Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
[Image: Waiting.gif]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Seekiram ana sema update kaga waiting
Like Reply
(20-02-2022, 09:47 PM)Ananthakumar Wrote: Ippothu sundar ponra gentsku sulochana oru paadama iruppal..
அவன் நோக்கத்தில் வெற்றி பெறாமல் எழுத்தில் விட்டுவிடமாட்டான். 
(21-02-2022, 06:30 AM)Bala Wrote: What a update.
Excellent every update.
Waiting next update ku...
Thank you very much.
(21-02-2022, 06:55 AM)kangaani Wrote: Superuuuuuuu...
Thanks
(21-02-2022, 06:57 AM)adangamaru Wrote: Semma thala
nandri
(21-02-2022, 06:59 AM)veeravaibhav Wrote: Great going... if the mating has happened. It would have been three in a row.
Yep, Sulo just about escaped. 
(21-02-2022, 07:01 AM)Arul Pragasam Wrote: Super sago
nandri
(21-02-2022, 07:02 AM)zulfique Wrote: Super bro
Thanks
(21-02-2022, 07:27 AM)Rooban94 Wrote: Superb update bro
Thank You
(21-02-2022, 07:58 AM)Noor81110 Wrote: Semma update bro
nandri 
(21-02-2022, 08:25 AM)krish00 Wrote: Awosome update
Thank You
(21-02-2022, 11:35 AM)intrested Wrote: அற்புதம் எளிதில் அடைய கூடிய விஷயம் இல்லை அதுக்கு... நான் எதிர் பார்த்த விஷயம் ஆனால் வேற மாதிரி முடிந்தது சந்தோசமே...
தன்னை கொடுக்க தயாராக தான் இருந்தால், அந்த அழைப்பு அவள் செய்ய போகும் தப்பை அவளுக்கு உணர்த்திவிட்டது. 
(21-02-2022, 12:13 PM)rajatemp Wrote: Super twist and nice turning, sundarukku varapora pondatiya sulo purushan potra mathiri varuma
You will see as the story progresses. 
(21-02-2022, 04:27 PM)haricha Wrote: clps horseride
Namaskar
(21-02-2022, 09:23 PM)fuckandforget Wrote: Never thought sundar would miss her vagina by a phone call. Hope she learns about her husband affair and come forward happily to open her legs for sundar. Great writing.
The next update would clarify the situation Krishanth and Sumalatha were in. 
(21-02-2022, 10:07 PM)Kedibillaa Wrote: தான் செய்யும் தவறின் வீரியத்தை விடவும் தன்னுடைய கணவன் செய்யும் தவறின் வீரியம் அதிகம் என்பது பெண்களின் எண்ணம். சுந்தரின் விறல் நாக்கு எல்லாம் அவளின் உடலில் விளையாடி அவளை பலமுறை உச்சத்தில் தள்ளி விட்டது. இவளும் அவனின் சுண்ணியை ஆசையாய் ஊம்பி விட்டாள். சுலோ என்னதான் பாதி கற்பை இழந்து விட்டாலும், தான் இன்னும் பத்தினி என்றே நினைத்து கொண்டு இருக்கிறாள். ஒரு பக்கம் முழுதாக அனுபவிக்க முடியலே என்ற ஏக்கம். இன்னொரு பக்கம் தப்பி விட்டோம் என்ற சந்தோஷம். தன்னுடைய கணவன் லதாவுடன் உறவு வைத்து கொண்டு விட்டான் என்று தெரிந்தால் அவளது ஆத்திரம் பல மடங்காக பெருகி விடும். அதுவே அவளை சுந்தரின் குழந்தையை தன்னுடைய வயிற்றில் சுமந்து கணவனை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை வீதைத்து விடும். அதிகமா கோபப்பட்ட பொம்பள நல்லா வாழ்ந்ததை சரித்திரம் இல்லை என்பது போல அதுவே அவளது வீழ்ச்சிக்கு காரணம் ஆகா போகுது னு தோணுது. சிறப்பா கொண்டு போறீங்க
சில நேரங்களில் ஆசையின் நிலையான அதிகரிப்பு நீங்கள் வழக்கமாக செய்யாத ஒன்றைச் செய்ய உங்களைத் தூண்டும். ஒரு ரியாலிட்டி செக் சில நேரங்களில் ஒரு நபரை அவளது சுய நினைவுக்கு கொண்டு வரும்.
(22-02-2022, 06:29 AM)Sanjjay Rangasamy Wrote: Nice one
Thanks
(22-02-2022, 06:54 AM)Vasanthan Wrote: Is it a dream for krisant to fuck suma like sundar had with sulochana.
Damu, krisant, Sundar and Raja are not virgin at the time of marriage.
They have no rights to think that their wife should be virgin.
Damodharan was pleasantly surprised that his beautiful wife was a virgin on his first night. He did not expect that such a beautiful woman did not have a lover earlier. Krishanth is not the type to bother about what happened in someone's life before the commitment of marriage.
(22-02-2022, 02:10 PM)worldgeniousind Wrote: அவளுடைய கணவனும் இதே குற்ற உணர்வோடு இருப்பதால்தான் தன்னுடைய மனைவிக்கு அந்த நேரத்தில் போன் செய்தானோ?
அடுத்த பதிவில் தெளிவாகும்.
(24-02-2022, 08:53 PM)Gopal Ratnam Wrote: Fantasticcc
Thanks
(24-02-2022, 10:37 PM)Pappuraj14 Wrote: Eagerly awaiting for u r update bro
Soon
(25-02-2022, 06:34 AM)Rocky Rakesh Wrote: Waiting for the update ji
Soon
(25-02-2022, 02:15 PM)AuntyArmpit Wrote: முடியல்ல . எப்படி இப்படி எழுத்துருங்கல்லோ.அருமையான கடை. மேலும் மேலும் படிக்க தூண்டுகிறது. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்.
உங்கள் கருத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
(25-02-2022, 02:16 PM)AuntyArmpit Wrote: [Image: Waiting.gif]
Big Grin

நான் இன்றோடு அடுத்த பதிவை முடிக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் அது சாத்தியமில்லாமல் போனது. நாளை பதிவிடுகிறேன்.
Like Reply
Update bro
Like Reply
Update bro. Eagerly waiting for your writing
Like Reply
நிகழ்வு 33

 
சுமலதா பார்வையில்
 
நான் இன்னும் வருத்தமாக உணர்கிறேன், என் கண்ணீரைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது. ஆனால் கிருஷாந்தின் அன்பான அரவணைப்பில் நான் பெரும் ஆறுதல் அடைந்தேன். அவர் எனக்கு ஆறுதல் வார்த்தைகளை கிசுகிசுக்கும்போது என் முதுகில் மெதுவாக தடவினார். அந்த கதகதப்பான அணைப்பில் இருந்து விலகிக்கொள்ள எனக்கு மனமில்லை. என் கணீர் இப்போது நின்றுவிட்டது. சட்டென்று என் கைகள் அவரது இடுப்பைச் சுற்றி இருப்பதை உணர்ந்தேன். நான் அவற்றை அவரது இடுப்பிலிருந்து எடுக்க வேண்டும், அவரது  அணைப்பிலிருந்து விலகிச் செல்ல வேண்டும் ஆனால் அதற்கான மனோதிடம் ஏனோ என்னிடம் இல்லாமல் போய்விட்டது. நான் என் உணர்ச்சிகளை என் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பிறகு, அவர் என்னை தொடர்ந்து கட்டிப்பிடிக்க அனுமபிப்பதில் எனக்கு எந்த காரணமும் இல்லை. அனால் அவர் தொடர்ந்து என்னை ஹக் பண்னக்கொண்டு இருக்கணும் என்று விரும்பினேன். சிறிது நேரத்திற்கு முன்பு இருந்த மன உளைச்சல் உணர்வுகளுக்கு பதிலாக ஒரு புதிய உணர்வுகள் என்னுள் வளர துவங்கியது.
 
இது மிகவும் தவறு என்று எனக்குத் தெரியும் ... ... இப்படி அவரைக் கட்டிப்பிடிப்பதும், அதைவிட மோசமாக அவர் மீது அந்த வகையான உணர்வுகள் இருப்பதும். கிரிஷாந்த் என் பாஸ். அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் இது தப்பில்லை .. அவர் திருமணம் ஆனவர். அவருடைய மனைவி சுலோச்சனாவை கூட சந்தித்திருக்கிறேன். அவர் எவ்வளவு கவர்ச்சியாகவும் மற்றும் ஆண்மைத்துவம் கொண்டவராக இருந்தாலும், அவர் வேறொருவருக்கு சொந்தமானவர். அவள் மிகவும் அழகான பெண், அதனால் அவன் வேறு யாரிடமும் ஆர்வம் காட்ட மாட்டான் என்று நான் நம்புகிறேன். ஆனால், நானும் மிகவும் கவர்ச்சியாக இருந்தேன் என்று பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். எனது டீன் வயதிலிருந்து இப்போதுவரை ஆண்களிடமிருந்து நான் பெற்ற பல ப்ரோபோசல்ஸ்  அதற்குச் சான்று.  அதனால் நான் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும் காரணத்துக்கு கிரிஷாந்துக்கு என் மீது ஆசை வரும்மா? அட சீ என்னடி இப்படி சிந்திக்கிற என்று என்னை திட்டிகொண்டேன். அவர் எவ்வளவு கண்ணியமானவர். அவர் சந்தோஷமாக அவரது மனைவி மற்றும் மகனுடன் வாழுகிறார். இப்படியான நல்லவர் மீது இது போன்ற ஆசையை வளரவிடலாமா.
 
என் மனது இப்படி சொன்னதை என் உடல் கேட்க மாட்டிங்குதே. அவர் அணைப்பில் என் உடல் அவர் உடலுடன் உரச என் காம்புகள் புடைத்துக்கொண்டன. ஐயோ அதை அவர் உணர்ந்துவிடுவாரா? அப்படி அதை உணர்ந்தால் என்னை பற்றி என்ன நினைப்பார். மோசமானவள் என்று அவர் என்னை பற்றி நினைக்க மாட்டாரா? மனம் சொல்வதை உடல் கேட்டாத்தானே. என் காம்புகள் அவர் உடல் மீது மெல்ல உரச எனக்கு இதமாகவும் இன்பமாகவும் இருந்தது. இதன் விளைவு என் பெண்மையில் விளைந்த வினை. என் பெண்மையும் அவர் உடலில் உரச என் உடல் சொன்னது. நீ எல்லையை மீறி செல்கிறாய் என்று என் மனம் என்னை எச்சரித்தது. அவரிடம் இருந்து விலக எனக்கு மனமில்லாமல் இருக்க நல்லவேளை அவரே என்னிடம் இருந்து விலகினார். அவர் என்னிடம் இருந்து விடுபட்டபோது தான் நான் தவறான உணர்ச்சிகளில் எப்படி தடுமாறினேன் என்று உணர என் முகம் வெட்கத்தில் சிவந்தது. நான் நல்ல கலராக இருந்ததால் நிச்சயமாக அவரால் அதை பார்க்க முடியும். நான் சிறுதுநேரத்துக்கு முன்பு அழுததால் என் முகம் சிவந்து இருந்தது என்று அவர் நினைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்.
 
"ஆர் யு அல்ரைட் நொவ்?" என்று கனிவோடு கேட்டார்.
 
நான் ஒரு கூச்சமுள்ள புன்னகையை கொடுத்துவிட்டு தலையை 'ஆமாம்' என்று ஆட்டினேன்.
 
"குட்.. குட்.. கவலைப்படாதே லதா, நான் இருக்கும்வரை உனக்கு பிரச்னை வரமால் பார்த்துக்கிறேன்."
 
மீண்டும் ஒரு கூச்சமான புன்னகை. நீங்க இருக்குறுதனாலே தானே எனக்கு பிரச்சனை என்று மனதில் நினைத்துக்கொண்டேன். எத்தனையோ நபர்கள் எனக்கு ப்ரொபோஸ் பண்ணியும் எனக்கு பிரச்னை இல்லை எனனால் எனக்கு அவர்கள் மீது எந்த ஈர்ப்பும் கிடையாது அனால் எனக்கு ப்ரொபோஸ் செய்யாமலே என் உள்ளத்தில் இப்படி ஒரு கலவரத்தை உண்டுபண்ணுறீங்களே. இப்போதும் நான் புன்னகைத்துவிட்டு தலையை ஆட்டினேன், என் உள்ளத்தில் இருப்பதை மறைக்கும் ஒரு புன்னகை. கடந்த ஓரிரு மாதங்களில் கிரிஷாந்தின் மீதான என் உணர்வுகள் எப்படி மெதுவாக என்னுள் வளர்ந்தன என்பதை நான் உணரவில்லை. பல பிசினெஸ் வாடிக்கையாளர்களைச் சந்திப்பதில் அவருடன் நெருக்கமாகப் வேலை செய்த போது, எத்தனை பெண்கள் அவரிடம் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நான் கவனித்தேன்.
 
நிச்சயமாக அந்த பெண்கள் கொடுக்கும் சிக்னல் அவர் உணர்ந்திருப்பார். சில பெண்கள் அவருக்கு விருப்பம் இருந்தால் அவர்கள் தன்னை கொடுப்பதற்கு ரெடியாக இருக்கிறார்கள் என்று அப்பட்டமாக காட்டினார்கள். அவர்கள் வெவ்வேறு வகையான பெண்களாக இருந்தனர். சிலர் தங்கள் பாஸ்ஸுக்கு  உதவியாளராக இருந்தனர், சிலர் பிசினெஸ் கிளையண்ட் நிர்வணத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள பெண்கள் என்று இருந்தனர் என்று வெபெரு வகையான பெண்கள். அப்போது எனக்கு அந்த பெண்கள் மீது எரிச்சல் வரும். அது எனது பொறாமையின் வெளிப்பாடு என்று அப்போது நான் உணரவில்லை. அதே சமயம் என் போஸ்ஸாய் நினைத்து பெருமைப்பட்டேன். அவர் எப்போதும் சரியாக ப்ரோபெஷனலாக நடந்துகொள்வர். இதுவே ஒரு மோசமான நடத்தை கொண்ட ஒருவனாக இருந்தால் இதை எவ்வளவு எளிதாக அந்த பெண்களுடன் உல்லாசமாக இருக்க பயன்படுத்திக் கொண்டிருப்பான். அப்போதுதான் நான் அவரை ரசிக்க நான் ஆரம்பித்திருக்க வேண்டும். இப்படி ஒரு கணவன் எனக்கும் கிடைத்தால் எனக்கு உண்மையில் அதிர்ஷ்டம் என்று அப்போதுதான் நினைக்க ஆரம்பித்தேன். நல்ல நிலையில் நிறைய சம்பாரிக்கும், நல்ல குணம் கொண்ட ஒரு அழகான ஆண்..இப்படிப்பட்ட கணவர் கிடைக்க  சுலோச்சனா உண்மையில் ரொம்ப கொடுத்துவைத்திருக்கவேண்டும்.
 
"சிலர் இப்படித்தான் நடந்துக்குவார்கள் லதா, அவர்களை நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன்."
 
"இல்லை கிரிஷாந்த் எனக்கு ஒரு மாதிரியா ஆகிவிட்டது." கிரிஷாந்த் எனக்கு பாஸ் ஆகா இருந்தாலும் அவர் திமிர் எதுவும் காட்டாமல் அவரை நான் பெயர் சொல்லி அழைக்க சொல்லி இருக்கார்.
 
"தெரியும் லதா, நாம பிசினெஸ் செய்யும் நிறுவனத்தில் இப்படிப்பட்ட சிலரும் இருப்பார்கள். பிசினெஸ் டெவெலப்மென்ட் வேளையில் ஈடுபடும் பெண்கள் ஈச்சியாக கிடைப்பார்கள் என்று எண்ணம் கொள்வார்கள்."
 
எனக்கு இப்போது தான் இது தெரிய வருது. நான் முன்பு டீல் செய்த நிறுவனங்கள் இவ்வளவு பெரிய நிறுவனங்கள் இல்லை. கிரிஷாந்த் வந்து தான் வேற லெவல் கம்பெனிகளுடன் பிசினெஸ் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் தான் அவரை ரிஜினல் மேனேஜராக ஆக்கிருக்கர்கள் என்று புரிந்துகொண்டேன். ஒரு பெரிய நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளுடன் லன்ச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கையில் அந்த அதிகாரிகளில் ஒருவன், மேஜைக்கு அடியில் என் தொடையை தடவ துவங்கினான். நான் பிளவுஸ் ஜக்கெட் மற்றும் முட்டிவரைக்கும் வரும் ஒரு ஸ்கிர்ட் அணிந்திருந்தேன். நான் நாற்காலியில் அமரும் போது ஸ்கிர்ட் ஒரு ஆறு ஏழு இன்ச் மேலே வந்து என் தொடைகள் எக்ஸ்போஸ் ஆனது. சாதாரணமாக பேசிக்கொண்டு இருந்த அந்த சண்டாளன் திடிரென்று என் தொடையை தடவ துவங்கிவிட்டான். அந்த படுபாவிக்கு கிட்டத்தட்ட ஐம்பது வயது இருக்கும், என் தந்தை வயதுடையவன், ஆனாலும் அவன் மகள் வயது உள்ள பெண்ணிடம் இப்படி மோசமாக நடந்துகொண்டான். என்னால் அங்கு பிரச்சினை செய்ய முடியவில்லை. நான் உட்பட அனைவருக்கும் இது சங்கடமாக இருந்திருக்கும். மேலும் இது ஒரு முக்கியமான நிறுவனம். நம்ம பிசினஸில் ஒரு பிரச்சனை ஏற்பட நான் காரணமாக ஆகிவிட கூடாது.
 
மேஜையில் அமர்ந்திருந்த வேறு சிலரும் நான் அசௌகரியமாக இருப்பதையும், என் நாற்காலியில் நான் நெளிந்து கொண்டிருப்பதையும் கவனித்தனர். இந்த அய்யோக்கியனின் சில சக நிர்வாகிகள் கூட என்னை அனுதாபத்துடன் பார்த்தார்கள். அவனை பற்றி அவர்களுக்கு அநேகமாக தெரியும் போல. அவன் கையை தட்டிவிட்டேன் அனால் அவன் அதைப்பற்றி கவலைகொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் அவன் கையால் என் தொடையை தடவனிநான். நான் வெளியே எதுவும் காட்டிக்கொள்ளாமல் இருக்க முயற்சிப்பதால் அவனுக்கு தைரியம் அதிகமானது. இப்படி செய்து என்னை சூடாகிவிடலாம் என்று நின்சிகிறான் போல. இந்த பாதி வழுக்கை தலையானா என்னை சூடாக போகிறான். எனக்கு எரிச்சல், கோபம்மற்றும் அழுகை என்று உணர்வுகள் தான் என்னுள்ளே போட்டிபோட்டு கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அவன் எல்லையை ரொம்ப மீறிட்டான். அவன் கையை என் ஸ்கிர்ட் உள்ளே நுழைத்து என் பெண்மையை தொட முயற்சித்தான். நான் கிட்டத்தட்ட கண்ணீரில் வெடிக்கும் கட்டத்தில் இருந்தேன். அந்த நேரத்தில் நாங்கள் கிட்டத்தட்ட சாப்பிட்டு முடிந்த நேரம். நான் வேகமாக எழுந்து என் அறைக்கு அவசரமாக செல்ல வேண்டும் என்று அங்கே இருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, பதில் எதற்கும் காத்திருக்காமல் வேகமாக அங்கே இருந்து போய்விட்டேன். அந்த பாஸ்டர்ட் என்னை இளக்காரமாக புன்னகையுடன் பார்த்தான். அது தான் என்னை ரொம்பவும் பாதித்தது.
 
நான் என் அறைக்கு வந்த பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் போல கழித்து கிரிஷாந்த் என் அறையின் கதவை தட்டினார்.அவரை பார்த்தவுடன் என் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டேன். அப்போது தான் அவர் அவசரமாக கதவை சாத்திவிட்டு என்னை ஆறுதலாக தழுவிக்கொண்டார். அந்த நேரத்தில் நான் மிகவும் ஏதுநிலையில் இருந்தேன். கிரிஷாந்த் அந்த சூழ்நிலையை எட்வான்டேஜ் எடுத்து என்ன செய்தாலும் நான் தடுத்திருக்க மாட்டான் அனால் அவர் எனக்கு ஆறுதலாக இருந்தாரைத்தவிர வேறு எந்த கண்ணியும் குறைவான செயலை செய்யவில்லை. அவர் மனதில் எந்த தவறான எண்ணம் இல்லை என்று தெரிந்தது. என் மனதில் தான் அவர் என்னை அப்படியே எடுத்துக்க மாட்டாரா என்ற ஆசை இருந்தது.
 
"லதா, இப்படிப்பட்ட பெரிய நிறுவனத்தில் சில நபர்கள் ஈகோவும் ஆணவமும் கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லோரும் அப்படி இல்லை, ஒரு பத்து நபர்களில் இரண்டு மூன்று பேர் அப்படி இருப்பார்கள்."
 
'சாரி கிரிஷாந்த் நான் அப்படி திடிரென்று அந்த இடத்தில் இருந்து உங்களை தனியாக விட்டுவிட்டு வந்திருக்க கூடாது."
 
"ஹே, அதை பற்றி கவலை படாதே. அந்த ராஸ்கல் என்ன செய்தான் என்று கேட்டு உன்னை சங்கட படுத்த விருமுள. மோசமான செயல்களை சகித்துக்கொள்ள வேண்டும் என்று என்னுடன் பணிபுரியும் பெண்கள் யாரிடமும் நான் எதிர்பார்க்க மாட்டேன். யு டோன்'ட் வாரி."
 
"தேங்க்ஸ் கிரிஷாந்த்."
 
"சிலர் தங்கள் கொடுக்கும் பிசினெஸ் நம்பி இருக்கும் நபர்களிடம் எப்படிவென்றாம் என்றாலும் நடந்துக்கலாம் என்று நினைத்தார்கள். என் டீமில் இருக்கும் யாரின் சுயமரியாதை பாதிப்பதை நான் அனுமதிக்க மாட்டேன். பிசினெஸ் இழந்தாலும் பரவாயில்லை."
 
அவர் வார்த்தைகள் எனக்கு அவர் மீது இருக்கும் மதிப்பை மேலும் அதிகரித்தது. இப்படி பட்டவர் மீது இயல்பாக விருப்பம் ஏற்படுவது புரிந்துகொள்ள முடிந்த ஒன்று.  அவர் என்னை இப்படி பாதுகாத்தது நான் அவர் டீமில் ஒருவர் என்பதற்காக இருக்கும் அனால் நான் அவரோட ஆள் போல அதனால் தான் என் மீது இந்த அக்கறை என்பதுபோல உணர்ந்தேன். இன்று இருவரும் ஒரே ஹோட்டலில் இரவு தங்கப்போகிறோம். வெவேறு ரூம் தான் ஆனாலும் அவர் மிகவும் அருகாமையில் இருக்கிறார் என்ற எண்ணம் ஒரு சிலிர்ப்பை உண்டுபண்ணியது.
 
கிரிஷாந்த் பார்வையில்
 
நானும் லதாவும் பிசினெஸ் விஷயமாக ஒன்றாக ட்ராவல் செய்திருந்தாலும் இதுவே முதல் முறை நாம ஒரு இரவு வெளியூரில் ஒன்றாக இருக்க போகிறோம். பிசினெஸ் பார்ட்னர்ஸ் அல்லது என்னுடன் பணிபுரியும் நபர்களுடன் தவறான செய்யலில் எல்லை மீறாமல் இருப்பதில் மிகவும் கவனமாக இருப்பேன். ஒழுக்கமும், சுயக்கட்டுப்பாடும் எனது தொழில் முன்னேற்றத்துக்கும், எனது குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கும் முக்கியம் என்று நான் உறுதியாக நம்பினேன்.  ரிஜினல் மேனேஜர் ஆகும் முன்பு ஒரே முறை தான் நான் இந்த கட்டுப்பாட்டில் இருக்கும் என் நிலையில் தடுமாறி இருக்கேன். அது ஒரு நிறுவனத்து ஓனர் மனைவி என்னை மயக்கும் முயற்சியில் நான் கிட்டத்தட்ட தப்பு செய்யும் நிலைக்கு வந்துவிட்டேன். அப்போது நான் எவ்வளவோ தடுத்தும் அந்த பெண்மணி மறுபடியும் மறுபடியும் என்னை அவள் படுக்கைக்கு இழுத்து செல்ல பார்த்தாள். நான் அதிர்ஷ்டவசமாக அந்த சங்கடமான நிலையில் இருந்து தப்பித்தேன். அந்த பிசினெஸ் ஓனர் கிளையண்ட் என்று மட்டும் இல்லாமல் அவரை ஒரு நண்பராக கருதினேன். நண்பருக்கு துரோகம் செய்து அவர் மனைவியை அனுபவிக்கும் மோசமான ஒருவன் நான் கிடையாது.
 
அந்த சம்பவம் மட்டும் இல்லாமல், பல பெண்கள் எனக்கு அவர்கள் ஏவேலபிலிட்டி நுட்பமான வழிகளில் தெரியப்படுத்துவதை நான் அறிவேன். அவர்களை கோபப்படுத்தாமல்  அல்லது காயப்படுத்தாமல் நான் அவர்களை புறக்கணிக்கணம். அது தான் சிரமமான விஷயம். முக்கியமான நிர்வாகிகளின் செக்ரெட்டரி தானே என்று அவர்களை ஈசியாக இக்னோர் பண்ண முடியாது. அவர்கள் பாஸ் எப்போதும் பிரீயாக இருக்க மாட்டார்கள், அந்த நேரத்தில் அவர்கள் செக்ரெட்டரிகளுடன் தான் டீல் பண்ண வேண்டும். அவர்கள் கோபப்பட்டால் நம்மை பற்றி தவறான புகார்கள் அவர்கள் பாஸிடம் பத்தவைக்க முடியும். எல்லா செக்ரெட்டரியும் அப்படி என்று சொல்லவரால. ஒன்று இரண்டு அப்படி இருக்கும். பெரிய பிரச்சனை எப்போது என்றால் நிறுவனத்தில் முக்கியமான பொறுப்பில் இருக்கும் பெண்கள் இன்டெரெஸ்ட் காண்பிக்கும் போது. பொதுவாக இவர்கள் பல வருட கடின உழைப்புக்குப் பிறகு தங்கள் நிலையை அடைந்த பெண்களாக இருப்பார்கள். அப்போது அவர்களிடம் இருக்கும் அலுப்பு, பிஸியான ரூடீன் குடும்ப வாழ்க்கையில் என்றதும் சலிப்பு அவர்களை ஒரு எக்ஸைட்மென்ட் தேட சொல்லும். இங்கேயும் எல்லோரும் அப்படி இல்லை, குறைவான ஒரு சிலர் தான். இவர்களுடன் பிரெண்ட்லியாக நடந்துகொள்ளாம் அதே நேரத்தில் எல்லை மீரா கூடாது. பெரும்பாலும் ஆனவர்கள் நாம ஆர்வம் காட்டாவிட்டால் புரிந்துகொண்ட அவர்களும் அப்படியே நடந்துகொள்வார்கள். அனால் ஓரிரு பெண்கள் அதிகமாக அவர்கள் ஆசையை வெளிப்படுத்துவார்கள், நான் இன்டெரெஸ்ட் காட்டாத போது சில சிறு பிரச்சனைகள் கொடுப்பார்கள் அனால் நான் எல்லாற்றையும் சமாளித்து வந்தேன்.
 
இப்படி இருக்க, சுமலதா விஷயத்தில் நான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று என்னிடம் நான் சொல்லிக்கொண்டேன். அவள் திரம்மை, கடின உழைப்பு பார்த்து எனக்கு அவளை பிடித்து போய்விட்டது. இதனுடன் சேர்த்து அவள் மிகவும் அழகான ஒரு இளம் பெண். இந்த காம்பினேஷனுடன் எங்கள் வேலை விஷயமாக நானும் அவளும் நிறைய நேரம் ஒன்றாக செலவிட வேண்டும். அவள் ஒரு சகஊழியர் என்ற நினைப்பு எனக்கு எப்போவும் இருக்கணும். அவள் அழகும், கவர்ச்சியும் என்னை என் தீர்மானித்தால் இருந்து தடுமாற செய்ய கூடாது. சிறிது நேரத்திற்கு முன்பு நான் என் மனைவியிடம் பேசினேன். அவள் நண்பனுடன் லன்ச் சாப்பிடும் போது நான் அவளை தொந்தரவு செய்ய கூடாது என்று இருந்தேன். நான் மனைவியை கட்டுப்படுத்தும் அல்லது அவள் மீது சந்தேகம் படுகிற மனிதன் கிடையாது. நான் அழைத்ததற்குக் காரணம் நான் அவளைக் கண்காணிப்பாதுக்காக என்று அவள் தவறாகக் கருதக்கூடாது. ஆனாலும் உண்மையிலயே எனக்கு அவள் நினைப்பு  வந்தது. அவளிடம் உடனே பேசவேண்டும் என்ற எண்ணம் ஏன் எனக்கு திடிரென்று வந்தது என்று தெரியாது. ஆனால் அவள் குரல் கேட்க நன்றாக இருந்தது. அப்போது தான் அவள் வீட்டுக்குத் திரும்பப் போவதாகச் சொன்னாள். அப்படி என்றால் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவள் அங்கே இருந்திருக்காள். பழைய நண்பர்கள் சந்திக்கும் போது நிறைய கதை பேசுவதற்கு இருக்கும்.
 
இப்போது ஆறுதல் சொல்ல அவளை அனைத்திருந்தபோது நான் தேவைவைவிட அதிக நேரம் அவளை அணிந்திருந்தேன்னா?  எனது பணியிடத்தில் நடத்தை குறித்த இந்த ஒழுக்க நெறிமுறை என்னிடம் இருந்தாலும் நானும் ஒரு ஆண் தானே. ஒரு அழகான மற்றும் சிற்றின்பகரமான உடல் கொண்ட பெண்ணை கட்டிப்பிடிப்கையில்  எனக்குள் ஒரு உடல்ரீதியான எதிர்வினையை ஏற்படுத்தியது. என் ஆண்மை விறைத்தது, அதை அவள் உடல் மீது உரசல் இருக்க சிரமப்பட்டேன். எனக்கு அப்படி ஆகிவிட்டது என்று லதாவுக்கு தெரிந்தால் அவள் என்னை பற்றி என்ன நினைப்பாள். அதுவும் அவள் முலைகள் என் உடல் மீது அழுத்தும் போது என் ஆசையும் தூண்டப்பட்டது உண்மை. அதுவும் அவள் முலைகள் என் உடல் மீது அழுத்தும் போது என் ஆசையும் தூண்டப்பட்டது உண்மை. என்ன விசித்திரம் என்றால் அவளும் வெகுநேரம் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தாள். அவள் பட்ட துன்பமா அல்லது வேறு ஏதாவது காரணமா.
 
ஒரு ஆணால் ஒரு பெண் ஆறுதல் தேடுவதற்காக கட்டிப்பிடிப்பதும், உணர்ச்சிகள் வெளிப்பட கட்டிப்பிடிப்பதும் இடையே இருக்கும் வித்தியாசத்தை அறிய முடியும். லதாவின் அணைப்பு அறிதலில் துவங்கி அதை தாண்டி மெல்ல மெல்ல மாறியதுபோல தோன்றியது. இது ஆபத்தானது. அவள் வாழ்க்கையில் மற்றும் என் வாழ்க்கையில் சிக்கல் உருவாகுவது மட்டும் இல்லை, எங்கள் வேலையின் உறவில் சிக்கல் ஏற்படுத்தும். எனக்கு தான் வீட்டில் அழகான மனைவி இருக்கையில் என்ன ஆகப்போகுது என்று நினைக்கலாம். அனால் நமக்கு தான் ஏற்க்கனவே பழமொழி இருக்க. கிளி போல பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல வைப்பட்டியை தேடுவார்கள் என்று. இங்கே லதா குரங்கு போல அல்ல, அவளும் என் மனைவி போல மிகவும் அழகானவள். லதாவுக்கே ஆசை இருந்தாலும் நான் தான் பிரச்சனை வரமால் பார்த்துக்கணும். ஒரு பெண் தன் பஸ்ஸை  ரசிக்க தொடங்குவதும், அவனிடம் உணர்வுகளை வளர்த்துக் கொள்வதும் இயல்பானதாக இருக்கலாம். எங்கள் உறவு தொழில்முறையாக மட்டும்  இருப்பதை உறுதி செய்வது என் கையில் உள்ளது. இந்த சிந்தனைகளுடன் நான் என் அறைக்கு ஓய்வெடுக்க சென்றேன். இன்று இரவு எங்கள் வாடிக்கையாளர்களுடன் ஒரு சிறிய பார்ட்டி இருக்கு. லதாவும் அதில் சேர்ந்துகொள்வாள். அவள் நிச்சயமாக அழகாக உடுத்தி கவர்ச்சியாக வருவாள். பாலியல் வேட்டையாடுபவர்களிடமிருந்து அவளைப் பாதுகாப்பது என் கையில் இருக்கும் ... மேலும் அவளது வசீகரத்திலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ளவம் வேண்டும்.
[+] 10 users Like game40it's post
Like Reply
ம்ம்ம்ம்ம்ம் செமயா இருக்கு
Like Reply
Superb update
Like Reply
Super sago. Madhu bothaiyil sulova veeltha parthaan sundar. Adhe madhu bothayil lathavidan veelnthiduvaana krushant
Like Reply
Super update bro
Like Reply
There is an attraction between lata and kris and she wants to give herself to him whereas he wants to protect her and at the same time do not misuse the opportunity. But what is the fate think. Sundar knows that kris is the only reason why he missed the golden opportunity to fuck her. Now he will think about seeding bad impression about her husband on her mind with some related evidences. Only then she will come forward to sleep with his without any second thought. Interesting the way it goes.
Like Reply
https://xossipy.com/thread-44365.html?hi...F%E0%AE%BE

Kundi veriyans indha story padinga
Like Reply
Rocking bro
Like Reply
Good going
Like Reply
Litmus test
Like Reply
Sulo should let her mom know that she know about her affair and thereby keep her under her control. Only then if some problem occurs in future due to affair with sundar, mom will come to her rescue. Waiting for the next update.
Like Reply
Raja is experienced now. Hope he tries his next luck with Sulo. Waiting to see sulo turning competitor to her mom.
Like Reply
(26-02-2022, 08:33 PM)game40it Wrote: நிகழ்வு 33

 
சுமலதா பார்வையில்
 
நான் இன்னும் வருத்தமாக உணர்கிறேன், என் கண்ணீரைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது. ஆனால் கிருஷாந்தின் அன்பான அரவணைப்பில் நான் பெரும் ஆறுதல் அடைந்தேன். அவர் எனக்கு ஆறுதல் வார்த்தைகளை கிசுகிசுக்கும்போது என் முதுகில் மெதுவாக தடவினார். அந்த கதகதப்பான அணைப்பில் இருந்து விலகிக்கொள்ள எனக்கு மனமில்லை. என் கணீர் இப்போது நின்றுவிட்டது. சட்டென்று என் கைகள் அவரது இடுப்பைச் சுற்றி இருப்பதை உணர்ந்தேன். நான் அவற்றை அவரது இடுப்பிலிருந்து எடுக்க வேண்டும், அவரது  அணைப்பிலிருந்து விலகிச் செல்ல வேண்டும் ஆனால் அதற்கான மனோதிடம் ஏனோ என்னிடம் இல்லாமல் போய்விட்டது. நான் என் உணர்ச்சிகளை என் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பிறகு, அவர் என்னை தொடர்ந்து கட்டிப்பிடிக்க அனுமபிப்பதில் எனக்கு எந்த காரணமும் இல்லை. அனால் அவர் தொடர்ந்து என்னை ஹக் பண்னக்கொண்டு இருக்கணும் என்று விரும்பினேன். சிறிது நேரத்திற்கு முன்பு இருந்த மன உளைச்சல் உணர்வுகளுக்கு பதிலாக ஒரு புதிய உணர்வுகள் என்னுள் வளர துவங்கியது.
 
இது மிகவும் தவறு என்று எனக்குத் தெரியும் ... ... இப்படி அவரைக் கட்டிப்பிடிப்பதும், அதைவிட மோசமாக அவர் மீது அந்த வகையான உணர்வுகள் இருப்பதும். கிரிஷாந்த் என் பாஸ். அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் இது தப்பில்லை .. அவர் திருமணம் ஆனவர். அவருடைய மனைவி சுலோச்சனாவை கூட சந்தித்திருக்கிறேன். அவர் எவ்வளவு கவர்ச்சியாகவும் மற்றும் ஆண்மைத்துவம் கொண்டவராக இருந்தாலும், அவர் வேறொருவருக்கு சொந்தமானவர். அவள் மிகவும் அழகான பெண், அதனால் அவன் வேறு யாரிடமும் ஆர்வம் காட்ட மாட்டான் என்று நான் நம்புகிறேன். ஆனால், நானும் மிகவும் கவர்ச்சியாக இருந்தேன் என்று பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். எனது டீன் வயதிலிருந்து இப்போதுவரை ஆண்களிடமிருந்து நான் பெற்ற பல ப்ரோபோசல்ஸ்  அதற்குச் சான்று.  அதனால் நான் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும் காரணத்துக்கு கிரிஷாந்துக்கு என் மீது ஆசை வரும்மா? அட சீ என்னடி இப்படி சிந்திக்கிற என்று என்னை திட்டிகொண்டேன். அவர் எவ்வளவு கண்ணியமானவர். அவர் சந்தோஷமாக அவரது மனைவி மற்றும் மகனுடன் வாழுகிறார். இப்படியான நல்லவர் மீது இது போன்ற ஆசையை வளரவிடலாமா.
 
என் மனது இப்படி சொன்னதை என் உடல் கேட்க மாட்டிங்குதே. அவர் அணைப்பில் என் உடல் அவர் உடலுடன் உரச என் காம்புகள் புடைத்துக்கொண்டன. ஐயோ அதை அவர் உணர்ந்துவிடுவாரா? அப்படி அதை உணர்ந்தால் என்னை பற்றி என்ன நினைப்பார். மோசமானவள் என்று அவர் என்னை பற்றி நினைக்க மாட்டாரா? மனம் சொல்வதை உடல் கேட்டாத்தானே. என் காம்புகள் அவர் உடல் மீது மெல்ல உரச எனக்கு இதமாகவும் இன்பமாகவும் இருந்தது. இதன் விளைவு என் பெண்மையில் விளைந்த வினை. என் பெண்மையும் அவர் உடலில் உரச என் உடல் சொன்னது. நீ எல்லையை மீறி செல்கிறாய் என்று என் மனம் என்னை எச்சரித்தது. அவரிடம் இருந்து விலக எனக்கு மனமில்லாமல் இருக்க நல்லவேளை அவரே என்னிடம் இருந்து விலகினார். அவர் என்னிடம் இருந்து விடுபட்டபோது தான் நான் தவறான உணர்ச்சிகளில் எப்படி தடுமாறினேன் என்று உணர என் முகம் வெட்கத்தில் சிவந்தது. நான் நல்ல கலராக இருந்ததால் நிச்சயமாக அவரால் அதை பார்க்க முடியும். நான் சிறுதுநேரத்துக்கு முன்பு அழுததால் என் முகம் சிவந்து இருந்தது என்று அவர் நினைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்.
 
"ஆர் யு அல்ரைட் நொவ்?" என்று கனிவோடு கேட்டார்.
 
நான் ஒரு கூச்சமுள்ள புன்னகையை கொடுத்துவிட்டு தலையை 'ஆமாம்' என்று ஆட்டினேன்.
 
"குட்.. குட்.. கவலைப்படாதே லதா, நான் இருக்கும்வரை உனக்கு பிரச்னை வரமால் பார்த்துக்கிறேன்."
 
மீண்டும் ஒரு கூச்சமான புன்னகை. நீங்க இருக்குறுதனாலே தானே எனக்கு பிரச்சனை என்று மனதில் நினைத்துக்கொண்டேன். எத்தனையோ நபர்கள் எனக்கு ப்ரொபோஸ் பண்ணியும் எனக்கு பிரச்னை இல்லை எனனால் எனக்கு அவர்கள் மீது எந்த ஈர்ப்பும் கிடையாது அனால் எனக்கு ப்ரொபோஸ் செய்யாமலே என் உள்ளத்தில் இப்படி ஒரு கலவரத்தை உண்டுபண்ணுறீங்களே. இப்போதும் நான் புன்னகைத்துவிட்டு தலையை ஆட்டினேன், என் உள்ளத்தில் இருப்பதை மறைக்கும் ஒரு புன்னகை. கடந்த ஓரிரு மாதங்களில் கிரிஷாந்தின் மீதான என் உணர்வுகள் எப்படி மெதுவாக என்னுள் வளர்ந்தன என்பதை நான் உணரவில்லை. பல பிசினெஸ் வாடிக்கையாளர்களைச் சந்திப்பதில் அவருடன் நெருக்கமாகப் வேலை செய்த போது, எத்தனை பெண்கள் அவரிடம் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நான் கவனித்தேன்.
 
நிச்சயமாக அந்த பெண்கள் கொடுக்கும் சிக்னல் அவர் உணர்ந்திருப்பார். சில பெண்கள் அவருக்கு விருப்பம் இருந்தால் அவர்கள் தன்னை கொடுப்பதற்கு ரெடியாக இருக்கிறார்கள் என்று அப்பட்டமாக காட்டினார்கள். அவர்கள் வெவ்வேறு வகையான பெண்களாக இருந்தனர். சிலர் தங்கள் பாஸ்ஸுக்கு  உதவியாளராக இருந்தனர், சிலர் பிசினெஸ் கிளையண்ட் நிர்வணத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள பெண்கள் என்று இருந்தனர் என்று வெபெரு வகையான பெண்கள். அப்போது எனக்கு அந்த பெண்கள் மீது எரிச்சல் வரும். அது எனது பொறாமையின் வெளிப்பாடு என்று அப்போது நான் உணரவில்லை. அதே சமயம் என் போஸ்ஸாய் நினைத்து பெருமைப்பட்டேன். அவர் எப்போதும் சரியாக ப்ரோபெஷனலாக நடந்துகொள்வர். இதுவே ஒரு மோசமான நடத்தை கொண்ட ஒருவனாக இருந்தால் இதை எவ்வளவு எளிதாக அந்த பெண்களுடன் உல்லாசமாக இருக்க பயன்படுத்திக் கொண்டிருப்பான். அப்போதுதான் நான் அவரை ரசிக்க நான் ஆரம்பித்திருக்க வேண்டும். இப்படி ஒரு கணவன் எனக்கும் கிடைத்தால் எனக்கு உண்மையில் அதிர்ஷ்டம் என்று அப்போதுதான் நினைக்க ஆரம்பித்தேன். நல்ல நிலையில் நிறைய சம்பாரிக்கும், நல்ல குணம் கொண்ட ஒரு அழகான ஆண்..இப்படிப்பட்ட கணவர் கிடைக்க  சுலோச்சனா உண்மையில் ரொம்ப கொடுத்துவைத்திருக்கவேண்டும்.
 
"சிலர் இப்படித்தான் நடந்துக்குவார்கள் லதா, அவர்களை நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன்."
 
"இல்லை கிரிஷாந்த் எனக்கு ஒரு மாதிரியா ஆகிவிட்டது." கிரிஷாந்த் எனக்கு பாஸ் ஆகா இருந்தாலும் அவர் திமிர் எதுவும் காட்டாமல் அவரை நான் பெயர் சொல்லி அழைக்க சொல்லி இருக்கார்.
 
"தெரியும் லதா, நாம பிசினெஸ் செய்யும் நிறுவனத்தில் இப்படிப்பட்ட சிலரும் இருப்பார்கள். பிசினெஸ் டெவெலப்மென்ட் வேளையில் ஈடுபடும் பெண்கள் ஈச்சியாக கிடைப்பார்கள் என்று எண்ணம் கொள்வார்கள்."
 
எனக்கு இப்போது தான் இது தெரிய வருது. நான் முன்பு டீல் செய்த நிறுவனங்கள் இவ்வளவு பெரிய நிறுவனங்கள் இல்லை. கிரிஷாந்த் வந்து தான் வேற லெவல் கம்பெனிகளுடன் பிசினெஸ் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் தான் அவரை ரிஜினல் மேனேஜராக ஆக்கிருக்கர்கள் என்று புரிந்துகொண்டேன். ஒரு பெரிய நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளுடன் லன்ச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கையில் அந்த அதிகாரிகளில் ஒருவன், மேஜைக்கு அடியில் என் தொடையை தடவ துவங்கினான். நான் பிளவுஸ் ஜக்கெட் மற்றும் முட்டிவரைக்கும் வரும் ஒரு ஸ்கிர்ட் அணிந்திருந்தேன். நான் நாற்காலியில் அமரும் போது ஸ்கிர்ட் ஒரு ஆறு ஏழு இன்ச் மேலே வந்து என் தொடைகள் எக்ஸ்போஸ் ஆனது. சாதாரணமாக பேசிக்கொண்டு இருந்த அந்த சண்டாளன் திடிரென்று என் தொடையை தடவ துவங்கிவிட்டான். அந்த படுபாவிக்கு கிட்டத்தட்ட ஐம்பது வயது இருக்கும், என் தந்தை வயதுடையவன், ஆனாலும் அவன் மகள் வயது உள்ள பெண்ணிடம் இப்படி மோசமாக நடந்துகொண்டான். என்னால் அங்கு பிரச்சினை செய்ய முடியவில்லை. நான் உட்பட அனைவருக்கும் இது சங்கடமாக இருந்திருக்கும். மேலும் இது ஒரு முக்கியமான நிறுவனம். நம்ம பிசினஸில் ஒரு பிரச்சனை ஏற்பட நான் காரணமாக ஆகிவிட கூடாது.
 
மேஜையில் அமர்ந்திருந்த வேறு சிலரும் நான் அசௌகரியமாக இருப்பதையும், என் நாற்காலியில் நான் நெளிந்து கொண்டிருப்பதையும் கவனித்தனர். இந்த அய்யோக்கியனின் சில சக நிர்வாகிகள் கூட என்னை அனுதாபத்துடன் பார்த்தார்கள். அவனை பற்றி அவர்களுக்கு அநேகமாக தெரியும் போல. அவன் கையை தட்டிவிட்டேன் அனால் அவன் அதைப்பற்றி கவலைகொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் அவன் கையால் என் தொடையை தடவனிநான். நான் வெளியே எதுவும் காட்டிக்கொள்ளாமல் இருக்க முயற்சிப்பதால் அவனுக்கு தைரியம் அதிகமானது. இப்படி செய்து என்னை சூடாகிவிடலாம் என்று நின்சிகிறான் போல. இந்த பாதி வழுக்கை தலையானா என்னை சூடாக போகிறான். எனக்கு எரிச்சல், கோபம்மற்றும் அழுகை என்று உணர்வுகள் தான் என்னுள்ளே போட்டிபோட்டு கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அவன் எல்லையை ரொம்ப மீறிட்டான். அவன் கையை என் ஸ்கிர்ட் உள்ளே நுழைத்து என் பெண்மையை தொட முயற்சித்தான். நான் கிட்டத்தட்ட கண்ணீரில் வெடிக்கும் கட்டத்தில் இருந்தேன். அந்த நேரத்தில் நாங்கள் கிட்டத்தட்ட சாப்பிட்டு முடிந்த நேரம். நான் வேகமாக எழுந்து என் அறைக்கு அவசரமாக செல்ல வேண்டும் என்று அங்கே இருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, பதில் எதற்கும் காத்திருக்காமல் வேகமாக அங்கே இருந்து போய்விட்டேன். அந்த பாஸ்டர்ட் என்னை இளக்காரமாக புன்னகையுடன் பார்த்தான். அது தான் என்னை ரொம்பவும் பாதித்தது.
 
நான் என் அறைக்கு வந்த பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் போல கழித்து கிரிஷாந்த் என் அறையின் கதவை தட்டினார்.அவரை பார்த்தவுடன் என் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டேன். அப்போது தான் அவர் அவசரமாக கதவை சாத்திவிட்டு என்னை ஆறுதலாக தழுவிக்கொண்டார். அந்த நேரத்தில் நான் மிகவும் ஏதுநிலையில் இருந்தேன். கிரிஷாந்த் அந்த சூழ்நிலையை எட்வான்டேஜ் எடுத்து என்ன செய்தாலும் நான் தடுத்திருக்க மாட்டான் அனால் அவர் எனக்கு ஆறுதலாக இருந்தாரைத்தவிர வேறு எந்த கண்ணியும் குறைவான செயலை செய்யவில்லை. அவர் மனதில் எந்த தவறான எண்ணம் இல்லை என்று தெரிந்தது. என் மனதில் தான் அவர் என்னை அப்படியே எடுத்துக்க மாட்டாரா என்ற ஆசை இருந்தது.
 
"லதா, இப்படிப்பட்ட பெரிய நிறுவனத்தில் சில நபர்கள் ஈகோவும் ஆணவமும் கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லோரும் அப்படி இல்லை, ஒரு பத்து நபர்களில் இரண்டு மூன்று பேர் அப்படி இருப்பார்கள்."
 
'சாரி கிரிஷாந்த் நான் அப்படி திடிரென்று அந்த இடத்தில் இருந்து உங்களை தனியாக விட்டுவிட்டு வந்திருக்க கூடாது."
 
"ஹே, அதை பற்றி கவலை படாதே. அந்த ராஸ்கல் என்ன செய்தான் என்று கேட்டு உன்னை சங்கட படுத்த விருமுள. மோசமான செயல்களை சகித்துக்கொள்ள வேண்டும் என்று என்னுடன் பணிபுரியும் பெண்கள் யாரிடமும் நான் எதிர்பார்க்க மாட்டேன். யு டோன்'ட் வாரி."
 
"தேங்க்ஸ் கிரிஷாந்த்."
 
"சிலர் தங்கள் கொடுக்கும் பிசினெஸ் நம்பி இருக்கும் நபர்களிடம் எப்படிவென்றாம் என்றாலும் நடந்துக்கலாம் என்று நினைத்தார்கள். என் டீமில் இருக்கும் யாரின் சுயமரியாதை பாதிப்பதை நான் அனுமதிக்க மாட்டேன். பிசினெஸ் இழந்தாலும் பரவாயில்லை."
 
அவர் வார்த்தைகள் எனக்கு அவர் மீது இருக்கும் மதிப்பை மேலும் அதிகரித்தது. இப்படி பட்டவர் மீது இயல்பாக விருப்பம் ஏற்படுவது புரிந்துகொள்ள முடிந்த ஒன்று.  அவர் என்னை இப்படி பாதுகாத்தது நான் அவர் டீமில் ஒருவர் என்பதற்காக இருக்கும் அனால் நான் அவரோட ஆள் போல அதனால் தான் என் மீது இந்த அக்கறை என்பதுபோல உணர்ந்தேன். இன்று இருவரும் ஒரே ஹோட்டலில் இரவு தங்கப்போகிறோம். வெவேறு ரூம் தான் ஆனாலும் அவர் மிகவும் அருகாமையில் இருக்கிறார் என்ற எண்ணம் ஒரு சிலிர்ப்பை உண்டுபண்ணியது.
 
கிரிஷாந்த் பார்வையில்
 
நானும் லதாவும் பிசினெஸ் விஷயமாக ஒன்றாக ட்ராவல் செய்திருந்தாலும் இதுவே முதல் முறை நாம ஒரு இரவு வெளியூரில் ஒன்றாக இருக்க போகிறோம். பிசினெஸ் பார்ட்னர்ஸ் அல்லது என்னுடன் பணிபுரியும் நபர்களுடன் தவறான செய்யலில் எல்லை மீறாமல் இருப்பதில் மிகவும் கவனமாக இருப்பேன். ஒழுக்கமும், சுயக்கட்டுப்பாடும் எனது தொழில் முன்னேற்றத்துக்கும், எனது குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கும் முக்கியம் என்று நான் உறுதியாக நம்பினேன்.  ரிஜினல் மேனேஜர் ஆகும் முன்பு ஒரே முறை தான் நான் இந்த கட்டுப்பாட்டில் இருக்கும் என் நிலையில் தடுமாறி இருக்கேன். அது ஒரு நிறுவனத்து ஓனர் மனைவி என்னை மயக்கும் முயற்சியில் நான் கிட்டத்தட்ட தப்பு செய்யும் நிலைக்கு வந்துவிட்டேன். அப்போது நான் எவ்வளவோ தடுத்தும் அந்த பெண்மணி மறுபடியும் மறுபடியும் என்னை அவள் படுக்கைக்கு இழுத்து செல்ல பார்த்தாள். நான் அதிர்ஷ்டவசமாக அந்த சங்கடமான நிலையில் இருந்து தப்பித்தேன். அந்த பிசினெஸ் ஓனர் கிளையண்ட் என்று மட்டும் இல்லாமல் அவரை ஒரு நண்பராக கருதினேன். நண்பருக்கு துரோகம் செய்து அவர் மனைவியை அனுபவிக்கும் மோசமான ஒருவன் நான் கிடையாது.
 
அந்த சம்பவம் மட்டும் இல்லாமல், பல பெண்கள் எனக்கு அவர்கள் ஏவேலபிலிட்டி நுட்பமான வழிகளில் தெரியப்படுத்துவதை நான் அறிவேன். அவர்களை கோபப்படுத்தாமல்  அல்லது காயப்படுத்தாமல் நான் அவர்களை புறக்கணிக்கணம். அது தான் சிரமமான விஷயம். முக்கியமான நிர்வாகிகளின் செக்ரெட்டரி தானே என்று அவர்களை ஈசியாக இக்னோர் பண்ண முடியாது. அவர்கள் பாஸ் எப்போதும் பிரீயாக இருக்க மாட்டார்கள், அந்த நேரத்தில் அவர்கள் செக்ரெட்டரிகளுடன் தான் டீல் பண்ண வேண்டும். அவர்கள் கோபப்பட்டால் நம்மை பற்றி தவறான புகார்கள் அவர்கள் பாஸிடம் பத்தவைக்க முடியும். எல்லா செக்ரெட்டரியும் அப்படி என்று சொல்லவரால. ஒன்று இரண்டு அப்படி இருக்கும். பெரிய பிரச்சனை எப்போது என்றால் நிறுவனத்தில் முக்கியமான பொறுப்பில் இருக்கும் பெண்கள் இன்டெரெஸ்ட் காண்பிக்கும் போது. பொதுவாக இவர்கள் பல வருட கடின உழைப்புக்குப் பிறகு தங்கள் நிலையை அடைந்த பெண்களாக இருப்பார்கள். அப்போது அவர்களிடம் இருக்கும் அலுப்பு, பிஸியான ரூடீன் குடும்ப வாழ்க்கையில் என்றதும் சலிப்பு அவர்களை ஒரு எக்ஸைட்மென்ட் தேட சொல்லும். இங்கேயும் எல்லோரும் அப்படி இல்லை, குறைவான ஒரு சிலர் தான். இவர்களுடன் பிரெண்ட்லியாக நடந்துகொள்ளாம் அதே நேரத்தில் எல்லை மீரா கூடாது. பெரும்பாலும் ஆனவர்கள் நாம ஆர்வம் காட்டாவிட்டால் புரிந்துகொண்ட அவர்களும் அப்படியே நடந்துகொள்வார்கள். அனால் ஓரிரு பெண்கள் அதிகமாக அவர்கள் ஆசையை வெளிப்படுத்துவார்கள், நான் இன்டெரெஸ்ட் காட்டாத போது சில சிறு பிரச்சனைகள் கொடுப்பார்கள் அனால் நான் எல்லாற்றையும் சமாளித்து வந்தேன்.
 
இப்படி இருக்க, சுமலதா விஷயத்தில் நான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று என்னிடம் நான் சொல்லிக்கொண்டேன். அவள் திரம்மை, கடின உழைப்பு பார்த்து எனக்கு அவளை பிடித்து போய்விட்டது. இதனுடன் சேர்த்து அவள் மிகவும் அழகான ஒரு இளம் பெண். இந்த காம்பினேஷனுடன் எங்கள் வேலை விஷயமாக நானும் அவளும் நிறைய நேரம் ஒன்றாக செலவிட வேண்டும். அவள் ஒரு சகஊழியர் என்ற நினைப்பு எனக்கு எப்போவும் இருக்கணும். அவள் அழகும், கவர்ச்சியும் என்னை என் தீர்மானித்தால் இருந்து தடுமாற செய்ய கூடாது. சிறிது நேரத்திற்கு முன்பு நான் என் மனைவியிடம் பேசினேன். அவள் நண்பனுடன் லன்ச் சாப்பிடும் போது நான் அவளை தொந்தரவு செய்ய கூடாது என்று இருந்தேன். நான் மனைவியை கட்டுப்படுத்தும் அல்லது அவள் மீது சந்தேகம் படுகிற மனிதன் கிடையாது. நான் அழைத்ததற்குக் காரணம் நான் அவளைக் கண்காணிப்பாதுக்காக என்று அவள் தவறாகக் கருதக்கூடாது. ஆனாலும் உண்மையிலயே எனக்கு அவள் நினைப்பு  வந்தது. அவளிடம் உடனே பேசவேண்டும் என்ற எண்ணம் ஏன் எனக்கு திடிரென்று வந்தது என்று தெரியாது. ஆனால் அவள் குரல் கேட்க நன்றாக இருந்தது. அப்போது தான் அவள் வீட்டுக்குத் திரும்பப் போவதாகச் சொன்னாள். அப்படி என்றால் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவள் அங்கே இருந்திருக்காள். பழைய நண்பர்கள் சந்திக்கும் போது நிறைய கதை பேசுவதற்கு இருக்கும்.
 
இப்போது ஆறுதல் சொல்ல அவளை அனைத்திருந்தபோது நான் தேவைவைவிட அதிக நேரம் அவளை அணிந்திருந்தேன்னா?  எனது பணியிடத்தில் நடத்தை குறித்த இந்த ஒழுக்க நெறிமுறை என்னிடம் இருந்தாலும் நானும் ஒரு ஆண் தானே. ஒரு அழகான மற்றும் சிற்றின்பகரமான உடல் கொண்ட பெண்ணை கட்டிப்பிடிப்கையில்  எனக்குள் ஒரு உடல்ரீதியான எதிர்வினையை ஏற்படுத்தியது. என் ஆண்மை விறைத்தது, அதை அவள் உடல் மீது உரசல் இருக்க சிரமப்பட்டேன். எனக்கு அப்படி ஆகிவிட்டது என்று லதாவுக்கு தெரிந்தால் அவள் என்னை பற்றி என்ன நினைப்பாள். அதுவும் அவள் முலைகள் என் உடல் மீது அழுத்தும் போது என் ஆசையும் தூண்டப்பட்டது உண்மை. அதுவும் அவள் முலைகள் என் உடல் மீது அழுத்தும் போது என் ஆசையும் தூண்டப்பட்டது உண்மை. என்ன விசித்திரம் என்றால் அவளும் வெகுநேரம் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தாள். அவள் பட்ட துன்பமா அல்லது வேறு ஏதாவது காரணமா.
 
ஒரு ஆணால் ஒரு பெண் ஆறுதல் தேடுவதற்காக கட்டிப்பிடிப்பதும், உணர்ச்சிகள் வெளிப்பட கட்டிப்பிடிப்பதும் இடையே இருக்கும் வித்தியாசத்தை அறிய முடியும். லதாவின் அணைப்பு அறிதலில் துவங்கி அதை தாண்டி மெல்ல மெல்ல மாறியதுபோல தோன்றியது. இது ஆபத்தானது. அவள் வாழ்க்கையில் மற்றும் என் வாழ்க்கையில் சிக்கல் உருவாகுவது மட்டும் இல்லை, எங்கள் வேலையின் உறவில் சிக்கல் ஏற்படுத்தும். எனக்கு தான் வீட்டில் அழகான மனைவி இருக்கையில் என்ன ஆகப்போகுது என்று நினைக்கலாம். அனால் நமக்கு தான் ஏற்க்கனவே பழமொழி இருக்க. கிளி போல பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல வைப்பட்டியை தேடுவார்கள் என்று. இங்கே லதா குரங்கு போல அல்ல, அவளும் என் மனைவி போல மிகவும் அழகானவள். லதாவுக்கே ஆசை இருந்தாலும் நான் தான் பிரச்சனை வரமால் பார்த்துக்கணும். ஒரு பெண் தன் பஸ்ஸை  ரசிக்க தொடங்குவதும், அவனிடம் உணர்வுகளை வளர்த்துக் கொள்வதும் இயல்பானதாக இருக்கலாம். எங்கள் உறவு தொழில்முறையாக மட்டும்  இருப்பதை உறுதி செய்வது என் கையில் உள்ளது. இந்த சிந்தனைகளுடன் நான் என் அறைக்கு ஓய்வெடுக்க சென்றேன். இன்று இரவு எங்கள் வாடிக்கையாளர்களுடன் ஒரு சிறிய பார்ட்டி இருக்கு. லதாவும் அதில் சேர்ந்துகொள்வாள். அவள் நிச்சயமாக அழகாக உடுத்தி கவர்ச்சியாக வருவாள். பாலியல் வேட்டையாடுபவர்களிடமிருந்து அவளைப் பாதுகாப்பது என் கையில் இருக்கும் ... மேலும் அவளது வசீகரத்திலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ளவம் வேண்டும்.

Professional ethics
Like Reply
What time did krishaant called sulochana and spoke about the saree. is it after latha left the lunch hall?
Like Reply
தங்கள் கதை போக்கு அருமை... ஆண்மை எனப்படுவது கதை நாயகன் போல் இங்கு கிறுஷாந்த் இருப்பார் என நினைக்கிறன்...

நல்லவனா இருந்து ஏதும் அனுபவிக்காமல் இருப்பதை விட வாய்ப்பு கிடைக்கும் பொது பயன் படுத்தி கொள்ளுங்கள்...


ஏனென்றால் நல்லவர்களுக்கு இங்கு மதிப்பில்லை..
[+] 1 user Likes intrested's post
Like Reply




Users browsing this thread: 8 Guest(s)