Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
சிறந்த பதிவு... விரைவில் சுலோ என்ற குகை திறக்க போகிறது
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
கதைப்படி சுலோ மயக்கத்தில் இருந்து மீண்டு விட்டாள் போல தெரிகிறது
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
Like Reply
Update please bro
Like Reply
எதிர்பார்க்க நபரிடம் இருந்து யூகிக்க முடிய திரைக்கதை சூப்பர் ப்ரோ, மீண்டும் சுலோ கதை சுந்தரின் எண்ணத்தில் கன்யாவின் பார்வையில்....
தன் விழுந்த பாதாளத்தில் தான் தோழியும் விழ வேண்டும் என்னும் எப்படி பட்ட எண்ணம் சூப்பர் ப்ரோ
தடம் கேட்ட குரங்கு தன் வனத்தையும் சேர்த்து கெடுக்கும் என்னும்  பழமொழி  இந்த தோழிக்கும் பொறுத்துகிறது,
கன்யாவின் நடத்தை அவன் கணவனுக்கு தெரியும் போதும் என்ன ஆகும் ???
கிருஷந்துக்கு சுலோ கொஞ்சம் தடம் மாறியது தெரியுமா ??? இல்லை மொத்தமாக தடம் மாறிய பிறகு தான்  தெரியுமா ??? அப்போது கிருஷந்தின் மன நிலை ????? இப்படி கேள்விகளை அதிகமாக உருவாக்கி கொண்டே, கதையை விறுவிறுப்புடான் கொஞ்சம்  பதட்டத்துடனும் கொண்டு செல்கிறீர்கள் சூப்பர் ப்ரோ 
  
[+] 2 users Like manojjm's post
Like Reply
Eagerly awaiting for your update bro
Like Reply
Bro. Waiting. Bro
Like Reply
Bro. Sundayla. Irunthu. Wait. Pandrom. Bro. Update. Podunga. Bro
Like Reply
(08-03-2022, 01:45 PM)Sarojini yes. Wrote: அருமை அருமை
அழகான பதிவு
நன்றி நண்பா
வாழ்த்துக்கள்
தொடருங்கள்
மிக்க நன்றி 
(08-03-2022, 02:48 PM)Rooban94 Wrote: Semma Vera level bro ❤️
நன்றி ப்ரோ
(08-03-2022, 09:25 PM)NityaSakti Wrote: Excellent update
Thanks, appreciate it.
(08-03-2022, 10:04 PM)fuckandforget Wrote: Super roleplay
It was. Hopefully the narrative came out well. 
(08-03-2022, 11:08 PM)Noor81110 Wrote: Mind-blowing episode bro i r rocking
Thank you. I had hoped it would be at least titillating for the readers. 
(09-03-2022, 07:05 AM)Sankamithira Wrote: So nice update
Thank you. Glad you liked it. 
(09-03-2022, 07:10 AM)Johnnythedevil Wrote: As kanya rightly said, she is going to use this friendship by making sulo stay out to support her one night and thereby help sundar to enjoy her. She has to remove the inhibitions inside sulo and make her feel sundar is her another husband. She has to do this carefully.
Yes she does. In wanting Sulo to be a fellow culprit she risks losing her trust and friendship if it goes wrong. 
(09-03-2022, 07:13 AM)Losliyafan Wrote: Hope kanniya arrange first night by decorating the bed wiht flow in her own house when her husband is out of town.

She also get a chance to see live show and be a participant also. Any lesbian??
Did not have such a scenario on my mind but lets see how it goes as the events unfold. 
(09-03-2022, 07:27 AM)chellaporukki Wrote: Wonderful update bro
Thanks a lot. 
(09-03-2022, 07:31 AM)Thangaraasu Wrote: Migavum arumai nanbaa
Nandri nanbere. 
(09-03-2022, 09:22 PM)Roudyponnu Wrote: Very interested update
Thanks, happy to know that. 
(10-03-2022, 11:29 PM)intrested Wrote: சிறந்த பதிவு... விரைவில் சுலோ என்ற குகை திறக்க போகிறது
அதை செய்யாமல் சுந்தர் ஓய்வான?
(10-03-2022, 11:35 PM)knockout19 Wrote: கதைப்படி சுலோ மயக்கத்தில் இருந்து மீண்டு விட்டாள் போல தெரிகிறது
இந்த தெளிவு நிரந்தரமா என்று தான் பார்க்கனோம்.  
(12-03-2022, 05:03 PM)manojjm Wrote: எதிர்பார்க்க நபரிடம் இருந்து யூகிக்க முடிய திரைக்கதை சூப்பர் ப்ரோ, மீண்டும் சுலோ கதை சுந்தரின் எண்ணத்தில் கன்யாவின் பார்வையில்....
தன் விழுந்த பாதாளத்தில் தான் தோழியும் விழ வேண்டும் என்னும் எப்படி பட்ட எண்ணம் சூப்பர் ப்ரோ
தடம் கேட்ட குரங்கு தன் வனத்தையும் சேர்த்து கெடுக்கும் என்னும்  பழமொழி  இந்த தோழிக்கும் பொறுத்துகிறது,
கன்யாவின் நடத்தை அவன் கணவனுக்கு தெரியும் போதும் என்ன ஆகும் ???
கிருஷந்துக்கு சுலோ கொஞ்சம் தடம் மாறியது தெரியுமா ??? இல்லை மொத்தமாக தடம் மாறிய பிறகு தான்  தெரியுமா ??? அப்போது கிருஷந்தின் மன நிலை ????? இப்படி கேள்விகளை அதிகமாக உருவாக்கி கொண்டே, கதையை விறுவிறுப்புடான் கொஞ்சம்  பதட்டத்துடனும் கொண்டு செல்கிறீர்கள் சூப்பர் ப்ரோ 
  
கண்யா மிகவும் ஜாக்கரதையாக அவள் நகர்வுகளை செய்யணும் இல்லை என்றால் அவள் சுலோச்சனாவின் நம்பிக்கையும் ணப்பையும் இழப்பாள். அவள் சுந்தரிடம் அதிகம் மோகம் கொண்டு அஜக்கராதியாக இருந்தால் அவள் கணவனுடன் புதுப்பிக்கப்பட்ட அந்த வாழ்க்கையை இழக்கலாம்.  சுலோச்சனா, கிரிஷாந்த் எதிர்காலம் நீங்கள் பொறுத்து இருந்து தான் பார்க்கணும். நான் இப்போது அதிகமாக வெளிப்படுத்த விரும்பவில்லை. வழக்கமபோல நீண்ட கருத்துக்களைத் தொடர்ந்து கூறும் உங்கள் முயற்சிக்கு என் நன்றிகள்.
(14-03-2022, 09:34 AM)Pappuraj14 Wrote: Eagerly awaiting for your update bro

(15-03-2022, 12:55 PM)Navaneethan Wrote: Bro. Waiting. Bro

(15-03-2022, 12:56 PM)Navaneethan Wrote: Bro. Sundayla. Irunthu. Wait. Pandrom. Bro. Update. Podunga. Bro

என் அடுத்த அப்டேட்டின் பெரும்பகுதியை முடித்துவிட்டேன். இன்னும் கொஞ்சம் தான் இருக்கு. இன்னும் ஒரு இரண்டு மணி நேரத்துக்கு பிறகு பாருங்கள். முடிந்துவிட்டால் போஸ்ட் செய்யுறேன். இல்லை என்றால் நிச்சயமாக நாளைக்கு ஒரு போஸ்ட்  உண்டு.
Like Reply
அடுத்த பதிவிற்காக ஆவலுடன்
Like Reply
Ji. Wait. Pandren.
Like Reply
நிகழ்வு 36

 
குணசுந்தரி பார்வையில்
 
நான் டைனிங் மேஜையில் படுத்திருக்கையில் ராஜா என்னை செம்மையாக குத்தும்போது என் உடம்பில் பரவிய இன்பம் வேகமாக அதிகரித்து போனது. என் யோனியின் திறப்பு ராஜாவின்  தடித்த சுண்ணி விறைத்து முன்னே தள்ளி நிற்கறதை விட சற்று மேலே இருந்தது. அதனால் அவன் ஒவ்வொரு முறை உள்ளேயும் வெளியேயும் தள்ளும் போதும் அவனது சுண்ணியின் தலை என் பூண்டையின் சுவரில் பலமாக உராய்ந்து கொண்டிருந்தது. அப்போது ஒவ்வொரு முறையும் என் உடலில் இன்பம் அலைமோதியது. இந்த புதுவித புணர்ச்சியில் இவ்வளவு இன்பம் இருக்க என்ற அப்போது வியந்தேன். நான் உச்சம் அடைந்தபோது முதல் முறையை என் காமநீர் பீற்றடித்து அவன் சுண்ணியை நனைத்தது மாட்டு இல்லை அது என் ஓட்டையிலிருந்து வெளியேறி மேசையில் சொட்டியது. அப்போது அவன் தொடர்ந்து என்னை ஓக்கும் போது அவன் சுன்னிக்கு என் புண்டையின் தசைகள் கிரிப் இல்லாமல் போனது. நான் இப்படி ஈரமாக இருந்தால் அவனுக்கு இன்பம் கிடைக்காது, அவன் எளிதில் உச்சம் அடையும் முடியாது.
 
"சாரிடா செல்லம், நான் ரொம்ப வெட் ஆயிட்டேன். இருடா, முதலில் அதை துடைக்கிறேன்," என்று அவனிடம் நான் சொன்னேன். அனால் அவன் வேறு ஒன்றை செய்தான்.
 
"ஒகே ஆன்டி அதை நான் செய்யிறேன்," என்று சொன்னவன் அவன் என் புண்டையில் அவன் வாயை வைத்து என் நீரை முழுதும் உறிஞ்சி எடுத்து சுவைத்தான் ... என் அன்பு இளம் கள்ள புருஷன்.
 
அதன் பிறகு நான் மேஜையின் விளிம்பில் அமர்ந்தேன், ராஜா அவனது அற்புதமான பூலை இன்னும் பசியில் கிடந்த என் புண்டை உள்ளே  தள்ளினான்.
 
நான் அவனை என் உடலுடன் அணைத்து சொன்னேன்," நீ உன் தண்ணியை என்னுள் அடிக்கும் வரை நம்ம உதடுகள் பிரியக்கூடாது."
 
சொன்னபடி முத்தமிக்குக்கொண்டே ஓத்தோம. அவன் என் சொர்க பூமியில் தண்ணிபாய்ச்சும் போது என் இன்பநீரூம் அவன் தண்ணியுடன் மறுபடியும் ஒருமுறை கலந்து. ராஜா இரண்டு முறை உச்சம் அடைந்த பிறகும் அவனுக்கு மீண்டும் ஒருமுறை செய்ய ஆசை. இளமையின் ஸ்டாமினா ஆச்சரியமாக இருந்தது. என்னை ஐந்து முறை உச்சமடைய செய்த என் ஆசைநாயகனின் விருப்பத்தை நிறைவேற்ற எனக்கும் ஆசை தான் அனால் சுலோச்சனா இன்னும் சிறிதுநேரத்தில் வந்துவிடுவாள் என்ற அச்சம் இருந்தது. ரிஸ்க் எடுக்க வேண்டாம் இன்னொரு முறை பார்த்துக்குவோம் என்று ராஜாவை சமாதானம் பண்ணினேன்.
 
"ஒரு நைட் முழுவதும் உங்களுடன் இருக்கணும் ஆன்டி, எனக்கு ரொம்ப ஆசையாக இருக்கு," என்று அவன் ஏக்கத்துடன் சொன்னான்.
 
ஒரு இரவு முழுவதும் அவருடன் ஒன்றாகக் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் பிடித்திருந்தது. நம் உடம்பில் ஆடை எதுவுமே இல்லாமல் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தூங்குவது எவ்வளவு நன்றாக இருக்கும். இடையிடையே, சில முறை, எங்களின்  இச்சையைத் தணிக்க நாங்கள் விழித்தெழுந்து, அது தற்காலிகமாக தணிந்த பின்பு சோர்வுற்ற திருப்தியில் மீண்டும் உறங்க வேண்டும். என் கள்ள புருஷன் உடலுறவு கொண்ட முதல் பெண் நான் தான். அதே போல அவன் ஒரு முழு இரவைக் கழித்த முதல் பெண் நானாக இருக்கவேண்டும். அவன் வருங்கால மனைவி கூட எனக்கு பிறகு தான். இதை எப்படியாவது ஒரு நாள் செய்துவிடனும். அவனை அன்பான முத்தங்கள் பொழிந்தது வழி அனுப்பிய பிறகு என்னை அறியாமலே ஆழ்ந்து உறங்கிவிட்டேன். சும்மா ஒரு பத்து நிமிடங்கள் தூங்கலாம் என்று இருந்தேன் அனால் என் மகள் திரும்பி வந்ததை அறியாமல் கூட தூங்கிவிட்டேன்.
 
மாப்பிள்ளை வெளியூர் போயிருந்ததால் அன்று இரவு நான், என் வீட்டுக்காரர், என் மகள் மற்றும் என் பாரேன் மட்டும் ஒன்றாக இரவு உண்வவு சாப்பிட்டோம். என் கணவர் மேஜையின் தலை பகுதியில் அமர்ந்திருந்தார். என் கணவர் மேஜையின் தலை பகுதியில் அமர்ந்திருந்தார்.அந்த இடம்தான் நான் சில மணிநேரத்துக்கு முன்பு நிரம்பி வழிந்தேன், என் ஆனந்தமான சுரப்புகளால் மேஜை கறைபடிந்தது. அதையும் சோப்பு போட்டு துடைத்துவிட்டேன், யாருக்கு அங்கே என்ன நடந்ததென்று தெரிய போகிறது. இதை நினைத்தபோது சிரிப்பு வந்தது அனால் உடனே அதை அடக்கிக்கொண்டேன். சுலோச்சனா எதோ தன் சொந்த உலகத்தில்  இருப்பதுபோல தோன்றியது. அவள் புருஷன் வெளியூர் போய் இருந்ததால் அவளுக்கு மகிழ்ச்சி இல்லாமல் இருக்கு போல. முன்பு நானும் இப்படி தான் இருந்திருப்பேன் இப்போது அவர் போனால் எனக்கு குஷியாக இருக்கும். ராஜாவை திருட்டுத்தனமாக என் அறை உள்ளே வரவைத்து இரவு முழுவதும் நாங்கள் ஒரு களியாட்டத்தை நடத்தியிருப்போம்.
 
சுலோச்சனா விரைவாக அவள் மகனை அழைத்து தூங்க போய்விட்டாள். என் கணவர் முகமும் சரியில்லை. எதோ கஷ்டத்தில் இருப்பது போல தோன்றியது. இவர் எதுவும் சந்தேகப்படுகிறாரா என்ற பயம் எனக்கு வந்தது. அவர் ஒழுங்காக சாப்பிடவும் இல்லை. மனதில் அச்சத்துடன் என்ன ஆச்சி என்று கேட்டேன். நல்லவேளை அவர் உடம் முடியில, சாப்பிட முடியில என்று சொன்னார். இதுவா விஷயம், வேற நான் பயந்தபடி ஒன்னும் இல்லை என்று நிம்மதிமூச்சு விட்டேன். அவர்  உடல்நலம் சரி இல்லாமல் இப்படி வாடி போயிருத்தத்தை கண்டு நான் கவலைப்பட்டேன். தன் வாழ்க்கைத் துணையாக இருந்தவரைக் கவனித்துக்கொள்வது என்ற ஒரு மனைவியின் இயல்பான உள்ளுணர்வு. என் இளம் காதலனுடன் என் பாலியல் சங்கமங்கள் எவ்வளவு உற்சாகமாகவும் அற்புதமாகவும் இருந்தாலும் அவன் என் கணவருக்கு மாற்றாக இருக்க முடியாது. என்னால் கட்டுப்படுத்த முடியாத என்  தேவைகளுக்கு அவன் ஒரு தற்காலிக தீர்வு. நான் இதுவரை இல்லாத அற்புதமான இன்பத்தில் மூழ்கிக்கொண்டிருந்தாலும், நான் இருந்த சூழ்நிலையின் இந்த தெளிவு எனக்கு இன்னும் இருந்தது. என் கணவரை நான் விவாகரத்து செய்து அவனை திருமணம் செய்து கொள்வது சாத்தியமாகுமா. நிச்சயமாக இல்லை.
 
அவன் என் இரு மகள்களையும் விட இளையவன், நானோ ஒரு பாட்டி ஆகிவிட்டேன். இன்னும் பத்து வருஷத்துல எனக்கு 56 ஆகும், அவனுக்கு இன்னும் 31 வயசுதான் இருக்கும். அவன் என்னை விட்டு கடந்து போய்விடுவான். அவனுக்கு அப்போதும் அவனைவிட முதிர்ந்த வயது பெண் மீது ஆசை வரலாம் அனால் நிச்சயமாக அவள் என்னைவிட இளையவளாக இருப்பாள். நான் எவ்வளவு தான் என்னை பார்த்துக்கொண்டாலும் அப்போது வயதானவளாக தோன்றுவேன். ஏன், இப்போது செக்ஸ் ஆசை இருப்பது போல அநேகமாக அந்த வயதில் செக்ஸ் முக்கியத்துவம் இல்லாமல் போயிருக்கும். அப்போது என் வாழ்க்கையை பகிர்ந்து கொண்ட, என்னை அன்பாக பார்த்துக்கொண்டு என் கணவர் தான் முக்கியமாக இருப்பார். அப்படியிருக்க இப்போது அந்தக் கணவனுக்கு துரோகம் செய்வது எப்படி நியாயமாகும்? ஒரு துளியளவுக்கு கூட நியாயம் இல்லை.
 
என் செயல் மோசமானது. என் செயல் அசிங்கமானது. என் செயல் மன்னிக்கமுடியாதது. இது எல்லாம் எனக்கு தெரியும். ஆனாலும் என்னால் என்னைத் தடுக்க முடியவில்லை. குடி போதைக்கு அடிமையான ஒருவனுக்கு, குடி எவ்வளவு மோசம் என்று தெரிந்தாலும், அந்த நேரம் வரும் போது அவனால் குடிக்காமல் இருக்க முடியாது. அவன் கைகால்கள் நடுங்கும், அப்போது அவன் குடித்தே ஆகவேண்டும். எத்தனை இரவுகள் நான் காமத்தின் விரக்தியில் துடித்திருக்கேன். எத்தனையோ இரவுகளில் நான் பாலியல் விரக்தியில் தவித்திருக்கிறேன். என் காமத்தை என் கணவன் மூலம் தீர்த்துக்கொள்ள முடியாமல் தூக்கமின்றி இரவு முழுவதும் கிடந்திருக்கேன். என்ன வியப்பு என்றால் நான் இருபதுகளில் அல்லது முப்பதுகளில் இருந்தபோது எனக்கு இப்போது இருப்பது போல  வலுவான பாலியல் ஆசைகள் இருந்ததில்லை. இப்போது, இந்த வயதில் நான் என் காம ஆசைகளின்  உச்சத்தை அடைந்து கொண்டிருக்கிறேன். என் கணவனால் பாலியல் ரீதியாக செயல்பட முடியாத நேரத்தில் எனக்கு இப்படியான ஆசைகள் வந்திருக்கு. என் கணவரை ஏமாற்றவோ காயப்படுத்தவோ எனக்கு விருப்பம் இல்லை. அவர் என்னை திருப்திப்படுத்த முடியாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, மற்றபடி அவர் ஒரு நல்ல மனிதர். அவர் எனக்கு நல்ல கணவராகவும், என் மகள்களுக்கு நல்ல தந்தையாகவும் இருந்தார். என் கேவலமான ஆசைகளுக்கு அடிபணியும் வகையில் நான் மிகவும் பலவீனமாக இருக்கிறேன் என்று என்னை அடிக்கடி சபித்துக் கொள்வேன். ஆனால் ராஜாவை நான் பார்க்கும் போதெல்லாம், நாங்கள் ஒன்றாகப் பகிர்ந்து கொள்ளும் அளவில்லா இன்பங்களின் நினைவுகள் மட்டுமே, மற்ற எல்லா எண்ணங்களையும் ஒதுக்கித் தள்ளி, என் இதயத்தையும் மனதையும் முழுமையாக ஆக்கிரமிக்கும்
 
என் குற்ற உணர்வு என்னை என் கணவரை முடிந்தவரை அன்போடு பார்த்துக்கொள்ள சொல்லும். அந்த ஒரு காரணத்துக்கு மட்டும் இல்லை, எனக்கு உண்மையில் அவர் மீது அன்பு இருந்தது. ராஜாவுடன் இருக்கும் போது நான் காமம் கொண்ட ஒரு ஸ்லாட். அவனை மகிழ்விக்க, நான் இன்பங்களை அனுபவிக்க அசிங்கமாக பேசுவான், நடந்துகொள்ளவும் செய்வேன். அந்த நேரங்களில் தவிர நான் முழுக்க முழுக்க தாமோதரனின் மனைவி. இப்போது அவர் உடல்நலம் இல்லாமல் இருப்பது எனக்கு மனக்கஷ்டத்தை கொடுத்தது. அவரை முடிந்தவரை கம்போர்ட்டேபிள் ஆகா வைக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சித்தேன்.
 
சுலோச்சனா பார்வையில்
 
நான் சுந்தர் சுண்ணியை பிடித்து என் புண்டை வாசலில் தேய்த்துக்கொண்டு இருந்தேன். நான் கீழே பார்க்க அவன் முள் தோல் அவன் சுண்ணியின் தளி பகுதி பின்னால் இழுத்தபடி அங்கே மாட்டியபடி இருந்தது. என் புழையின் இதழ்கள் அவன் மொட்டு மோதி விரிக்க என் உள் தசையும் அதை மோதும் அவன் முத்துவும் ஒரே சிவந்த நிறத்தில் இருந்தது. அவன் மொட்டு ஈரத்தில் பளபளத்தது .. அது என் பிசுபிசுப்பா அல்லது அவன் பிசுபிசுப்பா? எதற்கு இந்த ஆராச்சி. என் கணவரைத் தவிர வேறு ஒருவரால் புணரப்படும் விளிம்பில் இருந்தேன். அதுதான் இப்போது முக்கியம்  .. யார் அவன் தடியை அதிகம் ஈரப்படுத்தியது இல்லை.
 
"உன் புண்டை வாசலில் மோதும் போதே எனக்கு மிசாரமடித்தது போல இருக்கு சுலோ," என்றான் சுந்தர் மோகத்துடன்.
 
அவன் கண்கள் சிவந்து இருந்தது. அவன் அந்தரங்க ஆயுதம்மோ நெருப்புபோல் சுட்டது.
 
"உள்ளே உடவா?"
 
"உள்ளேவா? ஏன் இன்னும் கேட்க்கிறான்?"
 
என் கண்களை ஆழ்ந்து பார்த்தான். அவன் விரும்பிய விடை அதில் அவனுக்கு தெரிந்தது. என்னை குறும்பு புன்னகையுடன் பார்த்தான். என்ன சிரிப்பு? ஏன் இன்னும் கார்த்திருக்கான்? என் கண்கள் தந்த பதில் அவனுக்கு போதாது. என் கை அவன் இடுப்படி பிடித்தது. மெதுவாக பின்னால் சுற்றி வந்தது. என் உள்ளங்கை அவனது உருண்டையான சதையின் மேல் கிடந்தது. என் விரல்கள் கீழே வளைந்தன. என் விரல் நுனிகள் அவன் சதையை தொட்டுக்கொண்டிருந்தன. இப்போது அந்த குறும்பு புன்னகையில் வெற்றியும் கலந்து. அழுத்தினேன்... என் நீண்ட நகங்கள் அவன் சதையில் பதிந்தது ... இழுத்தேன். ஒரு வெற்றி கர்ஜனையுடன் அவன் தன் கடினமான  கம்பத்தை ஆழமாக உள்ளே தள்ளினான். அவனது சூடான தடி என் ஈரமான துளைக்குள் நெருப்புபோல நுழைந்தது.
 
"ஆஹ்ஹ்..," என்று கத்தினேன். நான் பதற்றத்துடன் எழுந்தேன். குளிர்ந்த வியர்வை என் முகத்தில் வழிந்தது. வெறும் கனவு அனால் இதயத்தின் வேகமான துடிப்பு குறையவில்லை. இது பல மணி நேரத்துக்கு முன்பு நடந்த ஒன்று. எல்லாம் நடந்தது ... என் புண்டை உள்ளே அவன் சுண்ணி நுழைவது ஒன்றை தவிர. அவன் ஏன் அதை செய்யவில்லை. நான் எடுக்கப்படுவதற்கு பழுத்திருந்தேன். என்னை அவன் அப்போது எடுத்திருந்தால் எல்லா முடிந்திருக்கும். வருந்துவதற்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கும். எப்போதும் வேலை நேரத்தில் கூபிடத என் கணவர் அன்று அழைத்திருந்தார். நான் என்ன செய்யப் போகிறேனோ அது என் வாழ்வில் ஒரு பேரழிவாக மாறப் போகிறது என்பது ஒரு வகையான சகுனமா. என் கணவர் அழைக்கவில்லை என்றால் இந்நேரம் சுந்தர் மற்றும் எனக்கும் இடையே எல்லாம் நடந்து முடிந்திருக்கும். அவன் இருந்த மூடும் நான் இருந்த மூடுக்கும் எங்கள் கூடல் ஒரு முறையோடு முடிந்து இருக்காது. நான் ஏன் இவ்வளவு தாமதமாக வீடு திரும்பினேன் என்று எப்படி என் பெற்றோருக்கு விளக்கம் சொல்லி இருப்பேன். என் அம்மா இருக்கட்டும், என்னை கண்டிக்க அவளுக்கு தகுதி இல்லை அனால் என் அப்பாவிடம் என்ன சொல்லி இருப்பேன்.
 
என் கணவர் இங்கே இல்லை என்றால் கூட எதோ என் கற்பு ஆபத்தில் இருக்கு என்ற அவர் அறியாத ஒரு உள்ளுணர்வு என்னை அழைக்க அவரிடம் சொல்லி இருக்கு. ஆனால் எனக்கு ஒன்று புரிந்தது, ஏன் சில திருமணமான பெண்கள், ஏன் என் அம்மாவையே எடுத்துக்கொள்ளுங்கள், அவர்களின் திருமணத்திற்கு வெளியே இன்பம் காண முற்படுகிறார்கள் என்று. தடைசெய்யப்பட்ட ஒன்றை அனுபவிக்கும் மோகம் மிகவும் கவர்ந்திழுக்கும். வெளியில் நடக்கும் பல விஷயங்களை நாம் எக்ஸ்போஸ் ஆகிறது நமது சொந்த உணர்வுகளையும் எண்ணங்களையும் வடிவமைக்கிறது. நம் ஆசையை தூண்டும் செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் இப்போதெல்லாம் மிக அதிகமாக உள்ளது. அப்போது பெரும்பாலான மக்கள் கூட்டுக் குடும்பங்களில் வாழ்ந்தனர். பல உறவினர்கள் ஒன்றாக வசிப்பதால் இயல்பாகவே ஒருவரை ஒருவர் ஒரு விதத்தில் கண்காணிப்பது போல ஆனது. பெரும்பாலும் ஆண்கள் மட்டும் வெளியே செல்வதாக இருக்கையில் பெண்கள் வீட்டிலையே அடங்கி (அடக்கப்பட்டு?) இருப்பார்கள். பிற ஆண்களை சந்திக்கவோ, அவர்களுடன் பழகவோ வாய்ப்பு மிகவும் குறைவு. முன்பு உறவுக்கார ஆணாக இல்லாவிட்டால் அவனுடன்  பேசுவதே தப்பாக நினைப்பார்கள். 
 
இப்போது பலருக்கு பக்கத்து வீட்டுக்காரர் யார் என்று கூட தெரியாது. வசிப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் தனி குடும்பங்கள். இந்த காலத்தில் பல மனைவிகள் வேலைக்குச் செல்கிறார்கள். அவர்கள் புதிய நபர்களை சந்திக்கிறார்கள், மற்றவர்களுடன் நேரத்தை செலவிடுகிறார்கள்ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும். பெண்கள் இப்போது அதிகம் படித்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். அவர்கள் சொந்த இன்பங்களை விரும்புகிறார்கள், மௌனமாக எல்லாற்றையும் சகித்துக்கொண்டு துன்பப்படும் மனநிலை இல்லை. என் அம்மாவை எடுத்துக்கொள்ளுங்கள். அநேகமாக என் அப்பாவால் அவள் ஆசைகைளை இனியும் பூர்த்தி செய்யும் நிலையில் இல்லை. அதனால் தான் அவர் அன்று இரவு அம்மாவும் ராஜாவும் மொட்டைமாடியில் புணர்ந்துகொண்டு இருப்பதை கண்டும் அவர் எதுவும் செய்யாமல் என் அம்மாவின் துரோகத்தை பொறுத்துக்கொள்கிறார். இதுவே ஒரு இருவது அல்லது முப்பது வருடங்களுக்கு முன்பு இருந்தால் நாம கொடுத்துவைத்தது அவ்வளவு தான் என்று என் அம்மா அவள் ஆசைகளை அடக்கிக்கொண்டு விரக்தியுடன் வாழ்ந்திருப்பாள். இப்போது சுந்தருடன் படுத்த பெண்களும் சரி, கோவையில் என் வீட்டிற்கு எதிரில் வசித்த அந்த ஆன்டியும் சரி, புருஷன் மூலம் கிடைக்காத கட்டில் சுகம், வேறு நபருடன் அதை தேடிக்கொள்கிறார்கள்.
 
என் நிலைமை மட்டும் வித்தியாசமாக இருந்தது. எனக்குத் தேவையான அனைத்து இன்பங்களும் என் கணவர் மூலம் கிடைத்தன. ஆனாலும் நான் வழிதவற ஆசைப்பட்டுவிட்டேன். இதற்க்கு முக்கிய காரணம், எனது உடலுறவு அனுபவம் என் கணவர்மூலம் மட்டுமே இருந்தது. இந்த மற்ற மனைவிகள் தங்கள் காதலனுடனான பாலியல் அனுபவத்தால் எப்படி வசப்படுத்தப் படுகிறர்ர்கள் என்பதைப் பார்க்கும்போது .. எப்படி அவர்களுக்கு கிடைக்கும் இன்பத்தை பற்றி பைத்தியம் போல் பிதற்றுகிறார்கள் என்று  தெரிந்த போது ... நான் இன்னும் பெறாத சில அனுபவங்களை நான் இழந்துவிட்டேனா என்ற சந்தேகம் எனக்கு ஏல அது என்னை தப்பு செய்ய டெம்ப்ட் பண்ணுய்விட்டது. அதுவும் என் மிகவும் நம்பகமான தோழி கூட அந்த கள்ள உறவில் கிடைத்த இன்பத்தை பற்றி புகழ்ந்து தள்ளும் போது என் ஆசைகள் எப்படி தூண்டப்படாமால் இருக்கும். ஆனால் எப்படியோ என் நல்லறிவு மேலோங்கி, நான் செய்யப்போகும் ஒரு பெரிய பாவத்தின் விளிம்பில் சென்று விழும் முன் தப்பித்தேன்.
 
இப்போது என்னை மிகவும் வருத்தப்படுத்தியது என்னவென்றால், நான் அந்த அனுபவத்தை அனுபவித்தேன். அந்த நேரத்தில் என் உடல் இன்பத்தால் நிறைந்திருந்தது என்பதை மறுக்க முடியாது. அந்த இன்பத்தை என் உடல் அனுபவித்துக்கொண்டிருந்தது என்றால் என் மனம் சுந்தரை என் காதலனாக ஏற்றுக்கொண்டது என்று அர்த்தம். பெண்கள் ஆண்களைப் போல் இல்லை. ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணின் மீது எந்த உணர்வும் இல்லாவிட்டாலும், அவள் கவர்ச்சியாக இருந்தால் அவளுடன் உடலுறவு கொள்ள விரும்புவான். பெண்கள் அப்படி இல்லை. அவர்கள் ஒரு ஆண் கவர்ச்சியாக இருந்தாலும், அந்த காரணத்துக்கு மட்டுமே அந்த ஆணுடன் உடலுறவு கொள்ள ஆசைப்பட மாட்டார்கள். அவர்களுக்கு அந்த ஆண்ணை பிடிக்கவேண்டும். தங்கள் உடலை அவனிடம் கொடும்மும் முன்பு அவன் மீது உணர்ச்சிகள் மலரவேண்டும். அப்படி பார்த்தால் சுந்தர் மீது எனக்கு பீலிங்ஸ் உருவாகி இருக்கா? அனால் நான் என் கணவரை மிகவும் நேசிக்கிறேன்னே, அப்புறம் எப்படி இது சாத்தியம் ஆகும்? ஒரு ஆண் இரண்டு மனைவிகள் கொண்டு அவர்கள் இருவரையும் நேசிப்பது போல ஒரு பெண் இரு ஆண்களை ஒரே நேரத்தில் நேசிக்கமுடியும்மா?
 
குழப்பம், அச்சம், குற்ற உணர்வு என்ற பலவகையான உணர்ச்சிகளில் தத்தளித்துக்கொண்டு இருந்தேன். என் கணவர் திரும்பி வந்ததும் நான் முடிந்தவரை சாதாரணமாக நடிக்க முயற்சித்தேன். எதோ ஒரு தப்பு நடந்துவிட்டது என்று அவர் சந்தேகப்பட கூடாது என்று நான் அஞ்சினேன். நான் அவர் முகத்தைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குள் வெட்கமாகவும் வலியாகவும் உணர்ந்தேன். ஒரு குற்றம்புரிந்த பெண் இப்படித்தான் மனாகஷ்டப்பட வேண்டியதாக இருக்கும். பாவமான நடத்தைக்கு  ஏற்றது போல அதன் விளைவுகளை ஏற்படுத்தும். இன்னொரு ஆணின் அரவணைப்பில் ஒரு பெண் தன்  ஆசைப்படுவதை தேடுவதற்கு அவள் கணவனே காரணம் என்றால், அவள் இவ்வாறு உணராமல் இருக்கலாம். ஒருவன்  தனது மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது சுயநலமக இருந்தால், தனது சொந்த இன்பம் மட்டும்தான் முக்கியம் என்று இருந்தால் அல்லது அவர் தனது மனைவியை கண்டுகொள்ளாமல் இருப்பது அல்லது அவர் தனது மனைவியை மோசமாக நடத்துகிறார் என்றால் அல்லது அவர் தனது மனைவியின் உணர்வுகளைப் பற்றி கவலைப்பட முடியாத அளவுக்கு பிஸியாக இருக்கிறார் என்றால் அந்த மனைவி வேறு ஒரு ஆணுடன் செக்ஸ் வைத்துக்கொண்ட போது அவளுக்கு அது குற்றமாக தோன்றாமல் இருக்கலாம். அனால் என் கணவர் பொறுத்தவரை இது எதுவும் பொருந்தாது. அதனால் தான் நான் ஏன் இப்படி ஒரு துரோகத்தை செய்ய துணிந்துவிட்டேன் என்று எனக்கு சோகமாக இருந்தது.
 
சுந்தர் என்னை பலமுறை அழைக்க முயன்றான், அவன் எனக்கு பல மெசெஜ்கள் அனுப்பினான், ஆனால் நான் அவனுக்கு பதிலளிக்கவில்லை. எனது ஏதுநிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்த முயன்றதற்காக அவன் மீது எனக்கு கோபம் வந்தது அனால் நான் அந்த பலவீனமான நிலையில் இருந்தேன் என்று அதற்க்கு மேலே என் மீதே எனக்கு கோபம் வந்தது. எனக்கும் சுந்தருக்கு நடந்த சம்பவத்துக்கு இரண்டு நாள் கழித்து என் கணவர் என்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்பினார். என் கணவருடன் உடலுறவு கொள்வதில் ஒரு சங்கடத்தை உணர்ந்தேன். திடீரென்று என் கணவரின் மீதுள்ள ஆசையோ அன்பையோ இழந்ததால் அல்ல. சுந்தரின் சுண்ணியைச் சுற்றி கவ்வி இருந்த அதே உதடுகளால் என் கணவரை முத்தமிடுவதில் எனக்கு அசௌகரியம் ஏற்பட்டது. எனக்கும் சுந்தருக்கு நடந்த சம்பவத்துக்கு இரண்டு நாள் கழித்து என் கணவர் என்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்பினார். என் கணவருடன் உடலுறவு கொள்வதில் ஒரு சங்கடத்தை உணர்ந்தேன்.
 
திடீரென்று என் கணவரின் மீதுள்ள ஆசையோ அன்பையோ இழந்ததால் அல்ல. சுந்தரின் சுண்ணியைச் சுற்றி கவ்வி இருந்த அதே உதடுகளால் என் கணவரை முத்தமிடுவதில் எனக்கு அசௌகரியம் ஏற்பட்டது. அழுக்கைப் போக்க நான் பலமுறை வாயைக் கழுவி, கொப்பளித்தது எனக்குத் தெரியும் ஆனாலும் நான் சுத்தமாகிவிட்டது போல தோன்றவில்லை. அதே போல என் புண்டையை சுவைக்க வந்தவரை தடுத்து இது வேண்டாம் சீக்கிரம் உள்ளே விடுங்க என்று அவரை அவசரப்படுத்தினேன். பொதுவாக என் கணவரின் வாய் வேலை எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னை இன்பத்தில் துடிக்கவைத்திடுவார். ஆனால் சுந்தரின் சன்னியால் ப்ரீ-கம் கறை படிந்த அதே புண்டையில் என் கணவரின் உதடுகள் படுவதை நான் விரும்பவில்லை. இங்கேயும் நான் பல முறை கழுவினேன், ஆனால் நான் இன்னும் அழுக்காக உணர்ந்தேன். அனால் என்னடி அவசரம் என்று கூறி என் புண்டையை நக்கினார். திருமணம் ஆனதிலிருந்து அன்றுதான் முதன்முறையாக என் கணவருடன் உடலுறவு கொள்ளும்போது நான் உச்சம் பெறவில்லை அப்படி பெற்றதுபோல நான் நடித்தாலும். அவர் அதை கவனிக்க மாட்டார் என்று நான் பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டேன்.
 
என் கணவருடன் உடலுறவை அனுபவிக்க முடியாத அளவுக்கு மன உளைச்சலில் இருந்தேன். அதனால்தான், ஒரு பெரிய சுண்ணி உள்ளவனோ அல்லது செக்சில்  திறமையான ஒரு ஆண், தான் கற்பழிக்கும் பெண்ணை உடலுறவை என்ஜோய் பண்ண வைக்க முடியும் என்பது ஒரு தவறான தர்க்கம். பலாத்காரம் என்பது ஒரு பெண்ணுடன் செய்யும் செக்ஸ் செயல் அல்ல, அது ஒரு பெண்ணுக்கு எதிராக செய்யும் வன்முறைச் செயல். மனதளவில் ஈடுபாடு இல்லை என்றால் ஒரு பெண்ணுக்கு சாதாரணமாக செக்ஸ் அனுபவிக்க முடியாது. நான் என் கணவருடன் செக்சில் மனரீதியாக ஈடுபடகொள்ள  முடியவில்லை, ஏனென்றால் நான் குற்றமாக உணர்ந்தேன், நான் மன அழுத்தத்தை உணர்ந்தேன், நான் அழுக்காக உணர்ந்தேன் மிக முக்கியமாக என் கணவருக்கு நான் தகுதியற்றவள் என்று உணர்ந்தேன். இந்த எதிர்மறையான உணர்வுகளை நான் விரைவில் வென்றெடுக்கவேண்டும் என்று வேண்டினேன் ஏன்னெனில் என் கணவர் எனக்கு மிகவும் முக்கியம். மற்றவர்கள் என்னை மன்னிக்க வேண்டும் என்பது எனக்கு முக்கியம் இல்லை, நான் என்னை மாணிக்க வேண்டும் என்பது தான் முக்கியம் என்று உணர்ந்தேன்.
 
[+] 1 user Likes game40it's post
Like Reply
இந்த சிந்தனைகளில் ஆழ்ந்திருமந்த எனக்கு ஒரு போன் கால் வந்தது. அநேகமாக அது சுந்தரிடம் தான் வந்திருக்கும் என்று அதை கட் செய்ய எடுக்கும் போது தான் பார்த்தேன் அது கன்யாவிடம் இருந்து வந்திருந்தது. எனக்கும்சுந்தருக்கு இடையே என்ன நடந்தது என்று கேட்க தான் அவள் கூப்பிடுகிறாள் எனஎன்று தெரியும். ஆச்சரியம் என்னவென்றால்மூன்று நாட்களுக்குப் பிறகுதான் அவள் அழைத்தாள். அன்று இரவே அல்லது மறுநாளாவது அவள் அழைப்பாள் என்று எதிர்பார்த்தேன். நான் சுந்தரை தனியாக சந்திக்க சம்மதித்ததால் அவனுடைய ஆசைகளுக்கு நான் அடிபணிந்து இணங்கி இருப்பேன் என்று அவள் நினைத்திருப்பாள். முதன்முறையாக கள்ளத்தனமான உடலுறவில் ஈடுபட்ட நான் என் உணர்ச்சிகளை சமாளிக்க எனக்கு நேரம் கொடுக்க அவள் விரும்பியிருப்பாள். என்னை சுந்தர் கட்டிலில் புரட்டி எடுத்த இருப்பான்  (அவள் அப்படி தான் யெண்ணி இருப்பாள்) அந்த முழுச்சோர்வில் இருந்து நான் மீண்டு வர எனக்கு நேரம் கொடுக்க அவள் விரும்பியிருப்பாள். எப்படி இருந்தாலும் அவளை போல என்னையும் சுந்தர் கெடுத்திருப்பான் என்று நினைதுர்ப்பாள். நான் யாருடனும் பேச விரும்பாத அளவுக்கு மன உளைச்சலில் இருந்தேன்ஆனால் என் பிரச்சனையை யாரிடமாவது பகிர்ந்து கொள்வது உதவியாக இருக்கும். நான் செய்தது யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடியது அல்ல. அநேகமாக இதை கண்யா ஒருத்தியை தவிர வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக அவள் தான் என் மிக நெருக்கமான மற்றும் நம்பிக்கையான தோழி.

 
"ஹலோசொல்லுடி," என்றேன்.
 
"என்ன சொல்லுடி .. நீ தான் சொல்லணும். மூன்று நாள் பொறுத்துவிட்டேன் இனியும் பொறுக்க முடியாது. எப்படி டி  சுந்தரோடமஜாவா?"
 
"அப்படி ஒன்னும் இல்லநீ உளறாத."
 
"ஏன் உன் குரல் டல்லா இருக்குஎப்போதும் போல இல்லையே?"
 
"சும்மா தான் ஒன்னும் இல்லையே," என்று சொன்னேன்.
 
"இங்கே பாரு சுலோஎனக்கு உன்னை முழுதாக தெரியும்எதோ நடந்திருக்கு என்று உன் குரலிலேயே கண்டுபிடிக்க மாட்டேன்னா. சொல்லு என்ன நடந்தது."
 
கண்யா நேரடியாகவே கேட்க்குற. அவளிடம் என் பிரச்சனையை பகிர்ந்துகொள்ள தானே நினைத்தேன். அப்புறம் எதுக்கு இப்போ மறைப்பது. சரி எல்லாற்றையும் சொல்ல வேண்டியது தான்.
 
"நான் பெரிய தப்பு செய்ய இருந்தேன்டீ .. இல்லை இல்லை பெரிய தப்பு பண்ணிட்டேன்."
 
"என்னசுந்தர் உன்னை ஓத்துட்டானாஇதை தான் நான் முன்னவே சொன்னென்னெ. உன் மனசாட்சி எல்லாம் ஒரு புறம் போடு. இந்த இளமையும்இந்த வாழ்க்கையும் ஒரு முறை தான் வரும்அதை நம்ம என்ஜாய் பண்ணுறது நம்ம விருப்பம் மட்டும் இல்லை அது நம்ம உரிமை."
 
"என்னடி இப்படி ஈஸியா சொல்லுற. புருஷனுக்கு துரோகம் செய்வது ஒரு பெரிய பாவம் இல்லையா."
 
"மண்ணாங்கட்டிநீ என்ஜாய் பண்ணுறதில என்ன பாவத்தை கண்டா. உன் உடல் உனக்கு உரிமையானதுவேற யாருக்கும் இல்லை. அதை யாரிடம் நீ கொடுக்க விரும்புற என்பது உன் முடிவு. இதனால் உன் கணவருக்கு ஏதானும் குறை வைக்க போறியா?"
 
அவளுடைய வாதங்கள் எதோ ஏற்புடையது என்று தோன்றினாலும் திருமணமான பிறகு நமக்கு பொறுப்புகள் இல்லையாதிருமண பந்தத்தில் கணவருக்கு மனைவி மீதும்மனைவிக்கு கணவர் மீதும் ஓரளவுக்கு உரிமை இல்லையா?
 
"நீ சொல்லுற மாதிரி என்னால இருக்க முடியில."
 
"இப்போ என்ன கேட்டு போச்சிசுந்தர் உன்னை ஓத்துட்டான் அவ்வளவு தானே.இப்படி நினைச்சி பாரு .. ஒரு சுண்ணி ஒரு புண்டை உள்ளே நுழைந்து வந்துவிட்டது. அந்த புண்டை அதனால் மாறிவிட்டதாஅப்படியே தானே இருக்குஇதை ஏன் பெருசா எடுத்துக்கிற. என்ன முக்கியம் என்றால் அவன் உன்னை ஃபக் பண்ணும்போது நீ என்ஜாய் பண்ணுனியா. எப்படி இருந்தது உனக்கு?" 
 
இவளுடன் என் கவலையை பகிர்ந்துகொள்ளலாம் என்றால் கண்யா இப்படி பச்சையாக பேசுறாளே. இவள் முன்பு இப்படி இல்லையேசுந்தர் அவளை புணர்வதால் அவளுக்கு இந்த மற்றம் ஏற்பட்டு இருக்கா. இன்னொன்னு சுந்தர் என்னை ஓத்துட்டான் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறாள். அப்படி என்றால் இவளுக்கு உண்மை இன்னும் தெரியாது. சுந்தரிடன் கண்யா இன்னும் தொடர்பு கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். சுந்தரர் என் கற்பை எடுத்துவிட்டான்  என்ற எண்ணத்தை நான் அவள் மனதில் இருந்து விலக்க வேண்டும்.
 
"அப்படி எல்லாம் ஒன்னும் நடக்குல.. சுந்தரும் நானும் உடலுறவு கொள்ளவில்லை." அதை தவிர மற்றது எல்லாம் செய்துவிட்டோம் என்பதை மட்டும் நான் கண்யாவிடம் சொல்லவில்லை.
 
"என்னாதுநீங்க இரண்டு பேரும் மேட் பண்ணலையாஅப்புறம் ஏன் பெரிய துயரம் நடந்தது போல பேசுற?"
 
அப்புறம் அவளுக்கு எதோ தோன்றியது போல அவள் தொடர்ந்தாள். "ஹே... அவன் ஒன்னும் உன்னிடம் ட்ரை பண்ணுலா என்று கவலை படுறியாஉன் மீது பைத்தியமாக இருக்கானே .. அவன் எப்படி ஒன்னும் முயற்சி செய்யாமல் இருப்பான்."
 
சுந்தருக்கு என் மீது பைத்தியம் என்று அவள் சொன்னது என்னுள் சில ஆழமான உணர்வுகளை கிளப்பியது. நான் அதை அப்படியே அடக்கிக்கொண்டேன்.
 
"இல்லைஅவன் எல்லாம் ட்ரை பண்ணினான்."
 
"அதானே பார்த்தேன்சும்மா இருந்திருப்பானா." என்றால் சிரித்துக்கொண்டு.
 
இந்த மூன்று நாட்களில் முதல்முறையாக நானும் புன்னகைத்தேன். "சொல்லு சுலோ, 'அதுஉங்கள் இருவர் இடையே நடக்கல என்றாலும் எதோ நடந்திருக்கு. இல்லாட்டி நீ இவ்வளவு அப்செட் ஆகா இருக்க மாட்ட."
 
கண்யா ரொம்ப ஷார்ப்பாக இருந்தாள். எதோ நம்மிடையே நடந்திருக்கு என்று யூகித்துவிட்டாள். நம்மிடையே நடந்ததை அவளிடம் சொல்ல எனக்கு கூச்சமாக இருந்தது. 
 
"ஆமாம்டி நானும் கொஞ்சம் தப்பு பண்ணிட்டேன்," என்றேன்.
 
"அட கள்ளிஎன்னடி செஞ்சசொல்லுடஒன்னும் விடாதே. எனக்கு கேட்க ஆசையாக இருக்கு."
 
"எதோ தப்பு நடந்துரிச்சி என்று சொல்லுறேன்ல, விடு."
 
"எப்படிடி விடுறது. நான் மட்டும் எல்லாம் உன்னிடம் சொன்னேன்ல நீ மட்டும் என்னிடம் இருந்து மறைக்கிற."
 
கண்யா சொல்வதும் உண்மை தான். அவள் என்னை நம்பி எல்லாம் சொல்லிவிட்டாள். நான் மட்டும் நடந்ததை மறைப்பது நியாயம் இல்லை.
 
"நீ அவன் ரூமுக்கு போனியா?" என்று அவளே கேட்டாள்.
 
"ஆமாம்போனேன்."
 
"ஆஹா இப்போ தான் இன்டெரெஸ்ட்டிங்க இருக்கு. உள்ளே போனவுடனே உன்னை கட்டிபிடிச்சிட்டானா?"
 
"ச்சே ச்சே அப்படி அவன் எதுவும் செய்யவில்லை."
 
"கட்டிபிடிக்கலையாஸ்ட்ரேஞ் அவன் சும்மா இருந்திருக்க மாட்டானே. அதுவும் அவன் கனவுக்கன்னி அவனுடன் தனியாக அவன் அறையில் இருக்கும்போது," என்று சந்தேக குரலில் சொன்னாள்.
 
நான் தான் சுந்தரின் கனவுகன்னியா. அவன் பெண் பின்னாலே ஒட்டிக்கொண்டு நின்றது நினைவுக்கு வந்தது. நான் நெளிந்தேன். அவன் விறைப்பு என் பிட்டத்தில் உரசியது இந்த எண்ணம் நினைவுபடுத்தியது.
 
என் என்ன ஓட்டம் தெரிந்தது போல கண்யா சொன்னாள்," அவன் சும்மா இருந்திருக்க மாட்டான். சான்ஸ் கிடைத்தால் உன்னை உரசியபடியாவது நின்றிருப்பான்.. சரியா?"
 
இதற்க்கு நான் என்ன சொல்வதுஅங்கே அவளும் இருந்தது போல சொல்கிறாள். என்னைவிட சுந்தரை சரியாக தெரிந்துவைத்திருக்காள்.  "ஆமாம்," என்று மட்டும் ஒப்புக்கொண்டேன்.
 
"அப்படி சொல்லுநீங்க கிஸ் பண்ணுனீங்களா?"
விடமாட்ட போல. "ஹ்ம்ம்," என்றேன்.
"சூப்பரா கிஸ் பண்ணுறான்ல?'
"ஹ்ம்ம்."
"என்ன ஹ்ம்ம்.. சூப்பரா கிஸ் பண்ணினான்னா இல்லையா?"
"நல்ல கிஸ் பண்ணினான்," இதை மறுக்க முடியாது.
 
"எனக்கு தெரியும் சுலோஅவன் முதம்மே நம்மை மூடுக்கு கொண்டு வந்திடும். உன்னை மூட் ஆகினான்னா?'
 
"ஏண்டி இதை எல்லாம் கேட்குற. போதும்."
 
"நான் உன்னிடம் எதுவும் மறைக்கில நீ மட்டும் எதற்கு மறைக்கிற. ஒழுங்கு மரியாதையா எல்லாம் சொல்லு. மூட் ஆகினான்னா?"
 
நான் ஒரு பெரும் மூச்சிவிட்டு," ஆமாம்," என்றேன்.
 
"நீங்க இருவரும் எது வரைக்கும் போனீங்க என்று தெரியலையே. நீ அமுக்கினி போல நீயாக எதுவும் சொல்ல மாட்டுற. சரி நேராக விஷயத்துக்கு வரேன் ... உன் முலையை சப்புனான்னா?"
 
"ஐயோ என்னை படுத்துறியே போடி," என்றேன்.
 
அவள் விடுவதாக இல்லை. "அவனுக்கு உன் முலையை ஊட்டுனியா?"
 
நான் மறக்க நினைத்ததை நினைவுட்டுறாள். "ஆமாம்," என்று மெல்லிய குரலில் நான் செய்த தப்பை ஒப்புக்கொண்டேன்.
 
"அவன் ரொம்ப ரசிச்சி சப்புவான். அவன் சப்பும் போது என் புண்டை ஈரம் ஆகும். உனக்கும் அப்படி தானே ஆனது?"
 
நான் இதற்க்கு பதில் சொல்ல தவித்தேன். என்னிடம் இப்படியே பேசி பேசி சுந்தர் மீது ஆசையை தூண்டிவிடுவாலோ.
 
"பரவாயில்ல நீ இதற்க்கு பதில் சொல்லவேண்டாம்உனக்கு நிச்சயமாக ஈரமாகி இருக்கும்."
 
நான் மறுப்பு கூறாமல் மெளனமாக இருந்ததே அவள் தேடிய பதில் அவளுக்கு கிடைத்திருக்கும்.
 
"அவன் உன் புண்டையை பர்தானாதொட்டானா?"
என் மௌனம் தொடர்ந்தது.
"உதை வாங்குவஒழுங்கா சொல்லுடி," என்று அதட்டினாள்.
"ஆமாம்."
"இரண்டையும் செய்தானா?"
மிக மெல்லிய குரலில்,"ஹ்ம்ம்."
 
இப்போது அவள் சிற்றின்பமாக கிசுகிசுத்தாள், "அவன் உன் பூண்டை நக்கினானா?"
 
என் கண்களை மூடினேன். தானாக என் பதில் வந்தது. "ஆமாம் நக்கினான்."
 
"ஸ்ஸ்ஸ்ஸ்...," என்றாள் கண்யா.
 
நான் சொல்வதை கேட்டு அவள் மூட் ஆகிறாள்.
 
"அவன் ஸ்பெஷீயேலடியே பிங்கர் ஃபக் பண்ணிக்கிட்டு நக்குறது. அது உனக்கு செஞ்சானா சுலோ,"
 
அவள் தொடர்ந்து கிசுகிசுப்பான குரலில் பேசினாள். அங்கே இருந்த ஈரோடிக் நிலையை மீண்டும் உருவாக்குகிறாள். இதுவரைக்கும் சொல்லிவிட்டேன்இனி மறைப்பதில் என்ன பயன்.
 
"ஆமாம்டிபிங்கர் ஃபக் பண்ணனான்நக்கினான்நான் உச்சம் அடைந்தேன்போதும்மா?"
 
"கோவிச்சிக்காத சுலோஎன்ன நடந்தது என்று எனக்கு தெரிஞ்சிக்க ஆசை இருக்காதாஅவன் என்னை என்ன செஞ்சான் என்று நான் சொல்லும்போது நீ ஆர்வமாக எல்லாம் கேட்டே தானே?"
 
அவள் சொல்வது உண்மை தான். நான் ஆவேச பாடுவதில் அர்த்தம் இல்லை. நடந்தது எல்லாம் சொன்னால் தானே என் மனதில் உள்ள ஒரு பாரம் குறையும். நடந்த எல்லாற்றுக்கும் பிறகு நான் இப்போது இப்படி பீல் பண்ணுறேன் என்று அவளிடம் சொன்னால் என் தடுமாற்றத்துக்கும்மனா வேதனைக்கும் உள்ள காரணம் ஒரு வேலை அவளுக்கு புரிந்து இருக்கலாம். நாம நேரடியாக உணர்ச்சிகளால் பாதிக்கப்பட்டபோது தெளிவாக சிந்திக்க முடியாம போகலாம். வெளியில் இருக்கும் ஒருத்திக்கு விஷயங்களை புறநிலையாக பார்க்க முடியும்.
 
"சாரிடிஎதோ ஒரு மனக்கஷ்டத்தில் ஆவேசமாக பேசிட்டேன். நான் இப்போ ரொம்ப குழம்பி போயிருக்கேன் கண்யா. பிலீஸ் ஹெல்ப்."
 
"நான் உனக்கு இருக்கேண்டி. நீ எல்லாம் என்கிட்டே சொல்லலாம். நான் உன்னை ஜட்ஜ் பண்ண மாட்டேன் சுலோ."
 
"தேங்க்ஸ் கண்யா. உன் ஒருத்திகிட்ட தான் டி நான் எல்லாம் பகிர்ந்துகொள்ள முடியும்."
 
"சரி மறைக்காம சொல்லுநீங்க இருவரும் எதுவரைக்கும் போனிங்கா?"
 
நான் நடந்ததை சொல்ல துவங்கினேன். "நான் எல்லைகளை மீறி ரொம்ப போய்ட்டேன். அவன் என் முலையை சப்புவதை ரசித்தேன்என் தொப்புளையும்வயிற்றையும் நக்கி என்னை துடிக்கவைத்துவிட்டான். அவன் நக்கும் போது வெட்கம் இல்லாமல் அவன் முகத்தை இடித்து இடித்து உச்சம் அடைந்தேன்."
 
"நீ இன்பம் பெற்று மகிழ்வதில் என்னடி தவறு இருக்கு," என்றாள் கனிவோடு.
 
"புருஷன் இல்லாத வேற ஒரு ஆணுடனும்மா?"
 
"யார இருந்த என்ன. உன்னை ஆனந்தம் அடையே செய்யுறாங்கஅது தான் முக்கியம்."
 
என்னை சமாதானம் படுத்த இப்படி சொல்லுறாளா  இல்லை நான் செய்தததை நியாயப்படுத்த இதை சொல்லுறாளா என்று எனக்கு புரியில.
 
"என் மனதில் இப்போது கலக்கம் ஏற்படுத்துவது என்னவென்றால்அவன் என்னை அதிகம் வற்புறுத்த வேண்டியதில்லாமல் இருந்ததுஅவன் தூண்டுதல் அதிகம் இல்லாமல் நானே எல்லாவற்றையும் செய்தேன்."
 
"என்னாடி அப்படி செஞ்ச?" அவள் குரலில் ஆர்வம் தெரிந்தது.
 
"நானே அவன் பேண்டை திறந்து அவன் உறுப்பை வெளியே எடுத்து அவனுக்கு இன்பம் கொடுத்தேன்."
 
"இன்பம் கொடுத்தியாஎப்படிஆட்டியா.. ஊம்பியா?"
 
"இரண்டும் செய்தேன். என் கணவன் இல்லாத ஒருவனுக்கு இதை இரண்டாம் செய்தேன். நான் ரொம்ப கேவலமானவள் இல்லையா?"
 
"நீ ஏன் உன்னை இப்படி வாதசிக்கிறா... உனக்கு எதோ ஒரு ஆசை வந்ததுநீ உன் விரம்பம்படி ஒன்னு செய்த. அதனாலேயே நீ மோசமானவல்லா?"
 
"எனக்கென்று ஒரு கட்டுப்பட்டு இருக்கணும் இல்லையா ... நான் இவ்வளவு தவறுகள் செய்துவிட்டு ஒண்ணுமே நடக்காதது போல எப்படி என் புருஷனிடம் நடந்துகொள்ள முடியும்."
 
"நான் உன்னை ஒன்னு கேட்குறேன் சுலோநீ உன் மனசாட்சியை தொட்டு சொல்லு. நீங்க இரண்டு பேரும் ஒண்ணா இருந்து அதை எல்லாம் செய்யும் போது உன் மனநிலை அப்போது எப்படி இருந்ததுஉன் உணர்ச்சிகள் எவ்வாறு இருந்ததுஅந்த நேரத்தில் உனக்கு இன்பமாக இருந்ததா ... மகிழ்ச்சியாக இருந்ததா?"
 
கண்யா இப்படி கேட்டதும் நான் உடனே பதில் சொல்லவில்லைசிறிதுநேரம் யோசித்தேன். கண்யா இப்பொது கேட்ட கேள்விகளை நானே இதற்க்கு முன்பு என்னை கேட்டிருக்கணும்.
 
"ஆமாம் நீ கேட்பது சரி தான். அந்த நேரத்தில் எனக்கு காமம் மட்டும் உணர்வுகளாக இருந்தது. சுந்தர் கொடுத்த இன்பங்களை அனுபவிப்பது மட்டும் என் மனதில் இருந்தது."
 
"சுந்தரிடம் கிடைத்த இன்பம் ஸ்பெஷெளாக இருந்தபோது நீ ஏன் உன் மனதை போட்டு குழப்பிக்கிற. இது தற்காலிகம் தானே. சுந்தர் ஒன்னும் உனக்கு முக்கியமானவன் கிடையாதே. உனக்கு புதிதாக நிறைய பேரின்பம் அனுபவிக்க போற.
 
அவள் என்ன சொல்கிறாள் என்பதைப் நான் புரிந்துகொள்ள அவள் சிறிது நேரம் நிறுத்திவிட்டு பின்பு தொடர்ந்தாள்.
 
"இது வாழ்க்கையில் கிடைக்கும் ஒரு பரவசமான அனுபவம் என்று இதை அனுபவித்த பிறகு மறந்திடு. உன் புருஷனுடன் சந்தோஷமாக வாழ்ந்திடு. அவருக்கு இது தெரியப்போவதில்லைஅதனால் அவர் சோகப்படப்போவதில்லை. யார் கண்டாஉன் புருஷனும் ரொம்ப வெளியூர் போகிறார்அவருக்கும் இந்த அனுபவங்கள் கிடைத்திருக்கலாம் அனால் உன்னுடன் மட்டும் தான் வாழ்கை நடந்தனும் என்று இருக்கிறார் இல்லையா?"
 
"அவர் அப்படி செய்ய மாட்டார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு அதனால் நான் மட்டும் இப்படி செய்யலாமா. நீ என்ன சொன்னாலும் என் மனது அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை."
 
"இங்கே பாரு சுலோச்சனாசுந்தர் எனக்கு ஒன்னும் இல்லை. அவன் கூட நான் குடும்பம் நடத்தப்போவதில்லை. என் கணவர் தான் எனக்கு முக்கியம். எனக்கு கிடைக்காத இன்பத்தை அவன் கொடுக்கிறான். கொஞ்ச காலத்துக்கு இதை அனுபவித்திட்டு பிறகு அவனை மறந்து என் புருஷனுடன் சந்தோஷமாக இருக்க போறேன்."
 
"எனக்கு அப்படி இல்லையே கண்யா. என் கணவர் எனக்கு தேவையான இன்பங்களை கொடுக்குறாரு."
 
"அப்படியாநீ சுந்தர் செய்ததை என்ஜாய் பண்ணின என்று சொன்ன?'
 
"உண்மைஎன்ஜாய் பண்ணினேன். எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது வேறு ஒரு ஆணுடன் செக்ஸ் செய்வது. தப்பு செய்யிறோம் என்று ஒரு கிளுகிளுப்பு இருந்தது."
 
"ஏன்அந்த கிளுகிளுப்பை அனுபவிச்சிட்டு மரந்தரவேண்டியது தானே. கிடைத்த சான்ஸ் எல்லாம் விட்டுட்டோம் என்று பிறகு வருத்தப்பட்டு பயனில்லை. எப்படி இருந்திருக்குமோ என்ற ஏக்கத்துடன் வாழ்க்கையை கழித்துவிடாதே. ஒரு முறையாவது அதை அனுபவிச்சிட்டு அப்புறம் எல்லாம் மறந்திடு. மற்ற எந்த பெண்ணும் செய்யாத பெரிய தப்பை நீ ஒன்னும் செய்யில. என்னை பொறுத்தவரை என் மனதை கொடுக்காமல் இருக்கும்வரை இது ஒன்னும் தப்பே இல்லை. இட்'ஸ்  ஜஸ்ட் மை பாடி."
 
அவள் போன் வைத்தபின்பு ஆழ்ந்து யோசித்தேன். இப்படி தானே கண்யா என்னை உசுப்பேத்தி இந்த நிலைக்கு கொண்டுவந்துவிட்டாள். மறுபடியும் நான் அந்த பழைய நிலைக்கு போக கூடாது. அவள் போல என்னால் இதை இவ்வளவு ஈசியாக எடுத்துக்க முடியாது.
 
(சுந்தரின் படுக்கையறையில். கன்யா அவனது இப்போது முழுமையாக விறைத்திருந்த சுண்ணியை வருடிக் கொண்டிருந்தாள். ஸ்பீக்கேரில் போட்டிருந்ததால் கணைய மற்றும் சுலோச்சனா இடையே நடந்த உரையாடலை முழுதும் கேட்டுவிட்டான்.
 
கண்யா: சுலோ ரொம்ப வருத்தப்படுற. இனி அவளை உன் வலிக்கு கொண்டு வருவது கடினம்.
 
சுந்தர்: என்ன இப்படி சொல்லுற .. எனக்கு அவள் வேணும்.
 
கண்யா: அப்படி என்னடா அவள்கிட்ட ஸ்பேஷெல்?
 
சுந்தர்: உனக்கு எப்படி புரிய வைப்பது. அவள் உடல் இருக்கே.. அதை பார்க்கும் போது மெய்மறந்து போய்ட்டேன்."
 
கண்யா: அவ்வளோ அழகா அவள் உடல்?
 
சுந்தர்: யெஸ்செக்சி அண்ட் வாளப்ஷெஸ். (voluptuous).
 
கண்யா: மயங்கிட்டியே ஆக்கும்?
 
சுந்தர்: யெஸ்அவளை கிஸ் பண்ணும் போது அவள் லிப்ஸ் எவ்வளவு ஸ்வீட் தெரியும்மா. இரண்டு நிமிடம் தான் ஊம்பிருப்பா அனால் அதுவே சொர்க்கமாக இருந்தது. அவ புண்டை இன்னும் எப்படி இன்பமாக இருந்திருக்கும்.
 
கண்யா: தெரியுது... அவள் புண்டை என்று சொல்லும் போதே உன் சுண்ணி இங்கே துடிக்குது. சான்ஸ் கிடைத்தபோது நீ உள்ளே சொருகி இருக்கணும். வாய்ப்பை மிஸ் பண்ணிட்ட."
 
சுந்தர்: என் முட்டாள்தனம். அவள் கிடைக்குறதுக்கு நீ தான் எனக்கு உதவனும்.
 
கண்யா: முயற்சிக்கிறேன். மறுபடியும் சூழ்நிலை எல்லாம் கூடி வரணும். பார்ப்போம் இந்த தடி பயல் அந்த பூப்போன்ற புண்டையை கிழிக்க போறான்னா. முதலில் என் புண்டையை கவனி .
 
அங்கே அவர்கள் ரவுண்டு டூ ஆரம்பித்தது.)
[+] 6 users Like game40it's post
Like Reply
yourock நண்பா
Like Reply
ஒரே  பதிவில்  இருவரின் திரைக்கதை சூப்பர் ப்ரோ,
குணசுந்தரின் கரைக்கண்ட காமத்தின் சுவடுகளும், அதில் வரும் அழிவின் மிச்சக்களும் என அருமையாக விளக்கத்துடன் கூறிவிட்டர்கள் சூப்பர், காதலன் + கணவன், காமம்  +  கடமை, ஆசைகள் +  அன்பு என குணசுந்தரின் பார்வையில் ஒரு ஒரு வரியும் அருமை ப்ரோ, 
நான் எதிர்பார்த்த  சில நிகழ்வு  வரவில்லை 
எப்போதும் உங்காரும் சோபாவில் தாமோதரன் அமரவில்லை என்பதை குணசுந்தரி கவனிக்கவில்லையா ???
மருத்து தேய்க்கும் போதும் அவரின் கண்ணீரையும் கவனிக்கவில்லையா ???
சுலோ திரைக்கதை என்ன சொல்ல எறும்பு உற கல்லும் தேயும் என்னும் பழமொழியை சரியாக கொண்டு செல்கிரீர்கள் ப்ரோ சூப்பர், 25 வருட முன் நம் வாழ்க்கையை ஆரம்பித்து இன்றிய வாழ்வில் முடித்து விடீர்கள் ப்ரோ சூப்பர், என்ன செய்வது ப்ரோ எல்லா உயிர்இனத்துக்கும் காட்பாடுகள் என்னும் வரையறு உள்ளது அது இல்லாமல் போனால் உலகம் அழித்து தான் போகும், கடல் கரையை கடக்க கூடாது என்னும் கட்டுபாடு, மேகம் அதீத மழையை பெய்யக்கூடாது என்னும்  கட்டுபாடு, பூமி தன் சுற்று வட்டத்தை மாற்றக்கூடாது என்னும் கட்டுபாடு, இது மீறினால் அழிவு நிச்சயம் தானே, இப்பொது நாம் அந்த அழிவை நோக்கி தான் சென்றுக்கொண்று இருக்கிறோம், ஒருவனுக்கு ஒருத்தி என்னும் நம் வாழ்க்கையை வசந்தம் ஆகியது எப்போதும் மொபையில் போன் வந்ததோ நல்லதை விட கேட்டது வேகமாக பரவி விட்டது, காரணம் சில பெண்கள் அப்படித்தான் நம் அப்படி செய்து பார்த்தால் என்ன ????? கேள்வி வந்தேளே வாழ்கை முடித்து விட்டது என்பதை மறந்து விடுகிறார்கள்,   இப்படி சென்று கொண்டு இருக்கிறது உலகம் இதை எல்லாம் கதையில் சரியானா இடத்தில் சொல்லி கொண்டு செல்கிறீர்கள் அருமை , 
கிருஷந்து செய்ய போகும்தவறு??? இல்லை செய்ய தவறு எதோ ஒன்றை கொண்டுவந்து சுலோவை வீழ்த்த போகிறார்கள் என்று தான்நினைக்கிறேன்....
சுலோ படுப்பது உறுதி தான் போல ???
தோழியின் வஞ்சகம் சுலோக்கு எப்போது தெரியும் ??? அப்போது அவள் நிலை ???
குணசுந்தரின் மாற்றம் மருமகனுக்கு தெரிந்தால் ????
ட்ரிப்பில் கிருஷந்துக்கு என்ன நடந்தது ????
பல கேள்விகள் வந்து கொண்டே இருக்கு ??? கதையும் விறுவிறுப்பு கூடிக்கொண்டே இருக்கு ப்ரோ  
Like Reply
Super update bro ❤️
Like Reply
Awesomeeeee bro
Like Reply
ஒவ்வொருவரின் மனரீதியான தர்க்கங்களை அழகாக காட்சிபடுத்தி உள்ளமை வெகுவாக பாராட்டுக்கள்
Like Reply
Kanya has reduced the tension of Sulo and changed her mindset that whatever she had done is not wrong.
The thought ... Its just my body -- will change any woman character.
Like Reply
Semma thala.. sulovaa nenachi sundar thannai othatha kanya solli irunthaa innum nallaa iruntirukkum. Sulo disappoint aagi iruppa.
Like Reply
The next weapon sundar can take is LOVE. That will make Sulo do anything.
It will not end as one time affair. It would make Sulo divorce krish for Sundar.
Excellent one dude.
Like Reply




Users browsing this thread: 10 Guest(s)