Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
Definitely the fire inside sulo would have increased after been touched and seen the dick of sundar. She had given the BJ and enjoyed sucking his big and thich dick. She cannot control herself for long. The inner desires will kill her. What will be sundar next move. Again through kanya for another meet?
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(02-03-2022, 10:43 PM)Destrofit Wrote: Sundhari avangalukku avangaloda affair husband and daughterku theriyumnu therincha ennagum. Dhamodharan nelamai rombha kashtam bro
குணசுந்தரிக்கு அந்த விஷயம் தெரிந்தால் அவள் மனது கஷ்டப்படும், அவள் வருத்தப்படுவாள் என்று தான் நினைக்கிறேன். அவள் புருஷனை காயப்படுத்துவதில் அவளுக்கு எந்த விருப்பமமோ, என்னம்மோ இல்லை. 
(02-03-2022, 11:52 PM)Navaneethan Wrote: சுலோ என்ன நினைக்கிறாள்... சுந்தரவுடன். இருந்த நினைவுகள்... வருமா. அவுளுக்கு மறுபடிம் சுந்தரவுடன். இருக்க ஆசை படுகிறாளா சொல்லுங்க ப்ரோ
அடுத்தடுத்ததில் இந்த விஷயம் தான் வரும். 
(03-03-2022, 12:05 AM)Rooban94 Wrote: Superb update bro
Thanks bro
(03-03-2022, 12:12 PM)Dinesh5 Wrote: Super going bro
Thanks bro
(03-03-2022, 09:07 PM)manojjm Wrote: முந்திய பகுதி சூப்பர் ப்ரோ, உயர்மட்ட நிறுவங்களின் கருப்பு பக்கங்கள் என்று சொல்லலாம், மிக தெளிவாகவும் மறுக்க முடியதாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களின் பல விசியங்களை  கூறினீர்கள் அருமை, கிருஷந்தின் மெலிதான தடுமாற்றம், நம்பிக்கையான ஒருவரின்  மேல் ஒரு பெண்ணுக்கு மனதில் தோன்றும்  காதல்  அல்லது காம உணர்வுகள் மிக அருமையாக கூறினீர்கள்
 முந்திய பகுதி  "" நல்லவனின் நடுக்கம்  ""
இப்பகுதி எங்கட தாமோதரன் பகுதி வரலையான்னு பார்த்த வந்துருச்சு, இயலாமை தயக்கம் பயம் நடுக்கம் என பல தரப்பட்ட உணர்ச்சிகள் கொண்ட பகுதி, கால்கோல்ட் இல்லை   என்பதற்கான பயிற்சி ஆனால் நிலைமை மிக மோசம் தவிப்பு, தன்மனம், சுயமரியாதை, அனைத்திற்கும் மேல் மகளின் எதிர்கால வாழ்கை என ஒரு தகப்பனின் தவிப்பு சூப்பர், ப்ரோ 
சரஸ்வதிக்கு வாய்ப்பு ஏதும் உள்ளதா ????  தாமோதராக்கு  ??????
தாமோதரன் பார்வையில் சுந்தரி 
அரவணைப்பால்  ஆனால் ஆனந்தம் இல்லை,
கவனிப்பால் ஆனால் கருணை இல்லை,
கதறுகிறாள் ஆனால் கவலை இல்லை,
மொத்தத்தில் இப்பகுதி சுயபரிசோதனையில்  என்ற பார்வையில் சில வலிகள், சூப்பர் ப்ரோ
அடுத்து யார் ??? சுலோவா ???? இல்லை சுந்தரியா ?????     
""" அழகான மனைவி வரம் என நினைத்தேன் ஆனால் அது சாபம் "" சாத்தியமா அட்டகாசமான வரி ப்ரோ.......
தாமோதரனுக்கு தனது பலவீனம் தான் இந்த நிலை உருவாவதற்கு மூல காரணம் என்பதில் அவன் மீதே அவனுக்கு ஒருவித வெறுப்பு இருக்கு. அவன் மனைவியை மட்டும் குற்றம் கூற முடியாது என்று அவனுக்கு தெரியும். அழகான மனைவியையே சந்தோஷப்படுத்த முடியாதவன் எங்கே மற்ற பெண்ணை தேடி போவான். கிரிஷாந்த் சுலபமாக பெண்களை வசப்படத்தக்கூடிய வசீகரமான ஆண் அனால் ஒழுக்கம் உள்ளவனாக இருந்ததால் அவன் எந்த பெண்ணையும் எட்வான்டேஜ் எடுக்க மாட்டான். 
(04-03-2022, 07:06 AM)xbiilove Wrote: Amazing update
Thank you.
(04-03-2022, 11:21 AM)Roudyponnu Wrote: Very well narrated Damodaran.s feeling
Yes, his is a tragic situation. 
(04-03-2022, 09:40 PM)Rockket Raja Wrote: Lovely going
Thanks
(04-03-2022, 09:59 PM)Noor81110 Wrote: Semma bro u r rocking
Thank you for your compliment. 
(05-03-2022, 09:26 AM)drillhot Wrote: Fantastic. Rather than suffering like this daily, he can commit suicide and leave his wife to live without fear.
Him doing that would ruin his family's reputation by getting tongues wagging. He just has to come to terms with his situation. It will always be painful to do so in the beginning. 
(05-03-2022, 09:31 AM)FMFM1 Wrote: Ithu kooda nalla iruku. Ipsi nadanthal kathai epdi pogum
அது மேலும் சிக்கல்களை உருவாக்கும்.
(05-03-2022, 09:49 AM)adangamaru Wrote: Semma thala, paavam kilavan
பரிதாபத்துக்கு உரியவன் தான். 
(05-03-2022, 09:56 AM)Gilmalover Wrote: Very nice
Thanks
(05-03-2022, 01:48 PM)Chitrarassu Wrote: Very good one. Damu is not a virgin at time of marriage. Who is the girl in his life. Will it blossom again and he divorce sundari and find a new pair.
What happens before marriage can't be justification for what one does after marriage. Before marriage you are not answerable to anyone but that is not the case after marriage. 
(05-03-2022, 11:43 PM)manmathan1 Wrote: சுலோ தப்பிட்டானு நினைக்கிறேன்.
சுந்தர் சும்மா அப்படியே விடமாட்டான். பாதி ருசி கண்டுவிட்டால், இப்போது முழு ருசியும் வேண்டும் அவனுக்கு. 
(06-03-2022, 05:06 AM)Ajay Kailash Wrote: Definitely the fire inside sulo would have increased after been touched and seen the dick of sundar. She had given the BJ and enjoyed sucking his big and thich dick. She cannot control herself for long. The inner desires will kill her. What will be sundar next move. Again through kanya for another meet?
Sulo has had a taste of the forbidden and Sunthar has had a taste of the delectable dish that is Sunthari. He won't stop till he has had the full feast. He will use all and every means to get her. As far as bedding another man's wife Sunthar is completely amoral. 

ஒரு போஸ்ட் போடும் அளவுக்கு அடுத்த அப்டேட் எழுதிவிட்டேன் அனால் அது பாதி செஷன் ஆகா இருக்கு. அதனால் முழுதாக முடித்துவிட்டு போடலாமா அல்லது இரு பாகங்களாக பிரித்து போடலாமா என்று யோசிக்கிறேன். இரண்டு பாகாமாக என்றால் கொஞ்சம் சேர்த்து விட்டு நாளைக்கு போஸ்ட் செய்கிறேன். 

மீண்டும் என் கதையை தொடர்ந்து படித்து சப்போர்ட் கொடுத்த அனைவரக்கும் என் நன்றிகள்.
[+] 2 users Like game40it's post
Like Reply
இந்த பதிவுக்கு கருத்து இட நேரமில்லை... ஆனால் எப்போதும் போல் நீங்க கலக்கிட்டீங்க... முந்தைய பதிவின் ஏமாற்றம் இதில் சரியாகி விட்டது

வாழ்த்துக்கள்
Like Reply
Super, waiting for the next update
Like Reply
Update bro
Like Reply
நிகழ்வு 35

 
கண்யா பார்வையில்
 
சுந்தர் சென்னை சென்று சுலோச்சனாவை சந்தித்துமூன்று நாட்கள் ஆகுது. அங்கே என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள எனக்கு ஆர்வம் தங்களை. சுலோ என்னை அழைத்து எதுவும் சொல்லவில்லை. எப்படி சொல்வாள். சுந்தரிடம் என் கற்பை பறிகொடுத்துவிட்டேன் என்று எப்படி அவளால் சொல்ல முடியும். அவளுக்கு மிகவும் வெட்கமாக இருக்கும். நான் மூன்று நாட்களாக என் புருஷனுடன் சேலத்தில் இருக்கும் அவர் அன்னான் வீட்டுக்கு ஒரு விசேஷத்துக்கு சென்று இருந்தேன். அதனால் நான் சுந்தரிடம் என்னை தொடர்புகொள்ள கூடாது என்று சொல்லிவைத்திருந்தேன். நேற்று இரவு ஒரு எட்டு மணியளவில் தான் வீடு திரும்பினோம். பயண களைப்பில் இருவரும் ரொம்ப எர்லியாக தூங்கினோம். காலையில் எப்போ அவர் வேலைக்கு போவார் எப்போ சுந்தரிடம் இருந்து சென்னையில் நடந்த நாட்டி கதையை கேட்போம் என்று ஆவலாக இருந்தது. அனால் நான் அவனை அழைக்கும் முன்பு அவனே என்னை முதலில் அழைத்தான். 
 
"ஹலோ, என்ன கண்யா உன் புருஷன் வேலைக்கு போயிட்டான்னா?" என்றான்.
 
"டேய் உதைபடுவ, மரியாதை," என்று அவனை திட்டினேன்.
 
"சரி சரி ... வேலைக்கு போய்ட்டாரா?"
 
"அது... ஹ்ம்ம் இப்போதான், இறப்பது நிமிடம் இருக்கும், வேலைக்கு போனார்."
 
"சரி பிரிய இருக்கியா? உன்னிடம் பேசணும்."
 
"நானும் தான், உனக்கும் சுலோவுக்கும் இடையே நடந்தது ஒவ்வொரு சுவையுள்ள அசிங்கமான விவரங்கள் ஒண்ணுவிடமா எனக்கு தெரியணும்."
 
"அதன் கண்யா, என் வீட்டுக்கு வரமுடியும்மா? நான் உன்னிடம் பேசணும்."
 
"அது இருக்குடம்டா, முதலில் சொல்லு மேட்டர் முடிச்சிட்டியா?"
 
"நான் எல்லா டீடெய்லும் சொல்லுறேன், நீ இங்கே வா."
 
"சரி... நீ என்ன, இன்னைக்கு வேலைக்கு போகலையா?"
 
"இல்லை .. நீ வருவா என்று லீவ் போட்டுவிட்டேன்," என்றான்.
 
சுந்தர் என்ன சுலோவை போட்டுவிட்டு என்னையும் போடா விரும்புறானா? அந்த பேரழகி கிடைத்து பிப்பும் என் மீது இன்னும் ஆசை இருக்கா? ஆச்சரியமாக இருக்கு. இல்லை என்னை ஓத்துக்கிட்டு நடந்ததை எல்லாம் நினைத்து நினைத்து சொல்லி  அவன் அனுபவித்த இன்பத்தை மீண்டும் ஒருமுறை இப்படி ஒரு விதத்தில் அனுபவிக்கவா? ஒரு மணி நேரம் ஆனது நான் அவன் வீட்டை சென்று அடையா. நான் முதலில் என்னை அழகு படித்துக்கொண்டதால் தான் இவ்வளவு நேரமெடுத்தது. சுலோச்சனா போன்ற அழகியை போட்டுட்டு வந்திருக்கான் நானும் ஓரளவுக்காகவாவது அழக இருக்க வேண்டாம்மா. நான் அவன் வீட்டின் உள்ளே சென்றவுடன் முதலில் அவனை உன்னிப்பாக கவனித்தேன். அவனிடம் மாற்றங்கள் ஏதாவது இருக்கா? நீண்ட காலமாக தனது கற்பைக் காத்து வந்த மிக அழகான மற்றும் விசுவாசமான ஒரு இல்லத்தரசியை அவன் இறுதியில் ஃபக் பண்ணுவதில் வெற்றி கண்டுவிட்டான். அவன் அவளை புணர்ந்தான் என்பதில் என் மனதில் ஒரு சந்தேகமும் இல்லை. அவன் குறிவைத்த பெண் அவனை தனியாக சந்திக்கும் போது அவன் அவளை தப்பெவிடுவான்னா. சான்ஸ் இல்லை. அதுமட்டும் இல்லை, நான் சுலோச்சனாவையும் நல்ல சூடேற்றிவிட்டேன். அவள் புண்டையில் நமச்சல் ஏற்பட்டு இருக்கும். அவள் உடலிலும் காம தீ புகைத்துக்கொண்டு இருந்திருக்கும். பெண்களை மயக்கம் வல்லமைகொண்ட சுந்தர் அதை கொந்தளித்து எரியவைத்திருப்பான்.
 
அவன் தனது சோபாவில் அமர நான் அவன் அருக அமர்ந்தேன்," இப்போ சொல்லு சுந்தர். சுலோவை முடிச்சிட்டியா? எப்படி இருந்துச்சி அந்த விருந்து?"
 
அவன் வீட்டில் லுங்கி அணிந்திருந்தான். நான் அவன் தொடையை தேய்த்துக்கொண்டு அவன் சுண்ணி இருக்கும் இடத்திற்கு நகர்ந்தேன். அவன் எப்படி எல்லாம் என் தோழியை அனுபவித்தான் என்று சொல்லும் போது, அந்த கறைப்படுத்தப்பட்டிராத புண்டைக்கு   களங்கம் ஏற்படுத்திய வீரனை என் விரல்களால் பாராட்டணும். நான் அவன் லுங்கியை அவன் தொடைகளுக்கு மேலே இழுத்தேன். அவன் ஜட்டி அணியவில்லை. அந்த வீரன் இன்னும் உறங்கிக்கொண்டு இருந்தது. போரில் வீரதீரச் செயலைச் செய்துவிட்டு, இப்போது அதற்கு தகுங்காத ஓய்வு எடுக்கிறதா? அதை என் விரல்களில் எடுத்து மெல்ல பிசைத்தேன். சுந்தர் என்னை பார்த்துக்கொண்டே இருந்தான்.
 
"சொல்லுடா, சுலோச்சனா உனக்கு அவளை கொடுத்தாலா?" என்று மீண்டும் கேட்டேன்.
 
"யெஸ் அண்ட் நோ," என்றான்.
 
என்ன புதிர்போடுறான். "என்னடா ஒளறுற? ஒன்னும் அவள் உடலை கொடுத்திருக்கணும் இல்லை என்றால் உனக்கு மசிய மறுத்திருக்கணும். என்ன இது ஆமாம் இல்லை?"
 
"அது ஒரு பெரிய கதை கண்யா."
 
"பெரிய கதையா? எனக்கு கதை ரொம்ப பிடிக்கும். எனக்கு ஒன்னும் அவசரம் இல்லை. முதலில் இருந்து ஒண்ணுவிடாமா சொல்லு." அவர்களுக்குள் என்ன நடந்தது என்பதை அறிய ஆவலாக இருந்தேன்.
 
நடந்ததைச் சொல்லத் தொடங்கும் முன் பெருமூச்சு விட்டான்.
 
"அவள் ஒரு தேவதைப்போல வந்தாள். நான் அவள் அழகை பார்த்து அசந்துட்டேன். ஒருபுறம் அழகான குடும்பப் பெண், மறுபுறம் காமத்தை தூண்டும் கவர்ச்சி. என்ன ஒரு காம்பினேஷன் தெரியும்மா."
 
என் தோழியை அவன் இப்படி அடக்கமுடியாத ஆசையில் வர்ணிப்பது எனக்கு பொறாமையை ஏற்படுத்தியது. சுலோ ரொம்ப அழகாக இருக்கிறாள் என்று இயற்கையில் வரும் பொறைமை எனக்கு எப்போதும் இருந்தது.
 
"அதுவும் அவள் முதல்முறையா அவ்வளவு லோ ஹிப் புடவை கட்டி இருந்தாள். அவள் தொப்புள் அழகை பார்த்தவுடன் என் சுண்ணி அப்போதே லேசாக விறைக்க துவங்கியது."
 
இப்படிச் சொல்லும்போதே என் விரல்களில் அவனது சுண்ணி லேசாக உயிர்பெற துவங்கியது.
 
"அவள் முழு அலங்காரம் செய்து வந்திருந்தாலா?" என்று கேட்டேன்.
 
"ஆமாம் புள் மேக் அப் போட்டிருந்தாள்."
 
"அப்போ அவளும் ஒரு முடிவோட தான் வந்திருக்காள். நீ ஆசைப்பட்டதற்கு அவளும் ரெடி தான் என்று நினைக்கிறேன், அப்புறம் ஏன் இப்படி புதிர் போடுறா?"
 
"அவசர படாதே கண்யா நான் சொல்லுறத முதலில் கேளு."
 
"சாரி டா, என் ஆர்வத்தை அடக்க முடியில. சரி சொல்லு." அவன் சுண்ணி இப்போது கிட்டத்தட்ட முழு விறைப்பை அடைந்துவிட்டது. இவ்வளவு பெரிய பூல் சுலோ புண்டை உள்ளே போனதா இல்லையா?
 
"நீ நினைத்தது போல தான் நானும் நினைத்தேன். அவள் செக்ஸ் வைத்துக்கொள்ள தயாராக இருக்கிறாள் என்று தோன்றியது. அவளை அப்படி பார்க்கும் போது என்னால் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. வெறும் ஹாய் சொல்லி வரவேற்க இருந்த நான் அங்கே லொப்பிக்கு வெளியே அவளை கட்டிபிடுத்திவிட்டேன்."
 
அவன்இதை சொல்லும்போது அவன் முகத்தில் உள்ள உணர்ச்சியை பார்த்தேன். படுபாவி, சான்ஸ் கிடைத்தால் சுலோவை அங்கேயே போட்டிருப்பான் போல. அவன் சுண்ணி என் கையில் துடித்தது.
 
"உன் பெரிய பூல் இப்படித்தான் அன்றைக்கும் விறைத்ததா
 
இப்போதுதான் முதன்முறையாகச் சிரித்தான்... வெட்கமிகுதியானப் புன்னகை. "ஆமாம் அப்போவே முட்டிகிட்டு வெளியாக துடித்தான்."
 
"அந்த பொத்தி பொத்தி பாதுகாத்த புண்டை மீது உனக்கு அவ்வளவு ஆசையா?" என்று அவன் சுண்ணியை பார்த்துக்கொண்டே அதை கொஞ்சினேன். குனிந்து ஒரு சின்ன முத்தம் கொடுத்தேன்.
 
" நான் சரியாக மற்ற காஸ்டெமேர் பார்வையில் அதிகம் படாதபடி டேபிள் ஏற்பாடு செய்திருந்தேன். நாங்கள் மேசையின் 'V' பகுதியின்யின் இருபுறமும் அமர்ந்திருப்பதை உறுதி செய்தேன், அப்போது தான் எங்கள் முழங்கால்கள் ஒன்றோடொன்று உரசும் என்பதுக்காக."
 
"திருட்டு ராஸ்கல், மேஜைக்கு அடியில் ஆவலுடன் 'ப்ஹுட்ஸி' விளையாட பிளேன் பண்ணி இருக்கா," என்றேன் சிரித்தபடி.
 
"ஆமாம் .. நான் உரசும் போது அவள் முதலில் கால்லை விலகிக்கொண்டாள் அனால் பேசும் சுவாரஸ்யத்தில் போக போக அதை மறந்தாள்."
 
"என்னடா அப்படி பேசின? உன் கால் அவள் கால்லை உரசுவதை கூட அவள் அனுமதிக்கும் வகையில்?"
 
"என்னன்னமோ பேசினோம் .. நாங்கள் அருந்திய வைன் வேற உதவியது."
 
"என்ன வைன் குடிச்சீங்களா? நீ படா கில்லாடி தான், அவளை கவுக்கரதுக்கு எல்லா வேலையும் செஞ்சிருக்க."
 
அவன் வெட்கம் இல்லாமல் இளித்தான். ஒரு பெண்ணை அவனுடன் படுக்கவைக்க அவன் என்னவேணுமென்றாலும் செய்வான். 
 
"அதுமட்டும் இல்லை, அவளை எப்படியோ பேசி என் ரூம்முக்கு கூட்டிட்டு போய்விட்டேன்."
 
[+] 2 users Like game40it's post
Like Reply
இதை கேட்டவுடன் எனக்கு ஜிவென்று ஏறியது. என் இதயத்தில் ஒரு குறுகுறுப்புஎன் கால்களில் ஒரு நடுக்கும். அவன் சுன்னியில் தோலை பின்னால் இழுத்து அதை என் கையால் ஆட்டினேன். என் கையில் இருக்கும் இந்த தடியின் நிச்சயமாகசுலோவின் புருஷனுக்கு அடுத்தபடியாகஅவள் புண்டை உள்ளே புகுந்திருப்பான்.
 
"அப்புறம் என்னடா .. அவளை உன் அறைக்கே கூட்டிட்டு போய்ட்டாஅவள் புடவையை அவள் உடலில் இருந்து உருவிவிடாம விட்டிருப்பியா."
 
"கொஞ்சம் இரு," என்று கூறிவிட்டு அவன் எழுத்து அவன் பேட்ரூம் உள்ளே சென்று சற்று நேரத்துக்கு பிறகு மீண்டும் வந்தான். அவன் கையில் ஒரு சில்க் பிங்க் பேன்டி இருந்தது. எனக்கு உடனே புரிந்துவிட்டது.
 
"இது சுலோச்சனாவின் பேண்டியா?" மனதிற்குள் என் கேள்விக்கான பதில் தெரிந்தாலும் நான் தாழ்ந்த தொனியில் கேட்டேன்.
 
"யெஸ்," என்றான்.
 
சுந்தர் லுங்கியை அவிழ்த்துவிட்டு விறைத்த சுன்னியோடு அவன் என் அருகில் மறுபடியும் அமர்ந்த்வபோது சுலோச்சனா பேன்டியில் இருந்து ஒரு ஸ்ட்ரோங் மணம் வந்தது. அந்த மணம் என்னவென்று தெரியும் ... செக்சின் மணம். சுந்தர் என் கையை எடுத்து மீண்டும் அவன் சுண்ணி மேல் வைத்தான். நான் மறுபடியும் அதை குலுக்க துவங்கினேன். அவள் பேன்டியை அவன் முகத்துக்கு கொண்டு சென்று ஆழ்ந்த மூச்சிழுத்தான். அவன் செயலின் ரிஏக்ஷான் குலுக்கிக்கொண்டு இருக்கும் என் கையில் உணர்ந்தேன்.
 
"ஏண்டா அதை வாஷ் பண்ண மாட்டியா?"
 
"ஹுஹும் மாட்டேன்காமத்தில் அவள் புண்டை கசிந்ததை நான் மறுபடியும் மறுபடியும் முகரனும். ஒவ்வொரு நாளும் இதை மூன்றுநான்கு முறை முகருவேன்."
 
சுலோச்சனா மிகுந்த காமத்தில் இருந்திருக்காஅவள் பேண்ட்டியையே சுந்தர் கழட்டிட்டான்அப்புறம் ஏன் நான் கேட்டதற்கு யெஸ் அண்ட் நோ என்று பதிலளித்தான். எனக்கு உண்மையிலயே ரொம்ப குழப்பமாக இருந்தது.
 
"அவள் மீது உனக்கு இப்படிப்பட்ட பைத்தியம்மாநீ அவளை ஓக்கணும் என்பதுக்கு உதவி செய்தேன் அனால் எனக்கு அவள் மீது பொறாமையாக இருக்குடா," என்று அவனிடம் என் மனதில் உள்ளதை ஒப்புக்கொண்டேன்.
 
"உன் உதவியை நான் மறக்க மாட்டேன் கண்யா. உனக்கு ஆசை வரும்போதெல்லாம் நான் உன்னை மகிழ்விக்க ரெடி. அனால் சுலோச்சனா அடைவது என் எத்தனை கால கனவு தெரியும்மா. கணக்கில்லாத இரவுகள் அவளை நினைச்சி தூக்கமில்லாமல் தவிச்சிருக்கேன்."
 
எனக்கு சுந்தர் மீது லேசான பரிதாபம் வந்தது. அவன் அனுபவித்த பெண்களின் கணவர்களுக்குஅவர்களின் மனைவிகள் சுந்தரிடம் ஆனந்தமான ஓழில் ஈடுபடுவதை தெரிந்தால் அவர்கள் வாழ்கை பரிதாபத்துக்குரிய ஒன்றாக மாறிவிடும், அனால் சுலோச்சனா கிடைக்காமல் சுந்தரும் பரிதாபத்துக்குரிய ஒருவனாக இருந்திருக்கான்.
 
"இதுவரைக்கும் ஆகியிருக்கு நிச்சயமாக உங்கள் இருவருக்கிடையே எதோ நடந்திருக்குநீ முழுசா சொல்லு."
 
சுந்தர் அவன் ஹால் சிலிங்கில் சுழன்றுகொண்டு இருக்கும் விசிரியை பார்த்தபடி நடந்ததை நினைவுகூறி தொடர்ந்தான்.  
 
"சுலோச்சனா என் அறைக்கு வந்தவுடன் எனக்கு சந்தோசம் தாங்கமுடியில்லா. என் எண்ணம் என்னவென்று அவளுக்கு நிச்சயமாக தெரியும். அப்படி இருந்தும் அவள் தனியாக வர சம்மதித்ததால் அவளுக்கும் விருப்பம் இருக்க என்று என் இதயம் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தது."
 
சுந்தரின் அப்போதைய மனநிலை எனக்கு புரிந்தது. அவன் அளவுக்கு அதிகமான ஆசைப்பட்ட செக்சியான இல்லத்தரசி,  அவளது மிகுந்த பேரின்பம் தரும் பொக்கிஷத்தை அவனுக்கு கொடுக்கப்போகிறாள் என்று நினைக்கும் போது அவனுக்கு எப்படி இருந்திருக்கும்.
 
"அவள் உள்ளே வந்ததும் அவளும் நெர்வஸாக இருப்பதை கண்டேன். அவள் சாதாரண மனநிலையில் இருந்திருந்தால் இப்படி இருந்திருக்க மாட்டாள். முதல் முறையாக தப்பு செய்ய இருக்கும் போது தானே இந்த பதற்றம் ஏற்பட்டிருக்கணும். அப்போ  அவளும் என்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள தயாராக இருக்கிறாள் என்று நான் நினைப்பதில் என்ன தவறு கண்யா?"
 
என்னைய கேட்க்கிறான்? "தப்பில்லை சுந்தர்நானும் அப்படி தான் நினைத்திருப்பேன்."
 
என் பதிலில் திருப்தி அடைந்தது போல அவ தலையாய அவனும் ஆமாம் என்று ஆட்டிவிட்டு தொடர்ந்தான். நான் தொடர்ந்து அவன் பூலின் தலை பகுதியில் என் விரல்களால் பிடித்து ஆட்டிக்கொண்டு இருந்தேன்.
 
"சாவியை கீ ஹோல்டரில் போட்டதும் ஏர் கண்டிஷனர் தானாகவே ஆன் ஆனது. அந்த குளிர் அறையில் கூட என் உடல் சூடாக இருந்தது உனக்கு தெரியும்மா  கண்யா."
 
அவன் அணிந்திருந்த டீ ஷிர்ட்டை நான் கழட்டினேன். அவன் உடலை மென்மையாக என் விரல்களால் வருடி அவன் நெஞ்சில் முத்தமிட்டேன்.
 
"நீ என்ன நடந்தது என்று சொல்லும் போதே உன் உடல் இவ்வளவு சூடாக இருக்குஅந்த நேரத்தில் உன் இரத்தம் கொதித்துக்கொண்டு இருந்திருக்கும்."
 
"நான் பேழ்கணி கதவு திறந்து சுலோ இங்கே வா சிட்டி வ்யூ நல்ல இருக்கும் என்று அவளை அழைத்தேன். அவளும் அங்கே வந்து நின்று வெளியே பார்த்துக்கொண்டு இருந்தாள். நான் அவள் பின்னாலே சென்று நின்றேன். அவள் உடலை உரசியபடி நின்றேன்."
 
சுந்தர் சொல்ல சொல்ல அவர்கள் இருவரும் எப்படி இருந்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பார்த்து உடல் சிலிர்ந்தேன். என்னை ஃபக் பண்ணியவன் என் தோழியையும் ஃபக் பண்ண அவளை தயார்படுவதை கேட்டு எனக்கு ஏன் உடல் சூடாக துவங்குது.
 
"புடவையால் மறைக்காத அவள் வெற்று இடுப்பு வளைவு பிடித்தேன்அவள் உடலும் சூடாக இருந்தது. அவளும் காமத்தில் இருக்கிறாள் என்று அது உறுதிப்படுத்தியது.
 
"அவள் க்ளீவேஜ் பார்த்து கம்மெண்ட் செய்தேன்அவள் முந்தானையை எடுத்து அதை மறைத்தாள் அனால் என்னை திட்டவில்லைநான் அவள் மீது உள்ள என் ஆசையை அவள் காதில் கிசுகிசுத்தேன். என் சுண்ணியை பலமாக அவள் சாப்ட் சூத்தில் அழுத்தினேன்."
 
முதல் முறையாக சுந்தர் தடி எவ்வளவு பெருசு என்று சுலோவுக்கு அப்போது தெரிந்திருக்குமே. நிச்சயமாக அவள் ஆசை தூண்டப்பட்டிருக்கும். கிரிஷாந்த் சைஸ் எப்படி என்று எனக்கு தெரியாது அனால் எதனை ஆண்களுக்கு தான் சுந்தர் சுண்ணி போல பெருசா இருக்கும் என்று என் மனதில் நினைத்துக்கொண்டேன்.
 
"அப்புறம் என்னடாஉன்னை அவள் தடுக்குலதிட்டலைஅவளை அப்படியே தூக்கிக்கொண்டு கட்டிலில் போட்டு அவள் உடல் மேல் பாயவேண்டியது தானே?" என்றேன்.
 
"நானும் அப்படி தான் நினைத்தேன். அனால் அவள் மனசாட்சி இன்னும் அவளை தடுத்தது. என்னை தள்ளிவிட்டு அரை உள்ளே போனாள். அவளுக்கு ஆசை இருக்கு என்று தெரிந்தது அனால் அவள் ஒழுக்கம்அல்லது அவள் கணவன் மீது இருக்கும் அன்புஎது என்று தெரியவில்லைஅவளை தடுத்தது."
 
சுலோ அவள் கற்பை எவ்வளவு பாடுபட்டு பாதுகாக்குறாளேநான் எவ்வளவு சுலபமாக சுந்தருக்கு என் புண்டையை விரித்து கொடுத்துட்டேன். அவள் அழகு மற்றும் கவர்ச்சி மட்டுமே காரணமில்லைஇதனால்தான் அவள் புண்டைக்கு இவ்வளவு மதிப்பா?
 
"அவள் இன்னும் எதிர்க்கிறாள் என்றால் நீ என்ன செய்தா?"
 
"நான் அவளுடைய உறுதியை பலவீனப்படுத்த வேண்டியிருந்தது ... அதனால் நான் அவளை மேலும் மதுவை குடிக்க வைத்தேன்."
 
"எப்படி டா அதை செய்தஅவள் எச்சரிக்கையாக இருப்பாள் அல்லவா?"
 
"சிம்பிள்நான் பல கல்யாணமான பெண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்வதையும்ஆவலுடனும் அதை செய்ய விரும்புகிறேன் என்றும் ஒத்துக்கொண்டேன். நிச்சயமாக நமக்கிடையே ஒரு விவாதம் ஏற்படும் என்று நினைத்தேன். விவாதிக்கொண்டே மேலும் இரண்டு கிளாஸ் குடித்துவிட்டாள்."
 
சுந்தர் பல இல்லத்தரசிகளை எளிதில் மயக்கிவிட்டான் ஆனால் முதன்முறையாக ஒரு பெண்ணை மயக்க மதுவை பயன்படுத்தினான்.
 
"அப்புறம் என்ன நடந்தது?"
 
"அவளை அணைத்துக்கொள்ள முயற்சித்தேன்அவள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே பின்னால் நகர்ந்தாள். அவள் நகரமுடியாமல் சுவர் தடுக்கும் போது அவளை சுவரில் சிறைபிடித்தேன்."
 
"சிறைபிடித்து?"
"முத்தமிட்டேன்"
"அவள் தடுக்கலையா?"
"முதலில்."
"அப்புறம்?"
"பதிலுக்கு அவளும் முத்தமிட்டாள்."
 
இறுதியாக இந்த அயோக்கியன் சுலோவை ஒத்துழைக்க செய்ய செஞ்சிட்டான்," என்று எனக்குள் நினைத்துக்கொண்டன்.
 
"அப்புறம் என்னடா நடந்தது," என் குரல் கிசுகிசுப்பாக வந்தது.
 
"அவள் என்னை பதிலுக்கு அதைந்துகொண்டாள். அவள் உதடுகள் எனக்கு எவ்வளவு இனித்தது தெரியும்மாஅவள் செம்ம கிஸ்ஸர் தெரியும்மா."
 
சுந்தரும் சுலோவும் இறுக்கமாக அணைத்தபடி ஆழ்ந்த முத்தத்தில் திகழுவதை கற்பனை செய்தேன். என் முலை காம்புகள் விறைத்தது .. பெண் பெண்மை ஈரமாக துவங்கியது. அவன் சுண்ணியை இறுக்கி பிடித்து பிசைந்தேன்.
 
"எப்படிடா கிஸ் பண்ணின?"
 
"தொ காமிக்கிறேன்," என்று என்னை இழுத்து கிஸ் பண்ணினான். ரொம்ப நேரம் கிஸ் பண்ணினான். அவன் நாக்கை என் வாய் உள்ளே செலுத்தி கிஸ் பண்ணினான். இப்படி தான் சுலோவின் வாய் உள்ளே அவன் நாக்கு புகுந்திருக்கும்இப்படி தான் அவர்கள் உமிநீரை பரிமாறி இருப்பார்கள். அவன் முத்தமிட்டுக்கொண்டே என் முலையை பிசைந்தான். இப்படி தானே சுலோச்சனாவிடமும் செய்திருப்பான்அவள் பெரிய மெருதுவான சதை பந்துகளை ஆசைதீர பிசைந்திருப்பான். எங்கள் முத்தம் முடிந்தும் அவன் கை என் முலையை விடவில்லை.
 
"இப்படி தான் சுலோச்சனா முலையை நீ பிசைந்தியா?"
 
"இப்படி இல்லை இப்படி," என்று என் சுரிதார் டாப் என் உடலில் இருந்து உருவி என்னை அரை நிர்வாணம் ஆக்கினான். என் ப்ராவை மேலே தள்ளி என் முலைகளுக்கு விடுதலை அளித்தான்.
 
"அவள் ரவிக்கையும் ப்ராவையும் கழட்ட விட்டாளா?"
 
"இல்லைடிரவிக்கை முன்னுக்கு திறந்து இப்போ உனக்கு செய்ததுபோல அவள் ப்ராவை மேலே தூக்கி விட்டேன்."
 
சுந்தர் கடைசியில சுலோச்சனாவின் மார்பகங்களைப் பார்த்துவிட்டான்அதைப் பார்ப்பது மட்டுமல்லாமல் மசாஜ் செய்திருக்கான் ... மசாஜ் மட்டுமில்லாமல் நிச்சயமாக சப்பி இருப்பான்.  சுலோச்சனா அவனை இப்படிச் செய்ய அனுமதித்திருந்தால்நிச்சயமாக அவள் எல்லாவற்றையும் செய்ய அனுமதித்திருப்பாள். அவன் என்னை கிண்டல் செய்ய தான் யெஸ் அண்ட் நோ என்றிருக்கான். அவன் மெல்ல மெல்ல எப்படி அவன் பெரிய சுண்ணியை அவள் புண்டை உள்ளே இறக்கி அவளை ஓத்தான் என்று சொல்ல போகிறான். அவன் சொல்லுறபடியே சொல்லட்டும்நானும் அதை கேட்டு என்ஜாய் பண்ணுறேன்.
 
"நீ ஆசைப்பட்டது போல கடைசியில் அவள் முலைகளை பார்த்துட்டாளா."
 
"ஆமாம் கண்யாஅது செம்ம அழகாக இருந்தது. உன் முலைகளை  விட பெருசு தான் ஆனால் உன் முலைகள் போல் எந்த தொய்வும் இல்லாமல் உறுதியாக இருந்தது."
 
என் முலைகளை தேய்த்துக்கொண்டு பேசினான். "உன் நிப்பிள்ஸ மற்றும் அதை சுற்றிய சிறு வளையும் டார்க் சோக்கேலேட் கலரில் இருக்கு. அவளுக்கு வெள்ளை தோல் இல்லையாஅவளுக்கு பிங்க் கலரில் இருந்தது. அதுவும் அவள் தாய் பால் கொடுத்தவள் இல்லையாஅவள் முலைக்காம்பு சற்று நீட்டமாக இருந்தது."
 
"அவள் முலையை எப்படி உறுஞ்சி எடுத்த என்று என் முலையை உறிஞ்சி எனக்கு காமி."
 
[+] 2 users Like game40it's post
Like Reply
சுந்தர் சிரித்துக்கொண்டு என் முலைக்காம்பை அவள் உதடுகளால் கவ்வினான். அவன் அதை மெல்ல மென்று சப்ப நான் இந்த உலகிலையே இல்லை. என் கண்களை மூடி சுந்தர் சுலோச்சனா முலையில் பால் குடிப்பதை கற்பனை செய்தேன். இன்று அவன் சப்புவது எனக்கு இதுவரை இதில் கிடைக்காத இன்பம் கிடைத்தது. நான் இன்னும் அவனது பெரிய சுண்ணி மீது என் பிடியை விடவில்லை. இப்படி தான் என் தோழியும் இந்த முரட்டு தடியை பிடித்திருப்பாள். அந்த பகுதியை இன்னும் சுந்தர் என்னிடம் சொல்லவில்லை. சுலோச்சனாவுக்கு மிகவும் கவர்ச்சிகரமான விரல்கள் உள்ளன. அவை நீளமாகவும்மெல்லியதாகவும்நன்கு அழகுபடுத்தப்பட்டதாகவும் இருக்கும். அந்த மென்மையான விரல்கள் எப்போது தான் என் உறுப்பை பிடிக்கும் என்று ஏக்கத்துடன் சுந்தர் என்னிடம் சொல்லி இருக்கான். அவளது விரல்களின் ஸ்பரிசம் அதை இரும்பு போல் கடினமாக்கும் என்றும் கூறி இருந்தான். இப்போது என் விரல்களிலேயே இவ்வளவு ஹார்ட் என்றால் சுலோச்சனா பிடித்தபோது அது இன்பத்தில் துள்ளி இருக்கும்.
 
"அவள் இரண்டு முலையும் சக் பண்ணினியா?"
"அவன் தலையை நிமிர்த்தி," ஆமாம்.. ஏன் கேக்குற?"
"அப்புறம் ஏன் என் ஒரு முலையை மட்டும் சப்புறஅடுத்ததையும் கவனி."
 
அவன் சிரித்தபடி என் இரு முலைக்காம்புகளும் மாறி மாறி உறிஞ்சினான்.
 
"சுலோச்சனா நிப்பிள் சப்புற என்று நினைத்து சப்புடா."
 
சுந்தர் என் முலைக்காம்பில் வலுவாக உள் இழுக்க ஆரம்பித்தார்.பின்னர் அவன் தனது நாக்கால் என் வீங்கிய ரப்பரை போன்ற முலைக்காம்புவை சீண்டினான். அவன் பற்களால் மெல்ல மென்று பிறகு ஆறுதலாக சப்பினான். அவன் செய்ய செய்ய என் புண்டையின் ஈறும் அதிகரித்து கொண்டே போனது. இது போல தானே சுலோச்சனாவின் கறைபடியாத புஸ்ஸி மடிப்புகளுக்குள் முதல் அந்நிய ஆணின் காதல் கம்பு வரவேற்க அது தயார்படுத்துக்கொண்டு ஈரமாகி இருக்கும். அவன் மெதுவாக என் மார்பில் இருந்து கீழே முத்தமிட்டபடி நகர்ந்து என் தொப்புள் வரை வந்தான்.
 
என் தொப்புளை கடித்தான் .. 'அவ்என்றேன்முத்தமிட்டான் ... 'ம்ம்ம்என்றேன்நக்கினான் .. 'ஸ்ஸ்ஸ்என்று சிணுங்கினேன். சுலோச்சனாவிடமும் இதேயே செய்திருப்பான். என்னை போல தான் அவளும் புலம்பி இருப்பாள்ளாஅவள் என்ன பேரழகியாக ஜோலிட்டாலும் அவளும் என்னை போல ஒரு பெண் தானே. காமத்தின் பிடியில் இருக்கும்போது எல்லா பெண்களும் சமமாகிவிடுவார்கள். அதுவும் திருமணமான பெண்கள் என்று வரும்போதுதங்கள் கள்ளகாதலர்கள் மூலம் கிடைக்கும் இன்பங்களுக்கு அவர்கள் சரண்டைத்துவிட்டால் எல்லாம் சமம் என்பது மிகவும் பொருந்தும். சமீபத்தில் ஹிட் ஆன பாடலில் ஆண்களைப் பற்றி சொன்னது போல 'இருட்டில் எல்லா விளக்கமாறும் ஒன்றுஎன்பது போல கள்ளகாதலனுக்கு விரித்த எல்லா திருமணமான புண்டையும் ஒரே போல தான் தாராளமாக பொங்கும். 
 
"இப்படி தான் நீ அவள் தொப்புளை சீண்டினியா?"
 
அவன் தலையை எடுக்காமல் ஆமாம் என்று தலை அசைத்தான். என் வயற்றை சுற்றி நக்கி மறுபடியும் மறுபடியும் என் தோப்புல்லுக்குள் அவன் நாக்கை நுழைத்தான். நான் கிறக்கத்தில் என்னை மறந்தேன். இதுவரை பிள்ளை ஈன்றெடுக்காத என் தட்டையான வயிற்றை இப்படி வெகு நேரம் நக்குறானேசுலோவின் லேசான சதைப்பிடிப்பான வயிற்றை எப்படி வெறியுடன் நக்கி இருப்பான். அவன் நக்கிகொண்டே என் சுரிதார் பாட்டம்மின் முடிச்சியை விடுவித்தான். அப்படி என்றால் சுலோ அவள் புண்டையையும் சுந்தர் தொட அனுமதிச்சிருக்காள்.
 
“அவளுடைய சேலையை முழுவதுமாக கழற்றிவிட்டாயா” என்று உற்சாகமாக கேட்டேன்.
 
அவன் இப்போது தான் அவன் முகத்தை என் வயற்றில் இருந்து எடுத்தான். "இல்லை... அவள் புடவைபெட்டிகோட் அவள் இடுப்புக்கு மேலே தூக்கினேன்," என்றான் புன்னகையுடன்.
 
அவள் அன்று அணிந்திருந்த பேன்டி சுந்தரிடம் இங்கே இருக்குஅப்போ அவன் அவள் புடைவையை மட்டும் மேலே தூக்கலாஅவள் பேண்டியும் கீழே இறக்கிருக்கான். அவன் ஆசைப்பட்டு கனவுகண்ட புண்டையை அவன் பார்த்துவிட்டான். அவன் என்னை நிற்க வைத்தான். என் பேண்டியையும் கீழே இறக்கினான். இப்போது நான் முழுமையாக நிர்வாணமாக இருந்தேன்என் ப்ரா என் முலைகளுக்கு மேலே இழுத்தபடி இருப்பது தவிர. என் முதுகு சுவருக்கு எதிராக இருக்கும் வரை அவன் என்னைத் தள்ளினான். என்ன நடக்கிறது என்று எனக்குப் புரிந்தது. சுந்தருக்கும் சுலோச்சனாவுக்கும் இடையே அன்று என்ன நடந்தது என்பதன் ரோல்-ப்லே இது இருக்கும். சுந்தர் அந்த நாளை மீண்டும் ஒருமுறை அனுபவிக்க விரும்பினான். நான் அவனுக்கு இப்போது சுலோச்சனாவாக மாற போகிறேன். நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். இது என் வாழ்க்கையில் ஒரு அற்ப்புதமான ஓழாக இருக்கும். மேலும் அன்று என் தோழிக்கும் நம் காதலனுக்கும் இடையே நடந்த அனைத்தையும் நான் அறிய போகிறேன். ஆம் இனிமேல் சுந்தரை நம் காதலன் என்று தான் சொல்லணும். அவர்களுக்கு இடையே என்ன நடந்தது என்பதை சுந்தர் சும்மா சொல்வதை விட இந்த இது அருமையாக இருக்கும். சுலோச்சனா அனுபவித்ததை நானும் அனுபவிப்பேன். நான் இப்போது என்னை சுலோச்சனாவாக கற்பனை செய்ய ஆரம்பித்தேன்.
 
சுந்தர் மறுபடியும் என்னை முத்தமிட்டான். அவன் உடலை என் உடலுடன் அழுத்தியபடி ஆவேசமாக முத்தமிட்டான். என் முலைகள் அவன் திடகாத்திரமான நெஞ்சில் மோசமாக அமுங்கியது. என் முலைகளுக்கே இந்த நிலை என்றால் சுலோவின்கொழுத்தமுலைகளின் கதி என்ன ஆயிருக்கும்.  எங்கள் இரு கைகளின் விரல்கள் கோர்த்துக்கொண்டது. என் உடலுக்கு இருபக்கம் என் கைகளை சுவரில் அழுத்தி என்னை முத்தமிட்டிட்டுக்கொண்டு இருந்தான். சரணடைந்து போஸில் சுலோச்சனாவை பிடித்து முத்தமிடுகிறான் என்றால் உண்மையில் சுலோசனை அவனுக்கு சரணடைந்துவிட்டாள். அவன் நாக்கு என் வாய் உள்ளே நுழைத்தது.
 
சற்று நேரத்துக்கு பிறகு," உன் நாக்கை என் வாய் உள்ளே கொடு," என்று கிசுகிசுத்தான்.
 
சுலோச்சனா அவனுக்கு முழு ஒத்துழைப்பை கொடுத்திருக்காள். நான் என் நாக்கை அவன் வாய் உள்ளே செலுத்தினேன். அவன் அதை உறிஞ்சிக் கொண்டே முத்தமிட்டான்.  திடிரென்று என்னை விலகி நின்றான். "நீ இப்படியே இரு," என்று என்னிடம் சொல்லிவிட்டு அவன் அறை உள்ளே போனான். எனக்கு ஒன்னும் புரியாதபடி அப்படியே நின்றேன். இரு நிமிடத்துக்குள் அவன் மறுபடியும் வெளியே வந்தான். இப்போது அவன் பேண்ட் அணிந்திருந்தான். அன்று அவன் எப்படி இருந்தான் என்பதை அவன் மீண்டும் உருவாக்கிக் கொண்டிருந்தான் என்பதை உணர்ந்தேன். இதெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் நானும் அன்று சுலோச்சனா வந்தது போல் புடவையில் வந்திருப்பேன்.
 
மறுபடியும் சுந்தர் என் முலைகளை சப்பிகொண்டு இப்போது என் புண்டையை விரல்களால் தேய்த்தான். சுலோச்சனா புண்டையை தெய்திருக்கான். அவன் என்னை பிங்கர் ஃபக் செய்தான். நான் இன்பத்தில் துடித்து போனேன். சுலோச்சனாவை பிங்கர் ஃபக் பண்ணி இருக்கான். அவளும் அன்று இன்பத்தில் துடித்திருப்பாள்.
 
"அங்..ஸ்ஸ்ஸ்ஸ்.... அங்...ஒஹ்ஹஹ்...," என்று சிணுங்கினேன். நிச்சயமாக சுலோச்சனாவும் அப்படி சிணுங்கி இருப்பாள்.
 
சுந்தர் இறுதியாக இந்த கணவனுக்கு விசுவாசமான இல்லத்தரசியை இன்பத்தில்  சிணுங்கச் செய்திருப்பான். இப்போது என் தொப்புளை நக்கிக்கொண்டு வேகமாக என் புண்டையை அவன் விரல்களால் ஓத்தான். என் காம நீரில் அவன் விரல்கள் முழுதும் ஈரமானது. என்னை உச்சமடைய செய்வதில் முழு முயற்சியில் இருந்தான். எத்தனையோ குடும்ப குத்துவிளக்குகள் புண்டையை நோண்டிய அவனுக்கு எங்கே தொட்டால் எங்கே இன்ப ஷாக் அடிக்கும் என்று தெரியாதா. நான் இப்போது பரவசத்தில் துடிப்பது போல சுலோச்சனா துடித்திருப்பாள். சுலோவுக்கு சுந்தர் மூலம் கிடைத்த முதல் உச்சம் அவன் விரல்கள்லால்லா. அவன் நக்கி அதை செய்திருப்பான் என்று நினைத்திருந்தேன். ஒரு மூன்று நான்கு நிமிடத்துக்குள் நான் இன்ப உச்சத்தில் அவன் விரக்கிள்களை நனைத்தேன். அவன் விரல்களில் ஒழுகிய என் காம ரசத்தை நக்கி சுவைத்தான். க்ரிஷத்துக்கு அடுத்தபடியாக சுந்தர் தான் அவள் இன்ப நீரை சுவைத்திருப்பான்.
 
"இப்படி தான் சுலோ உச்சம் அடைந்தாளா?" முழிச்சி வாங்கியபடி கேட்டேன்.
 
"சுலோஎப்படி இருந்தது உனக்கு," என்று பதிலுக்கு கேட்டான்.
 
நான் இப்போது கண்யா இல்லைசுலோவாக அவனுக்கு இருக்கவேண்டும் என்பதையும்சுலோ உச்சம் அடைந்தாள் என்பதையும் அவன் வார்த்தைகள் உணர்த்தியது. இப்போது என் ஒரு பாதத்தை தூக்கி என் கால்விரல்களை முத்தமிட்டான்பிறகு சப்பினான்.  அவன் இப்படி எனக்கு முன்பு செய்ததில்லை. அவன் சுலோவின் ஒவ்வொரு அங்கத்தையும் ரசித்து ஆராதனை செய்திருக்கான். எந்த பெண் தான் இப்படி ஒரு ரசிகனுக்கு மயங்க மாட்டாள். என் கால் விரல்களில் துவங்கி என் தொடைகள் வரை முத்தமிட்டு நக்கிகொண்டே வந்தான். என் புண்டை வந்த பின்பு ஆழ்ந்த மூச்சிழுத்து முகர்ந்தான். என் புண்டையை முத்தமிட்டான்... இல்லை இல்லை... சுலோச்சனாவின் புண்டையை முத்தமிட்டான். அவன் நாக்கு சுலோச்சனா புண்டை உள்ளே நுழைந்ததுஅவள் இன்ப ரசத்தை சுவைத்தது. சுலோச்சனாவின் புடைத்த க்ளிட்டோரிஸை நக்கினான்சுலோ முனகினாள் அதை உறிஞ்சினான் அவள் துடித்தாள். அவள் புண்டை பருப்பை சப்பிகொண்டு அவள் புடை சுவறுகளை அவன் இரு விரல்களால் தேய்த்தான்.
 
"அஹ்ஹ் ... அஹ்ஹ் ...," சுலோ மறுபடியும் இன்பத்தில் வெடிக்கப்போகிறாள்
 
இதை உணர்ந்து நக்குவதை நிறுத்தினான். சில வினாடிகளுக்கு பிறகு மீண்டு நக்க துவங்கினான். மறுபடியும் சுலோ உச்சத்தின் விளிம்புக்கு வந்தபோது நிறுத்தினான். இப்படியே மறுபடியும் மறுபடியும் அவளை (என்னை) சித்தரவதை செய்தான்... மிகவும் இன்பமான சித்தரவதை. அவளை இன்ப பெற செய்யவில்லை. அவளின் இரண்டாவது உச்சம் நான் நினைத்தது போல அவன் வாயால் அவளுக்கு கிடைக்கவில்லை. அவள் இரண்டாவது முறை பொங்கும் போது அவள் இன்ப நீர் அவன் சுண்ணியை தான் அபிஷேகம் செய்ய போகுது. அவன் இப்போது மீண்டும் நின்றான். மீண்டும் அவன் உடல் என் உடல் மீது அழுத்தியதுமீண்டும் எங்கள் உதடுகள் பூட்டிக்கொண்டன. மீண்டும் என் காம உணர்ச்சி ஜிவென்று ஏறியது.
 
"என் நிப்பேல்லை சப்பு," என்று கிசுகிசுத்தான்.
 
சுலோச்சனா அவனுக்கு என்னென்ன செய்தாள் என்று ஒனொன்றாக எனக்கு புரியவைத்தான். நான் அவன் காம்பை சப்பினேன். இரு காம்புகளையும்மறி மாறி சப்பினேன்.
 
"மெல்ல கடி," என்றான்.
கடித்தேன். "மறுபடியும் சப்பு," என்றான். நான் சப்பினேன்.
 
என் தோழி உடலுறவின் போது எப்படி செக்ஸ் விளையாட்டுகள் செய்வாள் என்று அறிந்தேன்.
 
"ஸ்ஸ்ஸ்... ஆஹ்ஹ்...," என்று முனகினான்.
 
என்னுடன் உடலுறவில் முன்பு ஈடுபடும் போது அவன் இப்படி முனகியதில்லை. சுலோச்சனா என்பதால் தான் அவன் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டிருக்கான். அவள்ளால் மட்டும் தான் சுந்தருக்கு இப்படி ஒரு இன்பத்தை கொடுக்க முடியும்.  நான் ஒரு முலைக்காம்பை உறிஞ்சியபோது அவன் தனது மற்றொரு முலைக்காம்பில் என் கையை வைத்தான். நான் உறிஞ்சியபடி அவனுடைய மற்ற முலைக்காம்பைத் தடவினேன். என் இன்னொரு கையை எடுத்து அவன் சுண்ணியின் புடைப்பு மேல் வைத்தான். வெறும் சாதாரண லஞ்சுக்கு போன என் தோழி முழு காம விருந்தே அவனிடம் பகிர்ந்து இருக்காள். பெரிய பத்தினி போல என்னிடம் நடித்தாலேபக்கா கூதி அரிப்பு எடுத்த ஸ்லாட் போல நடந்திருக்காளே. நான் அவன் சுண்ணியை அவன் பேண்ட் மேலே பிடித்து கசக்கினேன்.
 
[+] 2 users Like game40it's post
Like Reply
இப்போது சுந்தர் தன் பேண்ட் பக்கேல்லை அவிழ்த்து என் கையை அவன் ஜிப்பில் வைத்தான். சுலோச்சனா தான் அவன் பேண்டை அவிழ்த்திருக்காள். சுந்தர் அவளை வற்புறுத்தவில்லைஅவளாகவே அவிழ்ந்திருக்காள். எப்படி ஒழுக்கமானவள் என்று என்னிடம் நடித்திருக்காள். இந்த புனையும் பால் குடிக்குமா என்று நினைத்தால் இது அவன் கஜகொள்ளில் இருந்த வெள்ளை பாலுக்கு ஆசை படுகிறது. நான் அவன் ஜிப்பை இறக்க அவன் பேண்ட் தரையில் அவன் கால்களை சுற்றி விழுந்தது. அவன் என் கையை எடுத்து அவன் ஜட்டி மேல் வைத்தான். ஜட்டியில் மறைந்திருந்த அவன் சுண்ணியை பிசைந்தேன். சுந்தர் சுண்ணியை நான் பலமுறை பிசைந்திருக்கேன் அனால் சுலோவுக்கு அதுதான் முதல் முறை ஆகும்.
 
"அஹ்ஹ்ஹ... அஹ்ஹ்ஹ... ," என்று முனகினான்.
 
எத்தனையோ காலமாக அவளின் நேர்த்தியான விரல்கள் அவன் சுண்ணியை பிடிக்கவேண்டும் என்று ஏங்கி இருக்கான். அன்று உண்மையிலயே அவன் சுண்ணியை அவள் பிடித்திருக்காள். இப்போது கூட அவள் பிடித்ததுபோல தான் சுந்தர் கற்பனை செய்யுறான். அதனால் தான் இந்த இன்ப முனகல்.
 
"என் சுண்ணியை வெளியே எடு," என்று கரகரப்பான குரலில் சொன்னான்.
 
நான் (சுலோச்சனா) அவன் ஜட்டியை கீழே இறக்கினேன். அவள் பெரிய தடி துள்ளிக்கொண்டு வெளியானது. நான் சுந்தரின் பிரமாண்ட சுண்ணியை என் மென்மையான விரல்களில் பிடித்தேன்
 
"என் சுண்ணியை வெளியே எடு," என்று கரகரப்பான குரலில் சொன்னான்.
 
நான் (சுலோச்சனா) அவன் ஜட்டியை கீழே இறக்கினேன். அவள் பெரிய தடி துள்ளிக்கொண்டு வெளியானது. நான் சுந்தரின் பிரமாண்ட சுண்ணியை என் மென்மையான விரல்களில் பிடித்தேன்
 
"அவ்வ்வ் .. சுலோ டார்லிங் ..இந்த நாள் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.. ஹோல்டு மீ பேபிஷேக் மை காக்," என்று முனகினான்.
 
முதல்முறையாக நான் இன்னொரு ஆணின் சுண்ணியை ஆட்டுறேன். நான் ஆடும்போது என் கணவர் கூட இப்படி இன்பத்தில் துடித்ததில்லை.  
அவனும் என் புண்டையை தேய்த்தான்.
 
"என் காக் ஹார்டட இருக்கா?" என்று என் பதிலை கேட்க ஆசையாக இருந்தான். (சுலோ அதை சொல்லி இருப்பாள் போல).
 
"உன் காக் ரொம்ப ஹார்ட இருக்கு," என்றேன்.
 
(ஹ்ம்ம் என்று மட்டும் பதில் சொல்லு என்றான் என்னிடம் மெதுவாக)
 
"உனக்கு பிடிச்சிருக்கா?"
"ஹ்ம்ம்"
"பெருசா இருக்கா?"
"ஹ்ம்ம்."
 
அவன் என் புண்டையை வேகமாக தேய்க்க நான் இன்பத்தில் சிணுங்கினேன்.
 
"என் சுண்ணியை உன் புண்டையில் உரசு," என்றான்.
 
கிரிஷாந்த் சுண்ணி மட்டுமே இதுவரை தேய்த்த என் புண்டை இதழ்களை சுந்தரின் பெரிய சுண்ணி தேய்க்க போகுது. எங்கள் இரு உடல்களும் நெருங்கியதுஅவன் சுண்ணியை என் புண்டை உதடுகளில் தேய்த்தேன். அவன் என்னை இழுத்து முத்தமிட துவங்கினான். நான் அவன் சுண்ணியை என் புண்டையில் தேய்த்துக்கொண்டே முத்தத்தில் ஆழ்ந்திருந்தேன்.
 
"நான் உன்னை எடுத்துக்கவா?" என்று கேட்டான்
 
(சுலோச்சனா அவனை எடுத்துக்கச்சொல்லி அவனுக்கு பச்சை கோடி காட்டிருக்காள்.)
 
"என்னை எடுத்துக்கோ சுந்தர்உன் சுலோச்சனாவை எடுத்துக்கோ" என்றேன்.
 
நான் இனியும் என் புருஷனுக்கு உத்தமியாக இருக்க போவதில்லை. அப்படி இருக்கவும் விரும்பவில்லை. சுந்தர் பெரிய தடியின் முனையை என் காம ரசம் முழுதுமாக நனைத்தது. ஒரே தள்ளுதான் நான் சுந்தருக்கு மற்றொரு வெற்றியாக மாறுவேன். அவனின் ஆண்மைத்துவம்அவனின் வீரியமிக்க காதல் ஆயுதம் இன்னொரு இல்லத்தரசியை வென்று அவள் புருஷனை தோற்றடிக்க போகிறது. நான் அவன் சுண்ணியை உள்ளே இழுக்க முயற்சித்தேன். அனால் அவன் தேய்த்துக்கொண்டே இருந்தான். என் மீது (சுலோச்சனா மீது) இவ்வளவு ஆசை இருந்தும் அவன் இவ்வளவு பொறுமை காட்டுறான்.
 
அவன் என்னை கீழே தள்ளினான். அவன் என்னை ஓக்கும் முன்பு அவன் சுண்ணியை நான் ஊம்பவேண்டும் என்று விரும்புகிறான். என் சிவந்த ஜூசி உதடுகளை இவ்வளவு நாளாக ரசித்துக் கொண்டிருந்தான். இப்போது அந்த இனிய உதடுகள் அவனது  தடித்த மற்றும் நீண்ட இன்பம் வழங்கும் தண்டுவை சுற்றி பிடிக்க போகுது. நான் அவன் முன் மண்டியிட்டேன்.  அவன் சுண்ணியை முத்தமிட்டேன்அவன் முன் தோலை பின்னல் இழுத்து அவன் சிவந்த ஈர மொட்டை நக்கினேன். நான் அவன் தண்டை உருவும் போது அவன் காம நீர் ஒழுகியது. அதை ருசித்து மகிழ்ந்தேன்.அவன் கனமான விறைப்பந்துகளை என் உள்ளங்கையில் பிசைந்தேன். இது தான் பிரஜித்துக்கு ஒரு தம்பியோ அல்லது தங்கையோ கொடுக்க போகிறதாஅல்லது கண்யாவுக்கு அவள் முதல் குழந்தையை கொடுக்க போகிறதாகண்யா பாதுகாப்பு எடுக்காமல் சுந்தரிடமும் அவள் புருஷனிடமும் ஓக்கிறாள். யார் விந்து வெற்றி பெற போகிறது. அதே போல நானும் க்ரிஷன்ட் மற்றும் சுந்தருடன் ஃபக் பண்ணனும். ஒரேவேளை என் இரண்டாம் பிள்ளையும் கன்யாவின் முதல் பிள்ளையும் சகோதரர்கள் அல்லது சகோதரிகள் அவர்களாநான் ஆசையுடன் ஊம்பினேன்என் திறமை எல்லாம் காட்டி ஊம்பினேன். ஒரு இரண்டு நிமிடம் தான் ஊம்பினேன் பிறகு அவன் திடிரென்று என்னை விலகி நின்றான். அவன் சுண்ணி என் உமிழ்நீரில் ஈரமாக இருந்தது அனால் அதன் விறைப்பு  குறைந்தது.
 
"என்ன ஆச்சி சுந்தர்," என்று குழப்பத்துடன் கேட்டேன்.
 
"இதனால் தான் சொன்னேன் கண்யாயெஸ் அண்ட் நோ."
 
நான் சுலோசவில் இருந்து மறுபடியும் கண்யா ஆகிவிட்டேன். அவன் அதற்க்கு பிறகு என்ன நடந்தது என்று விளக்கினான். ஐயோ பாவம்இவ்வளவு நெருங்கி வந்த பிறகும் அவனுக்கு கிடைக்கவேண்டிய இன்பம் பறிக்கப்பட்டுவிட்டதே. அவனுக்கு சுலோச்சனா மீது உள்ள வெறியான ஆசை எனக்கு தெரியும். பாவம் இந்த மாதிரி அவன் ஏமர்ந்துவிட்டானே. அவன் சுண்ணி முழு விறைப்பை இழந்து இருந்தது. இவனுக்கு ஏதாவது செய்யணும். நானும் ரொம்ப சூடாக இருந்தேன். இப்படியே ஒன்றும் இல்லாமல் போக கூடாது.
 
"இங்கே வா சுந்தர்," என்று அவனை அழைத்தேன்.
 
அவன் இப்போது குழப்பத்துடன் பார்த்தான்.
 
"என் புருஷன் தான் அழைத்தார். அவர் நாளைக்கு தான் வருவார். எனக்கு நீ வேணும் சுந்தர். வந்து நீ ஆசைப்பட்ட உன் சுலோச்சனாவை ஓலுடா."
 
சில கணங்கள் என்னைப் பார்த்த அவன் ஒரு குமுறலுடன் என்னிடம் வந்தான்.
 
"நான் ரொம்ப நாள் உனக்கு ஏங்கி இருக்கேன் சுலோஎன்னை ஏமார்த்தாதே."
 
நான் அவன் சுண்ணியை மெல்ல ஆட்கொண்டே அவன் முகத்தை பார்த்து சொன்னேன். "அவரு இருக்கட்டும் டார்லிங்உன் மீது ஆசை இருப்பதால் தான் இங்கே வந்தேன். நீ என்னை ஓலுடாஎன்னை சொர்கத்துக்கு கொண்டு போ."
 
அவன் கஜகோல் மீண்டும் விரைவாக உயிர்பெற்றது. அதை முத்தமிட்டேன்அவன் தண்டு முழுவதும் நக்கினேன். அவன் கொட்டைகளை ஒண்டொன்றாக என் வாய் உள்ளே எடுத்து குதப்பினேன்.
 
"என்னை ஊம்பு சுலோஉன் பவள வாயில் கிடைக்கும் இன்பத்தை எனக்கு குடு," என்று புலம்பினான்.
 
நான் அவன் சுண்ணியை என் வாயில் எடுத்து ஊம்பினேன். சுலோச்சனா அவனுக்கு இந்த இன்பத்தை ஓரிரு நிமிடங்கள் தான் கொடுத்திருக்காள். இவ்வளவு ஆசை காட்டி அவனை ஏமாற்றிவிட்டாலே. அவளவு மோகத்தில் இருந்தபோதும் அவள் புண்டையின் தூய்மையை பாதுகாத்துவிட்டாலேஎப்படிஅவள் புண்டை மட்டும் தான் தூய்மை மற்றபடி அவள் உடல்வாய் .. முக்கியமாக அவள் மனது எல்லாம் கறைபட்டுவிட்டது. அதை எல்லாம் சுந்தருக்கு கொடுத்துவிட்டாள். அவனுக்கு கொடுத்து அவனிடம் இருந்து இன்பமும் பெற்றுவிட்டாள். அவனுக்கு பத்துநிமிடங்கள் ஊம்பினேன். அவன் சுண்ணியை என் தொண்டைவரை உள்ளே வாங்கி கொண்டு ஊம்பினேன்.
 
"அஹ்ஹ்ஹ… சுலோ பேபி ஊம்புடி... ஹ்ம்ம்... அப்படி தான் சுலோ..ஷக் மீ.. யெஸ்ஸ்ஸ் ... அருமையா ஊம்புற சுலோ... அஹ்ஹ்ஹ.. ," என்று தொடர்ந்து அவன் கண்களை மூடிக்கொண்டு புலம்பினான்.
 
இப்போது சுந்தர் மீண்டும் அவள் ஹோட்டல் ரூமில் இருந்தான். அவன் முன்னே மண்டியிட்டு இருப்பது நான் இல்லைசுலோச்சனாஅவன் பெரிய பூளை இவ்வளவு நேரம் ஊம்பியதும் சுலோச்சனா.  இப்போது சுந்தர் மீண்டும் அவள் ஹோட்டல் ரூமில் இருந்தான். அவன் முன்னே மண்டியிட்டு இருப்பது நான் இல்லைசுலோச்சனாஅவன் பெரிய பூளை இவ்வளவு நேரம் ஊம்பியதும் சுலோச்சனா. நான் எழுந்து அவனை இறுக அணைத்துக் கொண்டு உணர்ச்சியுடன் அவனை முத்தமிட்டேன். அவன் சுண்ணியை பிடித்து என் புண்டை வாசலில் தேய்த்தேன்.
 
அதை என் புண்டை நுழைவாயில் வைத்தபடி சொன்னேன்," என்ன இது அவர் மறுபடியும் அழைக்கிறார்."
 
சுந்தர் அவன் கண்களை திறந்து என் முகத்தை கேள்வி கூறியோடு பார்த்தான்.
 
நான் புன்னகைத்து சொன்னேன்," கிரிஷாந்த் மறுபடியும் கூப்பிடுறார்நான் என்ன என்று கேட்குறேன்."
 
"என்ன சொல்லுங்க?"
"ஆமாம்நான் இன்னும் சுந்தருடன் தான் இருக்கிறேன். அவன் எனக்கு ஸ்பெஷல் ட்ரீட் கொடுக்கிறான்."
 
சுந்தர் சூத்தை பிடித்து இழுத்தேன். "உள்ளே சொருகுடா," என்று அவள் காதில் கிசுகிசுத்தேன். அவன் உறுமலுடன் ஒரே குத்தில் முழு சுண்ணியையும் என் புண்டை உள்ளே திணித்தான்.
 
"அவ்வ்வ்வ்..." என்று முனகினேன்.
 
"ஒன்னும் இல்லங்க சூடாக உள்ளே பொய்யிறிச்சி.
 
"அது ஒரு ஹாட் இனிப்புசுந்தர் எனக்காக வைத்திருந்தான்நான் மெல்ல மெல்ல எடுக்காம ஒரேடியா எடுத்துட்டேன்... என் வாயில் தான் வேற எங்கே."
 
சுந்தர் என்னை ஓக்க துவங்கினான்.
 
"ஆஹ் ..ஆஹ் ஸ்ஸ்ஸ்.... ஒண்ணுமில்லஇன்னும் சூட இருக்கு அனால் ரொம்ப நல்ல இருக்கு. நான் உங்களை அப்புறம் கூப்பிடுறேன் இப்போ இந்த ட்ரீட்டை நான் என்ஜாய் பண்ண போறேன்."
 
"கிரிஷாந்த் போன் வெச்சிட்டாருநீ முழுசா எனக்கு ட்ரீட் குடு," என்று கிசுகிசுத்தேன்.
 
அவன் ஏமாற்றம் அடைந்த விரக்தியல்லம் சேகரித்துக்கொண்டு என்னை வெறியோடு ஓத்தான். அவன் சுண்ணி ஒவ்வொரு முறையும் என் செர்விக்ஸ் வந்து இடிக்கையில் என் உடல் சுவரில் மோதியது. எங்கள் உடல்கள் 'தட்' 'தட்என்று மோதிக்கொண்டன. என் கால் ஒன்றை அவன் கால் பின்னல் பின்னிக்கொண்டேன். அவனுடைய கடின தடி என் புண்டையின் ஆழத்தை உழுது கொண்டிருந்தது.
 
"அங்... அங்... அங்... பிரமாதமா ஓக்குறடா அப்படி தான் குத்து... அஹ்ஹ்ஹ..."
 
"எப்படி இருக்கு என் சுண்ணி ... நல்ல இருக்க சுலோ.."
 
"ஆமாம்.. சுபேரடா... கிரிஷாந்த் கூட என்னை இப்படி ஓத்ததில்லை... அங்... குத்துடா... இடிடா செல்லம்.."
 
அவன் சூத்தை அழுத்தி என் நாகங்களை அதன் சதையில் படிந்தேன்அவன் கழுத்தை நக்குனானேன்.. கடித்தேன்.. அவன் உறுமிக்கொண்டு என்னை ஓத்தான். அவனின் கட்டுப்படுத்தமுடியாத காமத்தில் என் புண்டையை கிழித்துக்கொண்டு இருந்தான். இதை சுலோ மிஸ் பண்ணிட்டாளேஅவள் சார்பில் நான் இதை அனுபவிக்கிறேன்.
 
"என் சூத்தை பிடித்துக்கோடா," என்றேன்.
 
அவன் அதைச் செய்தபோது நான் என் கைகளை அவன் கழுத்தைச் சுற்றிக் கொண்டுஎன்னை அவனது இடுப்பில் மேலே இழுத்துஎன் கால்களை அவன் இடுப்பில் சுற்றிக் கொண்டேன்.
 
"இப்போ என்னை உன் மெத்தையில் போட்டு ஒழு," என்றேன்.
 
அவன் என்னை தூக்கிக்கொண்டு அவன் நடந்தான். என் புண்டை உள்ளே ஆனந்தமாக அவன் சுண்ணி அகப்பற்றிருந்தது.  மெத்தையில் மறுபடியும் எங்கள் ஓழ் ஆட்டம் தொடர்ந்தது.
 
"சுலோ... சுலோ...ஹும்ப்...ஹும்ப்..."
"சுந்தர்... அங்... அங்... ஃபக்.. அங்... வேகமா... அங்.."
"ஸ்ஸ்ஸ்.."
"ஹும்ப்..."
"கடவுளே... அம்மா... ஒழு...ஒழு... ஒஹ்ஹஹ்..."
 
இன்பங்கள் அலை அலையாக உன் உடலில் பெருகியது. வியர்த்து நனைத்த எங்கள் உடல்களின் ஆவேசம் சற்றும் குறையாமல் இருந்தது.
 
"சுந்தர் எனக்கு வர போகுது...ஓஓஒஹ்ஹஹ்..."
"எனக்கும் தான் சுலோ.."
"உள்ளே விடுடா பேபி.."
"ஆர் யு ஸுவர்."
"யெஸ் .. யெஸ் ... உன் விந்து தான் என் சூட்டை தணிக்க முடியும்.'
 
"ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ....," நான் போக்கினேன். அவன் இடுப்பு ஜெர்க் ஆனதுஇருவரும் கட்டிப்பிடித்து துடித்தோம்.. துடித்தோம்.. முத்தமிட்டோம்உடல்களை பிரண்டினோம்.. தொடர்ந்துஎங்கள் உடல்கள் நடுங்கியது. எப்போது இந்த இன்பம் அடங்கும்.. ஹ்ம்ம். அடங்கவேணாம். சில நிமிடங்களுக்கு பிறகு அருகருகே மூச்சி இறைத்தபடி படுத்திருந்தோம். முகத்தை பார்த்து புன்னகைத்தோம்.
 
"சூப்பரா ஓத்தடாசுலோச்சனா தான் இதை மிஸ் பண்ணிட்டா." சுலோச்சனா என்னை போல கெட்டுப்போகலா என்று வருத்தாடுவதா இல்லை அவள் அப்படி செய்ததால் தான் எனக்கு இந்த மறக்கமுடியாத ஓழ் அனுபவம் கிடைத்தது என்று சந்தோஷபடுவதா என்று தெரியவில்லை.
 
"நீ அன்றைக்கு ஏமாற்றம் அடைந்ததற்கு  இப்போது நீ உன் பூலை உள்ளே சொருவும் போது சுலோச்சனா அவள் புருஷனுடன் பேசிக்கொண்டே ஓப்பது போல செய்தது உனக்கு பிடித்திருந்ததா?"
 
"அதுனாலே தான் எனக்கு அதிகம் வெறி வந்து ஓழ்த்தேன்."
 
"ஏண்டா அன்றைக்கு சுலோச்சனா உன் சுண்ணியை அவள் கூதியில் தேய்க்கும் போது நீ உள்ளே தள்ளி இரு இருக்க வேண்டியது தானே?'
 
"இல்லை அவள் என் சுண்ணியை ஊம்பும்போது தான் அவள் புருஷன் அழைத்தான்."
 
"போடாஅவள் காமம் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருந்தாள். அவளை தூக்கி உன் பூலை அவள் புண்டை உள்ளே சொருவரத்துக்கு பதிலாக அவளை போன் அட்டென்ட் செய்ய விட்டிருக்க."
 
"தப்பு தான் கண்யா."
 
"உன் தடி அவள் ஓட்டை உள்ளே புகுந்தபிறகு அவளால் எப்படி உன்னிடம் இருந்து தப்பிக்க முடியும். நீ ஃபக் பண்ணிக்கிட்டு இருந்து அவளை போனை எடுக்க செய்திருந்தால் அவள் புருஷனுடன் பேசினால் கூட உன்னை நிறுத்த அவளுக்கு விருப்பம் இருக்காது."
 
"அப்படியா சொல்லுறா?"
 
"ஆமாம் டாஇப்போ நீ ஒத்தது போல அவள் சொர்க்கத்தில் இருந்தால் எப்படி உன்னை நிறுத்த சொல்லுவாள்."
 
"அது சரி நீ ஏன் நான் அவளை புணரணும் என்று ஆசைப்படுற?"
 
"வேற ஒன்னும் இல்லடாநான் கெட்டுபோனவள் அவள் மட்டும் உத்தமியாக இருப்பாளா. சின்ன வயசில் இருந்து எல்லாம் ஷேர் செய்தோம்இப்போ உன்னையும் ஷேர் செய்வோம். இரண்டு பேரும் உன்னாலேயே கெட்டுப்போவோம்மே."
 
"என்னடி அது மட்டும் தானா?"
 
அது மட்டுமில்லாமஉன்னோட வைத்திருக்கும் செக்ஸ் உடலுறவு எனக்கு த்ரில்லிங்காக இருக்கு. அதை என்னுள்ளேயே பூட்டி வைத்திருப்பது கஷ்டமாக இருக்கு. நான் அதை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளணும் என்று இருக்கு. சுலோச்சனாவிடம் தான் நான் அதை நம்பிக்கையாக செய்யலாம்."
 
"அதான் ஏற்கனவே நீ என் கூட படுத்ததை அவளிடம் சொல்லிட்டியே?"
 
"ஆனால் நான் அதை அவளுடன் ஒரு மனதில் இருப்பதை யாரிடமோ பகிர்ந்துகொள்ளும் ஒரு ஆளாக இல்லைஅவளும் ஒரு கூட்டுக்கலவனியாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்."
 
"அப்போதுதானே நான் என்ன ஆசைப்படுறேன்அவள் என்ன ஆசை படுறாள் என்று ஒளிவுதயக்கம் எதுவும் இல்லாமல் ஷேர் பண்ணலாம்."
 
அவன் இதை கேட்டு சிரித்தான்.
 
"உனக்கும் இது நல்லது சுந்தர். அவளை பொறுத்தவரை என் புருஷன் முழுதாக என்னை நம்புவர் அதேபோல தான் அவள் வீட்டிலும். அவளை பார்க்க போகிறேன் என்று சாக்கு சொல்லி உன்னுடன் ஒரு முழு இரவு தங்கலாம் அதே போல என்னை பார்க்க வருகிறாள் என்று உன்னிடம் முழு இரவு அவள் தங்கலாம்."
 
"சூப்பர்அப்போ இரண்டு பேருக்குமே ஒரே நேரத்தில் என்னுடன் படுக்கலாம்."
 
"ரொம்ப ஆசைதாண்டா உனக்கு," என்றேன்.
 
"அனால் சுலோச்சனா என் மெஸ்ஸேஜ்க்கு பதில் சொல்ல மாட்டுறாஎன் போன் எடுக்க மாட்டுறா. நீ தன எனக்கு உதவனும் கண்யா."
 
"அவள் கில்டியா பீல் பண்ணுற போல. நான் அவளிடம் பேசுறேன். அப்படி எல்லாம் பீல் பண்ண தேவை இல்லை என்று அவள் மனதை மாத்ருறேன். அவள் உன்னிடம் பேச வைப்பது என் பொறுப்பு."
 
"கண்யா நீ அவளிடம் இப்போது பேசுறியா?"
 
"ஒகேஇப்போவே கூப்பிடுறேன்," என்று என் போன் எடுத்து சுலோச்சனாவை அழைத்தேன்.
[+] 6 users Like game40it's post
Like Reply
அருமை அருமை
அழகான பதிவு
நன்றி நண்பா
வாழ்த்துக்கள்
தொடருங்கள்
Like Reply
Semma Vera level bro ❤️
Like Reply
Excellent update
Like Reply
Super roleplay
Like Reply
Mind-blowing episode bro i r rocking
Like Reply
So nice update
Like Reply
As kanya rightly said, she is going to use this friendship by making sulo stay out to support her one night and thereby help sundar to enjoy her. She has to remove the inhibitions inside sulo and make her feel sundar is her another husband. She has to do this carefully.
Like Reply
Hope kanniya arrange first night by decorating the bed wiht flow in her own house when her husband is out of town.

She also get a chance to see live show and be a participant also. Any lesbian??
Like Reply
Wonderful update bro
Like Reply
Migavum arumai nanbaa
Like Reply
Very interested update
Like Reply




Users browsing this thread: 6 Guest(s)