Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
(17-06-2022, 07:02 AM)Kallapurushan Wrote: வனஜாவின் கணவன் ஒரு நல்ல ஆண்மகன் இல்லை. அப்படி இருக்கும் ஒருவனுக்கு பிறக்கும் குழந்தை நிச்சயம் வீரியமுள்ள குழந்தையாக இருக்க முடியாது. அப்படி இருக்கும் போது ராஜா அவனோட அப்பன் போல தானே இருப்பான். அவனால மட்டும் எப்படி ஒரு பொம்பளைய திருப்தி செய்ய முடியும். சுந்தர் சுன்னிய பார்த்து பார்த்து சுலோச்சனாவுக்கு அரிப்பு கூடி போச்சு. அந்த வளைந்த சுன்னி எப்படி தன புண்டைக்குள்ள தூர் வார போகுதுனு கற்பனை செய்ய ஆரம்பிச்சுட்டா. தன்னோட புருஷன் மேல இருக்க கோவம் அவளை அடுத்தவன் புள்ளய வாங்கிக்க ஒத்துக்குற அளவுக்கு தூண்டிருச்சு. நிச்சயம் சுந்தர் வாரிசு தான் ரெண்டாவது அவள் வயிற்றில் வளர போகுது. சுந்தருக்கு க்ரிஷ் ஐ தெரியுமா ரெண்டு பெரும் பார்த்து பேசி இருக்கங்களை. சுந்தர் எதனை முறை சுலோ வீட்டுக்கு வந்து இருக்கான்.  நிச்சயம் க்ரிஷ்மற்றும் லதா மேல இருக்க கோவத்தில் புருஷன கேவலப்படுத்த தயங்க மாட்டா சுலோச்சனா. சுந்தரி வனஜா புருஷன கேவலமா பார்த்த மாதிரி வனஜாவும் சுந்தரி புருஷன கேவலமா பார்ப்பா

வனஜாவின் கணவர் ஆண்மை குறைந்தவன்  என்று நான் எங்கும் சொல்லவில்லை. ராஜாவின் ஆணுறுப்பு மிகப் பெரியது என்று நானும் எழுதவில்லை. அவன் இயல்பை விட சற்று மேலே ஆறரை அங்குலதுக்கு சற்று கூடுதலாக இருந்தது. மெடிக்கல் சைன்ஸ் பற்றி நான் ரொம்ப இங்கே எழுத விரும்பவில்லை ஆனாலும் கொஞ்சம் விளக்குறேன். ஒரு மகனுக்கு Y கிரோமோசோம் அவன் தந்தையிடமும், X கிரோமோசோமே அவன் தாயிடமும் கிடைக்கும். உண்மை தான் ஒரு ஆணின் ஆணுறுப்பின் உருவாக்கத்தின் Y கிரோமோசோமே பங்கு அளிக்குது அனால் அதன் நீளம் மற்றும் சுற்றளவு பொறுத்தவரை அப்படி அது மட்டும் இல்லை என்று மெடிக்கல் சைன்ஸ் சொல்லுது. இதில் X கிரோமோசோமுக்கும் அதிக பங்கு இருக்கு. அதனால் தான் ஒரே குடும்பத்தில் இருக்கும் ஆண்களுக்கு வெவ்வேறு சைஸ் உள்ள ஆணுறுப்பு இருக்கும். இதில் உடல் வலிமை ஹார்மோன்ஸ் பங்கு இருக்கு. விளையாட்டில் ஈடு உள்ள ராஜாவுக்கு உடல் வலிமையையும் ஆண் ஹார்மோன்கள் இயற்கையில் அதிகம் இருக்கு.  

அனால் இதுவெல்லாம் போகட்டும். நார்மல் சைஸ் உள்ள வினோத் வனஜாவை திருப்தி படுத்துற வகையில் அவன் உறுப்பின் அளவுக்கு மேல் பெரியதாக உள்ள அவள் கணவன் அவளை திருப்தி படுத்தவில்லை. சைஸ் மட்டுமே முக்கியம் இல்லை. பெண்களை திருப்தி படுத்த, சுயநலம் இல்லாமல், முயற்சி எடுப்பது தான் முக்கியம். ராஜாவின் தந்தை அவன் மனைவி மகிழ்ச்சியாக இறுக்கிறாளா என்று கவலை படுபவன் இல்லை. சுந்தரியின் காதல் வகுப்பு எடுத்ததில் ராஜா அவன் தந்தைக்கு நேர்மாறாக இருக்கிறான். சுந்தர் கிரிஷாந்த் பார்த்திருக்கான் அனால் பேசி பழகியதில்லை. கிரிஷாந்த் ஒரு ஹேண்ட்சம்  மற்றும் ஆண்மை தோற்றமுள்ள ஆண் என்பதை அவன் கவனித்திருந்தான். மற்ற பெண்கள் போல சுலோச்சனா அவனுக்கு சுலபமாக மசய்ய வில்லை என்றபோது அவள் கணவன் செக்சில் வலிமை கொண்டவன் என்று புரிந்திருக்கான். அப்படி பட்ட ஒரு ஆண்ணின் மனைவியை மடக்குவதே அவன் குறிக்கோள் ஆகியது. கடைசியில் அவள் தோழியின் உதவி இல்லாமல் அவனால் அதை சாதிக்க முடியவில்லை.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(17-06-2022, 10:16 PM)intrested Wrote: வினோத் ராஜா இருவர் வடித்த தேனை அவரவர் கணவர்கள் அருந்தி மகிழட்டும்...

சுந்தரியோடு வனஜா வினோத் முக்கூடல் புரியட்டும்...


சுலோ சுந்தரிடம் தன்னை இழக்கும் போது சுமலதா கிரிஷாந்த் அடையட்டும்...

சுந்தரி மருமகனை மயக்கி மகளை காப்பாற்றட்டும்...


இவ்ளோ பெரிய அப்டேட் எழுதி விருந்து கொடுத்த உங்க மனசுக்கு நன்றி...

கொஞ்சம் பெட்டிஷம் சேர்த்திங்கன்னா வித்தியாசம் இன்னும் அதிகம் இருக்கும்..


வாழ்த்துக்கள்
ராஜாவின் விந்து அவள் புருஷன் சுவைக்கும் வகையில் சுந்தரிக்கு அவள் கணவன் மீது வெறுப்பு இல்லை. அவள் பலவீனத்தால் தப்பு செய்கிறாள் என்று தான் அவளுக்குள் ஒப்புக்கொள்கிறாள். வனஜாவுக்கு வேணும் என்றால் அப்படி ஒரு வெறுப்பு அவள் கணவன் மீது இருக்கலாம். 

உங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் நன்றி. 
(18-06-2022, 09:08 AM)Kedibillaa Wrote: பெரிய பதிவிற்கு நன்றி.

பணக்கார கிளிஎன்ட் கிட்ட இருந்து ஓல் வாங்காம தப்பிக்க உதவுற தன்னோட பாஸ் கு புண்டையை தருவதில் லதாவிற்கு பெருமிதம். இங்க ஒருவர் கேட்டது போல சுந்தர் தான் அவளுக்கு பார்க்கும் மாப்பிள்ளை ஆகா இருக்க வேண்டும். அவனுக்கு தெரியாமல் க்ரிஷன்ட் உடன் கூடி அவனது வாரிசை லதா சுமக்க, அங்கு சுலோ சுண்டருடன் கூடி அவனது வாரிசை சுமக்க. திருட்டு ஓல் வாங்கியதில் வனஜாவும் கர்ப்பமாகி முழிக்க அவள் புருஷன் அவளை விவாகரத்து செய்ய துடிக்க. இதை பார்த்து சுந்தரி ரசிக்க

இப்படி தான் சுமலதா சுந்தரின் மனைவியாக ஆகவேண்டும் என்று இன்னும் சிலர் அவர்கள் கருத்து சொல்லி இறுக்கர்கள். அனால் அவன் மனைவி கன்னித்தன்மையுடன் இருக்கவேண்டும் என்று சுந்தர் நினைக்கிறான். முதல் இரவில் அவன் மனைவி அப்படி இல்லை என்று கண்டுபிடித்தால் அவளை ஒதுக்கிவிட கூட தயங்க மாட்டான். அப்படி ஒரு நிலைமை சுமலதாவுக்கு வருணும்மா? பார்ப்போம் எப்படி கதை போகுது என்று.
Like Reply
(16-06-2022, 10:29 PM)Roudyponnu Wrote: வாவ் சொல்ல வார்த்தைகள் இல்லை வேற மாதிரி
மிக்க நன்றி 
(16-06-2022, 10:47 PM)Yesudoss Wrote: Super update
மிக்க நன்றி 
(16-06-2022, 11:59 PM)manmathan1 Wrote: கதை தான், ஆனா சொல்ல வார்த்தைகள் இல்லை. ரொம்ப நன்றி. அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.
அடுத்த பதிவு எழுத தொடங்கிவிட்டேன். நன்றி
(17-06-2022, 12:13 AM)Noor81110 Wrote: Rocking bro suler
நன்றி 
(17-06-2022, 06:11 AM)AjitKumar Wrote: Sulo wants to get impregnated by Sundar and punish her husband for having affair with Lata. Or her inner self wants it. She has  accepted it finally. Sulo and lata are in love. Sundar wants just to use her for few years and prove he is best than her husband. krish is double minded. Hope there is pov of vanaja husband, he must be knowing evertything like Damu. sundari calling him anna means, she is having affair with her son. Now Damu and vanaja husband will turn Gays and enjoy.
You are right about Sundar. For him the greater thrill is the conquest. After he gets a woman he will use her for as long as he wants to and will soon focus on his next target. In a moment of passion Sulo may say she wants Sundar's baby but after that in reality would she be ready to do that? Damu has accepted that he is partly at fault for his wife straying but Vanaja's husband would chase her away if he found out. 
(17-06-2022, 12:24 PM)Noor81110 Wrote: Wow semma bro unkga writing skill  semmma
Thank you very much. 
(18-06-2022, 09:58 AM)Nesamanikumar Wrote: Wonderful one
Thanks 
(18-06-2022, 10:01 AM)adangamaru Wrote: Semma thala

நன்றி
Like Reply
உங்கள் சகல எழுத்துகளையையும் படித்தேன் வாழ்த்துக்கள்
Like Reply
பதிலுக்கு பதில் கதையும், ஜாதிமல்லி கதையும், இரண்டுமே படிச்சேன் நண்பா  நல்லா இருந்தது. 

அதில் கடைசியாக கொடுக்கப்பட்ட கருத்துக்கள் நல்லா இருந்தது.  அதேபோல் இந்தக் கதையிலும் கடைசியில் கருத்து சொல்வீர்கள் என்று நம்புகிறேன.

சுலோசனா,  வனஜா,  சுந்தரி,  மூன்று பேருடைய காம விளையாட்டுகளை படிப்பதற்கு ஆவலாக உள்ளேன் நண்பா!!!!!!!!
Like Reply
Very erotic bro. Waiting for next update
Like Reply
இதோ என் அடுத்த பதிவு. கதையின் வரும் பகுதிகளுக்கு ஒவ்வொரு மூன்று, நான்கு நாட்களுக்கு ஒருமுறை போல ஒரு புதுப்பிப்பை போட விருமுறேன். மற்ற பணிகளால் குறுக்கிடாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கிறேன். 
Like Reply
நிகழ்வு 51

சுலோச்சனா பார்வையில்
 
"என்னடா சொல்லுற? வெள்ளிக்கிழமை பகலில் உன்னால் வரமுடியாதா?"
 
சமீபத்தில் தான் எனக்கு ஆசை வந்ததற்க்கே இது பெரும் ஏமாற்றமாக இருக்க இதற்காக சில வருடங்கள் காத்திருந்த சுந்தருக்கு இதைவிட எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும்.
 
"என்ன செய்யுறது சுலோ, நான் என்ன சொன்னாலும் கேட்க்கும் என் கிறுக்கு மேனேஜருக்கு என்ன ஆகிவிட்டது என்று தெரியல. வெள்ளிக்கிழமை வேலை முடிந்ததும் வேணும் என்றால் கொஞ்சம் ஏர்லியாக போக அனுமதிக்கிறேன் என்கிறான்."
 
"நீ தான் உன் ஆபீசில் ரொம்ப பிரீயாக இருப்பதற்கு சலுகை கொடுப்பார் உன் மேனேஜர் இப்போ பார்த்து ஏன் இந்த கரார்."
 
"அந்த ஆளை சொல்லியும் குற்றமில்லை. ஒரு வேலையை முடிப்பது என் பொறுப்பு. ஹெட் ஆஃபீஸ் அந்த ரிப்போர்ட் வெள்ளிக்கிழமையே இருக்கனும்மாம்.அபவனுக்கும் வேலை அழுத்தம் இருக்கு."
 
"இன்னைக்கு புதன் கிழமை தானே, அவர் நாளைக்கு பத்து மணி பாங்காக்குக்கு பிளேன் எடுத்துடுவாரு. நீ இன்னைக்கும் நாளைக்கும் அந்த ரிப்போர்ட் செய்து முடிக்கவேண்டியது தானே?" என்று கேட்டேன். இப்படி கேட்கையில் எனக்கும் எவ்வளவு ஆசை இருக்கு என்பதை வெட்கம் இல்லாமல் அவளிடம் எக்ஸ்போஸ் பண்ணுறேன் என்று தயக்கம் இல்லாமல் காட்டினேன்.
 
"இல்லை சுலோ, இந்த வார டேட்டா எல்லாம் வெள்ளிக்கிழமை காலையில் தான் கிடைக்கும். ச்சே ரொம்ப கடுப்பாக இருக்கு."
 
"சரி என்ன செய்யுறது சுந்தர். இது உன் கையில் இல்லையே."
 
"எரிச்சலாக இருக்கு. சும்மா 24 மணி நேரம் நோட்டீஸ் கொடுத்து ரிசைன் பண்ணலாம் என்று தொடுத்து," என்றான் விரக்தியுடன்.
 
என் மீது அவனுக்கு இவ்வளவு ஆசையா? என் உடலுக்காக அவன் வேலையே விட தயாராக இருக்குரான்னா? என் கற்பு மிகவும் விலைமதிப்பற்றது என்று அவனுக்கு இருக்க. அதை அடைய அவன் எந்த விளையும் கொடுக்க தயாராக இருக்குரான்னா? அத்தகைய பொக்கிஷத்தை ஆராதிக்கும் ஒருவனுக்கு தான் நான் கொடுக்கப் போகிறேன் என்பதில் நான் மகிழ்ந்தேன்.
 
"ஹேய் அப்படி எதுவும் செஞ்சிறாத.. இப்போ என்ன.. வெள்ளிக்கிழமை இல்லை என்றால் சனிக்கிழமை முழுதும் நான் உன்னுடன் இருக்கிறேன்."
 
"முடியாது.. என்னால் தாங்க முடியாது. நான் எப்படியாவது வெள்ளிக்கிழமை சாயந்திரம் அங்கே வந்துவிடுவேன். ஒரு நாள் ராத்திரி முழுதும் நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது. நீ அவ்வளவு அருகில் இருந்தும் என்னுடன் இல்லை என்றால் எனக்கு எப்படி இருக்கும்."
 
"அதற்காக என்னடா செய்ய முடியும் செல்லம். ஒரு இரவு தானே பொறுத்திரு. மாரு நாள் நீ எப்படியெல்லாம் ஆசை படுரையோ என்னை அப்படியெல்லாம் எடுத்துக்கோ."
 
"ஐயோ இப்படி ஆசைமூட்டும் வர்த்திகள் சொல்லிவிட்டு ஒரு இரவு பொறுத்திருக்க சொல்லுறியே. அது நரகமாக இருக்கும். நீ அந்த இரவே என்னுடன் வந்து தங்கு."
 
"கடவுளை.. நீ என்ன விளையிடுறையா? நான் வீட்டில் என்ன சொல்லி வருவது.சான்ஸே இல்லை."
 
"ஏன் உனக்கு இரவு பூரா என்னுடன் இருக்க ஆசை இல்லையா?"
 
"அதுக்கு இல்லடா பேபி. வீட்டில் பிரச்னை ஆகிடும். வீனா சந்தேகம் வரும்."
 
"அதுதானே உன் பிரச்சனை, மற்றபடி என் கூட இரவு முழுவதும் படுக்க நீ விரும்புற தானே?"
 
சுந்தர் எதோ திட்டம் வைத்திருக்கான். என்னை எப்படியோ.. எதையோ சொல்லி மடக்கப்போறான். அனால் அவன் இந்த ஐடியா என் மனதில் விதைத்த பிறகு என்னுள்ளும் ஆசை வளர்த்துக்கொண்டு போனது. இரவு என்றால் அது ஹனிமூன் இரவு... இல்லை இல்லை முதலிரவு போல ஆகிவிடும்.என் வாழ்க்கையில் இரண்டாவது முறை முதலிரவு..இம்முறை தாலி கட்டிய புருஷனுடன் இல்லை, கள்ளப்புருஷனுடன் முதல் இரவு. என் முதல் முதலிரவில் என் கன்னித்தன்மை பறிபோனது. ஒருவேலை சுந்தர் சொல்வது சாத்தியம் ஆனால் என் இரண்டாவது முதல் இரவில் என் பத்தினித்தன்மை பறிபோகும். என் முதல் முதல் இரவு மிகவும் இனிமையாகவும், அற்புதமாகவும் இருந்தது. என் கற்பனைகள், என் ஆசைகள் என் ஏக்கங்கள் எல்லாற்றையும் என் கணவர் பூர்த்தி செய்தார். இப்போதும் பல கற்பனையில், ஆசையில், ஏக்கத்தில் இருக்கிறேன். என் கள்ளப்புருஷன் அதை போல எல்லவற்றையும் பூர்த்தி செய்வானா? நான் செய்ய போகிற பாவ காரியத்தில் ஒரு வித த்ரில் இருப்பதில், அந்த தப்பு செயலில்  இன்பகரமான பாலியல் தூண்டுதல் இருப்பதில் அது நான் கற்பனை செய்ததைவிட அற்புதமாக இருக்கும் என்று எண்ணினேன். சுந்தர் என் எதிர்பார்ப்பை உண்மை ஆக்குவான்னா
 
"என் ஆசையெல்லாம் தூண்டிவிட்டு நான் இவ்வளவு பெரிய காரியம் செய்ய துணிந்த பின்னும் நீ இதை கேட்குறீயா பொருக்கி," என்றேன்.
 
"அது போதும் சுலோ. இதற்க்கு ஒரு வழி இருக்கு."
 
"என்ன?" என்று கேட்டேன். உள்ளுக்குள் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
 
"கண்யாவை உன் வீட்டுக்கு கூப்பிட்டு அவள் இங்கே இருக்கிறாள் நீ அந்த இரவு அவள் கூட இருக்க போகுற என்று சொல்ல வைக்கிறேன்."
 
எனக்கு தூக்கிவாரி போட்டது. நான் கடைசியில் என் புண்டையை சுந்தருக்கு விரிக்க போகிறேன் என்று கண்யாவுக்கு தெரிய வருவதா. நான் இது வரை பெரிய கருக்கரசி, அன்று ஒரு நாள் தடுமாறி இருந்தாலும் நான் என் கணவனுக்கு உண்மையாக இருப்பேன் என்று சீன போட்டுவிட்டு இப்போது இரவு முழுவதும் சுந்தரிடன் ஓழ் பெறுவதற்கு தயாராக இருக்கிறேன் என்றால் தெரிந்தால் அவள் என்னை என்ன நினைப்பாள். அவள் சுந்தருடன் படுத்து எப்படி அருமையான இன்பம் அனுபவிக்கிறாள்,என்னையும் சுந்தருடன் படுக்க சொன்ன போது பெரிய பத்தினி மாதிரி மறுத்துவிட்டு இப்போது காமத்தில் வெறி பிடித்த வேசியாக மாறிவிட்டேன் என்று சொன்னால் அவள் என்னை கேலி செய்ய மாட்டாளா.
 
"வேணாம்டா, அவளுக்கு தெரிந்தால் என்னை கேலி செய்வாள். பெரிய பத்தினி போல நடிச்சியே என்று என்னை கேவல படுத்துவாள்.. வேணாம்."
 
ஆனால் என் குரலில் கடுமையான மறுப்பு இல்லை. மறுப்பதற்குப் பதிலாக என் குரல் விருப்பத்தை சுட்டிக்காட்டியது. எனக்கு ஒப்புக்கொள்ள கொஞ்சம் ஊக்கப்பரிந்துரை தேவை என்று என் குரல் காட்டியது.
 
"அப்படி ஒன்னும் செய்ய மாட்டா. அவள் உன் மிக நெருங்கிய தோழி. என் கூட அவள் படுக்குறதை உன்னிடம் சொல்லிவிட்டாள் என்று எனக்கு தெரியும். என் ஆசியும் அவளுக்கு தெரியும் உன் ஆசையும் தெரியும். நாம இருவரும் ஒன்று சேருவதை அவள் ரொம்ப விரும்புறாள். நாம இருவரும் பீலிங்சில் தவிப்பது, ஏக்கத்தில் மனக்கஷ்டம் அடைவது தெரிந்து வருத்தப்படுகிறாள். நாம இருவரும் பரவசத்தில் மகிழ வேண்டும் என்ற அக்கறை அவளுக்கு இருக்கு."
 
"அப்படியா சொல்லுற.. அவள் என்னை கிண்டல் செய்ய மாட்டாள்?"
 
"இல்லடி அவள் ரொம்ப சந்தோஷ படுவாள்."
 
"நீ எதோ சொல்லுற, எனக்கு ஏதும் தெரியல," நான் தயக்கத்துடன் ஒப்புக்கொள்வது போல் சொன்னேன், ஆனால் நான் செய்யப்போகும் முதல் கள்ள உடலுறவு இரவின் மோகம் தூண்டும் அமைப்பில் இருப்பதாதில் எனக்குள் சிலிர்ப்பாக இருந்தது.
 
"நீ ஒன்னும் கவலை படாதே, நான் எல்லாம் பார்த்துக்கிறேன். இந்த வெள்ளிக்கிழமை இரவு நம் வாழ்க்கையில் மறக்க முடியாத இரவாக அமையும்."
 
எனக்கு வேற ஒரு சிந்தனையும் வந்தது. "இரவில் உன்னை வந்து சந்திப்பதாக இருந்தால், இரவு நேரம் வெளியே போகும் போது நீ ஆசைப்பட்டது போல உடுத்தி வர முடியாது. கண்யா சந்திக்க நான் ஏன் இப்படி உடுத்தி போகுறேன் என்று வீட்டில் சந்தேக படுவார்கள்."
 
"ஓ அது இருக்குல்ல. என்ன செய்யலாம்," என்று யோசித்தான். அவன் ஆசைப்பட்ட மாதிரி, ஸ்லீவ்லெஸ், முதுகு அதிகம் தெரியறது போல ரவிக்கை மற்றும் லோ ஹிப் புடவை உடுத்தி வர தயாராக இருந்தேன் என்று அவனுக்கு புரிந்திருக்கும். நாளைக்கு, என் கணவர் கிளம்பிய பின்னே, நான் பெஷெல், புருவம் வேக்சிங், நெயில், டோஸ்  போலிஷ் எல்லாம் பியூட்டி பார்லர் சென்று செய்ய இருக்கேன். ஒரு விஷயத்தில் என் கணவரும் சுந்தரும் ஒரே மாதிரி. சுத்தமாக ஷேவ் செய்த புண்டை பிடிக்காது. அழகான வடிவில் சிறு முடிகள் புண்டையை சுற்றி இருக்கணும். புண்டைக்கு அதுதான் அழகு கூட்டுது என்பார்கள்.
 
"ஒன்னு செய்யு, நீ இரவு தங்க போகிற என்று சொல்லும் போது நீ மாற்று துணிகள் எடுத்து ஒரு பேக் கொண்டு வருவா இல்ல. உன் நைட்டி மட்டும் இல்லை, உன் ரவிக்கை, புடவை எல்லாம் எடுத்திட்டு வந்திடு. வீட்டில் விட்டு கிளம்பும் போது சும்மா ஒரு டீ ஷர்ட் ஜீன்ஸ் அல்லது ச்சுடி போட்டுகொண்டு வா. சந்தேகம் வராது."
 
"டேய் பொருக்கி, நீ எல்லாற்றையும் அவுக்க தானே போற பிறகு எதற்கு எல்லாம் எடுத்திட்டு வரணும்," என்று சிரித்தபடி சொன்னேன்.
 
"புடவையில் தானே பொண்ணு முதல் இரவில் புருஷனிடம் போகணும். தாலி கட்டிய புருஷனுக்கு மங்களகரமான பட்டு புடவை, தாலி காட்டாத கள்ள புருஷனுக்கு நான் சொன்னது போல செக்சியான புடவை."
 
அவன் மறுபடியும் மறுபடியும் நாம கள்ள செயலில் ஈடுபட போகிறோம் என்று எனக்கும் அவனுக்கும் நினைவூட்டிக்கொண்டு இருக்கான். அவன் ஆசைப்பட்ட இன்னொருவரின் கற்பு புண்டையை அனுபவிக்க போகிறான் என்று அவனுக்கு அவன் சொல்லிக்கொள்வதில் சிலிர்ப்பு அவனுக்கு அதிகரித்து போகும். என்னை போல ஒரு கற்புள்ள மனைவிக்கு ஒரு புது ஆணிண் தடைசெய்யப்பட்ட காதல் கருவி என் கறைபடாத புண்டைக்குள் சறுக்கப் போகிறது என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவது என் சொந்த எதிர்பார்ப்பையும் காமத்தையும் அதிகரித்துக் கொண்டிருந்தது.
 
"நான் சிரமப்பட்டு உடுத்தின பிறகு நீ உடனே எல்லாற்றையும் கலைக்க போற."
 
"உடனே இல்லடி, உன் கவர்ச்சியை முழுவதும் ரசிச்சிட்டு அப்புறம் தான் நானே ஒனொன்றை கழட்டுவேன்."
 
அவன் சொல்லு போது என் உடலில் ஒரு அதிர்வு ஏற்பட்டது. "சரி டார்லிங், சீக்கிரம் நம்ம ஆசைகள் நிறைவேற போகிறது," என்றேன்.
 
"ஆமாம் சுலோ, இன்னைக்கு ஒரு இரவு, நாளைக்கு ஒரு இரவு, மூன்றாவது இரவு நாம இருவருக்குமான இரவு," என்றான் ஹஸ்கியாக. அந்த குரலில் தான் எத்தனை ஆசையூட்டம் இருந்தது.
 
ஒரு நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் போல பிறகு எனக்கு இன்னொரு கால் வந்தது. கண்யா அழைக்கிறாள். எதற்கு அழைக்கிறாள் என்று எனக்கு தெரியும். எடுக்கலாமா வேணாம்மா என்று யோசித்தேன். எப்படி இருந்தாலும் ஆவலுடன் பேசி தான் ஆகணும் என்று போனை எடுத்தேன்.
 
"ஹலோ கண்யா."
 
"அட கள்ளி, இவ்வளவு பிளன் பண்ணிட்டு என்னிடம் எல்லாற்றையும் மறைச்சிட்டா," என்று கூறினாள் முதல் வேலையாக.
 
"ஹேய் என்னை கிண்டல் பண்ணாத. எதோ எல்லாம் எப்படியோ நடந்துவிட்டது."
 
"நான் கிண்டல் பண்ணுலா சுலோ. இ'ம் ஹேப்பி போர் யு. நாம எல்லாற்றையும் பகிர்ந்துகொள்வோம் இப்பொது முதல் முறையாக காதலனையும் பகிர்ந்துகொள்ள போகிறோம். நீ இதை என்கிட்டே மறச்சிட்டியே."
 
"மறைக்கணும் என்று இல்லை. எப்படி சொல்லுறது என்ற வெட்கமாக இருந்தது. என்னை ரொம்ப தப்ப நினைக்கிளியே?"
 
"இதில் என்னடி தப்பு. நம்ம உடல் இது நம்மக்கு மட்டும் தான் சொந்தம். இதை யாருக்கு கொடுப்பது என்பது நம்ம விருப்பப்படி தான் இருக்கணும்."
 
"இருந்தாலும் தாலி கட்டிய ஒருவன் உரிமை கொண்டாடுவான் இல்லையா?"
 
"அதற்க்கு தான் இவனுங்களுக்கு அவனுங்க விரும்பும் போது கொடுக்குறோம்மே. நாம விருப்பும் போது நாம ஆசைப்பட்டவனுக்கு கொடுப்பதில் தப்பே இல்லை."
 
"இப்படி பேசி பேசி தான் என் மனதிலும் இந்த எண்ணத்தை புகுத்திவிட்ட."
 
"அது தப்பில்லை சுலோ. ஆண்கள் எப்போதும் அவர்கள் உடல் அவர்கள் மனைவிக்கு சொந்தமானது என்று நினைப்பதில்லை. அவர்கள் அனுபவிப்பது அவர்கள் உரிமை என்று நினைப்பார்கள். நாமளும் அப்படியே நினைப்போம்."
 
"உன்னிடம் பேசி ஜெயிக்க முடியுமா?" இதற்க்கு அவள் சிரித்தாள்.
 
எப்படி டி நீ பீல் பண்ணுற, இன்னும் இரண்டு நாள் தான் அப்புறம் உனக்கு ஒரு புது அனுபவம் கிடைக்க போகுது," என்று கண்யா, நாம இருவரும் சதியில் ஈடுபடும் கூட்டுகளவாணி என்கிற தொனியில், கிசுகிசுத்தாள். அவளது மென்மையான ஹஸ்கி டோன், எனக்குக் காத்திருக்கும் பாவமான ஆனால் மிகவும் பாலுறவு தூண்டும் இரவு மிக அருகில் இருப்பதை எனக்கு நினைவூட்டியது. நான் என் உடலில் ஒரு நடுக்கம் உணர்ந்தேன், என் முலைக்காம்புகள் பெரிதாகி உறுதியாகியது. இந்த காம உணர்வுகள்கூட என் கால்கள் ஜில்லென்று ஆகி நடுக்கம் கண்டது.
 
"எப்படி சொல்லுறது... சிறு  சிறியதாக அதிகரித்த போன ஆசைகள் இப்போது பேரார்வமாக மாறி அது தனியா போகுது என்ற எதிர்பார்ப்பு, ஆர்வம் ஒரு பக்கம், இவ்வளவு பெரிய காரியம் செய்ய போரோமமே என்ற அச்சத்தில் வரும் நடுக்கும் மறுபுறம்."
 
அவள் கள்ளத்தனமாக சிரித்தாள்,"எப்படி உனக்கு இருக்கும் என்று எனக்கு புரியுது."
 
"அச்சம் பாதி, ஆசை பாதி... அது தாண்டி நான் படும்பாடு."
 
"உன் உடல் அவனிடம் இன்னொருவகையில் பாடுபடப்போகுது பாரு. அந்த காட்சியை நான் பார்க்கணும் என்று ஆசையா இருக்கு சுலோ."
 
"சீ போடி இவளே.. எனக்கே ஒரு மாதிரி இருக்கு இதில் வேற நீ நேராக பார்க்க ஆசையாம்."
 
"இல்லடி சுந்தர் முதல் முறை அவனின் அந்த முரட்டு தடியை என் பெண்மை உள்ளே சொருகும் போது நான் எப்படி துடித்து போனேன் என்று எனக்கு தான் தெரியும். அவ்வளவு பெரிய உறுப்பு என்னுள்ளே அதற்க்கு முன்பு போனதே இல்லை. நீ எப்படி ரிஏக்ட் பண்ணுவே என்று பார்க்க ஆசை."
 
கண்யாவின் புருஷனுக்கு ஆணுறுப்பு சாதாரண சைஸ் இருக்கணும் என்று நினைத்துக்கொண்டேன். சுந்தருக்கு என் புருஷனுக்கும் அந்த விஷயத்தில் வித்யாசம் எதுவும் இல்லை அனால் கண்யா புருஷனுக்கு ஒப்பிடும் போது இருந்திருக்கு.
 
"சும்மா இரு, நாம என்ன உனக்கு ப்ளூ பிலம்மா காட்டுறோம்."
 
"அதுவும் நல்ல தான் இருக்கும். நீயும் சுந்தரும் செய்யிறதா ஒரு ப்ளூ பிலிம்மா போட்டால் அது பிச்சிகிட்டு ஓடும்," என்று சொல்லி சிரித்தாள்.
 
"நீ என்னிடம் அடி வாங்க போற," என்றேன் அனால் நானும் சிரித்தேன். 
 
"உன் வாழ்க்கையில் இதற்க்கு முன்பு உன் கணவரை தவிர வேற யாருடனும் செக்ஸ் வெச்சிருக்கியா?"
 
"உனக்கு என்னை பற்றி தெரியாதா.. நான் திருமணம் ஆனா போது விர்ஜின், இதுவரை என் புருஷன தவிர வேறு எந்த ஆணும் என்னை தொட்டதில்லை," என்றேன்.
 
"ஏன் இப்படி பொய் சொல்லுற சுலோ."
 
எனக்கு சற்றென்று கோபம் வந்தது," என்ன உளறுற கண்யா, என் கணவரை தவிர நான் வேற யாருடனும் படுத்ததில்லை."
 
"என்ன கோவப்பட்டுட்டியா? அப்படி சொல்லு, யாருடனும் பாட்டுக்கல... அனால் ஹோட்டல் ரூமில் சுந்தர் உன் உடல் முழுவதும் தொட்டுட்டானே. அது மட்டும் இல்லாமல் மற்றபடி எல்லா விதத்திலும் அவனுடன் செக்ஸ் பண்ணினியே."
 
"சீ அதை சொல்லுறியா, அது அப்போது நடந்ததால் தானே இப்போது இந்த நிலைக்கு வந்துட்டேன்."
 
"உனக்கு அப்போதே ஒரு சாம்பிள் கிடைச்சிருச்சி. நீ அதற்க்கு மேலே என்ஜாய் பண்ண போற. என் புருஷன் என்னை அவ்வப்போது வானத்தில் மிதக்கிற மாதிரி கொண்டு போவாரு அனால் சுந்தர் என்னை சொர்கத்துக்கே கொண்டு போவான்."
 
"உன் புருஷனைவிட நீ சுந்தருடன் அவ்வளவு என்ஜாய் பண்ணுவியா?"
 
"அதனால் தானே அவனை விட முடியாமல் மாதத்தில் டூ த்ரீ டைம்ஸ் அவனுடன் படுக்கிறேன்."
 
என் நிலையம் அப்படி ஆகிவிடுமா.. இனிமேல் மாதத்தில் இரண்டு மூன்று முறை இங்கே சுந்தர் வரச் சொல்லி  என்னை அனுபவிக்க நான் அனுமதிப்பெண்ணா? என் அனுபவத்தில்.. இப்படி கள்ள உறவில் ஈடுபடும், எனக்கு அறிந்த பெண்கள் எல்லாம் இப்படி தானே செய்யுறாங்க. கோவையில் என் எதிர் வீட்டில் இருந்த இளம் ஆன்டி. அது இன்னும் மோசம். என் வீட்டுக்கு கீழ் வீட்டில் இருக்கும் பையன் அவளை வாரத்தில் மூன்று முறையாவது அனுபவித்தான். ஒருவேளை அங்கு நிலைமை வேறுவிதமாக இருந்ததால் அப்படி இருக்கலாம். அவன் வேலை தேடிக்கொண்டு இருந்ததால் இன்னும் பிரீயாக இருந்தான். அவளோ கணவன் வேலைக்கு போன பிறகு அவளும் பிரீயாக இருந்தாள். ஆனாலும் அவனுடன் செக்ஸ் அருமையாக இருந்ததால் தானே அவளை அனுபவிக்க அவனை அடிக்கடி அழைக்கிறாள். கண்யா.. மற்ற மூன்று பேர் யாரு?? ஹ்ம்ம்.. ஷில்பா, ரம்யா, பத்மினி எல்லோருக்குமே மறுபடியும் மறுபடியும் சுந்தருடன் படுக்குறாளுங்களே. இது தான் எனக்கு தெரியும், சுந்தர் லிஸ்டில் இன்னும் வேற யார் இருக்காங்களோ. ஒன்னும் நிச்சயம் அந்த லிஸ்டில் நானும் சேர போறேன் அனால் அவர்களை போல நானும் தொடுருவேன்னா என்று தான் பார்க்கணும். இவங்க இருக்கட்டும் என் சொந்த அம்மாவே அந்த சின்ன பையன் கொடுக்கும் இன்பத்துக்கு மயங்கி தொடர்ந்து என் அப்பாவுக்கு துரோகம் செய்கிறாள். அப்படி என்றால் கள்ளஉறவில் சாதாரண உறவில் கிடைக்கும் இன்பத்தைவிட ஒரு தனி சிறப்பு இன்பம் கிடைக்குதோ?
 
இந்த கள்ள சுகத்தில் அப்படி என்ன தான் இருக்கு என்று தெரிந்துகொள்ள அவளிடம் தூண்டில் போட்டேன்,"ஏன் சுந்தருடன் எனக்கு அவ்வளவு இன்பமாகவ இருந்தது?"
 
"ஸ்ஸ்ஸ்... நான் பச்சையா சொல்லுறேண்டி.. அவன் தடித்த சுண்ணி புண்டை உள்ளே நுழையும் போது என் மேல் சுவரை அவ்வளவு அழுத்தி உரசிக்கொண்டு போகும்... உரசும் ஒவ்வொரு இன்ச்சும் இன்பத்தில் துதிப்பேன்..அம்மம்மா.."
 
அவள் அங்கே இதை நினைத்து விறல் போடுகிறாள்ள என்று தெரியாது அனால் இங்கே விறல் போடா தோன்றியது அனால் என் ஆசைகள் எல்லாம் இப்போது அடக்கி வைத்து அன்று வெடிக்கவேண்டும் என்று என்னை கட்டுப்படுத்தி கொண்டேன். ஆனாலும் என் புண்டை ஈரமாகுவதை எப்படி தடுப்பேன். நாளைக்கு வெளி நாடு போவதால் இன்று இரவுக்கு என் புருஷன் செக்ஸ் கேட்பாரா? அவர் கேட்டு நான் சாதாரணமாக மறுக்க மாட்டேன் அனால் என் காமம் எந்த வகையிலும் கொஞ்சம் கூட தனியா கூடாது. அன்று சுந்தருடன் போனில் செக்ஸ் சாட் செய்து சுயஇன்பம் அனுபவித்த பிறகு நான் எந்த வித செக்சில் ஈடுபடவில்லை. எதோ தெரியவில்லை என் கணவரும் செக்ஸ் கேட்கவில்லை. என் ஆசைகள் அனைத்தும் மெல்ல மெல்ல புகைந்து கொண்டிருந்தன. சுந்தரர் அதை பொங்கி எழும் நெருப்பாக வெடிக்கச் செய்ய வேண்டும்.
 
"இதற்க்கு மேலே சொல்லாதே கண்யா எனக்கு ஒரு மாதிரி ஆகுது."
 
"இருடி மவளே.. இந்த வெள்ளிக்கிழமை இரவு உனக்கு வேற மாதிரி ஆகபோது. அதற்க்கு அப்புறம் நீ எனக்கு ஒன்னு மறைக்காம உங்கள் காதல் இரவு எப்படி இருந்தது என்று சொல்லணும்."
 
"சீ அதை தெரிந்து நீ என்ன செய்ய போற?"
 
"விரல் போடுவேண்டி."
 
"ஐயோ உனக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லை, போனை வையு," என்றேன்.
 
அவள் வாய்விட்டு சிரித்துக்கொண்டே சொன்னாள்," ஹேய் இரு வெச்சிறாத.. நாளைக்கு உன் புருஷன் போன பிறகு நான் அங்கே வருகிறேன் நீ என்னுடன் தாங்க கூப்பிடுறேன் என்று உன் வீட்டுக்கு சொல்லுறேன். அப்போது தான் அவர்கள் மனநிலையை இதற்க்கு தயார் பண்ண வேண்டும். அப்புறம் நீயும் சுந்தரும் மஜா தான்," என்று கூறி போனை வைத்தாள்.
 
சுந்தருடன் கற்பனைக்கு எட்டாத அற்புதமான இரவாக இருக்கும் என்று நான் எதிர்பார்த்ததை எண்ணிக்கொண்டிருந்தபோது, ஒரு பதட்டமான ஆற்றலும் வளர்ந்து வரும் ஆர்வமும் என்னை நிரப்பியது.
[+] 7 users Like game40it's post
Like Reply
Nice update. Like sulochana, cant wait for that episode.
Like Reply
சுந்தரின் கள்ள காதலிகள் அனைவரும் கர்பமாக அவன் திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என்று தோணுது. சுலோச்சனாவும் தன்னுடைய மகனுக்கு இன்னொருத்தருக்கு பிறக்க போகும் பிள்ளையை தம்பியாக காண்பிக்க போகிறாள். கிரிஷாந்த்தும் ஒரு வடிகட்டின முட்டாளை போல அதை நம்பி தன்னுடைய பிள்ளை என்று கொஞ்ச போகிறான். அதை கண்டு சுலோச்சனா உள்ளுக்குள் சிறிது மகிழ போகிறாள். காம வெறியில் துடித்து கொண்டு இருக்கும் இருவரும் சேரும் போது இருவர் உடலில் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு பல வாரங்கள் ஆகலாம். நிச்சயம் அதுவரை சுலோச்சனாவால் ஆடை இன்று கணவன் முன்பு நிற்க முடியாது. சுந்தரும் அவளது குண்டியின் கன்னி தன்மையை எடுத்து விடுவான். அவளை எப்படியாவது சமாதானம் செஞ்சு அவனது கஞ்சியை கிரிஷாந்த் குடிக்க வச்சி தன்னுடைய வெற்றியை உறுதி செய்து கொள்வான். அப்புறம் சுந்தர் சுலோச்சனா ரெண்டு பெரும் சேர்ந்து பிளான் பண்ணி க்ரிசாந்தை ஏமாற்றி காதலனின் ஞாபகமாக அவனது குழந்தையை வயிற்றில் வாங்கி கொள்வாள் சுலோச்சனா. கிரிஷாந்திடம் சோரம் போன லதா இன்னொருத்தனை கல்யாணம் பண்ண விருப்பம் இல்லாமல் அவனது வப்பாட்டியாகவே வாழ்நாள் முழுக்க இருக்க போகிறாள். எல்லா குற்றங்களுக்கும் எங்கோ எப்போதோ ஒரு தண்டனை உண்டு அது மற்றவர்கள் கொடுப்பதா இருக்கலாம் அல்லது தானே கொடுத்து கொள்வதாய் இருக்கலாம். யார் கண்டா சுந்தர் திருமணம் செய்ய போகும் பெண் கர்பம் தரிக்க முடியாமல் போக அவன் இந்த சமுதாயத்தில் அப்பா என்று சொல்லி கொள்ள முடியாத நிலை கூட ஏற்படலாம்.
Like Reply
Sundari was happy that she is going to be with Raja on Saturday. But with Sulo planning to go to kanya house, who will take care of the child. so its going to be headache for her. Will vanaja plan anything serious to remove sundari from her life. may be doing something to her grand child. if that happens then sulo affair will come to highlight. interesting moves.
Like Reply
Very niceeee
Like Reply
கன்யா போன்ற தோழி இருந்தால் எப்பேர்ப்பட்ட பெண்ணும் இன்னொருவனுக்கு கால் விரிக்க முடியாமல் போகாது...

முழு நிர்வாணமாக கன்யா முன் சுலோ விந்து வடிய நிற்க போகிறாள் விரைவில்...
Like Reply
காமவெறி பிடித்து சிக்கி சீரழிந்த சின்னாபின்னமாக போகிறார்கள். இதில் தப்பிக்க வாய்ப்பிருக்கும் ஒரே ஆள் கிரிஷாந்த் மட்டுமே. கன்யா அவ புருசனிடம் மாட்டுவது உறுதி
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
Like Reply
சுப்பர் கதை நண்பா
தொர்ந்து எழுத எண்ணுடய வழ்த்துக்கள் நண்பா! !!!!!!
Like Reply
அருமையான பதிவு நாண்பா
Like Reply
Marriage is just a ritual or commitment to support each other. It does not say anywhere that woman body belong only to that man.
Tying a piece of thread or a wearing a ring does not conclude that man to do anything whether she likes or not. It is all human created. Every woman has right over her body. She will decide to whom she can give her body. Cheating/cuckoldry/extr marital affar It all depends on how that man takes it. The same is applicable to man as well. The body is just a piece of flesh that will decay slowly as age grows and going to go inside the ground or in fire. Till the time life goes, each can decide how and with whom they wanted to live happily.
But commitment remains the same. Helping each other and nursing the kids born to them and help them grow as a good person in the society is their responsibility. Sex is not life. It just a bodily need for each other for few minutes or hours. It cannot last for life. Too much of anything will not be liked after some time. The same is applicable in the sex life also. Only the true love will be till the end of life. It depends whether the couple have it between them throughout their life.
Like Reply
Superu
Like Reply
Awesome update
Like Reply
Awesome
Excelant updates
Thanks friend
Continue....
Like Reply




Users browsing this thread: 11 Guest(s)