Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
சுமலதா ஒரு காமதேவதை மட்டுமல்ல காதல் ஓவியம்.. அது என்றும் நம்மை ரசிக்க மட்டுமே தூண்டும்..


சுலோ சுந்தரி போன்ற பதுமைகள் நம்மை அனுபவிக்க தூண்டும்...

சுலோவின் அனுமதியோடு சுலோ முன் லதாவிடம் கூடவே அனைவரும் லதாவின் ஊருக்கு சென்று இருக்க வாய்ப்பு.. அல்லது லத்துவின் திருமண விழாவிற்கு கூட இருக்கலாம்..

காமம் மயக்கம் மட்டுமே கொள்ள வைக்காது... தெளிவும் தரும் என்பது இந்த எபிசொட் அப்டேட்...

நன்றி
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Sema super update
Like Reply
Excelant
Like Reply
Super. The love between krish and latha is broken. Sad update. What is going to happen for sulochana?
Like Reply
Great update.

Hope latha will get pregnant and give birth to krishant child and live with him in memories.
Like Reply
Brilliant update
Like Reply
இரண்டாவது கடைசி பாகம் மிக நீளமாக இருக்கும் அதனால் நேரம் அதிகம் எடுக்கும். இப்போதே ஒருஅளவுக்கு பெருசான பகுதியை எழுதிவிட்டேன். இந்த பாகத்தை (a ) (b ) என்று இரண்டாக பிரித்து முதலில் a மட்டும் போடலாம் என்று யோசித்தேன் அனால் அப்படி செய்தால் இண்டேறேச்ட் குறையும் என்று நினைக்கிறேன். முடிந்தவரை சீக்கிரமாக அப்டேட் போடா பார்க்குறேன். 
[+] 1 user Likes game40it's post
Like Reply
(23-09-2022, 05:24 PM)game40it Wrote: இரண்டாவது கடைசி பாகம் மிக நீளமாக இருக்கும் அதனால் நேரம் அதிகம் எடுக்கும். இப்போதே ஒருஅளவுக்கு பெருசான பகுதியை எழுதிவிட்டேன். இந்த பாகத்தை (a ) (b ) என்று இரண்டாக பிரித்து முதலில் a மட்டும் போடலாம் என்று யோசித்தேன் அனால் அப்படி செய்தால் இண்டேறேச்ட் குறையும் என்று நினைக்கிறேன். முடிந்தவரை சீக்கிரமாக அப்டேட் போடா பார்க்குறேன்.
Bro  paravaila. Mudijatha. Podunga. Bro. Waiting
Like Reply
உங்களுக்கு எப்போ நேரம் கிடைக்கும் போது விருந்து போடுங்க போதும்..
[+] 1 user Likes intrested's post
Like Reply
Amazing story.
Like Reply
கதை முடியப் போகிறது என்று நினைக்கும் போது மனது ஏதோ கனமாக இருக்கிறது...
இருந்தாலும் நல்ல முடிவாக தாருங்கள்
Like Reply
Bro waiting bro
Like Reply
Bro. Innikavathu. Update. Podunga. Bro.
Like Reply
Vanthu. Vanthu. Pakurom. Bro
Like Reply
நிகழ்வு 65

 
சுந்தர் பார்வையில்
 
நான் படுத்துக்கொண்டு என் சுண்ணியை பிசைந்துகொண்டு இருந்தேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் கண்யா இங்கே வருவாள். எனக்கு இன்னமும் அவள் உதவி தேவைப்பட்டது. நான் மிகவும் ஆசைப்பட்ட புண்டை எனக்கு கிடைக்கும் படி செய்ய உதவியதற்கு நான் வாரும் ஒரு முறை அவளை இரண்டு அல்லது மூன்றுமணி நேரம் பொரட்டி போட்டுகொண்டு இருக்கேன். உண்மையை சொல்ல போனால் எனக்கு கன்யா புண்டை கொஞ்சம் சலித்து போய்விட்டது. அவள் பார்ப்பதற்கு ஓரளவு நல்ல இருந்தாலும் நான் அனுபவித்த பெண்களை எல்லாம் ஒப்பிடும் போது அழகிலும் கவர்ச்சியிலும் இவள் தான் கடைசியாக வருவாள். அனால் இவளை திருப்தி படுத்தியதால் தானே நான் ஓத்த எல்லா பெண்களில் நம்பர் ஒன் இன் அழகிலும் கவர்ச்சிலும் உள்ள சுலோச்சனா எனக்கு கிடைத்தாள். அந்த சுவை மிகுந்த பூண்டாய் என் சுண்ணிக்கு விருந்தாகணும் என்றால், முதலில் இந்த சாதாரண புண்டையை என் சுண்ணி உன்ன வேண்டும். முன்பு நான் சுலோச்சனாவை முழுதாக ஓக்குறதற்கு முன்பு அவள் தப்பி சென்றதை நினைத்து நான் பல மாதங்கள் உருகி இருந்தேன். அந்த சில நேரத்துக்கு அவலுடன் பரிமாறிய மோக முத்தங்கள், அவள் புடைத்த முலைக்காம்பில் இருந்த சுவை, அவள் புண்டை கசிந்த தேனின் தித்திப்பு அப்புறம் இரு நிமிடங்களுக்கே என் சுண்ணி அறிந்த அவளின் இனிமையான வாயின் இன்பம். இதை எல்லாம் ஏக்கத்துடன் நினைத்து நினைத்து என் பூல் முழுமையாக விறைத்துக்கும்.
 
அனால் இப்போது குறைந்த நேரமட்டும்மே நான் அனுபவித்த இன்பங்கள் எல்லாம் எனக்கு ஒரு இரவுக்கு திருப்தி அடையும்வரை வெகு நேரம் கிடைத்தது. முக்கியமாக அவளின் கற்பு புண்டை முழுதுமாக எனக்கு கிடைத்துவிட்டது. அதன் பிசுபிசுப்பான ஈரத்தின் மெருதுவான வழுக்கும் தன்மை, அவளுடைய உள் சதையின் மென்மை ஆனால் அதே நேரத்தில் அதன் பிடியின் பரவசமான உறுதி மோக மயக்கம் உண்டாக்கியது, அந்த இன்பச் சுரங்கத்தின் இறுக்கம் பொங்கியெழும் இச்சையைப் பிழியும். மொத்தத்தில் அந்த அந்தரங்க பொக்கிஷத்தில் விதவிதமான பேரின்பங்கள் மறைந்து இருந்தது. மறைந்திருந்ததை எல்லாம் நான் பல முறை அறிந்துகொண்டேன்... சரியாகச் சொன்னால் நான்கு முறை. அது எனக்கு போதுமாக இருந்ததா? இல்லை, இன்னும் இரண்டு முறையாவது...மூன்று முறை அனுபவிக்க ஆசை. அன்று அவளை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மாலை தாமதமாகத்தான் அவளை வீட்டிற்கு அனுப்ப திட்டமிட்டிருந்தேன். மதிய உணவுக்கு முன்பு இரண்டு முறை அப்புறம் ஆவலுடன் ஊர் சுற்றிவிட்டு அவளை காரில் ஒரு தனிமையான இடத்துக்கு அழைத்துச்சென்று இயற்கையின் சூழலில் அவளை கார் மேல் படுக்கவைத்து அவளை இன்பத்தில் அலறவைக்கணும் என்று நினைத்தேன். அங்கே இருக்கும் பறவைகள், அணில்கள், மரம் செடி கொடிகள் அவளின் மோக கதறலை கேட்டு திடிக்கணும். இந்த ஆசையும் என் மாமாவால் தான் வந்தது. அவர் எப்படி மீரைவை ஒரு பாழடைந்த கோவிமண்டபத்தில், சூரிய அஸ்தமனத்தின் இருளில், அவளை புள் தரையில் இரண்டு முறை புணரும் போது அவர் அடைந்த அளவில்லா இன்பத்தை வர்ணித்தபோது எனக்கும் அந்த ஆசை வந்தது. அவள் வேண்டாம் வேண்டாம் என்று முதலில் மறுத்து பிறகு ஆடைகள் எல்லாற்றையும் அவுத்துபோட்டு அவருக்கு இரண்டு முறை அவள் புண்டையை ஆசையுடன் தூக்கி கொடுத்து இன்பத்தில் துடிதுடித்தாள் என்று அவர் சொன்னார். ஒரு காதலனுக்கு மிகவும் திருப்தியான உணர்வுகளில் ஒன்று ஒரு குடும்ப குத்துவிளக்கை இருட்டும் வரை உணர்ச்சியுடன் ஓழ்த்துவிட்டு அவன் சூடான விந்து இன்னும் வெதுவெதுப்பை அவள் புழையில் அவள் தாங்கிக்கொண்டு இருக்கும் போது அவளை அவள் வீட்டுக்கு அவள் கணவனுக்கு அனுப்புவது என்று அவர் என்னிடம் சொன்ன போது நானும் அப்படி செய்யணும் என்று தீர்மானித்தேன்.
 
சுலோச்சனாவின் கணவன் இங்கே இல்லை, வெளிநாட்டில் இருக்கிறான் என்று தெரியும் அனால் அவள் அப்பாவுக்கு அம்மாவுக்கு அவர்கள் மகள் அவள் கள்ளக்காதலன் கிழித்த அவள் ஈர புண்டையுடன் வீடு திரும்புறாள் என்று தெரியாது. அவள் நடக்கமுடியாம நடந்து வீடு சொல்லணும். அவளை பார்த்தாலே அவர்கள் மகள் எங்கேயோ செமத்தியா ஓக்கப்பட்டு வருகிறாள் என்று சந்தேகம் ஏழனும். அவர்கள் மகளிடமும் அவர்கள் சந்தேகங்களை கேட்க முடியாமல், இது எப்போதும் அவர்கள் மருமகனுக்கு தெரியவரக்கூடாது என்ற பதற்றத்தில் இருக்கணும். அனால் சுலோச்சனா தப்பித்து சென்றுவிட்டாள். கொஞ்சம் அசதியில் உறங்கிவிட்டேன். அவள் பூனை போல் சத்தமின்றி கிளம்பிவிட்டாள். நான் எழுந்தவுடன் அவளை கான்டக்ட் பண்ண முயற்சித்தேன் அனால் அவள் போன் எடுக்கவில்லை. ஒரே ஒரு மெசஜ் மட்டும் வந்தது. 'நான் வீட்டில் என் பெற்றோருடன் இருக்கிறேன், தங்க் யு '. எதற்கு நன்றி சொல்கிறாள் என்று புரியவில்லை. என்னுடன் நல்ல இன்பம் அனுபவித்தாள் என்று சொல்வதற்க்காகவா, இல்லை இனிமேல் தொந்தரவு செய்யாதே என்று சொல்வதற்க்கா? அனால் அவள் நிச்சயமாக என்னுடன் ஃபக் பண்ணும் போது இன்பம் அனுபவித்தாள் என்று எனக்கு தெரியும். அவள் அந்த இரவில் பல முறை உச்சம் அடைந்தாள். ஒரு பெண் நடிப்பதற்கும், உண்மையாக உச்சம் அடைவதற்கும் உள்ள வித்யாசம் எனக்கு தெரியும். நான் பல பெண்களை ஓத்துவிட்டேன் அதை அறியாமல் இருப்பதற்கு. அவளைமுழுது மாக என்னிடம் அர்ப்பணிக்க தானே வந்தாள். என் ஹோட்டல் அறைக்குள் நுழைந்த அந்த ஜொலிக்கும் அழகின் மொத்த வடிவம் பார்த்த நொடியில் என்னைக் உணர்ச்சிமிகு மெய்மறக்கும் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டாள். ஒரு பெண் ஒரே நேரத்தில் தேவதையாகவும் காமரணியாகவும் இருந்தாள். எனக்காக... என்னிடம் அவளை கொடுப்பதற்காக அந்த ஆன்மாவையே உலுக்கி எடுக்கும் அலங்காரத்தில் வந்திருந்தாள். அன்று இரவு அவளை இப்படி அலங்கரித்துவிட்டு வழியனுப்பிய அந்த பியூட்டி பரலூர் அழகுக்கலை நிபுணர்கள் என்ன நினைத்திருப்பார்கள். இதை எல்லாம் ஒரு அதிர்ஷ்டசாலி ரசிக்க அனுபவிக்க போகிறான் என்று நினைத்திருப்பார்கள். தாங்கள் மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய இந்த அழகை ஆசை உணர்ச்சியின் தாக்கத்தில் இருக்கும் ஒரு ஆண் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவனின் ஆவேசமான காமத்தில் எல்லாற்றையும் அலங்கோலம் ஆகிவிடுவான் என்று தெரியும். அப்படி ஒரு ஆண் செய்தால் தானே அவர்களின் திறமைக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது போல ஆகும். இந்த அழகி என்ன பாடுபட போகிறாள் என்ற கற்பனை அவர்களின் ஆசையும் தூண்டி இருக்கும். அவர்களின் பாய்பிரென்ட் அல்லது கணவர்களும் அன்று இரவு அதிர்ஷடசாலிகள் தான்.
 
சுலோச்சனா முகத்தில் அந்த வெட்கம் கலந்த மோக பார்வை என் தம்பியை உடனே முழு அடேன்ஷெனுக்கு கொண்டு வந்தது. நெற்றியில், முடி வகுட்டில் குங்குமம் (இதை பிறகு இட்டாள்ள அல்லது பியூட்டி பார்லரில் போட்டு விட்டார்களா?) அவள் திருமணமானவள் என்று அறிந்திருப்பார்கள், அந்த நேரத்தில் அவள் தனியாக வந்து இருக்கிறாள் என்றால் இது அவள் புருஷனுக்காக இல்லை, கள்ள புருஷனுக்கு என்று யூகித்திருப்பார்கள். அதுவே பெரிய கிளுகிளுப்பை உண்டுபண்ணி இருக்கும். கழுத்தில் மாங்கல்யம், ரவிக்கை உள்ளே தள்ளி திமிறிக்கொண்டு இருக்கும் இரு பழுத்த கனிகள். அதே ரவிக்கை அவளின் முக்கால்வாசி பளபளப்பான மிருதுவான முதுகின் வெள்ளை தோலை வெளிக்காட்டுவதின் கவர்ச்சி. சிறிய காயின் அளவில் தெளிவாக தெரிந்த தொப்புள். கணுக்கால் சுற்றி கொலுசு, இரு கால் விரல்களின் மின்னிய மெட்டி. மொத்தத்தில் நான் விரும்பியபடியே வந்திருந்தாள். இல்லத்தரசி இரண்டாவது முறையாக முதல் இரவை கொண்டாட வந்திருக்காள். அந்த முதல் முதலிரவு கணவனுடன் அவள் கன்னித்தன்மையை அவனுக்கு அன்பளித்தாள். இரண்டாவது முறை அவள் காதலனான எனக்கு அவள் கற்பை பரிகொடுத்தாள். அவள் கணவனையும் என்னையும் ஒப்பிடும்போது நாம் இருவரில் நான் தான் அதிர்ஷ்டத்தில் ஒரு படி மேலே என்று நினைக்கிறேன். திருமணத்துக்கு பிறகு அனுபவிக்கும் முதல் இரவில் அவள் செக்சில் அனுபவம் இல்லாதவளாக இருந்திருப்பாள். கிரிஷாந்த் தான் எல்லாம் அவளுக்கு செய்திருப்பான், அவனுக்கு அன்று முழு ஈடுபாடுடன் பங்கெடுக்கும் இன்பம் அப்போது கிடைத்திருக்காது. அனால் சுலோச்சனா இப்போது செக்சில் அனுபவசாலி. ஒரு ஆண்ணை மகிழ்விக்கும் விதைகளை நன்கு அறிந்தவள். அதை அன்று என்னிடம் சுலோச்சனா நிரூபித்தாள்.
 
மூன்றாவது இன்ப கலவைக்கு முன்பு நான் படுத்திருக்க அவள் என் மேலே இருந்தாள். அவள் பளிங்கு தொடைகள் என் தலையை சிறைபிடிக்க, என் வையில் அழுத்திக்கொண்டு இருக்கும் அவள் பெண்மை அவள் இன்ப ரசத்தை என் வாய் உள்ளே ஒழுகிக்கொண்டு இருந்தது. அதே நேரத்தில் என் தடித்த தண்டை அவள் உதடுகள் பல விதத்தில் உசுப்பேற்றிக்கொண்டு இருந்தது. என் சிவந்த மொட்டில் அவள் மென்மையான உதடுகள் முத்தமிடும் போது கூட எனக்கு இன்பமாக இருந்தது. அதை முத்தமிடுவது மட்டும் இல்லை, அதை நக்கினாள், செல்ல கடி கடித்தாள், கொஞ்சம் ஆட்டிக்கொண்டே உறிஞ்சாள். என் தண்டை அவள் சப்பும் போது கூட அவள் உதடுகளின் அழுத்தம் வேவேறுபடும். ஒவ்வொன்றிலும் ஒருவிதமான சுகம். அவள் தொண்டைவரை என் மொட்டு இடிக்கும் வரை என் தண்டை அவள் வாய் உள்ளே இழுப்பாள். அப்படியே வைத்தபடி என் தண்டை அவள் நாக்கால் உரசுவாள். என் சூத்து ஓட்டைக்குள் அவள் விரலை தேய்ப்பாள். சில சமயம் ஒரு இன்ச் உள்ளே விடுவாள். அப்போது எல்லாம் நான் சிலிர்த்துப்போவேன். எப்படி அங்கே காயம் ஏற்படுத்தாமல் அவள் நீண்ட நகத்தை உள்ளே தள்ளுவாள் என்று தெரியாது. என் கொட்டைகளை அடியில் அவள் விரல்களால் வருடிக்கொண்டு இருக்கும் போது அவள் தலையை வேகமாக மேலும் கீழும் அசைத்து ஊம்புவாள். அந்த நேரத்தில் என் உடலில் கரண்ட் பெய்தது போல இருக்கும். இது வழியை கொடுக்கும் கரண்ட் இல்லை, இன்பத்தை கொடுக்கும் கரண்ட் . உண்மையில் விதை தெரிந்தவள். நானும் பதிலுக்கு அவள் இன்ப பருப்பை மெல்ல கடிப்பேன், அவள் புண்டையில் உல் இதழ்களை உறிஞ்சி துப்புப்பேன். என் நாக்கால் முடிந்தவரை அவள் உல் சுவறுகளை உரசுவன்.
 
என் கொட்டைகளை உள்ளங்கையில் மெதுவாக அழுத்திக்கொண்டே கேட்டாள்," நல்ல கனமாக வெச்சிருக்க.. அந்த பத்மினி மாசம் ஆவிட்டாளா?"
 
அவள் புண்டை உதடுகளை விடுவித்து,"ஆமாம்," என்றேன்.
 
"ஹா ஹா..அப்பாவாக போறியா?" என்று கூறி என் மொட்டுவை நக்கினாள்.
 
"தெரியல...என்னோடையா, அவள் புருஷனோடேயா..நம்ம இரண்டு போரையும் ஒரே நேரத்தில் ஓத்துகொண்டு இருந்தாள்."
 
என் கொட்டைகளை தூக்கி பார்த்துவிட்டு,"ஹ்ம்..ஹும் அவ புருஷனுக்கு வாய்ப்பில்லை, நீ தாண்டா அப்பாவாக போற."
 
"அவளை விடு..உன் பிள்ளைக்கு அப்பாவாகனும்."
 
"போடா பொருக்கி .. ரொம்ப ஆச தான் உனக்கு," என்று சொல்லி சிரித்தாள் அனால் முடியாது என்று சொல்லவில்லையே. 
 
அந்த மூன்றாவது முறை நாம கட்டிப்பிடித்து புரண்டுகொண்டு ஓழ்த்தோம். அவளை கீழே தள்ளி அவள் உடல் மீது ஏறிக்கொண்டு அவள் புண்டையை தூர்வாறுவேன். அவள் அப்போது என் உடலை அவள் கால்களோ வளைத்து பிடித்துக்கொள்வாள். சில நேரம் என்னை கீழே தள்ளி அவள் என் மேல் வந்து சவாரி செய்வாள். சில சமயம் இருவரும் உட்கார்ந்தபடி கட்டிப்பிடித்துக்கொண்டு இருவரின் இடுப்புகள் தள்ளி மோதிக்கொள்வோம். அவள் உச்சம் அடைந்து பின்பு தான் நான் உச்சம் அடைந்தேன். அந்த உச்சம் அவளுக்கு ரொம்ப இன்பமாக இருந்திருக்க வேண்டும். என் உடலை நல்ல கீறிவிட்டாள். அப்படி இருந்தும் ஏன் அவள் எண்ணைவிட்டுவிட்டு ஒன்னும் சொல்லாமல் போய்விட்டாள் என்று எனக்கு அப்போது புரியவில்லை. அது பிறகு தான் ஏன் என்று தெரிந்தது. என் வளைந்த பூலை நீவி விட்டுக்கொண்டு நினைத்தேன், நான் அனுபவித்திட்டு இதற்க்கு அடிமை ஆகாத பெண் நான் இதுவரை பார்த்ததில்லை. சுலோச்சனா அதற்க்கு விதிவிலக்காக இருப்பாலா? இருக்காது... அவளை நான் ஓழ்த்து முடிக்கும் முன்பு அவள் எப்படி கண்கள் சொருக, ஆர்கசம் அடைந்து அந்த செக்ஸ் என்ஜாய் பண்ணினாள் என்று பார்த்தேன். அது மட்டும் இல்லை நாங்கள் நல்ல ஃபக் பண்ணி முடிந்தபின்பு, என் இன்னும் பாதி விறைப்பில் இருக்கும் சுண்ணி அவள் புண்டை உள்ளே இருக்கையிலே அவள் ஆசை முத்தங்கள் அவள் செக்சில் திருப்தி படுத்திருக்காள் என்று எனக்கு காட்டியது.
 
சுலோச்சனாவை புணர்ந்த அந்த ஓரிரவு எனக்கு போதாது. அவள் எனக்கு இன்னும் வேண்டும். ஒப் கார்ஸ் நிரந்தரமாக இல்லை. இன்னொருத்தனின் மனைவியை நான் கட்டிக்க விரும்பவில்லை... அவளை ஆசைதீர அனுபவிக்க மட்டும் தான் விரும்பினேன். எனக்கு வரப்போகிற மனைவி பிரெஷ்ஷா எனக்கு மட்டும் தான் சொந்தமாக இருக்கணும். நான் ஃபக் பண்ணிய மனைவிகளின் கணவர்கள் என் ஆண்மைக்கு ஈடு இல்லாதவர்கள், அதனால் தான் அவர்கள் மனைவிகள் எனக்கு அவர்கள் கால்களை விரிக்கிறார்கள். எனக்கு வர போகிற மனைவி என்னை தவிர வேற எந்த ஆணையும் நினைத்துக்கூட பார்க்க மாட்டாள். அனால் என்ன நான் ஓழ்த்த புண்டைகளில் சுலோச்சனா தான் இதுவரை பெஸ்ட். சாதாரணமாக நான் ஒரு புது மனைவியை மயக்கி அடைந்த பிறகு அவளை  முதல் மூன்று நான்கு மாதங்கள் தொடர்ந்து வாரத்தில் ஓரிரு முறை அனுபவிப்பேன். அதற்க்கு பிறகு கொஞ்சம் சலிப்பு வரும். அதற்க்கு பிறகு என் இன்டெரெஸ்ட் குறையாமல் இருக்க இடைவெளிவிட்டு அவர்களை ஓழ்ப்பேன். மாதம் ஒரு முறை அல்லது மிஞ்சி போனால் இரண்டு முறை மட்டுமே அவர்களை ஃபக் பண்ணுவேன். அதனால் தான் எனக்கு இப்போது ஐந்து பெண்கள் கைவசம் இருக்க அவர்களை ரொட்டேஷனில் அனுபவித்து செக்சில் முழு திருப்தியுடன் இருக்கேன். அனால் சுலோச்சனாவுடன் ஓர் இரவு புணர்ந்த பிறகு இவள் மற்றவர்கள் போல இல்லை என்று எனக்கு இருந்தது. இவளை ஒருவருடமாவது கிடைத்த வாய்ப்புகளில் ஓழ்த்து தள்ள வேண்டும். அவள் புண்டை அவ்வளவு அருமையாக இருந்தது. அந்த இரவே முடிவு செய்துவிட்டேன் கண்யாவின் உதவியின் மூலம், அவர்கள் இருவரும் டூர் போறதுபோல பொய் சொல்லி வரவழைத்து நானும் சுலோச்சனாவும் ஒரு ஹனிமூன் போவது போல இரண்டு நாலாவது அவளை ஆசைதீர ஓக்க வேண்டும். அதற்க்கு முன்பு சுலோச்சனாவை என் பூலுக்கு முழுமையாக அடிமை ஆக்கி நான் சொல்வதை எல்லாம் கேட்கும்படி ஆக்க வேண்டும். அந்த ஹனிமூன் ட்ரிப் அவள் கர்ப்பம் ஆகா வளமான நாட்களாக இருக்கணும். நான் அவளை புணர்ந்த ஒவ்வொரு முறையும் அவளது வயிற்றில் என் விதையை விதைக்கிறேன் என்ற எண்ணம் அந்த உடலுறவுகளை மறக்கமுடியாததாக மாற்றும். என்னை பற்றி எனக்கு தெரியும், நான் நினைத்ததை எல்லாம் அடைந்து பிறகு எனக்கு கொஞ்ச நாளில் புது தேடல் ஏற்படும். என் மனம் அடுத்த பலவீனமான அழகான இல்லத்தரசியைத் தேடத் தொடங்கும். அனால் இப்போது எனக்கு சுலோச்சனா இன்னும் வேண்டும். அதற்க்கு மீண்டும் கண்யா எனக்கு உதவ வேண்டும்.
[+] 3 users Like game40it's post
Like Reply
கண்யா பார்வையில்.

 
அன்று என் கணவர் என்னை ஓக்காமலே..ஹ்ம்ம் ச்சே இந்த விஷயத்தில் எங்கே அவர் கணக்கில் இருக்கிறார், சுந்தர் ஓக்காமலே நான் இதுவரை அனுபவிக்காத இன்பகரமான உச்சம் அடைந்தேன். அதுவும் சுயஇன்பம் மூலம். ஏனனில் அப்போது நான் பார்த்த காட்சிகள் அப்படி காமத்தை தூண்டும்வகையானது. என் தோழியும் என் நண்பனும் (கள்ளக்காதலன்) செக்சில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பதாய் நான் பார்த்தேன். அந்த காட்சிகள் என் புண்டையை ஒழுக வைத்துக்கொண்டு இருந்தது. அப்போது நானும் அவர்களுடன் அந்த கட்டிலில் இருக்க கூடாத என்று ஏங்கினேன். அந்த அற்புத செக்ஸ் காட்சிகள் போன் மூலம் பார்க்கும் போதே இப்படி என்றால் நேரில் பார்த்தால் எப்படி இருக்கும். இது நடப்பதற்கு என் பங்கு கொஞ்சநஞ்சம் இல்லை. உண்மையில் நான் முயற்சி எடுக்கவில்லை என்றால் இது அநேகமாக நடந்திருக்காது. சுந்தரின் அந்த பெருத்த, வளைந்த சுண்ணி சுலோச்சனாவின் புண்டை உள்ளே நுழையும்போது என் உதடுகளில் தானாக ஒரு (ஏளன?) புன்னகை வந்தது. அவளும் இனிமேல் பெரிய உத்தமி எல்லாம் இல்லை. அவள் புண்டையிலும் கணவன் அல்லாத இன்னொருவனின் சுண்ணி முழுதாக நுழைந்துவிட்டது. நாம் இரண்டு பேருக்கும் பெரிய வித்யாசம் இல்லை. இருவரும்மே பத்தினிகள் இல்லை. இருவரும்மே கள்ள சுகத்துக்கு ஏங்கும் பொண்டாட்டிகள். நமக்குள் என்ன வித்யாசம், இரவரும்மே ஒரே சுண்ணிக்கத்தானே மயங்கினோம். என்ன அவள் என்னைவிட (ரொம்ப) அழகு. மற்றபடி எல்லாம் ஒன்று தான். 
 
சுலோச்சனாவின் சிவந்த உதடுகள் சுந்தரின் தண்டை கவ்வும் போது என் உதடுகள் துடித்தன. அவள் உதடுகளில் இருந்த லிப்ஸ்டிக் சிறுது அளவு தான் கறைபட்டு இருந்தது. அவளும் சுந்தரும் நிச்சயமாக உணர்ச்சி மிகுந்த ஆவேசத்துடன் ரொம்ப நேரம் முத்தமிட்டு இருப்பார்கள் ஆனாலும் அவள் உதடுகளில் லிப்ஸ்டிக் இன்னும் பெரிதளவு இருந்தது. இதுவும் என்னால் தான், பியூட்டி பரலோரில் 'ஸ்மியர் ப்ரூஃப் லிப்ஸ்டிக்' கேட்டு அணிந்துகொள்ள என்று நான் தான் அட்வைஸ் செய்தேன். இப்போது அந்த சிவந்து உதடுகள் அவன் இளம் பழுப்பு நிற தண்டு மேலே உரசும் போது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. சுலோச்சனாவின் புண்டை..ஹ்ம்ம்...எவ்வளவு அழகு. அவளுக்கு ஏற்கனவே வெள்ளை தோல், அதுவும் அந்த வெயில் படாத இடம் அப்பப்ப என்னவா வெள்ளையாக இருந்தது. அதில் பாதி சுற்றி இருக்கும் ட்ரிம் செய்த கரும் முடிகள். அழகுக்கு அழகு சேர்த்து. அவன் விரல்கள் அதை பிரித்தபோது உள்ளே தெரிந்த பிங்க் நிற ஈர தசைகள். அதை பார்க்கும் போது எனக்கே ஆசைவந்து வாய் உறும் போது (இதற்கும் எனக்கு லேசபியன் ஆசை எதுவும் கிடையாது) சுந்தருக்கு எப்படி இருந்திருக்கும். அவன் அங்கே வாய் வித்து நக்கி குடிப்பதில் அது தெரிந்தது.  சுந்தர் சுண்ணி சுலோச்சனா புண்டை உள்ளே புகுந்து இருக்க அவர்களின் மோகக்கொண்ட கட்டியணைத்து, அவர்களின் உடலின் பாம்புகள் போல வளைந்து நெளிந்து, பாலுணர்வெழுப்பும் தூண்டும், அசைவுகள் பார்த்து என் இரு விரல்கள் என் புண்டை உள்ளே அதிவேகமாக நகர்ந்தது. போன் ஸ்க்ரீனில் பார்க்கும் போது கூட உள்ளே வெளியே காம நடனம் ஆடும் சுந்தரின் தண்டுவின் சுலோச்சனாவின் மதனநீர் துளிகன் வழிந்து ஓடுவது தெரிந்தது. அவள் புண்டை உள்ளே இன்ப குளம் உருவாக்கிக்கொண்டு இருக்கான் அந்த காம அரக்கன். என் விரல்களிலும் அதே போல் நீர் ஒழுகியது. சுயஇன்பம் போது ஒரு முறை உச்சம் அடைந்து அடக்கும் நான் அன்று இரண்டு முறை உச்சம் அடையும்வரை தொடர்ந்து சுயஇன்பத்தில் ஈடுபட்டேன். அவர்கள் அவ்வளவு நேரம் ஓழ்த்துக்கொண்டு இருந்தார்கள்.
 
அதனால் தான் நான் சுந்தருக்கு காலையில் அலைபேசியில் அழைக்கும்போது சுலோச்சனா ஒன்னும் சொல்லாமல் போய்விட்டாள் என்று அவன் சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சுலோச்சனா முகத்தில் பார்த்த காம மயக்கம், சுந்தருடன் செக்சில் அவள் காட்டிய ஒத்துழைப்பு எல்லாம் பார்த்தபோது அவள் அப்படி ஏன் செய்தால் என்று வியப்பாக இருந்தது. அந்த இரு கள்ளகாதலர்களை போன் செய்து கிண்டல் செய்ய இருந்த எனக்கு ஏமாற்றமாக இருந்தது. எனக்கே இப்படி இருந்தால் இரவு பூரா சுலோச்சனாவின் காமாதுர உடலில் இன்பம் அனுபவித்த போதாது என்று இன்னும் நாள் பூரா அவளை அனுபவிக்க நினைத்த சுந்தருக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருந்திருக்கும். நான் சுலோச்சனாவை உடனே அழைத்தேன், அவள் போன் எடுக்கவில்லை. நான் மெஸேஜ் அனுப்பினேன், பதில் இல்லை. தொடர்ந்து மூன்று நாட்களாக தொடர்பு கொள்ள முயற்சித்து பயனில்லை என்பதும் விட்டுவிட்டேன். சுந்தரை கேட்டால் அவனுக்கும் அதே நிலை தான். திடிரென்று ஒரு வாரம் கழித்து அவள் எனக்கு ஒரு மெஸேஜ் அனுப்பினாள். 'நாளைக்கு மதியம் மூன்று மணி போல போனில் கூப்பிடுறேன்' என்று அனுப்பி இருந்தாள். நான் உடனே சுந்தரிடம் இதை சொன்னேன். அவன் ரொம்ப குஷியானான்.
 
"நான் நாளைக்கு அரை நாள் லீவ் எடுக்குறேன். நாளைக்கு மூன்று மணிக்கு முன்னாள் நீ இங்கே வந்திடு, நானும் அவலுடன் பேசுறேன்," என்றான் சுந்தர் ஆவலுடன்.
 
"வேணாம்டா, முதலில் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று தெரிஞ்சிக்கிறேன். நீயும் என்னுடன் இருந்து பேசினால் அவள் என்னை அதற்க்கு பிறகு நம்ப மாட்டாள்."
 
அவன் சிறிதுநேரம் மெளனமாக இருந்தான். "நீ சொல்வதும் சரி தான் அனால் நீ இங்கேயே இருந்து அவளிடம் பேசு. அவள் என்ன சொல்கிறாள் என்று நான் நேரடியாக கேட்கணும்."
 
அவன் விருப்பமும் எனக்கு புரிந்தது. "சரி, அனால் நீ ஒரு வார்த்தை பேச கூடாது. எல்லாமே மெளனமாக இருந்து கேட்கணும், அவள் என்ன சொன்னாலும், சரியா?"
 
அவனும் அதற்க்கு ஒப்புக்கொண்டான். அவள் சொன்னபடி சுலோச்சனா மூன்று பத்துக்கு எனக்கு போன் பண்ணினாள். அப்போது நான் சுந்தருடன் அவன் படுக்கை அறையில் இருந்தேன், அனால் முதல்முறையாக அவன் படுக்கையறையில் நம் இருவரும் முழு ஆடைகளுடன் எந்த காம சேட்டையும் செய்யாமல் அவள் அழைப்புக்காக காத்திருந்தோம்.
 
"ஹலோ," என்று அவள் சொன்னதும் நான்,"என்னடி, என்ன ஆச்சி? ஏன் நீ என் போனை எடுக்குல? ஏன் என் கூட எதுவும் பேசல? நான் பதறி போய்விட்டேன்," என்று ஒரு பிட்டை போட்டேன்.
 
"சாரிடி.. என்னால் யாருடனும் பேச முடியவில்லை. நடந்த விஷயங்களைப் பற்றி சிந்திக்க எனக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது."
 
"ஏண்டி...நீ எல்லாம் முன்பு சிந்தித்து முடிவு எடுத்த பிறகு தானே போன?" ஸ்பீக்கரில் போன் நான் போட்டு இருந்ததால் சுலோச்சனா சொல்வதை எல்லாம் சுந்தர் கேட்டுக்கொண்டு இருந்தான்.
 
"ஆமாம்டி முதலில் என் சிந்தனைகள் எல்லாம் வெறும் என் காம ஆசைகளில் மட்டுமே இருந்தது. அவனுடன் நான் ப..ப..படுத்தவுடன் தான் நான் செய்த காரியத்தின் மகாபாதகம் என்னவென்று உணர்ந்தேன்."
 
காமம் தணிந்தவுடன் இவளின் குற்றவுணர்வு விழித்துக்கொண்டது. முதலில் அப்படி தான் இருக்கும், முதல் முறையாக இந்த தப்பை செய்கிறாள். நேரம் செல்ல செல்ல குற்றவுணர்வு மெல்ல மெல்ல மாலிகி போகும். அந்த நேரத்தில் அவள் அனுபவித்த இன்பங்கள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து அவள் ஆசைகளை சொரண்டிக்கொண்டே இருக்கும். அப்போது அவள் மீண்டும் தப்பு பண்ண அவளுக்கு ஒரு புஷ் தேவைப்படும். நான் வேற எதுக்கு இருக்கேன். நான் சுந்தர் முகத்தை பார்த்துபுன்னகைத்தேன். என் புன்னகையின் அர்த்தம் அவனுக்கு புரிந்ததோ என்னவோ, அவனும் புன்னகைத்தான். சுலோச்சனா இயல்பான குற்ற உணர்வில் தவிக்கிறாள் நீ ஓத்தது பிடிக்காமல் இல்லை. உன் சுண்ணிக்கு அவள் வெண்ணை புண்டை மீண்டும் இரையாகும், நான் அதை பார்த்துக்கிறேன் என்று மனதில் நினைத்துக்கொண்டேன். 
 
"அட ச்சே.. இதுதானா காரணம், நான் எதோ என்று பயந்துவிட்டேன். என்னை பாரு, எனக்கும் முதலில் இப்படி தான் இருந்தது. கணவனுக்கு துரோகம் செய்கிறோமே. அனால் எனக்கு அதிகமான செக்ஸ் இன்பம் சுந்தர் தானே கொடுக்கிறான், நான் ஏன் அதை அனுபவிக்க கூடாது. என் கணவருக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கிறேன். நீ இதையெல்லாம் நினைத்து குழப்பிக்காதே."
 
"அப்படி இல்லடி, நான் உனக்கு எப்படி புரிய வைக்கிறது என்று தெரியல."
 
"புரியற மாதிரி சொல்லு," என்றேன்.
 
"அதை தான் நான் முயற்சி பண்ணிக்கொண்டு இருக்கேன்," என்று கூறி மெளனமாக இருந்தாள்.
 
சரி இனி நான் தான் முன்முனைவு எடுக்கணும் என்று முடிவெடுத்தேன். "சரி, நான் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லு."
 
"ம்ம்," என்றாள்.
 
"உனக்கு அந்த இரவில் சுந்தருடன் செக்ஸ் அனுபவிக்க ஆசையுடன் தானே போன?"
 
"ஆமாம்," என்று மெல்லிய குரலில் சொன்னாள். இது தானே உண்மை, இதைத்தவிர வேற என்ன பதில் அவள் சொல்ல முடியும்.
 
"அவன் மீது அவ்வளவு ஆசை வெறி உனக்கு இருந்ததனால் தானே அவன் சொன்னது போல முழு கிளாமராக உடுத்தி சென்ற?"
 
"ஹ்ம்ம்..எனக்கே புரியில நான் எப்படி அந்த மாதரி உடுத்தி சென்றேன் என்று."
 
எல்லாம் காமம் ஏற்படுத்திய உன் புண்டை அரிப்பு என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.
 
அதுவரைக்கும் உன் மனநிலை எப்படி இருந்தது?"
 
சுலோச்சனா இதை பற்றி ஏற்கனவே சிந்தித்து இருப்பாள் போல. தயக்கமின்றி அவள் பதில் வந்தது.
 
"பதற்றம் கலந்த ஆசை, அச்சத்துடன் சேர்ந்த கிளுகிளுப்பு, குற்ற உணர்ச்சியை மிஞ்சிய காமம். எல்லா மனப்போராட்டத்துடன் நான் உண்மையான சிற்றின்ப இன்பத்தைக் கண்டறியப் போகிறேன் என்ற உணர்வு."
 
"அப்புறம் ஏன் நீ இப்படி வருந்திகிட்டு இருக்க? உன் ஆசைகளை நிறைவேற்ற உனக்கு உரிமை இல்லையா? நீ விதமான இன்ப அனுபவங்கள் பெறுவதில் என்ன தப்பு?" நான் அவளை சோரம்  போக செய்ய என் பழைய வாக்குவாதத்தை புதுவித வகையில் மறுபடியும் வலியுறுத்தினேன்.
 
"நீ முன்பே இதை என்னிடம் சொல்லி இருக்க. அப்போது என் மனதில் அது சரி என்று தோன்றியது அல்லது என்னுள் எழுந்த ஆசையினால் நீ என்னை கன்வின்ஸ் பண்ண அனுமதித்தேன்."
 
அவளுக்கும் இதில் ஆசை இருந்தது என்று ஒப்புக்கொள்கிறாளே, எல்லா பழியும் என் மீது போடவில்லை. சுலோ, இப்போ என்ன கெட்டுப்போச்சி என்று புலம்புர?"
 
"நான் கெட்டுபோய்ட்டேன் கண்யா," என்று சொன்னாள். அவள் குரலில் இருந்த வருத்தம் தெளிவாக தெரிந்தது. அவளின் இந்த மனப்போக்கை மாற்றானும். அவள் சுந்தருடன் மறுபடியும் செக்ஸ் வைத்துக்கொள்ளாம். அதை நான் நேரில் ஒருமுறையாவது பார்க்கணும். முடிந்தால் சுந்தருடன் ஒரே நேரத்தில் புணர்ந்து த்ரீசமில் ஈடுபடனும். அப்போது தான் நாம உண்மையில் குற்றம்புரிந்த சகோதரிகள் ஆவோம் (sisters-in-crime).
 
"அப்படி ஏன் நினைக்கிற. நம்மள இந்த ஆண் அதிக சமுதாயம் இப்படி தான் சிந்திக்க வைத்துவிட்டது. நாம எல்லோரும் ஒரு ஆணுக்கு ஒரு வகையில் சாந்தோம் .. இல்லை கட்டுப்பட்டு இருக்கணும் என்று எங்களையே நினைக்க வைக்குது. நானும் உன்னை போல தானே. நான் கெட்டுபோய்ட்டேன் என்று நினைக்கவில்லை. எனக்கு சந்தோஷத்தை கொடுக்குறதில் நான் ஈடுபாகுரேன், அவ்வளோவோ தான்."
 
"இல்லை கண்யா நான் இதை ஏத்துக்க முடியில. ஒரு வேகத்தில் தப்பு பண்ணிட்டேன். கொஞ்ச நாளுக்கு இந்த காமம் என்னை முழுதாக ஆட்கொண்டுவிட்டது. இது ஒன்று தான் என் சிந்தனையில் இருந்தது ஆனால்..."
 
"ஆனால்..??"
 
"இப்போது அவர் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த பிறகு எனக்கு அவர் முகத்தை பார்க்கவே கஷ்டமாக இருக்கு. ஒவ்வொரு முறையும் நான் இவ்வளவு பெரிய பாவம் செய்துவிட்டேன் என்று என் மனசாட்சி குத்துது. அதுமட்டும் இல்லை அவர் இப்போது எல்லாம் முன்பைவிட ரொம்ப அன்பாக என்னிடம் இருக்கிறார்."
 
அவள் கணவன் வெளியூரில் என்ன செய்தான் திடிரென்று அதிகமான அன்பை அவள் மீது பொழியிரத்திற்கு? இதை சந்தேகமாக சொன்னால் இப்போது இருக்கும் அவள் மனநிலைக்கு என் மீது எரிச்சல் தான் அடைவாள். டேடிக்ஸ் மாற்றுவோம். அவள் சுந்தரின் ஓழில் இன்பத்தில் திணறி இருப்பாள். அதை அவள் மனதில் நினைவூட்டி அந்த இன்பகரமான நினைவை உட்பொதிக்க வைப்போம். 
 
"அதனால என்ன... நீயும் அவர் மீது ரொம்ப பாசமாக இரு. அவர் போலவே அன்பை பொழி. அதுவும் நீ சுந்தர் மூலம் பரவசமாக அனுபவிப்பது வேறு வேறு. உன் புருஷனுக்கு நீ குறை வைக்காமல் இருக்கும்வரை இது ஒன்னும் நாட்டில் பெண்கள் செய்யாத பெரிய தப்பில்லை. ஒன்னு கேட்குறேன்.. நீ எதிர்பார்த்தது எல்லாம் சுந்தர் மூலம் கிடைத்தது தானே? அந்த இன்பத்தை நீ ஏன் விட்டுக்கொடுக்கணும்?"
 
"இல்லைடி... சுந்தருடன் அன்று உடலுறவில் ஈடுபட்டது ஒரு வகையில் ஏமாற்றமாக தான் இருந்தது."
 
இதை கேட்டு எனக்கு தூக்கிவாரி போட்டது. ஏமாற்றம்மா? இருக்காதே அவள் முகத்தை அன்று நான் பார்த்தேனே. ஒரு பெண் அதிக செக்ஸ் இன்பம் அனுபவிக்கறது எனக்கு நல்ல தெரிந்ததே. இவள் என்ன பொய் சொல்லுறாளா? இதை கேட்ட சுந்தரும் ஷாக் ஆனான். என்னை மீறிக்கிட்டு அவளிடம் பேச துடித்தான். நான் தான் அவனை தடுத்தேன்.
 
"என்னடி சொல்லுற? நான் தான் நீயும் சுந்தரும் ஃபக் பண்ணுவதை பர்தேண்ணே..நீ அதை என்ஜாய் பண்ணவில்லை என்று பொய் சொல்லாதே."
 
"உண்மை தான், அன்று நாம செக்ஸ் என்ஜாய் பண்ணினோம். அன்று அவன் செய்யும் ஒவ்வொரு முறையும் நான் ஆர்கசம் அடைந்தேன்."
 
"அப்புறம் என்னடி லூஸ் மாதிரி பேசுற..ஏமாற்றம் என்று."
 
"இதை தான் ஒரு வாரமாக என்னுள்ளே இருந்த உணர்வை புரிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டு இருந்தேன். ஓரளவுக்கு இப்போது தெளிவு வந்தது."
 
"நீ சொல்றதை கேட்டு எனக்கு தலை சுற்றுது. என்ன சுலோச்சனா நீ சொல்லுற?"
 
"எனக்கும் முதலில் அப்படி தான் இருந்தது. சுந்தர் செக்ஸ் விஷயத்தில் அருமையாக செய்யுறான். எந்த பெண்ணுக்கும் உடலுறவில் இன்பம் என்ன என்று காட்டுவான். அவனிடம் இந்தனை குடும்ப பெண்கள் மயங்கி இருப்பது புரியாது.."
 
"மற்றவர்களை விடு உனக்கு அவனுடன் ஓக்கும் போது எப்படி இருந்தது? உன் புண்டையை கிழித்து உன்னை சொர்கத்துக்கு கொண்டுபோனான் தானே? இப்படி எல்லாம் உனக்கு கிடைத்திருக்கா?" இவளிடம் இப்படி பச்சையாக தான் பேசணும். அவளுக்கு சுந்தர் மீது உள்ள காமம் மீண்டும் தூண்டனும்.
 
"ஆமாம் கண்யா, அவன் புணரும் ஒவ்வொரு முறையும் நான் இன்பத்தில் துடித்தேன், அனால் கடைசியாக ஒன்னு கேட்டியே..முன்பு கிடைத்திருக்கா என்று. ஆமாம் கிடைத்திருக்கு. இந்த இன்பம் எனக்கு புதுசில்லை. என் கணவர் மூலம் இதை அனுபவித்துக்கொண்டு இருக்கேன்."
 
நான் சுந்தர் முகத்தை பார்த்தேன். இதை நான் எதிர்பார்க்குல. அவள் கணவன் அவளை செக்சில் திருப்தி படுத்திருக்கான் என்று தெரியும். அனால் இதனை பெண்களை ஓழ்த்து அவன் மயக்கத்தில் வைத்திருக்கும் சுந்தர் அளவுக்கு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு முறை சுந்தர் அவளை ஓத்துவிட்டால் இதுவரைக்கும் அவள் தன் கணவனிடம் அனுபவித்தது ஒன்றும்மே இல்லை என்று மறுபடியும் மறுபடியும் அவள் சுந்தருக்கு கால்களை விரிப்பாள் என்று நினைத்தேன். இப்போது வேற மாதிரி தான் அவளிடம் பேசணும்.
 
"சரிடி..நீ லக்கி கேர்ள். உனக்கு இரண்டு ஆண்கள் மூலம் பேரின்பம் கிடைக்குது. அதை ஏன் வேணாம் என்று சொல்லுற.. இதில வேற ஏமாற்றம் என்று சொல்லி குழப்பிக்கிட்டு."
 
"ஆமாம் ஏமாற்றம் தான் அனால் நான் அன்றைக்கு அதனால் அவனிடம் ஒன்னும் சொல்லாமல் வீடு திரும்பவில்லை. சுந்தர் அன்றைக்கு விட்டால் என்னை சீக்கிரம் வீடு திரும்ப விட மாட்டான் என்று தெரியும். நான் ரொம்ப லேட்டாக வீடு போக விரும்பவில்லை. அதனால் அவன் எந்தரிக்கும் முன்பு நான் போய்விட்டேன்."
 
இவள் என்ன சொல்ல வருகிறாள் என்று இன்னும் புரியவில்லை. அவளே சொல்லட்டும் என்று அமைதியாக இருந்தேன். நான் அமைதியாக இருக்க.."என்ன கண்யா? நீ லினில் இருக்கியா?" என்று கேட்டாள். "ஹ்ம்ம்..சொல்லு," என்றேன்.
 
"ஆத்தாண்டி அப்போது எனக்கு பெரிதாக ஒன்னும் தொன்றுள.. வீட்டுக்கு வந்த பிறகு என் கணவரின் ஞாபகம் வந்து குற்றமாக உணர்ந்ததை தவிர."
 
"அனால் எனக்கு எதோ ஒரு குறையாக இருந்தது. பொய்யும் பொய்யும் இந்த கள்ள இன்பத்துக்க இப்படி மோசம் போய்ட்டோம் என்ற வறுத்த உணர்வு அதிகரித்துக்கொண்டே போனது. அதுவும் அவர் வெளிநாட்டில் இருந்து வந்த பிறகு அவரை பார்க்கும்போது எல்லாம் என் இதயத்தில் ஒரு வலி. தெரியவந்தால் அவரை இலக்கம் அளவுக்கு பெரிய தப்பு பண்ணிவிட்டேன் என்ற பயம். அவரை இழக்க கூடிய செயல் என்ற உணர்வு அப்போது தான் எனக்கு பளிச்சென்று தெரிந்தது. இதற்க்கு முன்பு காமம் அதை மழுங்க செய்திருந்தது. அப்போது அச்சத்தில் உடல் ஜில்லென்று ஆனது."
 
பயத்துக்கும்  ஏமாற்றத்துக்கும் இவள் குழப்பிக்கொண்டு இருக்கிறாள் போல. "அது வறும் பயம், ஏமாற்றம் இல்லை. பயப்பட தேவை இல்லை, ரிஸ்க் எடுக்காமல் ஜாக்கிரதையாக இருந்தால் மாட்டிக்கொள்ள மாட்டோம். நான் என்ன மாட்டிகிட்டேன்னா? ஷில்பா, ரம்யா..எல்லாம் மாடினார்களா? சுந்தர் நம்மை பிரச்சனையில் மாடவைக்க மாட்டான்."
 
"இல்லடி, இப்போதுதான் என் காம மயக்கத்தில் இருந்து தெளிவானேன், குழப்பிக்கில. நான் ஏன் இப்படி ஆனேன் என்று யோசித்து பார்த்தேன். நீ சுந்தருடன் எப்படி அற்புதமான இன்பம் அனுபவித்த என்று சொன்ன. அவன் ஓக்குற பெண்களிடம் இருந்த மெஸேஜ் வேற பார்த்தேன். கோவைல எதிர்வீட்டு ஆன்டி என்ஜாய் பண்ணுறதை பார்த்தேன் அப்புறம் என் அம்.." என்று சொல்லவந்தவள் திடிரென்று நிறுத்திவிட்டாள்.
 
"என்னடி சொல்லிகிட்டே இருந்த, நிறுத்திட்ட?"
 
"இல்லை..அதுதான் கண்யா பல இடங்களில் கள்ளஉறவில் பெண்கள் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று அதில் நான் அறியாத, இதுவரை அனுபவிக்காத அதிகமான இன்பம் இருக்கு என்று என் மனதில் ஆழமாக பதிந்தது."
 
"சோ, உண்மையில் உனக்கு அப்படி இல்லையா? என்று பாவமாக வைத்திருந்த சுந்தர் முகத்தை பார்த்துக்கொண்டே கேட்டேன்.
 
"யெஸ், சுந்தருடன் செக்ஸ் நல்ல இருந்தது அனால் என்னுள் இருந்த எதிர்பார்ப்பு வேற. அதுதான் என்னுள் ஒரு குறைவான உணர்வை ஏற்படுத்தியது. உண்மையில் அன்று நான் இருந்த குற்ற உணர்ச்சியும் ஆசையும் இருந்த கிளுகிளுப்பு, என் மனதில் இருந்த பில்ட் அப், என்னை சுந்தர் கொடுக்கும் இன்பத்திற்கு அடிமை ஆகி இருக்கணும். இப்படி தப்பாக செக்ஸ் வைத்துக்கொள்ளும் போது அந்த பரபரப்பே இயற்கையில்  அனுபவிக்கும் இன்பத்தை அதிகரிக்க செய்யும். அனால் உண்மையை சொல்ல போனால் என் கணவருடன் அன்பு கலந்த உடலுறவில் கிடைக்கும் திருப்திக்கு இது ஈடு இல்லை. நான் பெரிய பாவம் செய்துவிட்டு தான் இந்த உண்மையை உணர்ந்தேன்."
 
அவளிடம் மேலும் கொஞ்ச நேரம் பேசினேன். சுந்தருக்கு இது புது அனுபவமாக இருந்தது. முதல் முறையாக ஒரு பெண் அவனுக்கு மேல் அவள் கணவனை வைத்தாள். அவன் ஈகோவுக்கு அது பெரிய அடியாக இருந்தது. சுந்தருடன் கள்ள உறவை தொடர போவதில்லை என்று உறுதியாக சுலோச்சனா சொன்னாள்.
 
போனை வைத்தபிறகு அவன் பேண்டின் மேல் அவன் சுண்ணியை தேய்த்துக்கொண்டு சொன்னேன்," பரவாயில்லை, இதை கவனிக்க நாம இருக்கோம், அவள் இல்லை என்றால் என்ன."
 
அனால் அவன் சுண்ணியை வெளியே எடுத்து நான் ஆடியும், ஊம்பியும் அதை நிற்க செய்ய ரொம்ப சிரமமா பாட்டன். அவன் மனது அப்படி பாதிக்க பட்டிருந்தது.
[+] 4 users Like game40it's post
Like Reply
சுலோச்சனாவின் பார்வையில்

 
அன்று நான் கண்யாவிடம் சொன்னது அவளுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கும். நானும் அவர்கள் எல்லோரும் போல ஒரு முறை சுந்தருடன் படுத்திவிட்டால் அவன் பூலுக்கு அடிமை ஆகிவிடுவேன் என்று நினைத்திருந்தான். அவள் அப்படி ஏன் நினைத்திருந்தாள் என்பது எனக்கு புரிந்தது. சுந்தர் உண்மையில் கட்டில் வித்தகன். பெண்ணின் காமத்தை அதிகமா தூண்டும் வகையில் பாலியல் முன்விளையாட்டு அற்புதமாக செய்பவன். பெண்களை எங்கே தடவினால், எங்கே முத்தமிட்டாள், எங்கே சுவைத்தாள் அவர்களுக்கு காம மயக்கம் ஏற்படும் என்று நன்கு அறிந்தவன். அப்படி தூண்டிவிட்டு அந்த காமவெறியை அணைக்காமல் அவர்களுக்கு ஏமாற்றம் கொடுக்க கூடியவனும் இல்லை. சிலர் நல்ல பெண்களின் ஆசையை தூண்டிவிட்டு புணரும் போது சிறுது நேரத்திலையே முடித்துவிட்டு அவர்களை காமத்தில் தவிக்கிறபடியே விட்டுவிடுவார்கள். அனால் சுந்தர் பெண்கள் மோகம் குறையபடியே அவர்களை தழுவியும் முத்தமிட்டுக்கொண்டும் அவர்கள் ஆசை பொங்கி அடையும்வரை புணருவான். இதற்க்கு இயற்கையும் அவனுக்கு அற்புதமான காம ஆயுதம் கொடுத்திருக்கு. அதனால் அவர்கள் எல்லாம் அவர்கள் வீட்டில் கிடைக்காத இந்த புது இன்பத்துக்கும் அவனுக்கும் அடிமையாக இருக்கிறார்கள். என் நிலைமை அப்படி இல்லை. சுந்தர் கொடுத்தெல்லாம் என் கணவரிடமே எனக்கு கிடைக்குது. உண்மையை சொல்லப்போனால் சுந்தரிடம் கிடைத்ததைவிட ஒரு படி மேலே கிடைத்தது. அப்படி இருக்கையில் நான் ஏன் சுந்தருடன் படுக்க நினைத்தேன். ஏன் என் கற்பை அவனிடம் இழந்தேன்?
 
எல்லாம் என்னை சுற்றி இருந்த சூழ்நிலை தான் காரணம். தாம்பத்திய உறவை தாண்டி மற்ற ஒரு ஆணுடன் காம இன்பம் அனுபவிப்பதில் அவர்கள் அதிகமாக இன்பம் அதில் அனுபவிப்பது போல தெரிந்தது. இதை கூட சமாளித்திருப்பேன், என்னை இந்த கள்ள உறவுக்கு தள்ளுவதில் என் அம்மா ராஜாவுடன் உடலுறவில் ஈடுபடுவது அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் தாம்பத்திய உறவில் சந்தோஷமாக இருக்கும் அவளே இந்த இன்பத்துக்கு ஏங்குகிறாள் என்றால் அதில் என்ன தான் அறுபுதம் இருக்கு என்று தேடுதல் மெல்ல மெல்ல என் மனதில் ஊடுருவி போக போக வலுக்கொண்டே அதிகமானது. இதில் வேற கண்யா எறியும் நெருப்பில் என்னை ஊட்டுவது போல பல பெண்களுடன் சுந்தரின் பாலியல் சாகசத்தை பற்றி புகழ்ந்து தள்ளினாள். அதோடு நிறுத்தி இருந்தால் கூட பரவாயில்லை. அவளே அவனுடன் படுத்துவிட்டாள். அவளை கட்டிலில் எப்படி பிரட்டி எடுத்தான், அது எவ்வளவு பரவசமாக இருந்தது என்று என் அறியார்வத்தை கிளம்பிவிட்டாள். சுந்தர் வேற என் கற்பை எடுப்பதுக்கே கூறியாக இருந்தான். அடுத்த தப்பு, நான் அதுவரை கேலியாக எடுத்துக்கொண்டு இருந்த சுந்தரின் ஆசைவார்த்தைகளை சீரியஸாக எடுக்க துவங்கியது. அதன் விளைவாக அவனுடன் செக்ஸ் ச்சேட் வரைக்கும் போனது. அப்போதுதான் நான் ஒரு வழுக்கும் சரிவில் இறங்கினேன், அதில் இருந்து என்னாலேயே விழுவதைத் தடுக்க முடியவில்லை. தவறுதலாக வாய் திறந்து என் அம்மாவும், ராஜாவையும் பற்றி கண்யாவிடம் சொல்ல இருந்தேன், நல்லவேளை தக்க நேரத்தில் என்னை தடுத்துக்கொண்டேன்.
 
பாண்டஸி, அறிந்துகொள்ள ஆர்வம், கற்பனை என்ற கலவை ஆபத்தானது. தவறான பாதையில் தள்ளிவிடும்...நான் தள்ளப்பட்டேன். பாண்டஸி, அறிந்துகொள்ள ஆர்வம், கற்பனை என்ற கலவை ஆபத்தானது. தவறான பாதையில் தள்ளிவிடும்...நான் தள்ளப்பட்டேன். என் மனம் ஒழுக்கம்கெட்ட பாலுறவின் தேவையால் மூழ்கியது. அதுமட்டுமே முக்கியமாக இருப்பதுபோல ஒரு மயக்கம். அந்த செயலில் ஈடுப்பட்டு பின்பு தான் அந்த மயக்க நிலையில் இருந்து தெளிவு வந்தது. இதுவரை அறிந்திராத சொர்க்க சுகத்தில் நான் துடித்துக் கொண்டிருப்பேன் என்று நினைத்தேன். அப்படி தானே மற்ற பெண்கள் எல்லோரும் பரவசத்தில் துடித்திருப்பார்கள். பாலியல் பேரின்பம் கிடைத்தது. அனால் நான் அதைவிட அல்லவே எதிர்பார்த்தேன். மற்ற பெண்களுக்கு எப்படியோ அனால் எனக்கு இது புதிதல்ல. அன்று காலையில் சுந்தருக்கு முன்பு எழுந்த போது உடலுறவில் உச்சம் பெற்ற திருப்தியுடன் ஒரு ஏமாற்ற உணர்வும் கலந்திருந்தது. அப்போதுகூட அந்த உணர்வு முழு தெளிவு பெறவில்லை அனால் வீட்டுக்கு போனபிறகு நான் எவ்வளவு மோசமான காரியத்தில் ஈடுபடவிட்டேன் என்ற தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து போனது. அவர் வந்தவுடன் அவரை நேரில் பார்க்க கடினமாக இருந்தது. அவரும் வந்தபிறகு என்னிடம் ரொம்ப பாசமாக இருந்தார். அப்போது என் செயலை நினைக்கும் போது என் மேலே எனக்கே வெறுப்பு வந்தது. அவரை கட்டியணைத்து அழுதுகொண்டே அவருடன் மன்னிப்பு கேட்க என் மனம் துடித்தது. அனால் நான் ஒரு கோழை, அவரை விழுந்துவிட்டேன் என்றால்? இல்லாத ஒரு இன்பம் இருக்கு என்று நினைத்து துரோகம் செய்துவிட்டேன்.
 
அடுத்த நாள் இரவு அவர் என்னுடன் உடலுறவு வைத்துக்கொண்டார். முதல் முறையாக என்னால் அன்று இன்பம் அனுபவிக்க முடியவில்லை. சுந்தருடன் புணர்ந்த பிறகு நான் பலமுறை குளித்து என்னை சுத்தம் செய்துகொண்டேன் என்றாலும் நான் அழுக்காக இருப்பது போல எனக்கு இருந்தது. அவர் என்னை முத்தமிடும்போது ச்சே இந்த வாயில் சுந்தரின் சுண்ணியை சுவைத்திருக்கேன், இந்த அசிங்கமான வாயில் அவர் உதடுகள் படுகிறதே என்று என் மனது வலித்தது. என் முலைக்காம்பில் அவன் எச்சில் இன்னும் இருக்க...வேண்டாம் அவர் அதை சப்ப வேண்டாம். எல்லாற்றையிலும் கொடுமை அவர் என் புண்டையை நக்க வந்த போது. அவரை எப்படி தடுப்பது என்று தெரியாமல் தவித்தேன். சுந்தர் சுண்ணி புகுந்த இடத்தில அவர் வாய் படலாம்மா. இந்த வேதனையில் இருந்த நான் எப்படி செக்ஸ்ஸை அனுபவிப்பது. பல நாட்கள் ஆனது நான் இதில் இருந்து மிரள. கொஞ்சம் கொஞ்சமாக நம் பழைய நெருக்கும், இன்பம் அனுபவிக்க துவங்கினேன்.
 
அவரிடமும் மாற்றங்கள் தெரிந்தது. பல சமயங்களில் அவர் தனது சொந்த சிந்தனையில் ஆழ்ந்திருப்பதைக் கண்டேன். சுந்தருடன் இருந்த என் தொடர்பு அவருக்கு தெரிந்துவிட்டதா அதனால் தான் இப்படி எதையோ பறிகொடுத்த மாதிரி சிந்தனையில் இருக்கிறார்ரா என்று அச்சமும் வந்தது. இது தான் பிரச்சனை, வேற எதோ ஒரு விஷயமாக இருந்தால் கூட நாம தப்பு பண்ணிவிட்டால் அது தான் தெரிந்துவிட்டதோ என்று பயந்து சாகனும். அனால் உண்மையான காரணம் என்ன இருக்கும் என்று என்னால் ஓரளவு யூகிக்க முடிந்தபோது அது இன்னும் எனக்கு 'பகீர்' என்று இருந்தது. ஒரு நாள் நானும் அவரும் வெளியே போகிருந்தபோது தற்செயலாக லதாவை சந்திக்க நேர்ந்தது. எப்போது என்னுடன் சகஜமாக சிறிது பேசும் அவள் அன்று எதோ ஒரு சங்கடத்தில் இருந்தாள். என் கண்களை கூட அவளால் நேராக பார்த்து பேச முடியவில்லை. அவர்களுக்கு இடையே கூட ஒரு அமைதியின்மை இருப்பதுபோல தோன்றியது. ஒரு பெண்ணாக அவர்களுக்கு இடையே ஏதோ நடந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. ஒரு பெண்ணுக்கு இந்த வகையான விஷயங்களில் இயல்பான உள்ளுணர்வு இருக்கிறது. அவர்கள் வெளிநாட்டில் இருக்கும் போது தான் எதோ ஒன்று நடந்து இருக்கு. அது என்னவாக இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தபோது அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, மனது வலித்தது. எனக்கு இப்படி இருந்தால் நான் சுந்தருக்கு என்னை கொடுத்ததை அவர் அறிந்தால் அவர் என்ன வேதனை படுவார்.
 
வேறு ஒரு எண்ணமும் எனக்கு வந்து என்னை நிலைகுலைய செய்தது. அவர்கள் தப்பு செய்துவிட்டார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு இந்த அமைதியின்மை, ஒருவரை ஒருவர் தவிர்க்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு இருக்கும். அனால் லதா சும்மா காமத்துக்காக ஒரு ஆணுடன் படுக்க கூடிய பெண் இல்லை, அதே போல தான் என் கணவரும். உண்மையான அன்பு அவர்கள் இடையே மலர்ந்து இருக்கணும். அவர் இன்னொரு பெண் மீது காதல் கொண்டார் என்று நினைக்கும் போதே என் இதயம் உடைந்துபோனது போல வேதனையாக இருந்தது. எனக்கும் சுந்தருக்கு இடையே இருந்தது வெறும் காமம். அது வெறும் உடல் சம்மந்தப்பட்டது. என் இதயத்தை அவனுக்கு எப்போதும் கொடுத்ததே இல்லை, இனி கொடுக்க போவதும் இல்லை (இனி என் உடலையும் தான்). அனால் இவர்களின் இதயம் ஒன்று சேர்ந்துவிட்டதே. நான் ஒரு நாள் நான் செய்த மோசமான காரியத்தை அவரிடம் மறைக்காமல் ஒப்புக்கொண்டு, அவர் காலில் விழுந்து மணியிட்டாவது அவரை என்னை மன்னிக்க கெஞ்சனும் என்று இருந்தேன். அவருக்கு என் மீது இருந்த அன்பால் அவர் வேதனை கொண்டாலும் என்னை எப்படியாவது மன்னித்து விடுவார் என்று நம்பினேன். அனால் இனிமேல் எனக்கு அப்படி செய்ய தைரியம் இல்லை. நீ இப்படிப்பட்டவளா என்று அவர்களுக்கு அவர்களே கட்டுப்படுத்திக்கொள்ள போட்ட சங்கிலியை உடைக்க கூடம். மலர்ந்து காதலை ஏற்றுக்கொண்டு புது வாழ்கை அவர்கள் தொடங்கிவிட்டால்? ஐயோ என் நிலை என்னவாகும்? அதனால் தான் இப்போது மூன்று மாதங்கள் கழித்து லதா ராஜினாமா செய்துவிட்டு அவள் ஊருக்கே போகிறாள் என்று அவர் என்னிடம் சொன்னபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாவம் அந்த பெண், அவர் மீது எவ்வளவோ காதல் கொண்டிருப்பாள். அவரை தொடர்ந்து பார்த்துக்கொண்டு அவள் காதலை கட்டுப்படுத்த முடியாது இன்பத்துக்காக தான் அவள் இந்த முடிவை எடுத்திருக்கணும். இனி அவர் எனக்கு மட்டுமே சொந்தம். எனக்கு இந்த செய்தி நிம்மதி கொடுத்தது.
 
எங்கள் வீட்டிலும் நிலைமை மாறி இருந்தது. என் அம்மாவும் அப்பாவும் இடையே ஒரு புது நெருக்கம் உண்டானது போல இருந்தது. அவர்களுக்குள் அவர்களின் பிரச்சனையை பேசி தீர்த்து கொண்டார்களோ? எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் சில சமயம் அவர்களுடன் ராஜாவும் சேர்ந்து சிறிது பேசிக்கொண்டு இருப்பான். நான் கவனிக்கவில்லை என்று நினைத்து ராஜாவும் என் அம்மாவும் கள்ள பார்வை பகிர்ந்துகொள்வார்கள். இதை என் அப்பா பார்த்துக்கொண்டு தான் இருப்பர். அதை கண்டுகொள்ளாமல் இருப்பது மட்டும் இல்லை, அவரும் அதை பார்த்துபுன்னகைப்பார். சில சமயம் ராஜா என் அம்மைவி தோட்ட பேசுவது அல்லது என் அம்மா ராஜாவை தொட்டு பேசுவதாக இருக்கும். அதுவும் இது எல்லாம் என் அம்மா முன்பே நடக்கும். என்ன நடக்குது இங்கே என்று ஆச்சரியப்பட்டேன். எல்லாற்றுக்கும் ஒரு நாள் தெளிவு வந்தது. ஓர் இரவு நான் இரண்டு மணி போல் தாகத்தால் எழுந்துவிட்டேன். அவர் என்னை படுக்கும் முன்பு போட்ட போட்டில் என் காம தாகம் மட்டும் தீரவில்லை, தொண்டை வறண்டு வைத்திருந்த பாட்டில் தண்ணியும் தீர்ந்துவிட்டது. நடுவில் தாகத்தில் முழிப்பு வர நான் தண்ணி எடுக்க சமையல் அறை போனேன். இரவின் பிரெஷான குளிர் காற்றில் மூச்சு எடுக்க, மெயின் கதவின் பக்கத்தில் இருந்த  ஜன்னலை திறந்து கற்று வாங்கினேன். அப்போது தான் வாசலில் ஒரு புது செருப்பு இருப்பதை பார்த்தேன். இது ராஜாவின் செருப்பு அல்லாவா? இது ஏன் இங்கே இருக்கு? நான் இதுவரை பார்த்தது எல்லாம் என் மனதில் வந்தது. அதுவுடன் சந்தேகமும் வந்தது. என் இதயம் படபடக்க நான் நேராக என் பெற்றோர் அறையின் கதவோரம் சென்றேன். லேசான முனகல் சத்தம் கேட்டது. என்ன நடக்குது என்று பர்போம்மா அல்லது தெரிந்துகொள்ள வேண்டாம் என்று அப்படியே திரும்பி போய்விடலாமா என்று இரண்டு எண்ணத்தில் இருந்தேன். சரி என்ன ஆனாலும் பார்த்துவிடலாம் என்று என்று முதலில் கதவில் என் காதை வைத்து ஒட்டுக்கேட்டேன்.
 
"உன் இடுப்பை தூக்கி மேலே அடி ஸ்ஸ்ஸ்...அப்படி தான் என் முலையை பிசையுடா."
 
இது என் அம்மாவின் குரல். 'டா' போட்டு என் அப்பாவை தான் கூப்பிடுறாளா? நான் மண்டியிட்டு கீ ஓட்டை வழியாக பார்க்கும் போது அது இல்லை என்று தெரிந்தது. ராஜா மெத்தையில் படுத்திருந்தான். அவன் மேலே என் அம்மா மட்டை உருத்து கொண்டு இருந்தாள். அவளின் குலுங்கும் பெரிய முலைகளை ராஜா பிசைந்துகொண்டு இருந்தான். அனால் என்னை வாயடைக்க செய்தது இதுவல்ல. அவர்கள் அருகில் என் அம்மாவின் பக்கத்தில் முட்டிபோட்டபடி என் அப்பா இருக்க, என் அம்மா ராஜாவிடம் ஓழ் வாங்கியபடி என் அப்பாவின் ஆணுறுப்பை ஆட்டிக்கொண்டு இருந்தாள். அப்பாவின் பார்வை எங்கே என்று பார்த்தேன். அவர் ராஜாவின் தடியான சுண்ணியை என் அம்மாவின் புண்டை விழுங்கிக்கொண்டு இருந்ததை பார்த்து ரரசித்துக்கொண்டு இருந்தார். அவர் அதை ரசிக்கிறார் என்று எப்படி தெரியும் என்றால் அவர் உறுப்பு ரொம்ப கடினமாக விறைத்து இருந்தது. இதுவே இரண்டு மாதத்துக்கு முன்பு இருந்த சுலோச்சனாவாக இருந்திருந்தால். இதை ரசிப்பது மட்டும் இல்லை, அவள் புண்டையும் ஒழுக துவங்கி இருக்கும். அனால் நான் எழுந்து என் அறைக்கு போய்விட்டேன். என் அப்பாவா இப்படி என்று எனக்கு கஷ்டமாக இருந்தது. இப்படி வெட்கம் இல்லாமல் இருக்கிறாரே என்று அவர் மீது கொஞ்சம் கோபமும் வந்தது. அனால் நான் கோபப்பட என்ன உரிமை இருக்கு. நான் என்ன ஒழுக்கம் கொண்டவளா? அவர்கள் விருப்பத்தோடு எல்லாம் நடக்குது, என்னை மாதிரி மறைந்து திருட்டுத்தனமாக சுந்தருடன் படுத்து போல என் அம்மா ராஜாவுடன்  படுக்களையே. அவர்கள் வீட்டில் நான் தங்குறேன். அவர்களின் வாழ்கை எப்படி அவர்கள் நடத்தணும் என்று எனக்கு சொல்ல உரிமை இல்லை. அனால் எப்படியாவது வேற வீட்டை பார்த்துக்கொண்டு இங்கே இருந்து போகணும். என் பெற்றோரும் இப்போது எங்களை ஒப்புக்கு தடுப்பார்கள் ஒழிய அதை தான் அவர்களும் விரும்புவார்கள். அவர்கள் ஆசைப்படியே அவர்கள் எப்பாப்பிடிவேண்டாலும் ராஜாவுடன் உல்லாசமாக இன்பம் அனுபவிக்கலாம். எனக்கும் இந்த கள்ளஉறவு சூழ்ந்த சூழ்நிலையில் வசிக்க விருப்பம் இல்லை.
 
இப்போது மணி மதியம் 2.40. நான் என் அறையில் படுத்திருந்தேன். வீட்டில் அமைதியான சூழ்நிலை. நான் சுந்தருடன் முதல்முறையாக முழு உடலுறவில் ஈடுபட்டு சரியாக மூன்று மாதங்கள் ஆனது. இதே மதியம் மூன்று மாதத்துக்கு முன்பு நான் இருந்த மனநிலையை நினைத்துப்பரித்த்தேன். அவர் வெளியூரில் இருந்தார். நான் என் கற்பை இழக்க தயாராக இருந்தேன்...இல்லை இல்லை, அவளாக இருந்தேன். மனதில் பதபதற்றம், உடலில் காமம் தாங்கிக்கொண்டு இருந்தேன். எத்தனையோ பெண்கள் அடிமையான ஒரு புதுவித அற்புத இன்பத்தை சிலமணி நேரத்தில் அனுபவிக்க போறேன் என்ற பாலியல் மகிழ்ச்சி எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்பில் இருந்தேன். என்னை  பியூட்டி பரலோரில் அழகுபடுத்திக்கொண்டு இருந்த பெண்கள் குசுகுசுவென்று பேசுவது, நான் கவனிக்கவில்லை என்று நினைத்தபோது அர்த்தமுள்ள பார்வையை அவர்கள் இடையே பகிர்ந்துகொண்டு கள்ளத்தனமாக புன்னகைத்து எனக்கு வெட்கம் ஏற்படுத்தியது. அதை வெளியில் நான் காட்டிக்கொள்ளவில்லை. கள்ளகாதலனின் காமவெறியை தூண்ட இவ்வளவு அலங்காரமா? அவன் கேட்டான் என்று நானும் நானும் இல்லாமல் அவன் கேட்டபடி செய்தேன். என்னை காமம் அந்தளவு ஆட்கொண்டு இருந்தது அந்த நேரத்தில். ஹோட்டல் அறையில் சுந்தர் என்னைத் தழுவியபோது இந்த காமமும் பாலுணர்ச்சியும் உச்சத்தில் இருந்தது. அவன் என்னை பின்னால் இருந்து அணைத்துக்கொண்டு அவன் கையால் என் வெறும் வயிற்றை தடவிக்கொண்டு என் என் கழுத்தில் முத்தமிட்டபோது நான் காமத்தில் உடல்சிலிர்ந்தேன் என்பது உண்மை. முழுமையாக அவனுடன் செக்சில் உத்துழைத்தேன், உடலுறவை இஞ்சையும் செய்தேன் அனால் நான் இதுவரை அறியாத இன்பம் கிடைக்கும் என்று நினைத்தது தான் நடக்கவில்லை. இல்லாததை இருக்கு என்று நான் கற்பனை செய்ததில் தான் இந்த மோசமான செயலில் ஈடுபட்டுவிட்டேன். நல்லவேளை இப்போவாவது என் சுயபுத்திக்கு வந்ததென்னே. இல்லாவிட்டால், உண்மையில் இல்லாத இன்பம் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டு ஒரு மோசமான வாழ்கை முறையில் சிக்கிக்கொண்டு மட்டும் இல்லாமல், அற்புதமான திருமண வாழ்க்கையையும், ஒரு சிறந்த கணவரையும் இழந்திருப்பேன்.
 
அப்போது தான் என் அலைபேசி ஒலித்தது. கண்யா தான் அழைக்கிறாள், அதுவும் விடீயோக்கால். நான் சுந்தருடன் இருக்கும் எல்லாவித தொடர்பையும் துடித்துவிட்டேன். கன்யா தான் அவன் சார்பாக வாதாடினாள் அனால் என் மனஉறுதியா கண்டு அவளும் என்னை கன்வின்ஸ் செய்வதை நிறுத்திவிட்டாள்.
 
"என்னடி என்ன என்னை திடிரென்று இந்த நேரத்தில் கூப்பிடுறா?"
 
"சுலோ...அஹ்ஹ்ஹ...," அவள் முகம் மட்டும் தான் தெரிந்தது. வலியால் இருப்பதுபோல அவள் முகம் சுளித்து இருந்தது. ஆனால் அது வலியில் இல்லை, அது என்ன என்று எனக்கு நல்ல தெரியும். இன்பத்தில் துடித்துக்கொண்டு இருக்கிறாள்.
 
ஒரு ஆணின் கை அவள் போன்னை நகர்த்தியது. அவள் முட்டிகால் போட்டு மெத்தையில் குனிந்து இருந்தாள், அவள் புண்டை உள்ளே ஒரு பெரிய சுண்ணி குத்திக்கொண்டு இருப்பது இப்போ தெரிந்தது. அந்த சன்னியின் தனித்துவமான வடிவத்தை நான் உடனடியாக அடையாளம் கண்டுகொண்டேன். நீண்ட, மொத்தமான, வளைந்த சுண்ணி, சுந்தரின் சுண்ணி. நான் நேரில் பார்த்த சுண்ணி, நான் என் விரல்களில் பிடித்து உருவிய சுண்ணி, வாய் உள்ளே எடுத்து உறிஞ்சிய சுண்ணி. கண்யாவை டாகி ஸ்டைலில் ஒத்துக்கொண்டு இருக்கிறான்.
 
"என்னடி இது கண்யா..," என்று உரக்க கத்திவிட்டு போனை அடைக்க போனேன்.
 
இதத்தை தான் நான் செய்ய போறேன் என்று அவள் எதிர்பார்த்துருப்பாள். "சுலோ போனை வெச்சிடாதே... லெட் மீ எக்ஸ்பிளேன்," என்று அவசரமாக சொன்னாள்.
 
நான் போனை கட்  பண்ணவில்லை என்றதும் அவள் மகிழ்ச்சியானாள். இப்போது அவள் முகத்துக்கு சற்று தூரம் அந்த போன் நிருபட்டிருந்தது. அவள் முகம், மெத்தையில் அமுங்கி இருந்த அவள் முலைகள், பின்னால் மேலே தூக்கியபடி இருந்த அவள் குண்டி, அதற்க்கு பின்னால் சுந்தரின் உடல், நெஞ்சு வரைக்கும் தெரிந்தது. அவள் இடுப்பை பிடித்துக்கொண்டு அவளை இடித்துக்கொண்டு இருந்தான். அவள் உடலும் ஒவ்வொரு இடிக்கும் அதிர்ந்துகொண்டு இருந்தது. இப்படி தானே நானும் அந்த ஹோட்டல் அறையில் இருந்தேன். இப்போது கண்யா புண்டை உள்ளே இறுக்கமாக உரசிக்கொண்டு போய்வரும் அவன் மெகா  ஸைஸ் சுண்ணி அன்று என் புண்டை உள்ளே இதுபோல் உரசிக்கொண்டு இருந்தது.
 
"என்னடி இது, ஏன் என்னிடம் இதையெல்லாம் காட்டிக்கொண்டு இருக்கா?" என்றேன்.
 
"நீ அன்று சுந்தர் உன்னை ஓழ்த்துக்கொண்டு இருப்பதை எனக்கு காட்டி என்னை தவிக்கவிட்ட. நானும் ஒரு முறை இப்படி காட்டணும் என்று நினைத்தேன்." அவள் குரல் விட்டுவிட்டு வந்தது, அவன் குத்துவதால் இடைஇடையே முனகியபடி.
 
"அது முடிந்துபோன கதை. இப்போ அதைப்பத்தி பேசாதே. நீ வென அவனுடன் என்ஜாய் பண்ணு, நான் வெச்சிடுறேன்."
 
"இருடி..இருடி.. ஒரு நிமிஷம். நான் அன்று முழுசா பார்த்தேன்ல.. நீயும் இப்போ பாரு...ஏன் உனக்கு பயம்மா?"
 
"எனக்கு என்னடி பயம்?" எனக்கு சுருக்கென்று கோபம் வந்தது.
 
அவள் இப்போது அவள் உடலை நகர்த்தினாள். சுந்தர் மல்லாக்க படுத்திருக்க அவன் தொடை மேல் தலையை வைத்து படுத்துக்கொண்டு அவன் பூலை அவள் கையில் பிடித்து மெதுவாக அவனுக்கு கையடித்து விட்டாள். அவன் சுண்ணி நல்ல பெருசாக ஸ்க்ரீன்னில் தெரிந்தது.
 
"சுலோ, நீ சொன்னது எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. சுந்தருக்கு புண்டை விரித்து கொடுப்பாலம், அவன் ஓக்க ஓக்க, முனகிக்கொண்டு உச்சம் அடைவாளாம் அனால் ஏர்மாற்றமாக இருந்ததாம். எதிர்பார்த்தது போல இல்லையாம். யாருகிட்ட கதைவிடுற." அவள் குரலில் கேலி தெரிந்தது. என்னை தான் கேலி செய்கிறாள்.
 
"நீ நம்பினாலும், நம்பாட்டியும் எனக்கு என்ன.. அது தான் உண்மை," நான் கோபத்தை அடக்கிக்கொண்டு சொன்னேன்.
 
"இல்லடி...அது உண்மை இல்லை. நீ உன் மனதில் அது உண்மை என்று கூட நம்பலாம் அனால் உண்மை என்ன தெரியும்மா."
 
என்ன பெரிய உண்மையை இவ கண்டுபிடித்துவிட்டாள். "என்னடி பெரிய உண்மை," என்று கேட்டேன்.
 
பதில் சொல்வதற்கு முன்பு அவள் கூதி நீரில் நனைத்து இருந்த அவன் தண்டை நக்கினாள், சில வினாடிகள் வாய் உள்ளே எடுத்து ஊம்பினாள். "உண்மை என்ன என்றால் நான் கையில் இப்போ பிடிச்சி இருக்கேண்ணே, இந்த பூல் உனக்கு ரொம்ப பிடிச்சி போச்சி. நீ இதுவே கத்தி என்று இருந்திடுவே என்று பயம் உனக்கு. உன் குடும்ப வாழ்கை கெட்டுபோய்விடும் என்று பயப்புடுற," என்று சொல்லி சிரித்தாள்.
 
"வாய்யை அடுக்குடி..சும்மா சிரிக்காதே," என்று கடுப்பாக.
 
"உண்மையை சொன்ன உனக்கு கோபம் வருதா? இன்னும் அவள் முகத்தில் அந்த குறும்பான புன்னகை.
 
"ச்சீ.. உன்னை என் உயிர் தோழி என்று நினைத்தேன்னே.. நீயே இப்படி பேசுறா."
 
"உன் உயிர் தோழி தான், அதனால் தான் நான் இப்படி பேசுறேன். உன்னை நீயே ஏமாற்றிக்கொண்டு நீ அனுபவிக்க வேண்டிய இன்பங்கள் எல்லாம் நீ இழக்க கூடாது என்று பேசுறேன். உண்மையை சொல்லு.. இது மேல் உனக்கு இன்னமும் ஆசை இல்லை?" என்று அவன் சுண்ணியை ஸ்க்ரீன் பக்கம் திருப்பி காட்டினாள்.
 
"இல்லை...எனக்கு ஆசை இல்லை," என்றேன்.
 
"இல்லாமல் தான் சுத்தருடன் கட்டிலில் கட்டிப்பிடித்து புரள அப்படி உடித்திட்டு போனியா? நீ எவ்வளோ செக்சியாக உடுத்தி வந்தேன்னு சுந்தர் சொன்னான். உன்னை பார்த்தவுடன் அவன் சுண்ணி துடித்து முழு விறைப்பு அடைந்த வகையில் உடுத்தி இருந்தியாம்."
 
கண்யா இப்படி கூறும் போது என் முகம் வெட்கத்திலும், சங்கத்திலும் சிவந்தது. மோசமான பெண்ணின் செயலை அல்லவா செய்திருந்தேன். "அதை செய்ததற்கு இப்போ வந்துறேண்டி," என்றேன் மெதுவாக.
 
அவள் என்னை அவ்வளவு சுலபமாக விடுவதா இல்லை. "உன் புண்டையை அவ்வளவு அறிக்கை செய்துவிட்டான் நம்ம லவர் பாய் சுந்தர். இது ஒரு இரவில் அடங்க கூடிய அரிப்பா? எனக்கு நம்பிக்கை இல்லை."
 
[+] 3 users Like game40it's post
Like Reply
அவள் சொல்லுவதில் நியாயம் இருந்தது. இப்படி தான் சாதாரணமாக எல்லோரும் நினைப்பார்கள். நான் பதில் சொல்லுவதற்கு முன்பு அவளே தொடர்ந்தாள்.
 
"ஏண்டி சும்மா பயந்து சாகுற.. பிரச்னை வராமல் இருக்க நான் உனக்கு உதவி செய்ய இருக்கேன்ல. நீ சுந்தருடன் நல்ல என்ஜாய் பண்ணு. நான் உன்னை அவனை கல்யாணம் பண்ணவா சொல்லுறேன்.. நீ நிறைய இன்பங்கள் அனுபவித்து மகிழ்ச்சியாக இருக்க தானே சொல்லுறேன். அவனும் உன் குடும்ப வாழ்க்கையில் குறுக்கீடு மாட்டான். ஒரு வருஷமா, இரு வருஷமா அவனுடன் நல்ல செக்ஸ் அனுபவிச்சிட்டு அவனை மறந்திட. நிம்மதியாக உன் கணவருடன் குடும்ப வாழ்க்கையை நடத்து. வாழ்க்கையில் அச்சத்தில் நழுவவிட்டு இன்பங்கள் மறுபடியும் கிடைக்காது."
 
உண்மையில் என் மீது உள்ள பாசத்தில் சொல்கிறளா அல்லது பாவ செயலுக்கு துணை தேடுகிறாளா என்று புரியவில்லை. அவளை எனக்கு சிறுவயதில் இருந்து தெரியும்நிச்சயமாக எனக்கு நல்லது செய்கிறதா நினைத்திகு தான் இதை செய்கிறாள். சுந்தர் சார்பாக இதற்க்கு முன்பு அவள் வாதாடி இருந்தாலும் இப்போது மிக வலுவாக அவளின் வாதத்தை வைக்கிறாள். இதை பற்றி நிறைய யோசித்திருப்பாள் போல. ஒரு நபருக்கு ஒரு சிறு சபலம் இருந்தாலும் அவள் வார்த்தைகளால் அதை தூண்டி பெரிதாகிவிடுவாள். கண்யா தான் பேசினாள். அவளே என்னை கன்வின்ஸ் செய்யட்டும் என்று சுந்தர் விட்டுவிட்டான் போல. அவனுக்கு தெரியும் அவன் பேச முயற்சித்தால் நான் உடனே போனை வைத்துவிடுவேன்.
 
"இல்லை, கண்யா, நான் தெளிவாக தான் முடிவெடுத்திருக்கேன். எனக்கு போதுமான மனநிறைவு மகிழ்ச்சியும் என் கணவர் மூலம் கிடைக்குது."
 
"இதை பார்த்து உனக்கு ஆசை வரவில்லையா? ஸ்ஸ்ஸ்...எவ்வளவு திக். சூட இருக்குடி."
 
நான் பதில் சொல்லாமல் மெளனமாக இருந்தேன். "இது உன் புண்டை உள்ளே போய் உனக்கு இன்பம் கொடுக்கும் விதத்தில் எல்லாம் உரசியத்தை நினைத்து பாரு... அது உனக்கு மீண்டும் வேணாம்மா? பொய் சொல்லாமல், உன்னையே ஏமாற்றிக்கொள்ளாமல் பதில் சொல்லு."
 
"நான் பல முறை சொல்லிட்டேன், நீ நம்ப மாட்டுற.. நான் என்ன தான் செய்யணும்?"
 
"ஓகே சுலோ, மீண்டும் ஒரு முறை நீ சுந்தர் கூட படு. முதல் ஒரு முறையினால் கொஞ்சம் குறைபாடு இருக்கலாம். அவனும் உன் மேல் பைத்தியமாக இருந்தான். வாணாளையும் அவன் ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் இருந்திருக்கலாம். இந்த முறை அவன் நீ எதிர்பார்த்த அந்த அபூர்வ பரவசத்தை கொடுப்பான். நீங்க ஒன்று சேர நான் உதவுறேன்."
 
எனக்கு கொஞ்சம் எரிச்சல் வந்தது. "பைத்தியம் மாதிரி பேசாதே. அது ஒருபோதும் நடக்காது. நான் மறுபடி என் புருஷனுக்கு துரோகம் செய்ய மாட்டேன்."
 
அவள் சற்று நேரம் மெளனமாக இருந்தாள். "சாரிடிகோப படாதே. நான் உனக்கு ஒரு சவால் வைக்கிறேன். அதில் நீ ஜெயித்தால் நீ சொல்லுறது உண்மை என்று ஒப்புக்கொள்ளுறேன்."
 
"நீ சவால் வைத்து நான் ஜெயித்துதான் நீ ஒப்புக்கொள்ளனும் என்று எனக்கு அவசியம் இல்லை அனால் அப்படி என்ன தான் சொல்லுற..சொல்லு."
 
"சுந்தர் என்னை இப்போது ஃபக் பண்ண போறான். அதை நீ பார்க்கணும். நாம ஓத்து முடிந்தபின்பு நீ உன் மனசாட்சி தொட்டு சோழனும். உனக்கு ஆசை வந்ததா இல்லையா என்று. பொய் சொல்லக்கூடாது. உன் தாலி மேல் சத்தியம் செய்து சொல்லணும்."
 
"எதுக்குடி இதெல்லாம். நீ உன் ஆசைபோல வாழ் நான் என் வாழ்க்கைப்படி வாழ்கிறேன்."
 
"இப்படி சொல்லி தப்பித்துக்கொள்ள நினைக்காதே. நீ உணர்ச்சிகொள்ள போகிற என்று பயப்புடுற."
 
இவள் விட மாட்டாள். நான் ஒன்னும் சொல்லவில்லை. அவர்கள் துவங்கினார்கள். என்னிடம் எடுத்ததைவிட இப்போது சுந்தர் ரொம்ப நேரம் எடுத்து கண்யாவிடம் காதல் செய்தான். அவள் உடலை மென்மையாக சுவைத்து அவளை துடிக்க வைத்தான். அவள் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் மிகவும் ரசித்து தழுவினான். 
 
"ஆஅஹ்ஹ்ஹ... சுந்தர்.. சிலுக்குதுடா... ஐயோ பறக்கிற மாதிரி இருக்கு"
 
"ஸ்ஸ்ஸ்ஸ்.... அங்...அங்..."
 
"உன் சுண்ணியை குடுடா...ஐ வாண்ட் யூர் காக்...பேபி...சோ பிக்.," என்று அதை உறிஞ்சினாள்.
 
அவள் எனக்காக, என்னை தூண்டுவதற்காக செய்கிற மாதிரி இல்லை. அவளே இன்பம் தாங்க முடியாமல் சினுங்குகிறாள். இதை போல என் உடலை அவன் தீண்டியதைசுவைத்ததை இது நினைவு படுத்தியது. கண்யா அவன் பூளை நக்கும் போதுவாயில் எடுத்து அவள் எச்சிலில் அதை குளிப்பாட்டும் போது. நான் அதை எப்படி செய்தேன் என்று நினைத்துப்பார்த்தேன். வெகு நேர காம சேட்டை விளையாட்டுக்கு பிறகு அவன் பெரிய வளைந்த சுண்ணி அவள் புண்டை உள்ளே மறைந்தபோது அது என் புண்டை உள்ளே நுழைகிறது போல கற்பனை செய்தேன். இருவரும் வெகு நேரம் கட்டிப்பிடித்துதழுவிகடித்து கீறி புணர்ந்துகொண்டு இருந்தபோது சுந்தர் ஆடையில் அப்போது நான் இருக்கிறேன் என்று கற்பனை செய்துகொண்டேன். அன்று என் மீது இருந்த மோகத்தினாலோ என்னவோஒவ்வொரு முறையும் பத்து பன்னண்டு நிமிடத்துக்குள் அவன் உச்சம் அடைந்தான் (என்னையும் அதற்குள் அடைய செய்தான்). அனால் இப்போது கிட்டத்தட்ட அரைமணிநேரம் கண்யாவை புணர்ந்தான். அதற்குள் மூன்று முறை கண்யா உச்சம் அடைந்து அவள் உடல் குலுங்குவதை கண்டேன். நான் மறுபடியும் அவனுக்கு கிடைத்தால்  என்னையும் இப்படி தான் இன்பத்தில் துடிக்க வைப்பான் என்று எனக்கு காட்டுகிறான். கன்யா இடத்தில நான் இருப்பது போலஅவள் செய்ததை நான் செய்தது போல கற்பனை செய்தது நானே என்னை சோதித்து கொள்ள. கண்யா சொல்கிறது போல நான் என்னை ஏமாற்றி கொல்கிறேன்னா அல்லது கள்ள சுகத்தில் எனக்கு இருந்த மோகம் முற்றிலும் போய்விட்டதா என்று பார்க்க. கண்யாவும் சுந்தரும் அவர்கள் ஓக்குறதுக்கு இடைஇடையே என்னையும் கவனித்தார்கள். நான் நெளியிரென்னஎன் கைகள் என் உடலை சீண்டுத. நான் என் மூலிகை பிடிக்கிறேன்னாஎன் கை என் கால்களுக்கு இடையே தானாக போகிறதா என்று பார்க்க. அவர்கள் இருவரும் உடலுறவில் ஈடுபடுவதை என்னால் உணர்ச்சிவசப்படாமல் பார்க்க முடிந்தது. இதுவே என் மகிழ்ச்சிக்கு  காரணம்.
 
அவர்கள் முடித்தபிறகு," சரி முடிந்தது தானேநான் போனை கட் பண்ணவா?" என்று கேட்டேன்.
 
"என்னடி உனக்கு ஒண்ணுமே பீல் பண்ணலயா?" என்று ஆச்சரியமாக கேட்டாள்.
 
"நான் தான் முதலிலேயே சொன்னென்னெ, நீ தான் நம்புல."
 
"சுலோ எப்படிடி..நீ பொய் சொல்லுலே?"
 
ஒரே வழி தான் அவர்களைப் புரியவைக்குறதுக்கு. அசிங்கமான செயல் தான் அனால் இப்போது அது தேவையானது. அவர்கள் கண் முன்பே என் கால்களுக்கு இடையே என் நைடி குள் என் கையை விட்டேன். சில வினாடிகளுக்கு பிறகு என் விரல்களை அவர்களிடம் காட்டி," இதில் ஏதும் ஈரம் தெரியுதா?" என்று கேட்டுவிட்டு அவர்கள் என்னை வியப்புடன் பார்க்கும் போதே போனை கட் செய்தேன்.
 
(கண்யா சுந்தரை பார்த்து பேசினாள். சுந்தர் அவள் உண்மையிலயே உறுதியாக இருக்கிறாள். அவளுக்கு உன் மீது எந்த ஆசையும் இல்லைடா. எனிவே நீ ஒரு இரவாவது அவளை முழுசா என்ஜாய் பனிட்ட. அதுலேயே திருப்தி பட்டுக்கோ. அவள் இனிமேல் உனக்கு கிடைக்க மாட்டாள்.
 
"நீ மறுபடியும் ஒரு முறை முயற்சி செய்யலாலாம்ல," என்று கெஞ்சலோட கேட்டான்.
 
"நீயே பத்தேலே, நோ யூஸ். இன்னொன்னும், உனக்கு அவள் கிடைக்க முழுசா ஹெல்ப் பண்ணினேன். அவள் உறுதியாக வேணாம் என்றபோது நீ அவளை இனிமேல் தொந்தரவு பண்ணாத. அப்படி பண்ணினா உனக்கு இருக்கு."
 
"ஐயோ அப்படி எதுவும் செய்யமாட்டேன் கண்யா.என்னை பற்றி உனக்கு தெரியும் தானே. எனக்கு திருமணமான பெண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள விருப்பம். ஆனால் யாரையும் நான் வற்புறுத்தியோ மிரட்டியோ அனுபவித்தது கிடையாது," என்று சுந்தர் கூறினான்.
 
"எனக்கு தெரியும்டா. நீ அப்படி செஞ்சி பிரச்னை எழுந்தால் உனக்கு அப்புறம் எந்த பெண்ணும் கிடைக்க மாட்டாள். ஊருக்கே உன்னை பற்றி தெரியவரும்," என்று கன்யா சொல்லி சிரித்தாள்.) 
[+] 5 users Like game40it's post
Like Reply
அடுத்தது - கடைசி பாகம் - இறுதியுரை (epilogue.) 
Like Reply
Semma thala
Like Reply




Users browsing this thread: 13 Guest(s)