில்லை! அவள் பின்னாடியே எழுந்த ராம், அவள் கையைப் பிடித்து இழுக்க, ப்ரியா அவன் மார்பிலேயே வந்து விழுந்தாள்! அவனது கை, அவளது இடையை வளைத்துப் பிடித்திருந்தது!

 

சார்என்னப் பண்றீங்க?

 

ரொம்பதாண்டி பண்ற?

 

டியா? இங்கப் பாருங்க, இந்த வாடி, போடிங்கிற வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க! எனக்கு மரியாதை இல்லாம பேசுனா புடிக்காது!

 

எனக்கு கூடத்தான், என் பொண்டாட்டி என்னை சார்னு கூப்பிடுறது புடிக்காது. எத்தனை தடவை சொல்லியிருப்பேன், ராம்னு கூப்டுன்னு, கேட்டியா? ஒழுங்கா ராம்னு கூப்பிடு! விடுறேன்!

 

ரா…. ராம் விடுங்க என்னை

 

எதுக்கு விடனும்? என்று அவளை நோக்கிக் குனிந்தான்.

 

நீநீங்க எனக்கு டைம் கொடுத்திருக்கீங்க!

 

நான் பொய் சொன்னேன்!

 

பொபொய் சொன்னீங்களா? ஏன்?

 

நீ மட்டும் உள்ள நுழைஞ்சவுடனே, என்கிட்ட பொய்யா கோபப்படலாமா?

 

ஆங்பேச்சிழந்து நின்றாள். அவளது திமிறல்கள் ஒரு பயனும் அளிக்கவில்லை!

 

நீ திமிர்றப்பாதான் ப்ரியா, இன்னும் நெருக்கமா வர்ற!

 

அவளது திமிரல்கள் உடனே நின்றது! (இப்படியும் அடக்க முடியுமா என்ன?)

 

ப்ளீஸ் கையை எடுங்க சா.. ராம்!

 

ஏண்டி?

 

டியா?

 

ஆமா, இப்ப சார்னு சொல்ல வந்தீல்ல?

 

நாந்தான் சொல்லலியே?!

 

ஆனா, சொல்ல நினைச்சீல்ல? இனிமே சொல்லனும்னு நினைச்சாக் கூடடிதான் ஓகே?

 

ஓகே!

 

சரி, இப்ப சொல்லு!

 

என்ன சொல்லனும்?

 

ப்ளீஸ், கையை எடுங்க ராம்னு சொல்லு! அப்பதானே நான் கையை எடுக்க முடியும்? ஹா ஹா ஹா!

 

ஆங்ராராம், ப்ளீஸ் எனக்கு, ஒரு மாதிரியா இருக்கு!

 

எனக்கும் கூடத்தான் ஒரு மாதிரியா இருக்கு?!

 

உங்களுக்கு என்ன பிரச்சினை?

 

பின்ன, ஃபர்ஸ்ட் நைட் ரூம்ல, இவ்ளோ நெருக்கத்துல, இத்தனை பூவுக்கு நடுவுல, சும்மா கும்முனு நீ பக்கத்துல இருக்குறப்ப, உன் வழ வழ இடுப்புல கை இருக்குறப்ப, எனக்கு ஒரு மாதிரியா இருக்காதா? கட்டுன பொண்டாட்டி, ஃபர்ஸ்ட் நைட் ரூம்ல வந்து, இன்னிக்கு வேணாம்ன்னு சொல்றாளே, அது பிரச்சினையில்லையா?

 

ஆங்… (ஐயோ, மானத்தை வாங்குறானே! நான் சொன்ன ஒரு மாதிரி என்ன, நீ சொல்றது என்ன?)

 

ப்ளீஸ் ராம்விடுங்களேன்...

 

நீ உண்மையைச் சொல்லு விட்டுடுறேன்!

 

.. என்ன உண்மை?

 

உள்ள வந்தவுடனே கோபப்பட்டது பொய்தானே?

 

ம்ம்ம்பொய்தான். ஒத்துக்கிறேன்! கையை எடுங்க!

 

கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கேட்டப்ப, யாரையும் பண்ணிக்க விரும்பலைன்னு சொன்னதும் பொய்தானே!

 

அது பொய்யில்லைஉண்மைதான்!

 

உண்மைதான்! ஆனா, வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க விரும்பலைன்னு சொல்றதுக்கும், என்னை கல்யாணம் பண்ண வேணாம்ன்னு சொல்றதுக்கும் காரணம் வேற வேற, இல்லையா?

 

ராராம்! (இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?!)

 

பொங்கி வரும் விம்மலைத் தடுக்க, இரு உதடுகளையும் மூடியவள், ம்ம்ம் என்பது போல் தலையசைத்து குனிந்தாள்!

 

கனிவாகப் பார்த்தவன், அவளது தடையை பிடித்து தலையை நிமிர்த்தியவன், அவளது காதோர முடிகளை வருடியவன், பின் சொன்னான்! போய் தூங்கு! போ!

 

பிரமிப்பாய் அவனைப் பார்த்தவளிடன் சொன்னான்! மூணு மாசம்னு சொன்னது உண்மைதான் ப்ரியா! எதையும் நினைக்காம தூங்கு! குட் நைட்!
 
[Image: maxresdefault.jpg]

ராராம்!

 

என்ன?

 

வந்து, இது எதுவும் அம்மாவுக்கு தெரிய வேணாம்!

 

ம்ம்ம்ஓகே! ஆனாலும் ப்ரியா, நீ அம்மா மேல வெக்கிற கரிசனத்தை, அவிங்க புள்ளைக்கும் கொஞ்சம் காமிக்கலாம்! இட்ஸ் ஓகே! குட் நைட்!

 
எதிர்பாராத ஒரு தருணத்தில் வளைத்து பிடித்து தன்னை மடக்கியது திகைப்பில் ஆழ்த்தியது என்றால், மெல்ல மெல்ல அந்த அவனது அண்மையை, அவனது ஆண்மையை அவள் ரசிக்க்க ஆரம்பிக்கும் நேரத்தில், அவன் விலகியது, அவளை இன்னும் திகைப்பில் ஆழ்த்தியது!
[+] 1 user Likes whiteburst's post
Like Reply
32.
 
ஒரு வாரம் சென்றிருந்தது!
 
வார நாட்களில், எப்படியோ ராமிடம் இருந்து தப்பித்து வந்தவள், ஒரு வார இறுதியில் வசமாக மாட்டினாள்! பகலில் ரம்யாவுடன் பெரும்பாலும் இருந்து விட்டு, இரவில் வந்தவுடன் தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தவள், அன்றும், குட்நைட் என்று சொல்லித் திரும்பிய சமயத்தில், ராமின் கைகளுக்குள் வந்திருந்தாள்! அவனது கை, அவளது இடுப்பின் மென்மையை ஸ்பரிசித்துக் கொண்டிருந்தது!
 
என்ன பண்றீங்க ராம்??
 
நீ என்ன பண்ற?
 
நாநான் தூங்கப் போறேன்!
 
அதைச் சொல்லலைஒரு வாரமா என் கண்ணுலியே படாம, எஸ்கேப் ஆகுறியே அதைக் கேக்குறேன்
 
இல்லை அப்டில்லாம் இல்
 
ப்ரியா பேசப் பேச, அவளை இன்னும் நெருக்கமா இழுத்தான் ராம்! ப்ரியா திமிர திமிர, அவளது மேலுடல் முழுதும், ராமின் மேலுடன் மேல் உரசியது! அவனது கை, அவளது இடுப்பு முழுக்க பரவ வழி செய்தது!


[Image: hqdefault.jpg]

ப்ளீஸ் விடுங்க ராம்

 

என்கிட்ட, நீ பொய் சொல்லி தப்பிக்க முடியாதுன்னு சொன்னேனா இல்லீயா?

 

ஆங்ராம்!

 

இப்பச் சொன்னது பொய்தானே?!

 

ராம்!

 

சொல்லுடி!

 

டியா?

 

ஆமா, பொய் சொன்னாலும், இனிமே டிவரும்! ம்சொல்லு?

 

ராம் தன்னை முழுக்க அறிந்திருக்கிறான் என்ற உண்மையும், அவனிடமிருந்து சீக்கிரம் விலக நினைக்கும் எண்ணமும், ப்ரியாவை வேறு வழியின்றி உண்மையை ஒத்துக் கொள்ள வைத்தது!

 

ம்ம்ம்

 

உண்மையை ஒத்துக் கொண்டால் விட்டு விடுவான் என்று நினைத்தால், ராம் அவளை இன்னும் இறுக்கினான். அவள் முகத்தை நோக்கி குனிந்தான்! இரு விரல்களால், அவளது கீழுதடை பிடித்தவன்

 

பொய் சொல்ற இந்த வாயை அப்டியே இழுத்து வெச்சு

 
என்று, தன் உதடுகளை, அவள் உதடுகளுக்கு மிக அருகில் கொண்டு சென்றவன், அவளது கெஞ்சும் கண்களைப் பார்த்து, ஏதும் செய்யாமல் விட்டு விட்டான்!

[Image: maxresdefault.jpg]

அதான் ஒத்துக்கிட்டேன்ல, விடுங்க என்னை?!

 

இரு... திரும்பத் திரும்ப பொய் சொல்லிட்டே இருக்கீல்ல! இனிமே நீ பொய் சொல்லி மாட்டிகிட்டா, எனக்கு ஒரு முத்தம் தரணும்? ஓகேவா?

 

ஆங்அதெல்லாம் முடியாது!

 

சரி வேணாம், என் கை, உன் இடுப்பைத் தடவுறது உனக்கு புடிச்சிருக்கு! அதை, வெளிப்படையா ஒத்துக்க முடியாம, இப்படியே இருக்கனும்னு நினைக்கிறன்னு நான் எடுத்துக்குறேன்!

 

அப்டில்லாம் ஒண்ணும் இல்லை!

 

அப்ப பொய் பேச மாட்டேன், மீறி பேசுனா முத்தம் தர்றேன்னு ஒத்துக்க?! எதுக்குமே ஒத்து வர மாட்டேன்னா எப்டி? அப்புறம் நான் மட்டும் ஏன், உன் கண்டிஷனுக்கு ஒத்துக்கனும்?

 

சரி ஒத்துக்குறேன் விடுங்க! (திருடன், எப்டி மடக்குறான்!)

 

சரி இப்பச் சொல்லு!

 

என்னச் சொல்லனும்?

 

ம்ம்இந்த ஒரு வாரத்துல, புதுசா என்னைப் பத்தி என்ன புரிஞ்சிகிட்டன்னு சொல்லு! நீதானே சொன்ன, முழுசா புரிஞ்சதுக்கப்புறம்தான் எல்லாம்ன்னு சொன்ன! அப்ப என்ன புதுசா புரிஞ்சிகிட்டன்னு சொல்லு?!

 

ஆங்….

 

என்ன, அப்ப அன்னைக்கு பொய்தானே சொன்ன? பொய்க்கு என்ன தண்டனை தெரியுமில்ல?

 

என்னை மட்டும் சொல்றீங்க? நீங்க என்னைப் பத்தி என்ன புதுசா புரிஞ்சுகிட்டீங்க?

 

நானா, முழுசா புரிஞ்சதுக்கப்புறம் தான் எல்லாம்னு, கண்டிஷன் போட்டேன்?! நீதான் போட்ட! அப்ப அது உன் பொறுப்புதானே?! எனக்கு இப்ப கூட ஓகேதான்! உனக்கு ஓகேயா?!

 

ஆங்இல்ல வேணாம்! அவசர அவசரமாக மறுத்தாள் ப்ரியா!

 

சரி, இருந்தாலும் நீ கேட்டதுனாலச் சொல்றேன், உன்னைப் பத்தி, என்ன புதுசா தெரிஞ்சிகிட்டேன்னு!

 

என்ன?

 

ப்ரியாவின் காதருகே குனிந்தவன், மெதுவாய் சொன்னான்!

 

என் பொண்டாட்டி, பாக்கதான் ஒல்லி! ஆனா, சில இடங்கள்ல மட்டும் அவ கொஞ்சம் குண்டுதான்! அது கல்யாணத்துக்கு முன்னாடி தெரியலை! ஆனா, இப்ப நெருக்கமா, என் உடம்பு மேல, அவ உடம்பு படுறப்பதான், இதெல்லாம் தெரிஞ்சுகிட்டேன்!

 

ரா…. ராம்!

 

அவளோட இடுப்பு இருக்கேஅது சும்ம்மா செம சாஃப்ட்! தடவிகிட்டே இருக்கச் சொல்லுது! சொல்லச் சொல்ல ராமின் கைகள் இன்னும் அழுத்தமாகப் பிசைந்தது! அப்புறம் அவ லிப்ஸ் இருக்கே

 

போபோதும், நீங்க நிறைய தெரிஞ்சு வெச்சிருக்கீஙகன்னு ஒத்துக்குறேன்... ப்ளீஸ் விடுங்க என்னை!

 

இன்னும் புதுசு புதுசா, உன்னைப்பத்தி நிறைய தெரிஞ்சிக்கனும்னு ஆசையா இருக்கு ப்ரியா!

 

ராம்ப்ளீஸ்!
 
[Image: richa_gangopadhyay_spicy_gallery_2607121039_021.jpg]

ராமின் பேச்சுகள் அவளை முகம் சிவக்க வைத்திருந்தாலும், கொஞ்சம் பதட்டமும் அடைந்திருந்தாள். அதனால், ப்ரியாவை விடுவித்தவன், பின் மெதுவாகச் சொன்னான்!

 

நான் உன்கிட்ட உண்மையாத்தான் ப்ரியா இருக்கேன்! நீதான் உண்மைக்கும், பொய்க்கும் நடுவுல குழப்பிகிட்டு இருக்க! ராம் சீரியசாகச் சொல்கின்றானா, இல்லை விளையாட்டாய் சொல்கிறானா என்றூ புரியவில்லை அவளுக்கு!

 

ஆனால், ஒன்று புரிந்தது! அவனுடைய அண்மை, அவளுக்கு கொஞ்சம் நிம்மதி கொடுக்கிறது என்ற உண்மை!

 

அவள் மனதில் இன்னமும், குழப்பமும், தவிப்பும் இருந்தாலும், முதலிரவின் சமயத்தில் இருந்ததை விட கொஞ்சம் குறைந்திருந்ததை உணர்ந்தாள்!

 

நாநான் தூங்கப் போகட்டுமா?

 

ம்ம்போ! ஆனா என்னைப் பத்தி என்ன புரிஞ்சுகிட்டன்னு அப்பப்ப அப்டேட் கொடுக்கனும்? ஓகே?!

 

ம்ம்ஓகே??

 

சரிகுட் நைட்!

 

எனக்கு ஒரு டவுட்டு?!

 

என்ன?

 

ஒரு வாரமா எஸ்கேப் ஆயிட்டிருக்கேன்னு கண்டுபிடிச்சீங்களே, ஏன் அப்பவே கேக்கலை?

 

தோணலை?!

 

என்ன தோணலை?

 

ம்ம்அப்பல்லாம் உன் இடுப்பைத் தடவனும்னு தோணலை! இன்னிக்கு புடவை கட்டியிருந்தியா?! அதைப் பாத்தவுடனே தடவனும்னு தோணுச்சு! அதான் வளைச்சுப் புடிச்சு கேட்டேன்! அது, இந்த பாங்க்லல்லாம், பணத்தைப் போட்டுட்டு, வேணுங்கிறப்ப எடுத்துக்கிறதில்லையா? அதுமாதிரிதான் இது!

 

ஆங்

 

இப்படி ஒரு விளக்கத்தை எதிர்பார்க்காது திகைத்து நின்றிருந்த ப்ரியாவின் கன்னத்தை, செல்லமாக தட்டிவிட்டு தூங்கச் சென்றான் ராம்!

 
தூங்கு டார்லிங்!
[+] 1 user Likes whiteburst's post
Like Reply
33.

ப்ரியா அன்று தவிப்புடன் இருந்தாள்! அவளது உள்மனது, ராம் கண்டிப்பாக இன்று, ஏதோ சேட்டை செய்யப் போகிறான் என்று சொல்லிக் கொண்டிருந்தது!
 
இடையே, இன்னும் இரண்டு வாரம் ஓடியிருந்தது. முழுக்க ரம்யாவுடனே இல்லா விட்டாலும், அவ்வப்போது ராம் இருக்கும் சமயத்தில், அவன் அறையில் கொஞ்ச நேரம் செலவழிக்க ஆரம்பித்திருந்தாள். ஆனால், ஒரு விஷயத்தில் உஷாராக இருந்தாள். அது,
 
அவனுடன் தனியாக இருக்கும் சமயங்களில், புடவையுடன், அவன் முன் வருவதேயில்லை!
 
இந்த இரண்டு வாரத்தில், அவளை அதிகம் சீண்டவேயில்லை அவன்! ஆனால் இன்று
 
அப்புறம் ப்ரியா?
 
சொ... சொல்லுங்க (ஆரம்பிச்சுட்டான்!)
 
இந்த ரெண்டு வாரத்துல புதுசா என்ன தெரிஞ்சுகிட்ட, என்னைப் பத்தி?
 
நாந்தான் இன்னிக்கு புடவை கட்டலீல்ல? அப்புறம் ஏன் இந்தக் கேள்வியைக் கேக்குறீங்க?

[Image: richa_gangopadhyay_new_stills_042.jpg]

ஆவேசமாய் ப்ரியா கேட்ட கேள்வியில் வெளிப்பட்ட, அவளது வெகுளித்தனத்தைக் கண்டு, இரு நொடி திகைத்து நின்ற ராம், பின் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்!

 

தான் சொன்ன பின் தான், அதன் அர்த்தத்தை உணர்ந்த ப்ரியா, அவனது சிரிப்பில் இன்னும் முகம் சிவந்தாலும், மாட்டிக் கொண்டதைப் போல் விழித்தாள்!

 

எப்டிஎப்டிஎங்க மறுபடி சொல்லு?!

 

ப்ப்ச்ராம்!

 

ரெண்டு வாரமா என்னை ஏமாத்திட்டதா நீ நினைச்சிட்டிருக்கதானே?

 

ஆங்…. (கண்டுபிடிச்சிட்டான்!)

 

சொல்லு! புடவை கட்டுனாத்தானே இந்தப் பிரச்சினைன்னு, சுத்தமா புடவை கட்டுறதை நிறுத்திட்டியா இல்லையா???

 

இல்

 

பொய் சொன்னா என்ன தண்டனைன்னு உனக்கு தெரியும் தானே?

 

ராமின் மிரட்டலில் முகம் சிவந்தவள், அவசர அவசமாக மறுத்தாள்!

 

ஒத்துக்குறேன்!

 

பொய் சொன்னதுக்கே தண்டனைன்னா, ஏமாத்த நினைச்சதுக்கு என்ன தண்டனை தரலாம் ப்ரியா? நீயே சொல்லு!

 

ராம்இனிமே பண்ண மாட்டேன்! ப்ளீஸ்!

 

அப்ப, இனிமே பண்ணா

 

ரெரெண்டா வாங்கிக்கோங்க!

 

என்ன ரெண்டா வாங்கிக்கிறது

 

மு.. முத்தத்தை!

 

இது நல்ல புள்ளைக்கு அழகு! யூ ஆர் சோ ஸ்வீட் ப்ரியா! ஹா ஹா ஹா!

 

அவனது பேச்சில் லேசாகக் கோபமடைந்தவள், ப்ளீஸ் ராம்... ரொம்ப ஓட்டாதீங்க! எப்டின்னாலும், கடைசீல, நீங்க அதுக்குதானே வந்து நிப்பீங்க?!

 

சொன்ன ப்ரியாவையே ஆழமாகப் பார்த்தபடி, அவளை நெருங்கினான் ராம்!

 

ராம் அருகில் வர வர, முகம் சிவந்தவள், மெல்ல தலை குனிந்தாள்!

 

ப்ரியாவின் தாடையைப் பிடித்து நிமிர்த்தியவன்,

 

எதுக்கு வந்து நிப்பேன் ப்ரியா??? ம்ம்ம்?

 

வெட்கத்தால் முகம் சிவந்த ப்ரியா, அவனையும் பார்க்க முடியாமல், தலையையும் குனிய முடியாமல் தவித்தாள்!

 

அவள் எதிர்பாராத சமயத்தில், திடீரென்று அவளது இடையைப் பிடித்து இழுத்தவன்,

 

சொல்லு, எதுக்கு ப்ரியாம்ம்ம்?

 
இதுக்குதான்!

[Image: 0c862bbe89b38919ca4a07969ada65e0.jpg]

இதுக்குதான்னா?

 

இந்த மாதிரி என்னைப் பிடிக்கறதுக்கு!

 

நான் பண்றது தப்புதான் ப்ரியா! யம் சாரி!

 

பரவாயில்லை (ஆனா, இப்டில்லாம் டக்குன்னு ஒத்துக்குற ஆளில்லையே ராம்?! சரி, தப்புன்னா என்னை விட வேண்டியதுதானே? ஏன் இன்னமும் என்னைப் புடிச்சு வெச்சு, தடவிகிட்டு இருக்கான்? ம்ம்ம்?)

 

ஊர்ல் அவனவன், கல்யாணத்துக்கு முன்னாடியே என்னென்னமோ பண்றாங்க, நான் கல்யாணம் ஆகியும், உன் கூட ஒரே ஒரு ரூம்ல இருந்தும், உன்னை எதுவும் பண்ணாம, எப்பியாச்சும் உன்னை இப்பிடி பிடிச்சு வெக்கிறேனில்ல, அது பெரிய தப்புதான் ப்ரியா! ஃபர்ஸ்ட் நைட்லியே உன்னை பேச விடாம, உன் மேல பாய்ஞ்சிருக்கனும்தப்பு பண்ணிட்டேன் ப்ரியா! யம் சாரி!

 

ஆங்… (நீ இந்தத் தப்பைச் சொன்னியா?)

 

இப்பியும் உன்னை பிடிச்சதுக்கு காரணம், நானில்லை ப்ரியா! நீதான் காரணம்!

 

ப்ரியா அதிர்ந்தாள்! (இதென்ன, இப்படி ஒரு குற்றச்சாட்டு?!)

 

நாநானா? எப்புடி?

 

ம்ம்... ஒரு விஷயத்தை மறைச்சு வெச்சாதான், அதைப் பத்தி க்யூராசிட்டி அதிகமாகும்கிறதை ஒத்துக்குறியா ப்ரியா?

 

ராமின் கேள்வியில் ஏதோ வில்லங்கம் இருப்பதை உணர்ந்தாலும், தன்னை மீறி, அவன் கேள்விக்கு, ம்ம் என்று பதில் சொன்னாள்!

 

நாந்தான் சொன்னேனே ப்ரியா! பாக்கத்தான் நீ ஒல்லி! ஆனா, சில இடங்கள்ல குண்டுன்னு! அப்டி ஈசியா என்கிட்ட இருந்து மறைச்சிட முடியும்ன்னா நினைச்ச? ம்ம்?

 

அவனது சரசப் பேச்சில் அவள் கண்களை விரித்துப் பார்த்தாள்!

 

முன்னல்லாம், நீ சேலை கட்டுனா, உன் இடுப்பு மட்டும்னாச்சும் தெரிஞ்சுது! அதுனால அதைப் பத்தி மட்டும்தான் யோசிச்சேன்! ஆனா, இப்ப நீ எல்லாத்தையும் மறைச்சீன்னா, கண்டதையும் யோசிக்கத் தூண்டுது ப்ரியா!

 

ராராம்!

 

அப்படி என்னைத் தூண்டுனது உன் தப்புதானே?!

 

ஆங்…. ராம்! (உள்ளுக்குள் சில்லென்று உணர்ந்தாள்! இது ஒரு புது மாதிரியான சில்மிஷமாக இருந்தது! ஒரு விதத்தில் மறைமுகமாக ராமின் ஆளுகை, அவனது ஆண்மை, அவளுக்கு உள்ளுக்குள் சொல்லவொனாத் தவிப்பைத் தந்தது! ஆனாலும் உள்ளுக்குள் ஒரு பயம் இருந்து கொண்டே வந்தது!)

 

சொசொல்லு தப்புதானே?!

 

ராராம்!

 

உன் இடுப்பு மட்டும் தெரிஞ்சப்ப, அதை மட்டும்தான் தடவிப் பாக்கனும்னு ஆசையா இருந்துது ப்ரியா! ஆனா இப்பஅதுவும் உன் இடுப்பே இவ்ளோ சாஃப்ட்டா இருக்கேன்னு ஆச்சரியப்படுறப்ப, நீ எல்லாத்தையும் மறைச்சா, மனசு மத்ததெல்லாம் எப்டி இருக்கும்னு யோசிக்குது ப்ரியாம்ம்ம் என்று சொன்னவன், ப்ரியாவை, மேலிருந்து கீழாக ஆழமாகப் பார்த்தான்! அவனது பார்வை, அவளது முலைகளில் அதிக நேரம் தங்கிச் சென்றது!

 

அவனது ஆழமான பார்வையில் இருந்த தீவிரம் அவளையும் உலுக்கியது! அவளால் அந்த உணர்ச்சிப் பெருக்கைத் தாங்க முடியவில்லை!

 

சொல்லு... இப்டி என்னைத் தூண்டுறது உன் தப்புதானே?!

 

ஏதோ ஒரு காரணத்தால் இந்த உணர்வுகளைத் தாங்க முடியாமல் விம்மிய படியே சொன்னாள் ப்ரியா!

 

தப்புதான் ராம்! ப்ளீஸ்!

 

இனி இப்டி பண்ணுவியா?

 

.. பண்ண மாட்டேன்!

 

ஒழுங்கா உன் இடுப்பை எனக்கு காட்டுவியா?

 

ராராம்!

 

சொல்லு!

 

காட்டுறேன்!

 

முழுசா சொல்லு!

 

என்இடுப்பை, உங்களுக்கு காட்டுறேன்!

 

உன் இடுப்பைக் காட்டுனா, அதைத் தடவி பாக்கனும்னு எனக்கு தோணும்ன்னு தெரிஞ்சும் காட்டுவியா?? ம்ம்ம்?

 

அவனுடைய கேள்விகள் ஏற்படுத்திய அதீத உணர்ச்சிகள் அவளை ஆட்டிப் படைத்ததால், தாங்க முடியாத ப்ரியா, நேராக நிற்க முடியாமல் ப்ரியா, லேசாக நெற்றியை அவன் மார்பில் சாய்த்து, விம்மிய படியே சொன்னாள்!

 

ம்ம்ம்கா. காட்டுறேன் ராம்! ம்ம்ம்

 

ப்ரியாவை முழுதும் புரிந்திருந்த ராம், அவளது தலையை நிமிர்த்தி கனிவாக அவளைப் பார்த்தான்! அவளது உச்சந்தலையை வருடிக் கொடுத்தவன், அன்பாய் சொன்னான்

 

இட்ஸ் ஓகே ப்ரியா! ரிலாக்ஸ்! தூங்கு! குட் நைட்!

 
தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தவன், தானே தவித்து நிற்கும் போது, இப்படி ஆதரவாய், கனிவாய் நின்றது, ப்ரியாவுக்கு, ராமின் மேல் பைத்தியம் பிடிக்க வைத்தது!

[Image: 08+Actress+Richa+Gangopadhyay+Hot+Stills.jpg]

உள்ளுக்குள் ஏண்டா, என் மேல் இவ்ளோ அன்பு வெச்சிருக்க, என்று அவன் சட்டையைப் பிடித்து கேட்க வேண்டும் என்று தோன்றினாலும், பிரமிப்பாய், ராமை மட்டும் பார்த்துக் கொண்டு நின்றாள்!

 

விலகி படுக்கச் சென்றவளை, ராம் ஒரு கேள்வி கேட்டான்!

 

ஒரு விஷயம் யோசிச்சிருக்கியா ப்ரியா???

 

என்ன ராம்?

 

எல்லா ஆம்பிளைங்களையும் பாத்து பயந்தாலும், வயசான நம்ம டிரைவர் கூட போகக் கூட பயந்தாலும், யார் கூடவும் பேசத் தயங்கினாலும், என் கூட தனியா இருக்கவோ, பேசவோ, உரிமையா என் கூட சண்டை போடவோ என்னிக்கும் நீ தயங்கினதே இல்லை! அது ஏன்னு என்னிக்காச்சும் யோசிச்சிருக்கியா ப்ரியா???!!!

 

ஆங்… (உண்மைதானே?!)

 
குட் நைட்!
[+] 1 user Likes whiteburst's post
Like Reply
34.
 
ராம் செய்த சில்மிஷங்களால் உண்டான சலனங்களை விட, கடைசியாக அவன் கேட்ட கேள்வி மிகப்பெரிய சலனத்தை ஏற்படுத்தியிருந்தது! அன்று, அவனையே பார்த்தபடி நீண்ட நேரம் விழித்திருந்தாள் ப்ரியா!
 
ராமிற்கு எந்தளவு தெரியும்? அவனுக்கு எல்லாம் தெரிந்தால், ஏன் என்னிடம் அதைப் பற்றி கேட்கவில்லை?! இல்லை தெரியாமலேயே, நான் டைம் வேண்டும் என்று கேட்டதற்க்காக தள்ளி நிற்கின்றானா? அப்படியானால் இடையிடையே, என் இடையில் ஏன் இந்த சில்மிஷம்? என்று குழம்பினாள்.
 


[Image: osthi_richa_gangopadhyay_white_saree_hot...62d705.jpg]

எப்படி என்றாலும் ராம், கொஞ்சம் கொஞ்சமாக, தன்னுள் ஊடுருவி நிற்கின்றான் என்று புரிந்து கொண்டாள். இன்னும் சொல்லப் போனால், ராமிற்கு உண்மையான சுகத்தைத் தரமுடியாத தன்மேலேயே, அவள் கோபம் கொண்டாள் ப்ரியா! அவள் மனசாட்சி அவளை கன்னாபின்னாவென்று திட்டியது!
 

(பெரிய இவளாடி நீ? அது ஏண்டி, உன்னை மாதிரி பொண்ணுங்கள்லாம், ஓவரா யோசிச்சு கடைசீல முட்டாள்தனமா நடந்துக்குறீங்க? ஏன், ராமை புரிஞ்சுகிட்டாதான், அவன் கூட ஒண்ணு சேருவியோ?

 

இதுவே, நீ சாதாரண ப்ரியாவா இருந்திருந்தா, கல்யாணம் ஆன அன்னிக்கே, முகம் தெரியாத ஒருத்தன் தொடுறப்ப சும்மா இருந்திருப்பீல்ல? எல்லாம் திமிரு! நாலு பேரு, ப்ரியா ரொம்ப புத்திசாலி, தைரியசாலின்னு சொல்லிட்டாங்கள்ல?! அந்தக் கொழுப்பு!)

 

பதிலுக்கு ப்ரியாவே, அவளுடைய மனசாட்சியும் உரையாடிக் கொண்டிருந்தாள்!

 

(எல்லாம் தெரிஞ்சும் நீயே என்னைப் பத்தி இப்டி சொன்னா, நான் என்ன பண்ணுவேன்? இதெல்லாம் திமிர்லியா பண்றேன்? என்ன காரணம்ன்னு உனக்கு புரியாது? ராம் கஷ்டப்படக் கூடாதுன்னுதானே…. நான் கல்யாணமே வேணாம்ன்னேன்! எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா!)

 

(ஏய், சும்மா கதை உடாத! அதையெல்லாம் நான் நம்பத் தயாரா இல்லை!)

 

(இங்க பாரு, என் மனசாட்சியா இருந்தாலும், உன்கிட்ட கூட, என்னை நான் ப்ரூவ் பண்ண வேண்டிய அவசியம் எனக்கு இல்லை! என் ராம், என்னைப் புரிஞ்சிக்குவாரு! நீ கம்முன்னு கெளம்பு)

 

தன் மனதின் குழப்பங்களினூடே அவள் தன்னை மீறி அவள் உறங்க ஆரம்பித்த சமயத்தில் அவள் மனதில் கடைசியாக நின்றது ஒன்றுதான்! அது, வெளி உலகம் தன்னை பரிகாசிக்கும் சம்யத்தில் மட்டுமல்ல, தன் மனமே தன்னை நிந்திக்கும் சமயத்திலும் கூட, தனக்கு துணையாய், ஆறுதலாய் இருப்பது, ராம் மட்டுமே என்ற பிரமிப்புதான்!

 

இன்னும் இரண்டு வாரங்கள் ஓடியிருந்தது. ஒரு வெள்ளி மாலை, ப்ரியாவை ரெடியாக இருக்கச் சொன்னவன், அவளை அழைத்துக் கொண்டு ஒரு துணிக்கடைக்கு வந்திருந்தான். ரம்யா வெளியூர் சென்றிருந்தாள்!

 

இங்க எதுக்குங்க?

 

ம்ம்உன்கிட்ட டிரஸ்ஸுல்லாம் கம்மியா இருக்கல்ல! அதான்!

 

அதான் பத்து பதினைச்சு டிரஸ் இருக்கே! எனக்கெதுக்கு?

 

என்கிட்ட திட்டு வாங்காத! தி ஃபேம்ஸ் ரம்யாம்மா மருமக, வெறும் 15 டிரஸ், அதுவும் சிம்பிளா, வெச்சிருக்கேங்கிற! வெளில என்ன நினைப்பாங்க?! முந்தாநேத்து ஃபங்க்சனுக்கும் சிம்ப்பிளா வந்த?! பாக்குறவிங்க, உங்க ஒய்ஃபான்னு கேள்வியா பாக்குறாங்க!

 

ப்ரியா கேள்வியாய் பார்த்தாள்!

 

காசு, பணத்தை வெச்சு வெட்டி பந்தா பண்ணச் சொல்லலை ப்ரியா! ஆனா, சில இடங்கள்ல, அதுக்கேத்த மாதிரிதான் டிரஸ் பண்ணிக்கனும்! ஏன், உன் காலேஜ்ல, சாதாரணமா போற மாதிரிதான், காலேஜ் டே அன்னிக்கு போறியா என்ன?

 

அவன் கேள்வியின் நியாயம் புரிந்ததால் அமைதியாய் இருந்தாள்

 

என்கிட்ட கேக்கதான் உனக்கு கூச்சம்! உன் ரம்யாம்மாவைக் கேக்க வேண்டியதுதானே? அம்மாவுக்கும் இது தோணலை பாரு?! அவிங்களை

 

தன்னைத் திட்டும் போது சும்மா இருந்தவளால், ரம்யாவைத் திட்டுவதைத் தாங்க முடியவில்லை!

 

சும்மா அவிங்களைத் திட்டாதீங்க! நான் இன்னும் கொஞ்சம் டிரஸ் எடுக்க அவங்களைக் கூப்பிட்டேன். ஆனா அவிங்க வர மாட்டேனுட்டாங்க!

 

நீ கூப்ட்டு, அவிங்க மாட்டேன்னு சொல்லியிருக்க மாட்டாங்களே?!

 

.. இல்லவந்துஇன்னும் ஏன் என்னைக் கேட்டுகிட்டு இருக்க? ராம் கூட போய், புடிச்ச மாதிரி டிரஸ் எடுத்துக்க வேண்டியதுதானேன்னு என்னைத் திட்டுனாங்க!
 


[Image: richa_gangopadhyay_mirapakaya_hot_photos_041.jpg]
[+] 1 user Likes whiteburst's post
Like Reply
அதானே பார்த்தேன்… அதான் அம்மா சொன்னாங்கள்லஅப்புறம் ஏன் என்கிட்ட கேக்கலை?
 

… வந்துநாநாம சாதாரண கணவன் மனைவின்னா உரிமையா கேட்டிருக்கலாம்இப்பஎப்டி கேக்குறதுன்னு….

 

ப்ரியா பேசப் பேச கோபமடைந்தவனின் முகத்தைப் பார்த்தவள் பாதியிலேயே நிறுத்தினாள்ராமை அவ்வளவு உக்கிரமாக அவள் பார்த்ததேயில்லை!

 

அவளை முறைத்தவன்எதுவும் பேசாமல் விடு விடுவென்று வேகமாக கடையை விட்டு வெளியே வந்து விட்டான்தவிப்புடன்அவன் பின்பே அவளும் ஓடினாள்!

 

காரில் ஏறியவன்அவள் வரும் வரை காத்திருந்துபின் வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்!

 

ராராம்

 

இப்ப எதுவும் பேச வேணம் ப்ரியாநான்செம கோவத்துல இருக்கேன்அப்புறம்ஏதாவது ஏடாகூடமா பேசிடுவேன்கொஞ்சம் அமைதியா இரு!

 

இரவும்பேருக்கு சாப்பிட்டு விட்டுஅமைதியாக இருந்த ராமை அப்டி பார்க்க ப்ரியாவுக்கு மிகவும் கஷ்டமாய் இருந்ததுதயங்கித் தயங்கி அவன் முன் சென்று நின்றாள்!

 

தெரிந்தோதெரியாமலோஅப்பொழுது அவள் புடவைதான் அணிந்திருந்தாள்!

 

ஆரம்பத்தில் கடும் கோபத்தில் இருந்தாலூம்ப்ரியாவை முழுக்க புரிந்திருந்தவன் என்பதால்அவள் சொல்ல வந்த அர்த்தத்தை பின் ராம் புரிந்து கொண்டான்.

 

ஆனாலும்தன்னுடைய கோபம்அவளிடம் ஏற்படுத்தும் பாதிப்பைப் பார்த்தவன்உள்ளுக்குள் மகிழ்ந்தான்இதுவும்அவளை வழிக்கு கொண்டு வரும் ஒரு முறை என்று உணர்ந்து கோபமுடன் இருப்பது போன்றே நடித்தான்!

 

ரா… ராம்!

 

சொல்லு!

 

சா… சாரி!

 

ம்ம்ம்

 

நான் வேணும்ன்னே அப்டி சொல்லல!

 

ஆமாமாவேணாம்னு சொல்றதுக்காக அப்டி சொன்ன!

 

இல்ல... அதில்ல!

 

என்ன அதில்ல?!

 

இவ்வளவு நேர பேச்சு கொடுத்த தைரியத்தில்இப்பொழுது கொஞ்சம் கோபமாகவேச் சொன்னாள் ப்ரியா!

 

நாந்தான் லூசுத்தனமா நடந்துக்குறேன்னாநீங்களும் தப்பு பண்ணாதீங்க ராம்நான் என்ன ஃபீல் பண்றேன்னுரம்யாம்மாவுக்கு தெரியாதது கூட உங்களுக்கு தெரியுமில்ல?! அப்புறம்நீங்களேநான் சொல்ல வர்றதைக் கேக்காட்டி நான் என்ன பண்றது?

 

அவளது உரிமைக் கோபம்அவனுக்குள் புன்சிரிப்பைக் கொடுத்ததுஇத்தனை நாள் தள்ளியிருந்தவள்இப்பொழுதுஉரிமையாய் கோபிக்கிறாள்ஆனால்அவளே இதை உணரவில்லை!

 

சரி சொல்லுகேக்குறேன்!

 

சத்தியமா சொல்றேன்உங்ககிட்ட எந்த உரிமைல கேக்குறதுன்னு தயங்கிட்டு நான் கேக்காம இருக்கலைஉங்ககிட்ட கேக்குறப்பநான் முழு மனசாஆசையா கேட்டு வாங்கிக்கனும்னுதான் நான் வெயிட் பன்ணிட்டிருந்தேன்நீ… நீங்க முதன் முதல்ல வாங்கித் தர்ற டிரஸ்ஸைநீங்க வாங்கித் தர்ற அதே காதலோடநானும் வாங்கிக்கனும்னு நினைச்சேன்அதுக்காகத்தான்… ப்… ப்ளீஸ் ராம் என்னைப் புரிஞ்சிக்கோங்க!

 

சற்றே ஆவேசமாய் ஆரம்பித்திருந்தாலும்பேச்சு முடியும் போது அவள் விம்ம ஆரம்பித்திருந்தாள்.

 

அவளது விசும்பலைக் காண முடியாதவன்தாங்க முடியாமல் அவளது இடையைப் பிடித்து அவளை அருகே இழுத்துக் கொண்டான்ஆனால்அவனே ஆச்சரியப்படும் படி ஒன்று நடந்ததுஅது,

 

இது நாள் வரை அவன் அணைக்கும் போதுதவிப்பவள்அவனிடமிருந்து விடுபட போராடுபவள்இன்று அவளையும் அறியாமல்அவன் மார்பில் சாய்ந்து ஒன்றி விசும்பினாள்!

 

ப்.. ப்ளீஸ் ராம்… நீங்களே கோவிச்சுகுட்டா… நான் என்ன பண்ணுவேன்?!

 

ப்ரியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம்தான் பலனளிக்கிறது என்பதை உணர்ந்த ராம் ஆச்சரியமாய்ஆதரவாய் அவளைத் தடவிக் கொடுத்தான்!

 

அவனது வருடல்களில் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னிலை உணர்ந்தவள்தான் ராமின் அணைப்பிற்குள் இருப்பதை புரிந்துவிலக நினைத்தவள் திகைத்து நின்றாள்!

 

ஏனெனில்ராமின் பிடிஅவளை விலக விடவில்லை!

 

இவ்ளோ நேரம் இருந்தீல்லஇப்ப மட்டும் என்ன?

 

ராராம்?!

 

சொல்லு!

 

நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்தவிப்புடன் கேட்டாள்!

 

… என் மேல கோ… கோவமில்லையே?

 

இருக்குதான்… ஆனாஇப்டி ஃபீல் பண்றியேஎன்ன பண்றதுநீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணாஎன் கோபம் தணியும்!

 

நானா?! … என்ன பண்ணனும்!

 

ம்ம்ம் என்றவன்அவளது முன் நெற்றியை வருடிக் கொண்டிருந்தஅவனது கைகளை எடுத்துச் சென்றுசேலை இடைவெளியில் தெரிந்தஅவளது இடையில் வைத்துஅவளை இன்னும் அருகே இழுத்தான்!

 

ரா… ராம்!

 

ப்ரியாவின் கண்களையேப் பார்த்தவன்மெது மெதுன்னு இருக்கிற உன் இடுப்பைக் கொஞ்ச நேரம் தடவிட்டிருந்தாகோபம் குறையும் ப்ரியாதடவிக்கட்டுமா?!

 

ரா.. ராம்!

 

சொல்லு?! நான் தடவட்டுமாஇல்லகோவமாவே இருக்கட்டுமா?

 

இது எந்த விதமான லாஜிக் என்று புரியாவிட்டாலும்அவன் கேள்வி கொடுக்கும் உணர்ச்சியும்அவன் கண்களில் தெரிந்த தாபமும்அவனுடனான நெருக்கமும் சேர்ந்து ப்ரியாவை அலைக்கழித்தாலும்ம் என்று சொல்ல முடியாமல் ப்ரியா தவித்தாள்!
 


[Image: actress_richa_gangopadhyay_new_hot_photo...2471ae.jpg]

.. அப்பநான் கோவமாவே இருக்கட்டுமா என்று கேட்டவனிடம் அவசர அவசரமாக மறுத்தாள்!

 

… இல்ல வேணாம் ராம் ப்ளீஸ்!

 

அப்ப சம்மதம் சொல்லு!

 

… ஓகே ராம்!

 

எதுக்கு ஓகே?!

 

… என் இடுப்பைத் … தடவிக்க?! உணர்ச்சி தாங்காதவள்அவனைப் பார்க்க முடியாமல்மெல்ல தலை குனிந்தாள்!

 

அவளது முகத்தை நிமிர்த்தவன்அவள் கண்களையே பார்த்தவன்அவளது இடையில் லேசாக வருடினான்!

 

அவனது வருடல்கள் அவளுக்கு பிடித்திருந்ததுஅதே சமயம் அவளிடம் ஒரு வித தவிப்பும் இருந்ததுஅவனை இறுக்கி அணைத்துக் கொள்ளவும் முடியாமல்விலகவும் முடியாமல்அவன் பார்க்கும் போதுதனது தவிப்புகளைக் காட்டவும் முடியாதவள்இரு உதடுகளை அழுந்த மூடி நிந்தித்துக் கொண்டாள்.

 

அவளைச் சரியாகப் புரிந்து கொண்டவன்அவளது முன் நெற்றியில் மெல்ல முத்தமிட்டுபோய் தூங்குஎதுவும் யோசிக்க வேணாம் என்று அன்பாய் சொன்னான்.

 

சொன்னவனையே பிரமிப்பாய் பார்த்தாள் ப்ரியாஅவனது முத்தத்தில் வெறும் காதல் மட்டும் இல்லைஒரு பரிவும்அன்பும் கூட கலந்திருந்ததுகணவனது காதலும்தோழமையின் தைரியமும்பெற்றோரின் ஆறுதலும் என எல்லாம் கலந்திருந்தது!

 

ராம்அவளுக்கு யாதுமாகி நிற்கிறான் என்பதை அவள் பிரமிப்புடன் உணர்ந்தாள்பிரமிப்புடன் அவனைப் பார்த்தவாறே விலகியவள்பின் மீண்டும் திரும்பிஅவனது கன்னத்தில் எம்பிஒரு முத்தமிட்டு,

 
தாங்க்ஸ் ராம்தாங்க் யூ சோ மச்என்றாள்!
[+] 1 user Likes whiteburst's post
Like Reply
Good going please continue...
Like Reply
Semma Romantic Updates boss
Like Reply
Sema super update expression and feel was good
Like Reply
Really the best one bro happy to read
Like Reply
Ramin anbu arumai nanba
Like Reply
அருமையான பதிவு நண்பா
அதிக இடைவெளி இல்லாமல் அடுத்த பதிவு செய்தால் நன்றாக இருக்கும்
இப்படிக்கு உங்கள் ரசிகன்
Like Reply
35.

அடுத்த இரு வாரங்களும் இப்படியே தொடர்ந்தது! ஆரம்பத்தில் ராமின் அருகாமையில் மிகவும் தவிப்பாய் உணர்ந்தவள், கொஞ்சம் கொஞ்சமாய் அவனுடைய தாபங்களை ரசிக்கத் தொடங்கினாள்! சமயங்களில் அதை எதிர்நோக்கவும் ஆரம்பித்திருந்தாள்.
 
எவ்வளவு பெரிய புத்திசாலி பெண்ணையும், தன்னுடைய பார்வைக்காக, தன்னுடைய காதலுக்காக, ஒரு ஆண் காத்திருக்கிறான் என்பது கொஞ்சம் கர்வமடைய வைக்கும்! அதிலும் ராமைப் போன்ற ஒருவன், தன்னை, அவனுடையவளாக மாற்றச் செய்யும் ஒவ்வொரு செயலும், கொஞ்சம் கொஞ்சமாக ப்ரியாவை ராமிற்கு அடிமையாகவே மாற்ற ஆரம்பித்திருந்தது!
 
காதலும், பெண்ணும் ஒரு மக்கு ஆணைக் கூட, மிகவும் கிரியேட்டிவாகவும், தைரியமானவானாகவும் மாற்ற முடியும் என்றால், ராம் இதிலெல்லாம் சும்மாவே அடித்து ஆடும் ஆள் என்பதால், சொல்லவா வேண்டும்?
 
சமயங்களில் அவனது திறமைகளைக் கண்டு, அவளை மடக்கும் விதங்களைக் கண்டு திகைத்து நின்றாள்! உள்ளுக்குள் எவ்வளவு அற்புதமான ஒரு திருமண வாழ்க்கை நம் கண் முன்னே காத்திருக்கிறது என்று புரிய ஆரம்பித்த தருணத்தில் மிகவும் பரவசமாய் உணர்ந்தாள்! ஆனாலும், எல்லா உணர்வுகளையும் அவனிடம் மறைத்தாள்!
 
இடைப்பட்ட காலத்தில் ஒரு நாள் இரவு,
 
அப்புறம் ப்ரியா, கல்யாணம் ஆகி ஒன்றரை மாசத்துக்கும் மேல ஆயிடுச்சி! நீ கேட்ட டைம்ல, பாதி தாண்டிடுச்சி. என்ன புரிஞ்சிகிட்ட என்னைப் பத்தி, இது வரைக்கும்?!
 
முன்பு போல் இந்தக் கேள்வி, இப்போது அவளைத் தடுமாற வைக்கவில்லை! மாறாக அவனது சீண்டலை ரசிக்க ஆரம்பித்திருந்தது!

[Image: 0eb8d9ff2547bc0f6c08847ba60a663c.jpg]

 

திருடன், இன்னிக்கு என் இடுப்பைத் தடவிப் பார்க்கனும்னு ஆசைப்படுறான்! அதை நேராக் கேக்க முடியாம, இப்டி கேக்குறான்! அப்டி என்னத்தை கண்டானோ என் இடுப்புல? ஒரு பக்கம் மட்டும் தெரியுறப்பவே, இப்புடி தடவுறான், இன்னும் முழுசா தெரிஞ்சா அவ்ளோதான் போல! (ச்சே, என்ன என் நினைப்பு இப்டி போகுது! அவனை விட நாந்தான், அவன் என் இடுப்பைத் தடவனும்னு விரும்புறேனோ?)

 

யோசனைகளில் மூழ்கியிருந்த ப்ரியாவை ராமின் கேள்வி மீண்டும் களைத்தது!

 

ஹலோ மேடம்

 

ஆங்என்ன கேட்டீங்க?

 

ம்ம்ம்உன் வெயிட்டு என்னன்னு கேட்டேன்?

 

வெயிட்டா கேட்டீங்க நீங்க? என்ன புரிஞ்சிகிட்டேன்னுதானே கேட்டீங்க?

 

அப்ப நான் கேட்டது என்னான்னு உனக்கு தெரியும்! அப்டித்தானே? அப்டி என்ன யோசிச்சிட்டிருந்த?

 

ம்ம்ம்ஒண்ணுமில்லை!

 

ப்ரியாவையே புன்சிரிப்புடன் பார்த்த ராம், பொய் சொன்னா நான் என்ன பண்ணுவேன்னு உனக்கு தெரியுமில்ல ப்ரியா?

 

ஆங்.. இல்ல வேணாம்!

 

அப்ப உண்மையைச் சொல்லு!

 

தடுமாறினாலும், அவனுக்கு பதில் சொன்னாள்! இல்லஇன்னிக்கு என்னைத் .. தடவி பாக்கனும்னு ஆசைப்படுறீங்களோன்னு யோசிச்சேன்!

 

ப்ரியாவின் பதிலும் அவளது சங்கடமும், வெட்கத்தில் சிவந்த முகமும், ராமைத் தூண்டியது! தாபமுடன் அவளைப் பார்த்தவன், நெருங்கி அவளை அருகே இழுத்தான்.

 

இலேசாக வியார்த்திருந்த அவளது முகம், துடிக்கும் உதடுகளுடன், அவன் உதடுகளுக்கு மிக அருகில் இருந்தது. அவனது பார்வையின் வீச்சை தாங்க முடியாத ப்ரியா, தலை குனிந்து கொண்டாள்! அவனது மெல்லிய சூடான மூச்சுக்காற்று தன் மீது படருவதை அவளால் உணர முடிந்தது.

 

கிசுகிசுப்பாக ஒலித்தாலும், அவனது காதுகளுக்கு மிக அருகில் ஒலித்ததால், அவனைப் போலவே, அவனது குரலும் மிகவும் கம்பீரமாக இருப்பது போல் பட்டது அவளுக்கு!

 

இதுவரைக்கும் உன் இடுப்பைத் தவிர வேறெங்கியாச்சும் தொட்டிருக்கேனா ப்ரியா?

 

இல்ல?

 

அப்புறம், உன் இடுப்பை மட்டும்னு சொல்லாம, உன்னைத் தடவி பாக்கனும்னு நினைச்சதா சொல்ற? தப்பே பண்ணாதவன் மேல, இவ்ளோ பெரிய குற்றச்சாட்டு வெக்கலாமா ப்ரியா?

 

அப்பாவி போன்ற அவனது பேச்சு அவளுக்கே சிரிப்பை வரவைத்தது. குறுஞ்சிரிப்புடன் நிமிர்ந்தவளது உதடுகள் புன்னகையில் விரிந்திருந்தது. மெல்லிய கேலியுடன் அவனைப் பார்த்தாள்.
 [Image: 25-1382698913-bhai-1-day-collection-19.jpg]

அவளது கிண்டல் பார்வை ராமுக்கு புரிந்திருந்தாலும், அவள் தலை நிமிர்ந்தது, அவனுக்கு வசதியாக மாறியது.

 

அவளை இன்னும் அருகே இழுத்தவன், வலது ஆட்காட்டி விரலால், அவளது நெற்றியில் இருந்து ஊர்வலம் வர ஆரம்பித்தான். நெற்றி, மூக்கு, உதடுகளைச் சுற்றி கன்னம், பின் காது மடல்கள் என அவனது விரல்கள் ஊர்வலம் செல்லுகையில், அவளது கேலியான புன்னகை மறைந்து, தவிப்பும், லேசான அச்சமும் அவளுக்கும் எழுந்தது.

 

என்ன பண்றீங்க ராம்?

 

எனக்குதான் பொய் சொன்னா பிடிக்காதே ப்ரியா?

 

அதுக்கு?

 

அப்பேர்பட்ட என் மேல, நினைக்காத ஒண்ணை நினைச்சதா சொல்லிட்டியே? அதான் பொய்யை உண்மையாக்கிடலாம்னு நினைக்கிறேன்நீ என்ன நினைக்கிற ப்ரியா?

 

வேவேணாம் ராம்!

 

நீ என்னைப்பத்திச் சொன்னது தப்புதானே?

 

ஆமா!

 

அப்ப குடு?!

 

என்னத்தை?!

 

தப்பு பண்ணா எனக்கு தர்றேன்னு சொன்னதை!

 

ராராம்!

 

ரொம்பக் கஷ்டமா இருந்தா விட்டுடு ப்ரியாஅதுக்கு பதிலா, பொய்யை உண்மையாக்கிடாலாம்! சொன்னதோடு நிற்காத அவனது கைகள், காதுகளில் இருந்து கழுத்தின் வழியே, தோள்பட்டைகளுக்கு பயணிக்க ஆரம்பித்தது!

 

இல்லவேவேணாம்! நானே கொடுத்துடுறேன்!

 

சரி கொடு என்று சொல்லி கண்ணை மூடி நின்ற ராமின் இதழ்கள் புன்னகையில் விரிந்திருந்தது.

 

வேறுவழியின்றி தவித்தவள், டக்கென்று எம்பி ராமின் இரு கன்னங்களிலும் இதழ்களைப் பதித்தாள்.

 

மிக மிக விரைவான முத்தமாக இருந்தாலும் அதுவே ப்ரியாவை மிகவும் வெட்கமடைய வைத்தது.

 

எப்படியோ, ராமிடமிருந்து தப்பிவிட்டோம் என்று ஆசுவாசப்பட்டவளை (?), கண் திறந்து கேட்ட ராமின் கேள்வி, வாயைப் பிளக்க வைத்தது!

 

முத்தம் கொடுக்குறேன்னு சொன்னியே ப்ரியா?

 

ராராம்…. நாநான் இப்ப தானே கொடுத்தேன்?

 

எது இதுக்கு பேரு முத்தமா? வயசுப் பொண்ணு மாதிரியா பேசுற? நீ சினிமால்லாம் பாக்க மாட்டியா?

 

ராராம்!

 
ப்ரியாவை மிகவும் நெருங்கியவன், அவனுடைய விரலால் அவளுடைய இதழ்களை இழுத்தான்!

[Image: 11richa-gangopadhyay3.jpg]

முத்தம்னு சொன்னா மட்டும் இல்லை ப்ரியா, முத்தம் கொடுத்தாலும், உதடுகள் ஒண்ணு சேரணும் புரியுதா?

 

ஆங் என்று கண்ணை விரித்து நின்றப் ப்ரியாவை பார்க்க பார்க்க ராமுக்கு கொஞ்சம் போதையே ஏறியது!

 

வாலிபத்தின் வனப்பு அவள் உடலெங்கும் அள்ளித் தெறித்தது. அவளது இளமையின் மேடு பள்ளங்கள் சலனமூட்டிக் கொடிருந்தன. எல்லாவற்றையும் தாண்டி, கொஞ்சம் அறியாமை, கொஞ்சம் காதல், கொஞ்சம் மிரட்சி, கொஞ்சம் தாபம் என்று எல்லா உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்த அவளது கண்கள், ராமைத் தூண்டில் போட்டு இழுத்தன.

 

திருமணமான ஒவ்வொரு ஆணும், அந்தப் பார்வையை தன்னுடைய முதலிரவில் சந்தித்திருப்பான்!

 

அந்தக் கண்கள் சொல்லும் செய்தி செய்தி ஒன்றுதான்! அது,

 

நான் விருப்பமில்லாதது போல் நின்றாலும், என்னை எடுத்துக் கொள்!

என்னுடைய திமிறல்களை அடக்கி, உன் ஆண்மைத் திமிரை நிரூபித்துக் கொள்!

எனக்கு ஒன்றுமே தெரியாது என்கிற நடிப்புடன், உனக்கு எல்லாமே தெரியும் என்றும் நடிப்பும் சேர்ந்து, மெதுவாய் இருவரும் கற்றுக் கொள்ளலாம் வா!

வாயால் சொல்ல முடியாததை, என் கண்களால் சொல்கிறேன்! என்னை எடுத்துக் கொள்!

 

அந்தப் பார்வையைத்தான் ப்ரியா பார்த்துக் கொண்டிருந்தாள்! ஆனால் ஒரே வித்தியாசம். மற்ற பெண்களை விட, அவள் கண்களில் எதிர்பார்ப்பை விட மிரட்சி அதிகம் இருந்தது!

 

ஒரு பெருமூச்சு விட்டவன், பின் அவளை விடுவித்தான்!

 

குட் நைட் ப்ரியா!

 

அவனையே பிரமிப்புடன் பார்த்தவள், பின் மெதுவாகக் கேட்டாள்!

 

ராம்!

 

சொல்லு ப்ரியா?

 

நான் உங்களைப் பத்தி என்ன புரிஞ்சிகிட்டேன்னு கேட்டீங்க? பதில் வேணாமா?

 

ப்ரியாவையே ஒரு நொடி பார்த்தவன், பின் சொன்னான்!

 

தேவையில்லை ப்ரியா! நீ என்னைப் பத்தி நல்லா புரிஞ்சுவெச்சிருக்கன்னு எனக்குத் தெரியுது! தவிர, நீ டைம் கேட்டது, என்னைப் பத்தி புரிஞ்சிக்கிறதுக்காக இல்லைன்னு எனக்குத் தெரியும்! குட் நைட்!
 
[+] 1 user Likes whiteburst's post
Like Reply
36.

 
ஒருக்களித்து திரும்பி படுத்தவனையே பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ப்ரியா!
 
தன்னை அவன் முழுக்க புரிந்திருக்கிறான் என்பதை, அவனுடைய வார்த்தைகள் அவளுக்கு தெளிவாகச் சொல்லியது. அவன் தன் ரகசியங்களை தெரிந்தது மட்டுமில்லாமல், அதைப் புரிந்து நடந்து கொள்வது, அவன் மேலான பிரமிப்பை பல மடங்கு கூட்டியது.
 
அவள் மனதில் தோன்றிய பல உணர்ச்சிகள், அவன் மேல் பாய்ந்து, அவனை இறுக்கி அணைத்துக் கொள்ளச் சொல்லி அவளைத் தூண்டியது.

[Image: ft6g6.jpg]

ராமைத் திருமணம் செய்ய வேண்டாம் என்று சொன்ன போதெல்லாம், அவன் ரம்யாவின் மகன் என்பதாலும், இயல்பிலேயே மிக நல்லவன் என்ற கரிசனம் மட்டுமே, ராமின் மேல் அவளுக்கு இருந்தது.

 

ஆனால் இப்பொழுது தோன்றும் உணர்வோ, முழுக்க வேறு விதம்! எப்பேர்பட்ட ஆண்மகன், என் ராம் என்கிற பூரிப்பும், பெருமிதமும்!

 

ஆணுக்கு வேண்டுமானால் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் காமமாகத் தோன்றலாம்! ஆனால் ஒரு பெண்ணுக்கு, ஒரு ஆணைப் பார்த்து காமம் ஏற்பட, உணர்வின் ஏதோ ஒரு புள்ளியில், அந்த ஆண் அவளை மயக்கியிருக்க வேண்டும்!

 

நகரத்தில், பெண்கள், ஜிம்முக்கு போகும் ஆண்களின் மேல், காமம் வருவதாகச் சொல்வது முழுக்க பியர் பிரஷரால் வருவது! அப்படி இருந்தால்தான் நம்மையும் இந்தக் கூட்டத்தில் சேர்த்துக் கொள்வார்கள் என்பதனால் சொல்வது! ஆனால், இயல்பில், ஒரு ஆணின் உடலை மட்டும் பார்த்து, பெண்ணுக்கு காமம் பெரும்பாலும் ஏற்படுவதில்லை!

 

பெண்களின் உடலை மட்டுமே பார்க்கும் ஆண்களுக்கு மத்தியில், கட்டிய மனைவியையே, அவள் விருப்பமில்லாமல் தொட விரும்பாத ராமின் செயல், ப்ரியாவிற்கு அவன் மேல் கட்டுக்கடங்கா காதலைக் கொண்டு வந்தது!

 

அவனையே ஆசையாகப் பார்த்தவாறு எண்ணங்களில் மூழ்கியிருந்தவளை, ராமின் குரல் கலைத்தது!

 

ரொம்ப யோசிக்காத ப்ரியா! கம்முன்னு படுத்து தூங்கு!

 

ஆங்! இவன் எப்ப திரும்பி படுத்தான்? எவ்ளோ நேரமா என்னைப் பாத்திட்டிருக்கான்?

 

திரும்ப யோசிக்க ஆரம்பிக்காத! வாழ்க்கையை அது போற போக்குல எடுத்துக்க பழகு. சின்னச் சின்ன விஷயத்தைக் கூட ரொம்ப பெருசா யோசிச்சு, பெரிய விஷயத்துல கோட்டை விட்டுடக் கூடாது! ஓகேயா? பேசாம தூங்கு! குட் நைட்!

 

அன்றிரவு ப்ரியா தூங்கிய பொழுது, இதுநாள்வரை இல்லாத மகிழ்ச்சியும், நிம்மதியும் அவளுள் வந்திருந்தது!

 

அடுத்த இரு நாட்களில் ராம் பிசினஸ் ட்ரிப் சென்றிருந்தான். இது ஏறக்குறைய ஒரு மாத கால ட்ரிப்!

 

ராம் அருகில் இருந்த பொழுது தெரியாத அவனது அருமை, அவன் இல்லாத சமயத்தில் ப்ரியாவுக்கு புரிய ஆரம்பித்திருந்தது. அறை முழுக்க அவனது வாசத்தை ப்ரியா உணர்ந்தாள்.

 

புடவை அணியும் ஒவ்வொரு தருணங்களிலும் அவளது கை தன்னிச்சையாக, அவன் வருடும் இடுப்பினை தடவிக் கொடுத்தது. இரவில், ராம் அவளை மடக்கும் விதங்களையும், அதில் மாட்டிக் கொண்டு அவள் முழிக்கும் காட்சிகளையும் நினைத்து, உள்ளுக்குள் அவனை ரசித்து கனவு காண ஆரம்பித்திருந்தாள்! மீண்டும், அதே போல் அவன் தன்னை மடக்க வேண்டும் என்று அவளது மனம் ஆசைப்பட்டது.

 

10 நாட்கள் கடந்திருந்தது!

ப்ரியா வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வரும் போது ரம்யா ஃபோனில் பேசி முடிக்கும் தருணத்தில் இருந்தாள்!

 

சரி, உடம்பைப் பாத்துக்கோ! நல்லா சாப்டு! ஓகே! பை!

 

யாரும்மா ஃபோன்ல?

 

ராம்தான் ப்ரியா?
 
[Image: Richa+Gangopadhyay+Gorgeous+Look+in+Blue...Saree3.jpg]

அவரா? எப்டி இருக்காராம்? நல்லா இருக்காரா? ஃபுட்டெல்லாம் பிரச்சினை இல்லையே? ஏன் ஃபோனே பண்ணலியாம்? வேலை நிறையவா???

 

தொடர்ச்சியாய் அவள் கேட்ட கேள்விகளே, அவள் எந்தளவு ராமைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று சொன்னது!

 

என்ன சொல்ற ப்ரியா? ராம், டெய்லி என் கூட பேசிகிட்டுதானே இருக்கான்? 10 நாளாவா உனக்கு கால் பண்ணலை?

 

ரம்யாவின் கேள்வி ப்ரியாவுக்கு அதிர்ச்சியையும், கொஞ்சம் கோபத்தையும் கொடுத்தது. அதே சமயம் ராமை அவளால், ரம்யாவிடமே விட்டுக் கொடுக்க முடியவில்லை!

 

இல்லம்மா! இன்னிக்குதான் அவர் ஃபோன் பண்ணலை. ஒரு வேளை அப்புறம் பண்ணுவாரா இருக்கும் என்று சமாளித்தாள்!

 

ரம்யாவிற்கு அவள் சமாளிப்பது புரிந்தாலும், உள்ளுக்கும் ராம் ஏன் இப்படி செய்கிறான் என்று வருத்தப்பட்டாலும், அவர்களுக்கிடையே அவள் உள்ளே நுழைய விரும்பவில்லை!

 

இப்படியே அடுத்த 10 நாட்கள் சென்றது. ப்ரியாவிற்கு, ராம் தினமும் ரம்யாவிடம் பேசுவது தெரிந்து விட்டபடியால், இயல்பாய் கேட்பது போல் ரம்யாவிடம், ராமைப் பற்றி விசாரித்துக் கொள்வாள்!

 

அவளது மனநிலையைப் புரிந்த ரம்யாவும், எல்லாவற்றையும் சொல்வாள்!

 

20 நாள் கழித்தும் ஃபோன் செய்யாததால் பொறுக்க முடியாத ப்ரியா, அன்றிரவு ப்ரியாவே, அவனுக்கு அழைத்தாள்!

 

ஹாய் ப்ரியா! வாட் சர்ப்ரைஸ்! எப்டியிருக்க?

 

------------

 

ஹலோ, ப்ரியா? ஹலோ?

 

இருக்கேன்!

 

சொல்லு ப்ரியா? ஃபோன் பண்ணிட்டு பேசாம இருக்க?

 

ஏன் எனக்கு ஃபோன் பண்ணவே இல்லை? அடக்கிய குரலில் அவள் கேட்ட கேள்வியில், கோபமும் வருத்தமும் கலந்திருந்தது!

 

ஹா ஹா! அதான் கோபமா?

 

பதில் சொல்லுங்க!

 

ஏன் ப்ரியா, இதுவரைக்கும் சாதாரண பேச்சைத் தவிர, நீயா என்கிட்ட வந்து ஏதாச்சும் பேசியிருக்கியா?

 

இல்ல!

 

நான் பக்கத்துல இருந்தாலே, என்னைக் கண்டு ஓடுவ! நானா இழுத்து வெச்சு உன்கிட்ட கேள்வி கேட்டாதான் பதில் சொல்லுவ! அப்புறம், ஏன் இங்க வந்தும் உன்னை டிஸ்டர்ப் பண்ணுவானேன்னுதான் கம்முன்னு இருந்துட்டேன்! தவிர நான் உன்கிட்ட நடந்துக்குற முறை உனக்கு புடிக்காதுன்னு நினைச்சுகிட்டேன்! அதான் ஃபோன் பண்ணலை!

 

என்னதான் ராம் சொல்லுவது உண்மைதான் என்றாலும், அதற்காக ஃபோனே செய்யவில்லை என்பதை அவளால் ஒத்துக் கொள்ளவேமுடியவில்லை! அதே கோபத்தில் வெடித்தாள்!

 

அதுக்காக ஃபோன் கூட பண்ண மாட்டீங்களா? என்னிக்காச்சும் நீங்க கேட்டு நான் ஏதாச்சும் மறுத்து சொல்லியிருக்கேனா? எல்லாத்துக்கும் ஓகேதானே சொல்லியிருக்கேன்?
 
[Image: Richa+Gangopadhyay+Hot+Photos+_6_.jpg]

 

அப்டி நான் என்ன கேட்டதுக்கு நீ ஓகே சொன்ன ப்ரியா?

 

ஆங்…. கோபமாய் வெடித்துக் கொண்டிருந்த ப்ரியா, இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மலைத்து நின்றாள்! ராமோ, விடாமல் அவளைச் சீண்டிக் கொண்டிருந்தான்!

 

இன்னிக்கு சாரி கட்டிருக்கியா ப்ரியா?

 

-----

 

ம்ம்ம்நான் அங்க இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்!

 

ப்ரியாவின் கை அவளையறியாமல், அவளது இடுப்பிற்குச் சென்றது! மனதில் இருந்த கோபம் காணாமல் போய், இதழ்களில் புன் சிரிப்பு அமர்ந்திருந்தது! (திருடன், டக்குன்னு பேச்சை மாத்திட்டானே? எப்படின்னாலும், இந்த இடத்துக்கு வந்து நின்னுடுவான்!).

 

என்னதான் கோபம் மறைந்திருந்தாலும், அதை அவனிடம் வெளிக்காட்டாமல், பொய்யாய் நடித்தாள்!

 

பேச்சை மாத்தாதீங்க! ஏன் ஃபோன் பண்ணலை?!

 

எனக்கு ஒரு டவுட்டு இருந்துது ப்ரியா! அதைக் க்ளியர் பண்ணிக்கதான் ஃபோன் பண்ணலை!

 

என்ன டவுட்டு!

 

இல்ல, நாந்தான் மாஞ்சு மாஞ்சு என் பொண்டாட்டி பின்னாடி சுத்துறேனோ? என் பொண்டாட்டிக்கு என் மேல ஒரு ஃபீலுமே இல்லியோன்னு நினைச்சேன்! அதைத் தெரிஞ்சிக்கதான் ஃபோனே பண்ணலை! பரவாயில்லை, என் பொண்டாட்டிக்கும் கொஞ்சம் என் மேல ஃபீலீங்க்ஸ் இருக்குதான் போல!

 
அதெல்லாம் நிறையவே இருக்கு! ஒழுங்கா சாப்பிடுங்க! உடம்பைப் பாத்துக்கோங்க என்று வெட்கத்துடன் சொல்லி ப்ரியா ஃபோனை வைத்த பொழுது, அவளையறியாமலேயே, அவள் ராமின் காதலியாய் மாறியிருந்தாள்!
[+] 1 user Likes whiteburst's post
Like Reply
37.

 
ப்ரியா மீண்டும் கோபமடைந்திருந்தாள்!

[Image: 329-3299854_actress-richa-gangopadhyay-hot-saree.jpg]

 

என்ன நினைச்சிட்டிருக்காரு இவரு! ஊர்ல இருந்து வந்து ரெண்டு நாளா ஆஃபீசே கதின்னு இருக்காரு! இப்ப திடீர்ன்னு ஃபோன் பண்ணி நாளைக்கு ஊட்டி போகனும், ஃபிரண்டு கல்யாணம், ரொம்ப முக்கியமான கல்யாணம்ன்னு சொல்றாரு!

 

நான் இவருக்காக எவ்ளோ ஃபீல் பண்ணிட்டிருக்கேன். வந்ததுல்ல இருந்து ஒரு வார்த்தை பேசுனாரா? இன்னிக்கு வரட்டும் அவரு!

 

அவளுடைய கோபத்தில் நியாயம் இருந்தது. ஏனெனில், அன்று ஃபோனில் பேசிய ராம், பின் அவ்வப்போது பேசினாலும், சில நிமிடங்கள் மட்டுமே பேசினான். ஆனால் ப்ரியாவிற்க்குதான் அது பத்தவில்லை!

 

கடைசி வாரத்தில், அவனது நினைவுகளில் மூழ்கியவளால், அவனது பிரிவைத் தாங்க முடியாமல், அவனது டி ஷர்ட்டையே எடுத்து போட்டுக் கொண்டு தூங்க ஆரம்பித்திருந்தாள். அவனை அணைத்துக் கொள்ளத் தூண்டிய ஆசையை, அவனது உடைகளை அணிந்து தணித்துக் கொண்டாள். அவனிடம் மறைத்த உணர்வுகளை, அவனது உடைகளில் வெளிப்படுத்திக் கொண்டாள்.

 

அவ்வப்போது அவளிடம் பேசியவன், சொல்லாமல், கொள்ளாமால் ஒரு நாள் விடியற்காலையில் வந்து நின்ற போது, அவனுடைய டீ ஷர்ட்டுடன் தூங்கிக் கொண்டிருந்தவளின் மனநிலையை, நன்கு புரிந்து கொண்ட ராமின் கடைசி ஆயுதம்தான், இப்போது நடந்து கொண்டிருக்கும் காட்சிகள்.

 

இதனை முழுமையாக உணராத ப்ரியாவோ, இயல்பான காதலி, தன் கதலனுடன் உரிமையாகக் காட்டும் கோபத்துடன் இருந்தாள்.

 

அலுவலகத்திலிருந்து 12 மணிக்க்கே வந்தவன், ப்ரியாவிடம் கேட்டான்.

 

இன்னும் ஒரு மணி நேரத்துல கிளம்பலாமா ப்ரியா?

 

அவளோ பதில் சொல்லாமல் ரம்யாவிடன் போய், முறையிட்டாள்.

 

பாருங்கம்மா, உடனே கிளம்பனுமாம்?! ட்ரிப்புலியே அலைச்சல். ட்ரிப்புல இருந்து வந்தாலும், ரெண்டு நாளா ஆஃபிஸ்ல பயங்கர வேலை. இப்ப ரெஸ்ட் கூட எடுக்காம, உடனே கிளம்புனுமாம்? அப்புறம் போனாத்தான் என்னவாம்?!

 

ரம்யாவோ, டேய் யாருக்குடா கல்யாணம்? அவ்ளோ க்ளோஸ் ஃப்ரெண்டுங்கிற? எனக்குத் தெரியாம யாரு அது?

 

ரம்யாம்மா, உங்களை…. நான் என்ன கேக்கச் சொல்றேன்? நீங்க என்ன கேக்குறீங்க?

 

ப்ரியா, இப்ப நீ சீக்கிரம் ரெடியாகப் போறியா இல்லியா? ஈவ்னிங் ரிசப்ஷன் போகனும்ன்னா சீக்கிரம் கிளம்பனும். இல்ல வர விருப்பமில்லைன்னா சொல்லு, நான் மட்டும் கிளம்புறேன்!

 

அமைதியாக, அந்த இடத்தை விட்டு அகன்றாள் ப்ரியா!

 

ரம்யாவும், அவர்கள் விஷயத்தில் தலையிட விரும்பாவிட்டாலும், டேய், வர வர ஓவரா கோபப்படுற. கல்யாணம் ஆகிடுச்சேன்னு பாக்குறேன். இல்லாட்டி திட்டு வாங்கப்போற!

 

ஆனால் ரம்யாவே எதிர்பாராத விதமாக, பார்ரா, என் பொண்டாட்டிகிட்ட கோபப்பட்டா, என் கேர்ள் ஃபிரண்டுக்கு கோபம் வருது என்று அன்பாய் ரம்யாவை அணைத்தவன், அவள் கன்னத்தில் முத்தமிட்டான்!

உண்மையில், ராம் உள்ளுக்குள் மிகவும் குஷி மூடில் இருப்பதை உணர்ந்தவள், உள்ளுக்குள் மிக மகிழ்ச்சியடைந்தாள். அவளுக்கு தெரியாதா, ராம், ப்ரியா உறவு இன்னும் பூர்த்தியடையவில்லை என்று! அது ஒருவேளை ராமினை கோபமூட்டியதோ என்று உள்ளுக்குல் பயந்தவள், ராம் குஷியாக இருப்பதால், அப்படி ஒன்றும் இல்லை என்று நிம்மதி அடைந்தவள்,


 

டிரைவர்தான் கார் ஓட்டுவாரு! பாத்து போயிட்டு வாங்க என்று சந்தோஷமாகவே சொன்னாள்!

 

வாடிய முகத்துடன் உள்ளே ரெடியாகிக் கொண்டு இருந்தவளைப் பார்க்கப் பார்க்க ஆசையாக இருந்தது ராமிற்க்கு!

 

எடுத்து வெச்சுட்டேன் என்று அருகில் வந்து மெல்லிய குரலில் சொன்னவளை, வேகமாக இழுத்தவன், அவளது இடுப்பைத் தடவி ஆரம்பித்தான்.

 

என்ன ராம்? ராமின் இந்தத் தாக்குதலை அவள் எதிர்பார்க்கவில்லை!

 

அதான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்ல, கோபமா இருக்குறப்ப, உன் இடுப்பைத் தடவுனா, கோபம் குறையுதுன்னு?!

 

அதான் என்னைத் திட்டிட்டீங்களே? இன்னும் எதுக்கு கோபம் உங்களுக்கு?

 
நான் கோபமா இருக்குறேன்னு எங்கச் சொன்னேன்? நான் திட்டனதுனால என் பொண்டாட்டி கோபமா இருக்கா! அவ கோபத்தை குறைக்கதான், அவ இடுப்பைத் தடவுறேன்!

[Image: e34326157ac76ae75f0c26ea91ce92df.jpg]

ஆங்… (இவனுக்கு எப்டித்தான் காரனம் கிடைக்குதோ?)

 

உங்களுக்கு நல்லாயிருக்கும்ன்னு சொல்லுங்க! எனக்கென்ன வந்தது?

 

சும்மா நடிக்காதடி!

 

ஆமா! பொய் சொன்னீல்ல?

 

என்ன பொய் சொன்னேன்?

 

குழப்பத்துடன் கேட்டவளையே தாபமாகப் பார்த்த ராம், மெல்லச் சொன்னான்!

 

உனக்கு பல விஷயங்கள் புரிய மாட்டேங்குதுடி! அதை முதல்ல புரியவைக்கிறேன்.

 

ராமின் பார்வையில் தெரிவது என்ன என்று ப்ரியாவால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், அந்தப் பார்வை, அவளை என்னமோ செய்தது?!

 

ஊட்டியை அடைந்த போது மணி 4 மணி! அவர்களுடைய கெஸ்ட் ஹவுசை அடைந்தவன், கிளம்ப எந்த அவசரமும் காட்டாமல், டீ குடித்துக் கொண்டு ஜன்னல் வழியே, இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த ராமைக் கண்டு ப்ரியாவிற்க்கு கோபம் வந்தது!

 

கிளம்புலியா?

 

மெதுவா கிளம்பலாமே என்ன அவசரம்?

 

என்ன அவசரமா? அங்க என்னை அப்புடித் திட்டிட்டு, இங்க ரொம்ப கேஷீவலா இருக்கீங்க? சீக்கிரம் ரெடியாகுங்க! நானும் குளிச்சிட்டு ரெடியாகுறேன்!

குளிக்கப் போறீயா என்று திரும்பிப் பார்த்த ராமின் பார்வையில் இருந்தது என்ன என்று ப்ரியாவால் கண்டுபிடிக்க முடியவில்லை!


 

அவனுடைய ஆழமான பார்வையில் இருந்து தப்பிக்க வேண்டியோ என்னமோ,

 
 ஆமா? ஃபங்ஷனுக்கு போகனும்ன்னா அதுக்கேத்த மாதிரி ரெடியாக வேண்டாமா? அதுவும் ராமோட ஒய்ஃப், ரம்யாம்மா மருமக, அதுக்கேத்த மாதிரி கெத்தா இருக்க வேணாம்? என்று கிண்டலாகக் கேட்டாள்!

[Image: osthi_movie_hot_stills_1012110221_009.jpg]

பதில் சொல்லாமல் ப்ரியாவை இன்னும் நெருங்கியவன்,

 

என் பொண்டாட்டிக்கு வர வர வாய் அதிகமாகிட்டே போகுது என்று சொல்லியவாறே, அவளது கீழுதடினை இலேசாக வருடி, பிதுக்கினான்.

 

ராமின் அருகாமையும், அவன் தாபமான பார்வையும் கொஞ்சம் படபடக்க வைத்தாலும், அதை மறைக்க கொஞ்சம் திமிராகவே கேட்டாள்!

 

அப்டி என்னா தப்பா, ஓவரா பேசுறேன்?

 

தப்புன்னு சொல்லலியே? அதிகமாகிட்டே போகுதுன்னுதானே சொன்னேன்?!

 

அப்டீன்னா?

 

அப்டீன்னா

 

ம்ம்ம்

 

(எந்த நேரத்தில் இருவரது குரலும் கொஞ்சம் கிசுகிசுப்பாக மாறியது என்று அவர்களுக்கே தெரியவில்லை!)

 

அப்டீன்னா, பேச்சு ஓவரானா, உன் லிப்ஸ் என் கவனத்தைத் தூண்டுதுன்னு அர்த்தம் ப்ரியா!

 

ஆங்

 

திகைத்து நின்றவளின் உதடுகளை மெலும் வருடியவன், எது சாஃப்ட்டுன்னு கண்டு பிடிக்க முடியலியே?!

 

என்ன எது சாஃப்ட்டுன்னு?!

 

ம்ம்ம்உன் இடுப்பு இல்லாட்டி உதடு ரெண்டுல எது சாஃப்ட்டுன்னு கண்டு பிடிக்க முடியலியே?!

 

ராராம்! குகுளிக்கப் போகனும்!

 

அதை அலட்சியம் செய்தவன், ஒரு வேளை நான் தொடாத இடம் ஏதாவது இன்னும் சாஃப்ட்டா இருக்கா ப்ரியா?

 

ஆங்.. அதற்கு மேல் அவனது பார்வையையும், தாபத்தையும் தாங்க முடியாதவள், சடாரென்று விலகி,

 

நா.. நான் குளிக்கப் போறேன்! நீங்களும் சீக்கிரம் ரெடியாகுங்க! என்று சொல்லி விட்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள்!

 

நுழைந்தவள் திகைத்து நின்றாள்! ஏனெனில் ராமிடம் தப்பித்தவளின் கையில் வெறும் டவல் மட்டுமே இருந்தது! வேறெந்த உடைகளும் இல்லை!

திகைத்து நின்றவளின் கவனம், கதவுக்கு வெளியே நின்று கூப்பிட்ட ராமின் குரலில் கலைந்தது!

 

ப்ரியா, நான் இன்னொரு ரூம்ல குளிச்சிட்டு, முன்னாடி கார்டன்ல இருக்கேன். நீ ரெடியாகிட்டு வா! கதவைச் சாத்திட்டு போறேன்! ஓகே?

 

ஆங்ஓகே!

 

குளித்து முடித்து, வெறும் டவலை மட்டும் கட்டிக்கொண்டு மெல்ல எட்டிப் பார்த்த ப்ரியா, நிம்மதிப் பெருமூச்சினை விட்டாள். ஏனெனின் கதவு சாத்தியிருந்தது.

 

அவசர அவசரமாக அதை உள்ளிருந்து தாளிட்டவள், சத்தமாகவேச் சொன்னாள்!

 

வர வர இவரு அட்டகாசம் தாங்க முடியலை என்று சொன்னவாறே கண்ணாடி முன்பு வந்து நின்றவள், அவள் அழகை அவளே ரசித்தாள்!

 

கவனத்தைத் தூண்டுதாம்? நார்மலா சாரி கட்டியிருந்தாலே, இடுப்பைத் தடவுவாரு! இந்தக் கோலத்துல பாத்தா என்ன பண்ணுவாரு? உஷாரா இரு ப்ரியா! அப்புடியே தடவியே கரெக்ட் பண்ணப் பாக்குறாரு என்று கிண்டலாக பேசி சிரித்துக் கொண்டாள்!

 

லிப்ஸ் சாஃப்ட்டா, என் இடுப்பு சாஃப்ட்டான்னு தெரியலியாம்? பெரிய கவிஞர்னு நெனப்பு மனசுக்குள்ள! மொக்கையா பேசிட்டு

 

வேறெதாவது இடம் சாஃப்ட்டா இருக்குமான்னு கேட்டாரே? எந்த இடத்தை சொல்லுவாரா இருக்கும்? ஒரு வேளை என் கன்னத்தைச் சொல்லியிருப்பாரோ? சொல்லச் சொல்ல ப்ரியாவின் கைகள் கன்னங்களை வருடிப் பார்த்தது!

 

ம்கூம்ராம் ஏடாகூடமான ஆள். அவரு ஏதோ ஏடாகூடமான இடத்தைத்தான் சொல்லியிருப்பாரு. ஒருவேளை என்….

 

பேசிக் கொண்டேயிருந்த ப்ரியாவின் பேச்சு அப்படியே நின்றது!
 
[Image: 172-1729535_richa-gangopadhyay-2015-wall...adhyay.jpg]

ஏனெனில் அறையில், உடை மாற்றும் தடுப்புக்கு அருகில் இருந்து ராம் இவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்!
[+] 1 user Likes whiteburst's post
Like Reply
Avanapathi therinchum ippadi mattikitiyema avan yamakathagan ippo unna kaiyum kalavuma thundoda pudichittan Soollimudinchi. Enna love renduperukkum kalakuringa ponga.
Like Reply
Priya kandu puduchittaalaa nanba
Like Reply
Super update
Like Reply
Very Very Very Interesting Update Nanba
Like Reply




Users browsing this thread: 40 Guest(s)