Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
Excellent update superbro
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
So nice
Like Reply
Migavum arumai
Like Reply
ஒரு எபிசொட் ஒரு செஷன்... எல்லோருக்கும் புடிக்கும்.. வேலையும் முடியும்.. ஹாஹாஹா
Like Reply
பிரைவேட் மெசேஜ் அனுப்பி இருக்கேன் படித்து ரிப்ளை அனுப்புங்க
Like Reply
Erotic update
Thanks dear friend
Continue
Welcome
[+] 1 user Likes Sarojini yes.'s post
Like Reply
Update
Like Reply
(10-02-2022, 12:06 AM)Roudyponnu Wrote: Very erotic narration keep it up
Thank you
(10-02-2022, 12:15 AM)Roob an94 Wrote: Vera level machi nee semma da?
Nandri
(10-02-2022, 06:34 AM)gunwinny Wrote: Nice update
Thanks
(10-02-2022, 06:40 AM)Bala Wrote: Super update
Next update eppo waiting waiting.....
Thanks. As soon as possible 
(10-02-2022, 06:42 AM)adangamaru Wrote: Semma thala
nandri
(10-02-2022, 06:52 AM)Kaedukettavan Wrote: சுலோவின் புருஷன் என்னதான் நன்றாக ஒப்பவனாக இருந்தாலும் அவன் தன்னோட மனைவியின் அழகை ஆராதனை செஞ்சி இருக்க மாட்டான். அவனுக்கு கிடைத்த குறைந்த நேரத்தில் முத்தமிட்டு தடவி ஒத்துவிட்டு போயிருப்பான். சுந்தர் சுலோவை மயக்க அவளை என்னவெல்லாம் செய்ய போகிறேன் என்று சொல்லி சொல்லி செய்ய வேண்டும் போர் பிலே மட்டும் நீண்ட நேரம் செஞ்சு அவளை ஆர்கசம் வர வைக்க வேண்டும் எப்படா இவன் பூளை உள்ள சொருகுவான் னு எங்க வச்சி அப்புறம் அவளை வச்சி செய்ய வேண்டும் என்பது தான் அவனோட நோக்கம். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தன்னோட நாக்கினால் பெயிண்ட் அடிச்சி, கடிச்சி உறுஞ்சி தன்னோட ஆசையை அவளுக்கு உணர்த்தினால் தான் அவன் என்னோட உடம்ப ஆராதனை செய்யுற ஒருத்தனுக்கு கொடுத்ததற்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வீட்டுக்கு போவாள். அதன் பிறகு எப்போது கூப்பிட்டாலும் மறக்காமல் அவனோட படுப்பாள். அவளை இன்னும் கிக் ஏற்ற கேக் வர வச்சி உடம்பில் தடவி நக்கலாம். ஜீராவை தொப்புளில் ஊற்றி நக்கலாம். அதெல்லாம் அவளுக்கு புது எஸ்பிஎரிஎன்ஸ் ஆகா இருக்கும். ஆட்டம் ஆரம்பம் ஆயிடிச்சு டோய் ..இது ரொம்ப முக்கியமான கட்டம் அதை எப்படி கொண்டு செல்வது என்று நீங்க தடுமாறுவது உங்கள் சிறு அப்டேட் மூலம் தெரிகிறது. அடுத்து ஒரு பெரிய பதிவை எதிர்பார்க்கிறோம்
தடுமாறுவது போல தோன்றியதா? ஒகே. வர்ட் டாக்குமெண்ட்டில் 12 பக்கம் எழுதினால் அவ்வளவு தான் வருகிறது. என்னால் விரைவாக எழுத முடிவதில்லை. நீண்ட அப்டேட் எழுதுவது என்றால் ஒரு அப்டேட்டுக்கும் மாரு அப்டேட்டுக்கும் கேப் ரொம்ப நேரம் எடுக்கும் என்று அஞ்சிகிறேன் அதனால் தான் ஓரளவுக்கு எழுதிய பிறகு போஸ்ட் செய்யிறேன். 
(10-02-2022, 06:53 AM)krish00 Wrote: Excellent update superbro
Thank you very much. 
(10-02-2022, 07:14 AM)Nesamanikumar Wrote: So nice
Thanks
(10-02-2022, 07:24 AM)Muthiah Sivaraman Wrote: Migavum arumai
Nandri
(10-02-2022, 08:14 AM)intrested Wrote: ஒரு எபிசொட் ஒரு செஷன்... எல்லோருக்கும் புடிக்கும்.. வேலையும் முடியும்.. ஹாஹாஹா
குறைந்த பட்சம் ஒவ்வொரு பகுதியும் ஒரு வகையான சிறிய முடிவைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு செஷன் பாதியில் நிறுத்துவது வாசகர்களுக்கு திருப்தி அளிக்காது. Smile
(10-02-2022, 12:05 PM)intrested Wrote: பிரைவேட் மெசேஜ் அனுப்பி இருக்கேன் படித்து ரிப்ளை அனுப்புங்க
பதில் போட்டுவிட்டேன் 
(10-02-2022, 02:12 PM)Sarojini yes. Wrote: Erotic update
Thanks dear friend
Continue
Welcome
Thank you and shall post the next update as soon as possible. 
(12-02-2022, 12:49 PM)krish00 Wrote: Update

ராஜாவுக்கும் குணசுந்தரிக்கும் இடையிலான இந்த அத்தியாயத்தை குணசுந்தரியின் பார்வையில் முடித்துள்ளேன். சுலோச்சனாவுக்கும் சுந்தருக்கும் இடையிலான கூடலை சுலோச்சனாவின் பார்வையில் ஆரம்பித்திருக்கேன். ஓரிரு நாட்களுக்குள் அதைச் செய்து முடிக்க முடியும் என்று நம்புகிறேன். 

நன்றி மற்றும் தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.
[+] 1 user Likes game40it's post
Like Reply
(12-02-2022, 03:43 PM)game40it Wrote: Thank you
Nandri
Thanks
Thanks. As soon as possible 
nandri
தடுமாறுவது போல தோன்றியதா? ஒகே. வர்ட் டாக்குமெண்ட்டில் 12 பக்கம் எழுதினால் அவ்வளவு தான் வருகிறது. என்னால் விரைவாக எழுத முடிவதில்லை. நீண்ட அப்டேட் எழுதுவது என்றால் ஒரு அப்டேட்டுக்கும் மாரு அப்டேட்டுக்கும் கேப் ரொம்ப நேரம் எடுக்கும் என்று அஞ்சிகிறேன் அதனால் தான் ஓரளவுக்கு எழுதிய பிறகு போஸ்ட் செய்யிறேன். 
Thank you very much. 
Thanks
Nandri
குறைந்த பட்சம் ஒவ்வொரு பகுதியும் ஒரு வகையான சிறிய முடிவைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு செஷன் பாதியில் நிறுத்துவது வாசகர்களுக்கு திருப்தி அளிக்காது. Smile
பதில் போட்டுவிட்டேன் 
Thank you and shall post the next update as soon as possible. 

ராஜாவுக்கும் குணசுந்தரிக்கும் இடையிலான இந்த அத்தியாயத்தை குணசுந்தரியின் பார்வையில் முடித்துள்ளேன். சுலோச்சனாவுக்கும் சுந்தருக்கும் இடையிலான கூடலை சுலோச்சனாவின் பார்வையில் ஆரம்பித்திருக்கேன். ஓரிரு நாட்களுக்குள் அதைச் செய்து முடிக்க முடியும் என்று நம்புகிறேன். 

நன்றி மற்றும் தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.

சுலோச்சனாவின் கணவனுக்கும் அவளுடைய குழந்தைக்கும் நீங்க தருகின்ற தீர்வு ஏதேனும் உண்டா நண்பா அவர்களுக்கும் ஏதேனும் தீர்வினை கொடுத்தால் நன்றாக இருக்கும் சுலோச்சனாவின் கணவன் அவளின் கண் முன் அவளுடைய அம்மாவை ஓக்க வைத்தால் நன்றாக இருக்கும்...
[+] 1 user Likes Ananthakumar's post
Like Reply
Update இருக்குமா bro.will you make this weekend also fabulous.
Like Reply
பொறுமையாக எழுதி பெரும் விருந்து வையுங்கள்...
Like Reply
Going veraaa level need update bro
Like Reply
எல்லோரும் மன்னிக்கவும். இன்றைக்கு அப்டேட் முடிக்கலாம் என்று பார்த்தேன் அனால் இது வரை எழுதிக்கொண்டு இருந்தேன் அனால் ஒரு செஷன் முடிக்கும் படி எழுத முடியில. அது நீண்டுகொண்டு போகுது. நிச்சயமாக நாளைக்கு முடித்து போஸ்ட் செய்யுறேன். இன்றைக்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் எழுதிவிட்டேன் இதற்க்கு மேலே கன்டின்யூ பண்ண முடியில.  I hope everyone understands.
[+] 3 users Like game40it's post
Like Reply
Ok bro waiting
Like Reply
Ok bro
Like Reply
Ok bro.. eagerly awaiting for tmrw
Like Reply
(14-02-2022, 10:19 PM)game40it Wrote: எல்லோரும் மன்னிக்கவும். இன்றைக்கு அப்டேட் முடிக்கலாம் என்று பார்த்தேன் அனால் இது வரை எழுதிக்கொண்டு இருந்தேன் அனால் ஒரு செஷன் முடிக்கும் படி எழுத முடியில. அது நீண்டுகொண்டு போகுது. நிச்சயமாக நாளைக்கு முடித்து போஸ்ட் செய்யுறேன். இன்றைக்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் எழுதிவிட்டேன் இதற்க்கு மேலே கன்டின்யூ பண்ண முடியில.  I hope everyone understands.
Ok bro waiting
Like Reply
நிகழ்வு 31

குணசுந்தரி பார்வையில்
 
இப்படி நான் கிடந்ததும் கிடையாது, இப்படி நான் ஓழ் வாங்கியதும் கிடையாது. என் ஆடைகள் எல்லாம் சோபா அருகில் தரையில் கிடந்தன அனால் என் டைனிங் டேபிள் மீது என்னை படுக்கவைத்து என்னை ஒரு இளம் வயதுடைய ஆண் தனது ஆசைப்படி புணர்ந்துகொண்டு இருக்கான். நானும் வெட்கம் நாணனும் எதுவும் இல்லாமல் அந்த ஓழ்ழை ரசித்து அனுபவிக்கிறேன். என் புருஷன் தானே இந்த மேஜையை வாங்கினார் அனால் அவர் வெறும் உணவு சாப்பிட மட்டும் இதை பயன்படுத்தி இருக்கார். இன்று அவர் வாங்கிய மேஜையில் ஒருவன் அவர் மனைவியையே முழுதாக சாப்பிடுகிறான். அவளும் (நானும்) தன்னை விருந்தாக அவனுக்கு கொடுக்கிறாள். என் மணவாழ்க்கையில் செக்ஸ் எப்போதும் ஒரே  விதமாக தான் இருந்திருக்கு. எங்கள் படுக்கை அறையில், எங்கள் கட்டிலில் அது நடக்கும். அதிகபட்சம் வெளியூர் சென்று ஹோட்டலில் தாங்கும் போது அது ஹோட்டல் அறையில், அங்கே உலா கட்டிலில் நடந்திருக்கு.  ஏன் என் சொந்தவீட்டில் குளிக்கும்போது என் குளியலறையில் கூட என் கணவர் என்னுடன் உடலுறவு செய்ததில்லை. கல்யாணமான புதுசில் கூட அவருக்கு அப்படி செய்ய தோன்றியதில்லை.
 
அதனால் பாலியல் சாகசம் என் திருமணத்தில் நான் அனுபவிக்காத ஒன்று.  காலம் கடந்து செல்ல எங்கள் செக்ஸ் வாழ்கை சலிப்பூட்டுகிறதாக மாறிவிட்டதாக சொல்லும் அளவுக்கு இல்லை என்றாலும், மாறுதலே இல்லாததாள அதில் ஈடுபட ஊக்கம் குறைந்து விட்டது. எனவே, உடலுறவு என்பது ஒரு மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறை நாம் ஈடுபடும் ஒன்றாக மாறியது. பாலுறவு திருப்தி தேவை என உணரும் போது மட்டுமே நான் உடலுறவில் ஈடுபட என் கணவரை அணுகுவேன். அதனால் எனக்கு ஆசை வரும் போது மட்டுமே என் கணவருடன் உடலுறவு கொள்வேன். நான் நீண்ட காலமாக உடலுறவு கொள்ளாத காரணத்தால் இயல்பாகவே ஆசைகள் மெல்ல உடலில் அதிகரித்து போவதால் உடலுறவை என் கணவரிடம் நாடுவேன். அல்லது அன்று மிகவும் கவர்ச்சியான ஆண் ஒருவனை கண்டதில் என் ஆசை தூண்ட பட்டு, அன்று செக்ஸ் கொள்ள .ஆசைப்படுவேன். சிலசமயம் நான் படித்த விஷயம் (கள்ள உறவு செய்தி போன்றவை) அல்லது படத்தில் பார்த்த காட்சிகள் என் ஆசையை தூண்டி எனக்கு அப்போது செக்ஸ் தேவைப்படும். ஆனாலும் என் ஆசைக்கு தீர்வு என் கணவர் மூலம் தான் நாடுவேன். என் எட்வெஞ்செர் எல்லாம் என் கற்பனையில் தான் நடக்கும். என்னை புணர்வது என் கணவர் இல்லை நான் பார்த்த கவர்ச்சியான ஆண் என்று கற்பனை செய்வேன். நான் படித்த கள்ளஉறவு செய்தியில் அந்தவிஷயத்தில் ஈடுபட்ட மனைவிக்கு பதிலாக என்னை அந்த இடத்தில் கற்பனை செய்துக்குவேன். இப்படியே மனதளவில் செக்ஸ் சாகசம் செய்வேன். என் கணவரும் பெரும்பாலும் என்னை புணரும் போது என்னை திருப்தி படுத்துவார்.
 
அனால் இரண்டரை.. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் மாறிவிட்டது. என் கணவருக்கு ஆண்மை விறைப்பதில் பிரச்சனை துவங்கியது. அப்படி விறைத்தால் கூட அது வெகு நேரம் நீடிக்காது. செக்ஸ் முற்றிலும் இல்லாதது என்று ஆகிவிட்ட போது, அல்லது இருந்தால் கூட திருப்தி அளிக்க கூடியதாக இல்லை என்ற ஆனபோது தான் செக்ஸை அதிகம் நாட தோன்றியது. சுயஇன்பம் உண்மையான உடலுறவுக்கு ஒரு மோசமான மாற்றாக இருந்தது. நான் பாலியல் விரக்தி அடைய ஆரம்பித்தேன். என்னை சித்திரவதை செய்யும் உணர்வுகளுக்கு எதிராக நான் கடுமையாக போராடினேன். மனரீதியாக இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் உடலளவிலாவது கணவருக்கு உண்மையுள்ள மனைவியாக இருக்க விரும்பினேன். ஒரு காதலனை எடுப்பதை பற்றி நான் மேலும் மேலும் கற்பனை செய்ய துவங்கினேன். என் கற்பனையில் எனக்கும் என் காதலனுக்கும் அபரிமிதமான திருப்தியான செக்ஸ்  இருக்கும். அனால் ஒரு காதலனை எடுக்க எனக்கு பயமாக இருந்தது. அது கண்டுபிடிக்கப்பட்டு நான் அவமானப்படுவேன் என்று நான் பயந்தேன். அப்போது தான் ராஜாவுக்கு என் மீது ஆசை இருப்பதை அறிந்தேன். அவன் ஒரு காதலனாக தேர்ந்து எடுக்க ஒரு சிறந்த நபராக இருப்பான். வயது கூடியவன் போலல்லாமல், அவனை  கட்டுப்படுத்துவது எளிது. நான் சொல்வதை கேட்பான். முக்கியமாக என் வீட்டுக்கு மேல் வீட்டில் அவன் இருப்பதனால் அவனும் நானும் சதேகம் வரமால் சந்திப்பது சுலபம். எனக்கு கிடைத்த போனஸ் அவன் ஒரு கன்னிப்பையன். நான் இதுவரை எந்த விர்ஜின் கூடவும் படுத்ததில்லை. என் கணவரும் நான் திருமணம் செய்தபோது விர்ஜின் இல்லை.
 
இப்போது என் புண்டையை பிளந்துகொண்டு இருக்கும் அவன் சுண்ணியின் கன்னித்தன்மை நான் ஏற்கனேவே பறித்துவிட்டேன். என் புண்டை உள்ள ஆழமாக அவன் சுண்ணி சென்று வந்தது. என் உடல் ஆடுவது போல மேஜையும் ஆடியது. என் தொப்புளை அவன் முத்தமிட்டபோது இன்பமாக இருந்தது. அவள் நண்பனுடன் லன்ச் சாப்பிட சென்று எனக்கு இந்த வாய்ய்ப்பை அமைத்துக்கொடுத்த என் மகளுக்கு மனதார கூறினேன். (சுந்தரிக்கு தெரியாத ஒன்று, அவள் தொப்புள் முத்தமிட்டு அவள் ஓக்கப்படுவது போல, அவள் பெயரைப்போல கொண்ட ஒருவன், அதே நேரத்தில் அவள் மகளின் தொப்புளை முத்தமிட்டு அவள் புண்டையை ஓத்துக்கொண்டு இருந்தான் என்பது. ஒரே வித்யாசம் அவள் காதலனின் சுண்ணியால் ஓக்கப்படுறாள் அனால் அவள் மகள் அவள் காதலனின் விரல்களால் ஓக்கப்படுறன். ஒரே ஒத்துமை அம்மாவும் மகளும் இன்பத்தில் ஒரே மாதிரி புலம்பிக்கொண்டு இருந்தார்கள்.)
 
"உன் ஆன்டியை ஓலுடா கண்ணா..ஆங்ங்... ஆங்ங் ... வேகமா ஓலுடா..அஹ்..."
 
இப்படி ஓப்பதில் இவ்வளவு இன்பம் இருக்கு என்று தெரிந்திருந்தால் நான் இப்படி முன்பே புணர்ந்து இருப்பேன். இந்த பொசிஷியனில் ராஜாவின் சுண்ணி இறுக்கமாக என் புண்டை சுவருக்கு உள்ளே உரசிக்கொண்டு இருந்தது. நான் உச்சம் அடையும் போது என் மதனநீரை நீரூற்று போல பீச்சி அடித்திடுவேன் போல. என் புண்டையை அவன் சுண்ணி துவம்சம் செய்வதை பார்த்துக்கொண்டே என்னை புணர்ந்தான். முதல்முறையாக அவன் தடிப்பான கோல் என் புண்டையை பாடப்படுத்தும்பாட்டை கண்டு மகிழ்ந்தான். இன்று வழக்கத்தை விட அதிகமாக கசிந்து கொண்டிருந்தேன். அவனது தடி என் ஈரமான கிண்ணத்தை கடைவதில் சிறு வெள்ளை நுரை என் இன்ப வாசலில் உருவானது.  இந்த புதிய பாலியல் சாகசங்கள் மற்றும் அனுபவங்கள் அனைத்தும் என் காமத்தை மீண்டும் உயிர்பித்தது. நான் இப்போது பெறும் பாலியல் இன்பங்கள் முன்பு நான் பெற்ற இன்பங்கள் அனைத்தையும் விட சிறந்ததாக இருந்தது. உடலுறவின் மூலம் கிடைக்கும் பேரின்பங்களை முழுமையாக அனுபவிக்காமல் என் வாழ்க்கையை வீணடித்துவிட்டதாக உணர்ந்தேன்.
 
நான் வேறொரு ஆணுடன்  படுக்காமல் இருந்திருந்தால், நான் அநேகமாக இப்படி நினைத்திருக்க மாட்டேன், ஆனால் நான் பல வருடங்களாக அனுபவித்ததை விட இந்த சில நாட்களில் ராஜா எனக்கு புது சொர்கத்தை  காட்டிவிட்டான். என் அதிர்ஷ்டம் என்னவென்றால் நான் காதலனாக தேர்ந்தெடுத்த இளைஞன் செக்சில் மிகவும் சிறந்தவனாக இருந்தான். அனுபவமில்லாத கன்னிப் பையனாக இருந்தும் கூட, ஒரு பெண்ணை கட்டிலில் மகிழ்விக்கும் கலையை அவ்வளவு சீக்கிரம் கற்றுக்கொண்டான். ராஜா இப்போவே இப்படி என்றால் முழு அனுபவம் பெற்ற  ஆணாக மாறும் போது இன்னும் என்ன என்ன செய்வான். ராஜா ருசிகண்டுவிட்டான் அதனால் பிற்காலத்தில் என்னை போல அனுபவம் உள்ள பெண்ணை நிச்சயமாக மயக்க முயற்சிப்பான். ராஜாவும் பார்க்க ஆண்மைத்துவம் உள்ளவன், அதே நேரத்தில்  பல வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தங்கள் வழக்கமான மற்றும் உற்சாகமில்லாத செக்ஸ் வாழ்க்கையால் சலிப்படைந்த பல மனைவிகள் இருப்பதையும் நான் அறிவேன்.
 
உண்மை தான், அவர்கள் கள்ள உறவை அவர்களாகவே தேடிச்செல்ல மாட்டார்கள் ஆனால் அவர்களை மயக்க முயற்சி எடுக்கும் ஒரு ஆண்மைமிக்க ஒருவனின் வசீக செயல்களால் அவர்கள் தன்னை இழக்கும் நிலைக்கு பாதிக்கப்படகூடியவர்களாக இருப்பார்கள். எந்தந்த மனைவிகள் தங்கள் வயதுகூடிக்கொண்டு போகும் போது, அவர்களின் தோற்றத்தையும் உடலையும் கவனித்துக் கொள்ளாமல் இருந்தால், அநேகமாக அவர்களின் கணவர்களின் மரியாதை பாதுகாப்பாக இருக்கும். வசீகர தோற்றம் உள்ள ஆண்கள் அநேகமாக அது போன்ற மனைவிகள்  மீது ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஆனால் இன்னும் கவர்ச்சியாகத் தோற்றமளிக்கும் மனைவிகள்தான் மயக்குவதற்கு ஆண்களின் முதல் இலக்காக இருப்பார்கள், என்னைப்போல. அனால் ராஜாவுக்கு இன்னும் என் மீது தான் இன்பெஷுவேஷென் (infatuation -மோகம்) இருந்தது. இது குறைந்தபட்சம் இன்னும் ஓரிரு ஆண்டுகள் நீடிக்கும். அதுவரை என் காமத்தை தீர்க்கும் அன்பு காதலனாக அவன் இருப்பான்.  நான் வேண்டிக்கொள்வது என்னவென்றால் என்னை பிடித்திருந்த இந்த மோகம் அப்போது என்னையும் விட்டுவிடும் என்பது. ராஜா தான் என் ஒரே மற்றும் கடைசி கள்ள காதலனாக இருக்கவேண்டும். இப்போது என் ஆசை கயவன் அவன் முரட்டு ஆயுதத்தால் என் புண்டையை இடித்து என்னை இன்பத்தில் கொன்றுகொண்டு இருக்கான். என் உடல் அந்த தாக்குதலில் துடித்துக்கொண்டு இருந்தது. சாதாரண வேதனையில் துடிக்கவில்லை மெய்சிலிர்க்கும் இன்பவேதனையில் துடித்தது.
 
"ஆஹ்.. ஆஹ்..ஆஹ்..ஆஹ்.. ஆன்டியை வேகமாக ஓலுடா அன்பே.. ஃபக் மீ ஹார்டு  டார்லிங்...," இப்போது உள்ள இளைஞர்களுக்கு தமிழில் சொன்னால் அல்லது ஆங்கிலத்தில் சொன்னால் கிக்காக இருக்கும் என்று தெரியவில்லை அதனால் இரண்டிலும் சொல்லி முனகினேன்.
 
ராஜா குனிந்து என்னை முத்தமிட்டான். நான் அவனை இருக்க தழுவிக்கொண்டேன். ஓரிரு நிமிடங்கள் ஆளமான ஈர முத்தங்கள் பரிமாறினோம். நான் அவன் இடுப்பை என் கால்களால் வளைத்து பிடித்துகொண்டேன். அவன் முதுகை என் விரல்கள் பிராட்டியது. இப்போது அவன் இடுப்பை என் தொடைகள் இறுக்கி பிடித்திருந்ததால் அவன் இடுப்பு லேசாக தான் மேலம் கீழும் அசைய முடிந்தது ... அவன் சுண்ணி இரண்டு..மூன்று இன்ச் மட்டும் தான் என் புண்டை உள்ளே நகர முடிந்தது அனால் அதுகூட எனக்கு இன்பம் குறையாமல் இருந்தது. இப்போது அவன் முகத்தை என் இரு கைகளால் பிடித்துக்கொண்டு அவன் கன்னம், நெற்றி கண்கள் உதடுகள் என்று மாறி மாறி முத்தமிட்டேன்.
 
"என் கண்ணே.. என் டார்லிங்.. என்னை சொர்க்கத்துக்கு கொண்டுபோற டா... எனக்கு நீ எப்போவும் வேணும்டா , என்னை விட்டுறாதடா செல்லம்," என்று அன்பு பொழிந்தேன்.
 
"உங்கள விடமாட்டேன் ஆன்டி.. இன்பம் என்ன என்று உங்கள் உடல் தான் எனக்கு காட்டியது, என் உடல் உங்களுக்கு சொந்தம்... ஐ லவ் யு ஆன்டி," என்று என் மனதை குளிரவிட்டான்.
 
நாற்பதுகளில் இருக்கும் ஒருத்தி, இருபதுகளில் இருக்கும் ஒருவனுடன் அன்பு பறிகொண்டு இருக்கிறாள். ஒரு வகையில் கணக்கு சரி தான், இருபது நாற்பத்துக்குள் சுலபமாக போகும்.
 
"என் முலையை சப்பிகொண்டே ஒழு ராஜா," என்று என் முதுகின் மேல் பகுதியை மேஜையின் அழுத்திக்கொண்டு உடலை வில் போல் வளைத்து, என் நெஞ்சை நிமிர்த்தி அவனுக்கு ஊட்டினேன்.
 
அவன் வாய் ஆவலுடன் என் முலைக்காம்பைப் பற்றிக்கொண்டது. அவன் பிட்டம் முன்னும் பின்னுமாக சீராக நகர்ந்தபடி என்னை புணர்த்துக்கொண்டே என் முலைக்காம்பு சப்பினான். நான் என் கண்களை மூடியபடி என் புண்டையில் தசைகளை இருக்க முயர்ந்து அவனுக்கு இன்பத்தை அதிகரித்தேன். நான் அவன் குண்டியை பிடித்து சதையை அழுத்தினேன். ஒவ்வொரு முறையும் அவன் தனது வலுவான சுண்ணியை என் ஆவலுடன் வரவேற்கும் புண்டைக்குள் தள்ளும்போது, அவனது உறுதியான குண்டி தசைகள் மேலும் இறுக்கமாக ஆனது. இனி நான் இந்த மேஜையை பார்க்கும்போது ராஜா என்னை அற்புதமாக இங்கே புணர்ந்தது தான் என் நினைவுக்கு வரும். இப்படியெல்லாம் ஓக்கலாம் என்று என் கணவருக்கு தோன்றியதே இல்லை.அவருக்கு உடலுறவு என்றால், அறைக்குள்காட்டில் மேலே தான் நடக்கணும். இப்படி வெவேறு இடத்தில் புணரும் போது அது வித்யாசமாக மட்டும் இல்லை ரொம்ப இன்பகரமாகவும் இருந்தது. இனி ராஜாவுடன் இந்த வீட்டின் உள்ள வெவேறு இடத்தில் புணரணும். என் காமத்தீயை பற்றவைத்துவிட்டான். இனி மாதத்துக்கு இரண்டு முறை செக்ஸ் எனக்கு பத்தாது. இப்போது எனக்கு வாரத்துக்கு இரண்டு முறையாவது ராஜாவின் பெரிய தடி வேணும். என் உடலில் இன்பம் மெல்ல மெல்ல அதிகரித்தது. விரைவில் அது என் உடம்பில் அலைகளைப் போல பரவ போகிறது.என் உடலை உயர்த்தி அவன் உடலை பற்றினேன்.
 
"வேகமாக...ஆஹ்ஹ்ஹ்...வேகமாக..ஆஹ்..ஆஹ்..ஆஹ்...ராஜா..ராஜா..ஆஹ்.”
 
நான் உச்சத்தின் இன்பத்தில் மூல்கும் போது எனக்கு அவன் உதடுகள் வேணும். அவனை முத்தமிட்டுக்கொண்டு இருக்கணும். அவன் முகத்தை தாங்கி பிடித்தேன், மோகத்துடன் அவன் உதடுகளை நாடினேன். எங்கள் உதடுகள் இணைந்தது என் இன்ப அலறலை அவன் உதடுகள் அடக்கியது. நான் சொர்க்கம்கண்டு துடிக்க சூடான அவன் உயிர் பணம் என் நீருடன் கலந்துகொண்டு இருந்ததை உணர்ந்தேன். இறைவரின் பேரின்பமும் ஒரு நிமிடத்துக்கு மேலே நீடித்தது. எங்கள் உடலில் இன்பம் அடங்கியபின்பும் எங்கள் மோக முத்தம் அடங்கவில்லை. இந்த முறை எங்கள் காம நீர் எங்கேயும் ஒழுகவிடாமல் அவன் சுண்ணியை என் புடைக்குள்ளே வைத்தான். நான் அவன் இடுப்பை என் கால்களால் வளைத்து பிடித்தபடி என்னை குளியலறைக்கு தூக்கி சென்றான். ஒருவரையொருவர் குளிப்பாட்டி மகிழ்ந்தோம். முதல்முறையாக ஷவர் தண்ணி என் உடலில் அடிக்க நான் சுவரை பிடித்து முனிந்து இருக்க நான் புணரப்படும் அனுபவம் கிடைத்தது.
[+] 2 users Like game40it's post
Like Reply
சுலோச்சனா பார்வையில்

 
முதல் முறையாக என் புருஷன் அல்லாத ஒருவன் மூலம் ஆர்கசம் அனுபவிச்சேன். என்னை அவன் அறைக்கு கொண்டு வந்து அவன் விருப்பத்தை சாதிச்சிவிட்டான். இன்னும் முழுமையாக இல்லை என்றாலும் அதுவும் கூடிய சீக்கிரம் நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவன் தான் சாதித்தான் அல்லது அவன் சாதிக்கவேண்டும் என்று நான் அவனுக்கு வழி வகுத்தேன்னா? இன்று நிறைய விஷயங்கள் முதல் முறை நடக்குது. முதல்முறையாக என் முலைகளின் தரிசனம் என் கணவன் அல்லாத இன்னொரு ஆணுக்கு கிடைத்தது. அதுமட்டும் இல்லை என் முலைக்காம்புகளை ருசிக்கும் பாக்கியமும் அவனுக்கு கிடைத்தது. கிடைத்த பாக்கியத்தை நழுவிடாமல் அவன் சிறப்பாக சப்பினான், என் மோகத்தை தூண்டும் வகையில் சப்பினான். பல இல்லத்தரசிகளின் முலைகளை சப்பிய அனுபவசாலி என்று நிரூபிக்கும் வகையில் சப்பினான். நானும் அவனுக்கு என் முலைக்காம்பை ஊட்டினேன்.
 
அதில் துவங்கி என் தொப்புளை முதல்முறையாக வேறு ஒருவன் நக்கினான். அவனுக்கு என் தொப்புள் மீது மிகுந்த ஆசை போல.என் புருஷனைவிட அதிக நேரம் அவன் வாய் அங்கேயே இருந்தது. என் முலையை சப்பிகொண்டு என்னை என் புருஷன் பிங்கர் ஃபக் செய்திருக்கார் அனால் முதல்முறை ஒருவன் என் தொப்புளை நக்கிக்கொண்டு என்னை பிங்கர் ஃபக் செய்திருக்கான். இப்படி செய்து என்னை உச்சம் அடைய செய்துவிட்டு என் புண்டையை முதல் முறை வேறு ஒரு ஆணுக்கு காட்டுகிறேன். எத்தனையோ குடும்ப பத்தினியின் புண்டைகளை பார்த்த சுந்தர் என் புண்டையை இவ்வளவு ஆசையுடன் மெய்மறந்து பார்ப்பது எனக்கு வியப்பாக இருந்தது. கூச்சமாக உணர்ந்தாலும் பல புண்டைகளைவிட என் புண்டை தான் அவனை மிகவும் கவர்ந்து இருக்கு என்று பார்த்தபோது எனக்கு பெருமையாக இருந்தது. என் புண்டை தரிசனம் கிடைக்க தவம் இருந்திருக்கான்.
 
"பியூடிபியுல்... அற்புதம் ..," என்று தன்னை அறியாமல் அவன் புலம்புவதை கேட்டு அவன் உண்மையில் என் பெண்மையை ஆராதிக்கிறான் என்று புரிந்தது.
 
ஈரமாக இருப்பதில் இருந்து அவன் என்னை எந்த நிலைக்கு கொண்டுவந்துவிட்டான் என்பது அவனுக்கு புரியும். அவன் என்னிடம் தொடங்கிய செக்ஸ் ஆரம்பம் அருமையாக தான் இருந்தது. ஒரு பெண்ணின் புண்டையை எப்படி எப்படி சீண்டினால், எங்கே எங்கே சீண்டினால் என்னமாதிரியான எதிர்வினை ஏற்படும் என்பதை சுந்தர் நல்ல அறிந்து வைத்திருக்கான். இதில் வியப்பு ஏன் இருக்கவேண்டும். திருமணமாகாத பெண்களுக்கு பாலியல் முன்விளையாட்டு மூலம் இன்பம்  அளிப்பது திருமணமான பெண்களுக்கு அதை செய்வதை விட எளிதானது. திருமணமாகாத பெண்களுக்கு இதுபோன்ற அனுபவம் புதியதாக இருக்கும், அது அவர்கள் அதிகம் அனுபவிக்காத ஒன்றாகவும், அடிக்கடி ஈடுபட முடியாத ஒன்றாகவும் இருக்கும். அதனால் அவர்கள் ஒவ்வொரு தழுவல்லும், ஒவ்வொரு தடவலும் ரசிப்பார்கள். ஒப்பீட்டளவில் பாலியல் அனுபவமில்லாத ஒரு ஆண் கூட ஒருவித இன்பத்தை கொடுக்க முடியும். ஆனால் திருமணமான பெண்களின் எதிர்பார்ப்பு அதிகம்.
 
எதோ ஒரு காரணத்துக்காக ஒரு திருமணமான பெண் ஒரு ஆண் வீசும் வலையில் சிக்கி அவனுக்கு தன்னை கொடுத்திவிட்டாலும், தனது கணவனுடன் அவளது செக்ஸ் உடலுறவு எப்படி இருந்தது என்பதை அவன் அறிய மாட்டான். அவள் கணவன் முன்பு சிறந்த பாலியல் இன்பம் கொடுத்தவனாக இருந்திருக்கலாம் அனால் இப்போது அவன் வேளையில் ரொம்ப பிசியாக இருப்பதால் அல்லது மெல்ல மெல்ல சலிப்புத்தட்டியதால் செக்சில் மிகவும் குறைவாக ஈடுபடலாம். அப்படிப்பட்ட மனைவிக்கு அவளை மயக்கியவனிடம் இருந்து செக்ஸ் விஷயத்தில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கலாம். அந்த மனைவிக்கு இப்போது அவள் கணவன் மூலம் இன்பம் கிடைப்பது மிகவும் குறை என்றாலும் முன்பு கிடைத்த இன்பத்தைவிட இப்போது தன்னை மயக்கியவன் மூலம் கிடைக்கும் இன்பம் குறைவாக இருந்தால் அவள் மகிழ்ச்சி அடைய மாட்டாள். கற்பை பறிகொடுக்கும் ஒரு பெரும் விஷயத்தை செய்ததற்கு இதுவா பலன் என்று வருந்துவாள். அனால் சுந்தர் பொறுத்தவரை தங்களை பறிகொடுத்த மனைவிகளுக்கு வருத்தம் இருந்திருக்காது. அவனது காதலர்களிடமிருந்து நான் படித்த மெஸேஜ்கள் அதற்கு சாட்சி.
 
அவன் என் புண்டையை முத்தமிட நான் என் விரல்களால் என் முலைக்காம்புகளை மெதுவாக தேய்த்தேன். அவன் எச்சில் இன்னும் ஈரமாக இருந்தது. நான் என் முலைக்காம்புகளைத் தொட்டபோது அது மிகவும் இனிமையாக இருந்தது. சுந்தர் அதை உறிஞ்சும் போது இதைவிட மிகவும் இனிமையாக இருந்தது. அவன் என் முலையை சுவைக்க தவம் இருந்திருக்கன் என்று எனக்கு தெரியும். இன்று தான் அந்த தவத்துக்கு வரம் கிடைத்திருக்கு. நல்லவேளை அந்த மகிழ்ச்சியில் அவன் ஆர்வம் கட்டுப்படுத்தமுடியாமல் என் காம்புகளை கடித்து பல் தடயம் ஏதும் விட்டுச்செல்லவில்லை. என் புண்டையை முத்தமிட்ட சுந்தர் இப்போது என் தொடைகளை முத்தமிட்டான். நான் அதை வேக்ஸ் செய்து இரண்டு நாட்கள் தான் ஆகுது. அதனால் அது மிகவும் வழவழப்பாக இருந்தது. முத்தமிட்டது போதும் நக்குடா என்று என் மனதில் சொன்னேன். என் மைண்ட் வொய்ஸ் கேட்டதுபோல அவன் என் தொடைகளின் உல் பகுதியை நக்கினான். என் புழை உதடுகளில் அவன் விரல்கள் தொடுவதை உணர்ந்தேன். என்ன நடக்கிறது என்று கீழே பார்த்தேன். அவன் தனது விரல்களால் என் புண்டை உதடுகளைத் திறந்து, என் புழையின் திறப்பில் ஆழ்ந்த மூச்சு எடுத்தான். அந்த மணம் அவனுக்கு கிறக்கம் ஏற்படுத்தி இருக்கவேண்டும். அவன் கண்கள் சொக்குவதை கண்டேன். அவன் நாக்கை உள்ளே செலுத்தி ஐஸ் கிரீம் ஸ்கூப் பண்ணி எடுப்பதுபோல என் இன்ப நீரை அவன் நாக்கால் எடுத்தான். அவன் நாக்கை அவன் உதடுகளில் தேய்த்து என் திரவத்தை ஆசையுடன் ருசித்தான். அது என்ன அவ்வளவு சுவையாகவே இருக்கு?  
 
அவன் ஆசைதீர பருக என் பெண்மை தாராளமாக என் இன்ப ரசத்தை சுரந்து இருக்கு. என் புண்டை உதடுகளை முத்தமிட்டான், முத்தமிட்டுக்கொண்டே அவன் நாக்கை உள்ளே செலுத்தினான். மெள்ள உள்ளே துழாவினான், உறிஞ்சான் நான் மயங்கினேன் .. முனகினேன்.
 
"ஸ்ஸ்ஸ்ஸ்... ஒஹ்ஹஹ்.. ஸ்ஸ்ஸ்ஸ்....".
 
அவன் என் யோனி உதடுகளை பிரித்து, லேசாக எட்டிப்பார்க்கும் என் வீங்கிய கிளிட்டோரிஸைப் பார்த்தான். அதை அவன் நாக்கின் நுனியால் தீண்டினான்.
 
"ஸ்ஸ்ஸ்..அஹ்ஹ்ஹ..."
 
என் ரியாக்ஷ்ன் அவனுக்கு பிடித்திருந்தது. மீண்டும் தீண்டினான்.
 
"ஊஹ்ஹ்ஹ...."
 
அவன் வாயை இறுக்கமாக என் புண்டையில் பூட்டிக்கொண்டு என் யோனியின் உதடுகளுடன் சேர்ந்து என் கிளிடோரிசை உறிஞ்சினான்.
 
"ஹ் ..ஓஹ் ...ஹ் ..ஓஹ் ..ஹ் ..ஓஹ் ...ஹ் ..ஓஹ் .," என் புலம்பல் நிறுத்தாமல் தொடர்ந்தது.
 
இனிப்புபோட்ட பனிக்கட்டியை உறிஞ்சிவதுபோல என் இனிய யோனியை சத்தமாக உறிஞ்சான். மீண்டும் மீண்டும் உறிஞ்சான், விடாபிடியாக உறிஞ்சினான்...மீண்டும் மீண்டும் முனகினான் .. விடாபிடியாக முனகினேன். நான் இப்போது தொடர்ந்து கசிந்து கொண்டிருக்க வேண்டும். என் கணவர் ரசித்து ருசித்ததை இப்போது சுந்தரும் ரசித்து ருசிக்கிறான். அவருக்கு எப்படி கசிந்தேனோ அதே போல வித்தியாசம் இல்லாமல் சுந்தருக்கு காசிகிறேன். உன் ஜூஸ் எனக்கு போதை ஏத்தும் என்பர் என் கணவர், சுந்தருக்கு அதே போலவா? நாம இப்போது அருந்திய வைன் விட சுந்தருக்கு இதில் போதை அதிகமா? நான் எப்படி அவனை கேட்பேன். வெட்கமில்லாமல் பொங்கிக்கொண்டு இருக்குறேன்னே, என் மதனநீர் உனக்கு என செய்யுது என்று கேட்கவா முடியும். அவன் தலையை என் புண்டையில் அழுத்தத்தான் முடியும்.
 
பல பத்தினி பெண்களின் புண்டை ரசத்தை ருசித்து இருக்கும் அவனுக்கு என்னோடது ருசிக்கும் போது எப்படி இருக்கு என்று அறிந்துகொள்ள மனம் துடித்தது. பத்தோடு நான் ஒன்னு பதினொன்னு என்று இருக்க கூடாது ... இருக்க முடியாது.
 
"யப்பா... உன் புண்டை செம்ம டேஸ்ட் சுலோ, இப்படி சுவையான புண்டையை நான் ருசித்ததே கிடையாது."
 
நான் மிகவும் மகிழும்படி நான் கேட்காமலே என் மனதில் இருந்த கேள்விக்கு சுந்தர் பதிலளித்தான். அவன் தலைமுடியை கோதினேன், அவன் தலையை என் விரல்களால் வருடினேன். நான் என் கால்களை இன்னும் கொஞ்சம் அகலமாக திறந்து என் புண்டையை அவன் வாய்க்குள் பலமாக திணித்தேன்.அவன் இப்போது புதிதாக ஒன்னு செய்தான், அவன் முகத்தை என் பூண்டாய் முழுவதும் தேய்த்தான். அவன் நெற்றியில், கண்களில், கணத்தில் மூக்கில் கடைசியாக மீண்ட அவன் வாயில். என் தேன் கிண்ணத்தை கண்டு அவன் மிகவும் மயங்கிவிட்டான் போல் இருந்தது.  என் புடவை இன்னும் என் இடுப்பைச் சுற்றியிருந்தது. அது மிகவும் கசங்கிவிடாதா? நான் இதற்க்கு எப்படி விளக்கம் கொடுப்பது என் வீட்டுக்கு சென்ற பிறகு. என் புடவையை என் உடலில் இருந்து உருவி விடலாம்மா? ச்சே இதை எப்படி நான் செய்வேன், சுந்தர் தான் இதை செய்யவேண்டும். அனால் என் தேனை பருகுவதில்லையே குறியாக இருக்கிறான். அதே நேரத்தில் நானும் அவன் நாக்கு எனக்கு வாங்கிக்கொண்டு இன்ப செயலை குறுக்கீடுசெய்ய விரும்பவில்லை.
 
"ஸ்ஸ்ஸ்... நக்குடா சுந்தர்... நீ ஆசைப்பட்ட என் புண்டையை ஆசைதீர நக்குடா," என்று முதல் முறையாக அவனுக்கு வாய்விட்டு ஊக்கம் கொடுத்தேன்.
 
அவன் உள்ளத்தில் மிகவும் மகிழ்ச்சியில் துள்ளி இருப்பான். முன்பு அவன் எப்போது எல்லாம் அவன் ஆசையை தெரிவித்த போது, 'சீ போடா ஆசையை  பாரு', அல்லது 'உன் கனவில் கூட நான் உனக்கு கிடைக்கமாட்டேன்' போன்ற வார்த்தைகளை கூறி அவனை கிண்டல் எய்வேன். அனால் அதே வாயில் இன்று 'என் புண்டையை நாக்கு' என்று அவனை கேட்டுக்கொள்கிறேன். முன்பு அவன் விரல்களால் என்னை உச்சம் அடைய செய்தான் இப்போது அதுவே அவன் வாயால் செய்ய நினைக்கிறான் என்று நினைத்தேன். வாய் மட்டும் இல்லை அவன் விரல்களும் சேர்ந்து தான். அவன் சுண்ணி வந்து தேய்க்க போகிற இடத்தில் முன்குறியாக அவன் மொத்தமான இரு விரல்கள் தேய்த்தது. அவன் சுண்ணி இதை இரண்டும் ஒன்னாக சேர்த்து வைத்ததைவிட திக்காக இருக்கும்மா? நான் இதுவரை அவன் ஆண்மையை கூட பாத்ததில்லை. ஹ்ம்ம் இது முற்றிலும் உண்மை இல்லை, நான் அதை ஒரு புகைப்படத்தில் பார்த்தேன் ஆனால் உண்மையில் இல்லை.
 
"ஸ்ஸ்.. அஹ்ஹ் ... அம்மா... ஆஹ்ஹ்.. அம்மா," என்று முனகினேன்.
 
அம்மா.. அம்மா.. என்று முனகிறென்னே என் அம்மாவும் இப்போது என்னை போல முனகிக்கொண்டு தானே இருப்பாள். ச்சே அம்மாவும் மகளும் ஒரே நேரத்தில் கள்ள புருஷனுடன் இன்பத்தில் திகழ்த்தி கொண்டு இருக்கிறோம். என் அம்மா என் அப்பாவை, அதாவது அவள் புருஷனை ஏமாற்றுகிறாள் என்று நான் கோபம் கொள்வதற்கு எனக்கு தார்மிக உரிமை கிடையாது நானே அதே தானே என் புருஷனுக்கு செய்துகொண்டு இருக்கிறேன். பல பெண்கள், என் அம்மா உட்பட அவர்கள் கணவன் அல்லாத வேறு ஒரு ஆணுடன் கள்ள புணர்ச்சியில் ஈடுபட்டு மிகவும் அதிகமாக இன்பத்தை அனுபவிக்கிறார்கள். இப்படி திருட்டுத்தனமாக இன்பம் அனுபவிப்பதில் என்ன மகிமை தான் இருக்கு என்று இன்றைக்கு எனக்கு தெரிந்துவிடும்.
 
எனக்கு உச்சம் நெருங்கும் போதெல்லாம் சுந்தர் அவன் தேய்ப்பதும், நக்குவதும் நிறுத்தி வைத்துவிட்டு என் புண்டையின் மேலே, அல்லது என் தொடைகளில் முத்தமிட்டு நக்குவான். என் உணர்ச்சிகள் சற்று குறைந்த பிறகு மீண்டும் நக்குவான். எனக்கு உச்சம் வர விடாமல் ஏன் என்னை இப்படி சித்ரவதை செய்கிறான். நான் அவனை கெஞ்ச வேண்டும் என்று விரும்புகிறானா? நான் இனி அவனுக்கு அடிமை, அவன் என்ன கேட்டாலும் நான் தருவேன் என்று நான் வாக்குறுதி குடாக்கம் வரைக்கு என்னை இன்ப சித்ரவதை செய்ய போகிறான்னா? இந்த சில வருடங்களாக நான் தான் அவனை கெஞ்ச வைத்தேன், அவனை சித்ரவதை செய்தேன். இப்போது அதை நினைத்துக் கொண்டு நான் அவனிடம் முழுதாக மயங்கி அவனை கெஞ்சவேண்டும் என்று நினைக்கிறான்னாஎன் உச்சக்கட்டத்தை அடைய நான் தீவிரமாக விரும்பினாலும், என் கர்வம் அதை அவனிடம் காட்ட விடாமல் தடுத்தது. எத்தனையோ பெண்கள் அவனை தங்களைப் ஃபக் பண்ண சொல்லி, தங்களுக்கு இதுவரை கிடைக்காத இன்பத்தைத் தரும்படி கெஞ்சுவது அவனுக்குப் பழக்கப்பட்டிருக்க வேண்டும். நானும் அதை செய்தால் மற்ற பெண்களை போல நானும் அவனுக்கு சாதாரணமான ஒருவலாக ஆகிவிடுவேன்.
 
அல்லது நான் அடுத்ததாக என் உச்சக்கட்டத்தை அடையும் போது அது அவனது பெரிய காதல் கருவியின் மூலம் இருக்க வேண்டும் என்று  சுந்தர் விரும்புகிறான்னோ. அது எனக்கு மறக்க முடியாத ஒன்றாக இருக்கவேண்டும் என்பதால் என்னை அதற்காக இப்படி தயார் செய்துகொண்டு இருக்கிறான்னா. படவா ராஸ்கல், என்னை லவ் டோர்ச்சேர் செய்ய நினைக்கிறாயா, அது என்னிடம் நடக்காது என்று என் அவன் தலையை பிடித்து என் புண்டையை அவன் முகத்தில் தேய்த்தேன். என் பிசுபிசுப்பு ஈரம் அவன் முகம் எங்கும் ஒட்டி இருந்தது. அவன் புன்னகைப்பதை கண்டேன்.. அவன் நாக்கை அவன் உதடுகள் மற்றும் அதன் மேலே முழுவதும் சுழற்றி நக்கி சுவைத்தான். எனக்கே வெட்கமாகிவிட்டது. நான் எப்படி என் புருஷனுக்கு மட்டும் உத்தமியாக இருந்தேன் அனால் இப்போது ஒரு பொம்பளை பொருக்கி ஒருவனுடன் நாணத்தை மறந்து இப்படி நடந்துகொள்கிறென்னே. அவன் ஷிர்ட்டை எடுத்து அவன் முகத்தை துடைத்தான், அப்புறம் அப்படியே எழுந்து நின்று அவன் மேல் ஆடையை கழற்றினான். இடுப்பிலிருந்து மேலே வெறுமையாய் நின்றான். அவன் நன்கு தசைகள் கொண்ட V வடிவ உடலைக் கொண்டிருந்தான், இது எந்தவொரு பெண்ணின் ஆசையை தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டது. முதமுறையாக அவனின் நிர்வாணா உடலை பார்க்கிறேன். நெஞ்சின் நடுவில் கொஞ்சம் முடி இருந்ததைதவிர மற்றபடி முடிகள் அவன் உடலில் இல்லை. நான் அவன் உடலை மதிப்பிடுவதைப் பார்த்து சிரித்தான். அவனது உடலைப் பெண்கள் ரசிப்பது அவனுக்கு வழக்கமான ஒன்றாக இருந்திருக்கும். அவன் தனது உடலைப் இப்படி கொண்டுவர பெரும் முயற்சி எடுத்திருக்கான்  என்பது தெளிவாக தெரிந்தது. பெண்களை, அதுவும் திருமணமான பெண்களை  மயக்குவது அவனது முக்கிய பணியாக வைத்திருக்கம் சுந்தருக்கு இது அவசியம் தான். மிகவும் மகிழ்ச்சியில் என்னை வேகமாக இழுத்து அணைத்துக்கொண்டான். என் உடல் அவன் உடல் மீது மோதியது. என் முலைகள் அவன் எஞ்சின் நசுங்கியது. முதல் முறையாக என் முலைக்காம்புகள் அவள் வெறும் உடல் மீது உரசியது.
 
"அவ்வ்... முரடா, ஏன்டா இப்படி இழுக்கிற," என்று அவனை திட்டினேன்.
 
"சாரி டி, என் ஆசையை கட்டுப்படுத்த முடியில. நீ எனக்கு கிடைச்சத என்னால் நம்ப முடியவில்லை. இது கனவை அல்லது நிஜம்மா?"
 
டி போட்டு உரிமையோடு கூப்பிடுறான். ஆமாம் என் பெண்மையை ருசிக்க கொடுத்துவிட்டேன் அப்புறம் உரிமைகொள்ளாமல் வேற என்ன செய்வான். என் புண்டையை இவ்வளவு நேரம் நக்கினான் அப்புறம் என்ன இது கனவா அல்லது நிஜமா என்கிற சந்தேகம். மீண்டும் என்னை முத்தமிட்டான். அவன் தனது முகத்தை துடைத்துவிட்டாலும் என் டேஸ்ட் அவன் உதடுகளில் இருந்தது, என் புண்டை இச்சையின் மணம் அவன் முகத்தில் இருந்தது. ஒரு நீண்ட முத்தத்திற்கு பின் என்னை பார்த்து சிரித்தான். அவன் கண்களில் ஆசையின் பிரகாசத்தையும் வெற்றியின் மகிழ்ச்சியையும் என்னால் காண முடிந்தது. நான் பதிலுக்கு அவனைப் பார்த்து வெட்கத்துடன் சிரித்தேன். என் புன்னகை அவன் வெற்றி பெற்றுவிட்டான் என்பதை உறுதிசெய்தது மட்டும் இல்லை, நான் என்னை முழுமையாக அவனுக்கு கொடுக்க ஒப்புக்கொண்டதற்கு அறிகுறி. அவனுக்கு ஆசையின் வெறி மேலோங்க அவன் என் முலைகளை பிடித்து கண்டபடி பிசைத்தான். நான் அவன் மேஞ்சாய் என் விரல்களால் வருடினேன். என் நீண்ட நகங்களால் அவன் தோலில் மென்மையான சின்ன கோடுகள் வரைந்தேன். அவன் முலைக்காம்பு என் முலைக்காம்பு போல விறைத்து இருந்தது. என் நகம் அதை சீண்ட அவன் உடல் சிலிர்ந்தான்.
 
என் காதில் கிசுகிசுத்தான்,"நான் செய்தது போல செய் சுலோ."
"என்ன?" என்று புருவத்தை உயர்த்தி கேட்டேன்.
 
அவன் பதில் சொல்லாமல் என் கண்களை வெளிப்படையாக ரசித்துக்கொண்டு இருந்தான். "மை காட், உன் கண்கள் .. கடல் போல் ஆழம், உன் பார்வை சொர்கத்தை ப்ரோமிஸ் செய்யுது டார்லிங்."
 
[+] 1 user Likes game40it's post
Like Reply
அவன் சொல்ல வந்ததை மறந்து என் கண்களின் அழகில் மயங்கி நிற்கிறான். என் கண்கள் கூட அவனை ஆட்டிப்படைக்கும் சக்தி வாய்ந்ததா. "என்ன?" என்று அவனுக்கு நினைவுட்டேனேன்.

 
"என் நிப்பிள் சப்புரியா?" குழந்தை போல கேட்டான். மற்றவர்களின் மனைவிகளை தன் பிடியில் வைத்திருந்தவன் என்னிடம் குழந்தை போல கேட்குறான்.
 
இப்படி கொஞ்சலாக கேட்டுக்கொண்டவனுக்கு  நான் இல்லை என்று சொல்ல முடியும்மா. என் விரல்கள் சற்றுமுன் தடவிய இடங்களில் என் உதடுகள் ஒத்தநம்மிட்டன. நாங்கள் இவ்வளவு நேரம் முத்தமிட்டதில் என் உதடுசாயம் கிட்டத்தட்ட அழிந்துவிட்டது. மிச்சம் இருக்கும் கொஞ்சம் அவன் நெஞ்சில் ஒட்டியது.  ஒரு ஆணின் மார்பில் ஒரு பெண்ணின் லிப்ஸ்டிக் கறையும் ஒரு சிற்றின்பக் காட்சியாக இருந்தது. ஒரு ஆணும் பெண்ணும் செக்ஸ் முன்விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கான இந்த வகையான சிறிய அறிகுறிகள்அடுத்த வரவிருந்த மெயின் ஷோவுக்கு மூடை அதிகரிக்கும். அவன் மார்பில் நான் முத்தமிட்டதற்கு பதில் சுந்தர் என் முலைக்காம்பை அவன் கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் சுழற்றிக்கொண்டிருந்தான். அது மிகவும் இன்பகரமாக இருந்தது. என் தோழிகள் சொன்னது உண்மைதான். குழந்தை பெற்றெடுத்து தாய்ப்பால் கொடுத்த ஒரு பெண்ணின் முலைக்காம்புகளில் அதிக உணர்திறன் இருந்தது. எனவே அவள் முலைக்காம்புகள் தேய்க்கப்படும் போது அல்லது சப்பாப்டும் போது இன்பம் அதிகமாக கிடைக்கும்.
 
திருமணத்துக்கு முன்புஎன் தோழிகள் போல் இல்லாமல்எனக்கு பாய்பிரென்ட் கிடையாது. எனவே நான் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு முன்பு முலைக்காம்புகளை ஒருவன் உறிஞ்சினாள்  அந்த இன்பம் எப்படி இருக்கும் என்பதை என்னால் ஒப்பிட முடியாது. அனால் இப்போது நினைத்து பார்த்தால்கல்யாணமான புதுசில் என் கணவர் என் முளைக்காப்பு சப்பும் போதும்ப்ரஜித் பிறந்த பிறகு சப்பும் போதும் வித்தியாசம் இருந்தது. இப்போது சுந்தர் என் மார்பில் பால் குடித்தபோது நான் அதை இன்னும் தெளிவாக உணர்ந்தேன். இப்போது நான் சுந்தருக்கு அவன் செய்ததற்கு எதிர்பலன் கொடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. என் நாக்கை அவன் முலைக்காம்பில் சிறு வட்டங்களாக சுற்றிக்கொண்டு அதை சீண்டினேன். அது மிகவும் கடினமாக  இருந்ததுஎன் புடைத்த முலைக்காம்புகளைவிட கடினமாக  இருந்தது. நான் அதை உறிஞ்சினேன்என் உமிழ்நீரில் ஈரப்படுத்தினேன்.
 
"ஹ்ஹா ..ஹ்ஹா .. சுலோ...ஹாங் ...," என்று இன்பத்தில் முனகினான். என்னை முனகவைத்தவனை இப்போது நான் முனவைக்கிறேன்.
 
நான் அவனது வலது முலைக்காம்பில் உறிஞ்சும் போது அவனது  இடது முலைக்காம்பைத் தடவினேன். அவன் சுவாசம் வேகமாகவும் ஆழமாகவும் மாரயிதால் அவன் நெஞ்சி ஏறி ஏறி இறங்கியது. அவனுக்கு இந்த இன்பம் பத்தாது இன்னும் வேணும் என்று விளங்கியது. என் கையை எடுத்து அவன் ஆண்மையின் புடைப்பின் மீது வைத்தான். முதல்முறையாக வேறு ஒரு ஆணின் அந்தரங்க உறுப்பை என் கரத்தில் பிடிக்கிறேன். இதற்க்கு முன்பு அவன் இதை என் பிட்டத்தில் தேய்த்தபோது அது எப்படி இருக்கும் என்று உணர்ந்தேன். அனால் இப்பொது தான் அதை நேரடியாக பிடிக்கிறேன்.  நேரடியாக என்று சொல்லமுடியாது ஏனனில் அவன் பேண்ட் நடுவில் இருந்தது. நான் அவன் சிறிய காம்பை வேகமாக உறிஞ்சிக்கொண்டு அவன் பெரிய காம்பை கசக்கினேன்.  அது என் விரல்களில் 'வின்' 'வின்என்று துடித்தது. அந்த சதை முழு விறைப்பில் மிகவும் உறுதியாக இருந்தது. எவ்வளவு நேரம் அது இந்த நிலையிலேயே இருந்திருக்கும்இருபது சொச்சம் நிமிடங்களுக்கு முன்பு நாங்கள் பால்கனியில் நின்று கொண்டிருந்தபோது அவன் அதை என் பிட்டத்தில் தேய்த்தபோது அது விறைத்திருந்தது. இப்போதும் அதே நிலையில் இருக்கு. நடுவில் தொடர்ந்து அது இதே நிலையில் இருந்திருக்குமாஅவனுக்கு வலி ஏற்படுத்தி இருக்காதா?
 
இப்போது நான் அதை கசக்குவதால் அவனுக்கு கடைசியில் ஒரு ரிலீப் கிடைத்திருக்கும். அவன் தனது பெல்ட் பக்களை அவிழ்த்தான். என் கையை எடுத்து அவன் ஜிப் மீது வைத்தான். நான் தான் அவன் பேண்டை முழுதாக அவிழ்க்கவேண்டும் என்று அவன் விரும்புகிறான். அவனுக்கு எவ்வளவு நான் வேண்டும் என்பதுபோல  எனக்கும் அவன் வேண்டும் என்பதை என் செயல் அவன் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தும். இதன் மூலம் அவன் என்னை மயக்க செய்த முயற்சிக்கு நான் சரணடைந்தேன் என்பதையும் உறுதி செய்கிறேன். கற்புடன் இருந்த ஒரு இல்லத்தரசியை ஒரு பொம்பள பொருக்கி வென்றுவிட்டான். அவன் பொம்பளைப்பொறுக்கி என்று தெரிந்தும் கூட வென்றுவிட்டான். ஒருவகையில் அதுதான் அவன் வெற்றிக்கு காரணம். எத்தனையோ மனைவிகள் இவனிடம் மயங்கிவிட்டதால் இவனிடம் எதோ ஒரு சிறப்பு இருக்கு என்று நினைக்கவைப்பது தான் அவன் வெற்றிக்கு காரணம். நான் அவனுடைய ஜிப்பை கீழே இழுத்தபோது அவனுடைய பேன்ட் கீழே நழுவி தரையில் விழுந்தது. இப்போது அவனுடைய ஜட்டியில் இருந்த பெரிய புடைப்பை என்னால் தெளிவாகப் பார்க்க முடிந்தது..அவனது ஆண்மை வெளியே வர துடித்துக்கொண்டு இருந்ததால் அது அவனது உள்ளாடையின் துணியை வெளியே கடுமையாகத் தள்ளியது.
 
அவனது துடிக்கும் காதல் கருவியை நான் தொட என் கையை கொண்டுசென்ற போது திடீரென்று என் விரல்கள் நடுங்க ஆரம்பித்தன. என் மனதில் மெல்ல மெல்ல வளர்ந்த ஒரு பெரிய மொகமயக்கத்தை உண்டுபண்ணிய ஒன்றை நான் தொட போகிறேன். என் விரல்கள் நெருங்க அதன் வெப்பத்தை உணர்ந்தேன். நான் என் வாழ்க்கையில் பிடித்தது ஒரே ஒரு சுண்ணி தான்என் கணவரோடையாது. இப்போது வேறு ஒரு ஆணின் சுண்ணியை பிடிக்க போறேன். இது என் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனைஇனிமேல் பழையபடி எல்லாம் மாற முடியாது. என் விரல்கள் அது மேல் பட்டபோது அது துள்ளியது. நான் அதை பிடித்தேன். என் விரல்களை அதை சுற்றிவளைக்க பார்த்தேன் அனால் அவன் ஜட்டியின் துணி தடங்கலாக இருந்தது. அதை அமுக்கினேன். சுந்தர் என் முகத்தை உயர்த்தி என்னை கடும் மோகத்துடன் முத்தமிட்டான். நான் அதே மோகத்துடன் ஒத்துழைத்தேன்.
 
"என் சுண்ணியை வெளியே எடு," என்று கரகரப்பான குரலில் சொன்னான்.
 
அவன் காமத்தின் பிடியில் தத்தளித்தான். எந்த ஒரு பெண்ணும் அவனை இப்படியான மோக நிலைக்கு தள்ளி இருக்க மாட்டார்கள் என்று நம்பினேன். அது இந்த சுலோச்சனாவால் தான் முடிந்தது. இது வரை ஏமாற்றிவந்த மிஷேர்ஸ். சுலோச்சனா கிரிஷாந்த் கடைசியில் இதை செய்கிறாள் என்பது தான் அவன் மோகத்தை கடைசி எல்லைக்கு தள்ளி இருக்கும். அவன் ஜட்டியின் மேல் பிடித்து கீழே இழுத்தேன்அது ஓரளவுக்கு மேல் கீழே நகர மறுத்தது. அவனுடைய பிரமாண்டமான விறைப்புத் துணியின் மீது மிகவும் கடினமாகத் தள்ளியதால் அவனுடைய ஜட்டியை கீழே இழுக்க எனக்கு கடினமாக இருந்தது. அவன் ஜட்டியை இரு கைகளில் பிடித்து இழுத்தேன்கடைசியில் அவன் பூல் துள்ளிக்குதித்து வெளியே வந்தது. நான் அவன் நரம்புகள் புடைத்த இன்ப ஆயுதத்தை பிடித்து பிசைத்தேன். 
 
"அவ்வ்வ்... சுலோ டார்லிங்... இந்த நாள் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஹோல்டு மீ பேபிஷேக் மை காக்," என்று முனகினான்.
 
நான் அவன் சுண்ணியை ஆட்ட அவன் என் கூதியை தீண்டினான். என் விரல்கள் அவன் சுண்ணியை சுற்றிவளைத்து இருப்பதை மெய்மறந்து பார்த்தான்.
 
"இந்த விரல்கள் என் சுண்ணியை பிடித்திருப்பதுக்கு நான் கொடுத்துவைத்திருக்கணும். எவ்வளவு அழகாக இருக்குஎலெஜெண்டாக இருக்கு உன் விரல்கள். அதுவும் உன் நெயில் போலிஷ் சூப்பர் டி.," என்று கொஞ்சினான்.
 
நான் அவன் சுண்ணியை ஆட்டிக்கொண்டே சொன்னேன்," ரொம்ப ஹார்டா இருக்கு உன் காக்."
 
"உனக்கு பிடிச்சிருக்கா?"
"ஹ்ம்ம்," என்றேன்
"பெருசா இருக்க?"
"ஹ்ம்ம்."
 
அவன் குஷியில் என் இன்ப பருப்பை நிமிட்டினான். "ஸ்ஸ்ஸ்.. ஆஹ்ஹ்," என்றேன்.
 
"என் சுண்ணியை உன் புண்டையில் உரசு, " என்றான்.
 
நான் எடுக்க போகும் அடுத்த பெரிய ஸ்டேப். ஒரு அந்நிய ஆணின்  சுண்ணி முதல்முறையாக என் இன்ப வாசலை தேய்க்க புகுத்து. அதுவும் நானே எடுத்து அதை அங்கே தேய்க்க போகிறேன்.  
 
"எனக்கு முத்தம் கொடுடா," என்று நானும் உணர்ச்சிவசப்பட்டு சொன்னேன்.
 
அவன் என்னை இன்னும் நெருங்கினான்நான் அவன் பூளை பிடித்து இழுத்தேன். என் முகத்துக்கு நேராக தலை குனிந்தான்நான் தலை நிமிர்ந்தேன். எங்கள் உதடுகள் மெல்ல உரசிக்கொண்டனபிறகு அழுத்தமாக பூட்டிக்கொண்டன. அவன் அவனது இடப்பி முன்னே தள்ளினான் நான் என் கால்களை சிறிது விரித்து நிற்க என் அந்தரங்க மலர் இதழ்கள் சற்று விரிந்தன. அவன் என் இடுப்பை பிடித்து முன்னே இழுத்தான். அவன் ஆண்மையின் முன் தோல் பின்னே இழுத்தேன். அவன் சிவந்த ஈர மொட்டு என் புழையின் நுழைவில் உரச தயாராக  இருந்தது. நான் அவன் மொட்டுவை என் வீங்கிய க்ளிட்டில் தேய்த்தேன். என் முனகல் அவன் வாய் உள்ளே அடங்கியது.
 
ஒரு தள்ளுதான் என் கற்பு பறிபோய்விடும். போனது போனதுதான்மீண்டும் அது வராது. இந்த பெரிய முடிவை எடுக்க என்னிடம் இருந்த தயக்கம் இப்போது வலுவற்று கிடக்குது. அவனுக்கு என் கண்களை மூடி இதழ்தேன் பருக கொடுத்துக்கொண்டு இருக்கும் நான் என் புண்டையின் தேன்னை அவன் பூல் ருசிக்க தயாராக கால்களை விரித்து இருந்தேன். நானாக அவனை என் உள்ளே இழுக்க மாட்டேன்அந்த திருடன்கற்பு திருடன்தான் என்னுள் வந்து என் பவித்ரா புண்டையை சூறையாடனும். அவன் இன்பக்கொல்லில் இருந்து கசியும் முன் திரவமும்என் சொர்க கிணறில் இருந்து கசியும் மதன நீரும் நாங்கள் இந்த குடலுக்கு தயார் ஆகிவிட்டோம் என்று காட்டியது. எப்போது உள்ளே தள்ள போகிறான் என்று இதயம் 'பாக்' 'பாக்என்று அதிக காத்துகொண்டு இருந்தேன். கடைசியாக எங்கள் முத்தம் நின்றதுநான் அவன் சுண்ணியை என் புண்டை உள்ளே தேய்ப்பதும் நின்றது. என் கண்களை ஆழமாக பார்த்தான். காமம் (காதல்?) அவன் கண்களில் வழிந்தது.
 
"தேங்க்ஸ் சுலோ," என்றான்.
"எதற்கு?"
"நீ உன்னை என்னிடம் கொடுத்ததும்என் கனவை உண்மை ஆக்கியத்துக்கு."
 
"என்னை எடுத்துக்கோடா," நானே அவனுக்கு பச்சை கொடி காட்டினேன்.
 
அவன் காதல் ஆயுதத்தை உள்ளே தள்ளுவான் என்று நினைத்தேன் அனால் என்னை என் தோள்களில் கைவைத்து என்னை கீழே தள்ளினான். குழப்பமாக இருந்த எனக்கு பின்பு புரிந்தது. அவன் இன்னும் என்னை புணர தயாராக இல்லை. அவனுடைய சுயக்கட்டுப்பாட்டைக் கண்டு வியந்தேன். அவன்  என்னைப் அடைய மிகவும் ஆர்வமாக இருந்தான் என்று அறிவேன்ஆனால் நான் என்னை கொடுக்க தயாராக இருந்தபோதும் அவன்  அவசரப்படவில்லை. என்னை முழுமையாக அனுபவிக்க ஆசைப்படுகிறான். அவன் என் அந்தரங்க உறுப்பை சுவைத்தது போல நானும் அவன் உறுப்பை சுவைக்க வேண்டும் என்று விரும்பினான். அவன் ஆசையை பூர்த்தி செய்ய நானும் தயாராக இருந்தேன். அவன் முன்பு மண்டியிட்டபோது அவன் கஜகோலை மிகவும் கிட்ட பார்க்குறேன். அது விறைத்து சற்று மேல் நோக்கி வளைந்து இருந்தது. என் கணவரோடது நேராக இருக்கும். ஒவ்வொரு ஆணுக்கும் வெவேறாவிதத்தில் அவர்கள் ஆண்மை இருக்கும் போல. அவன் சுண்ணியின் தலை ஈரமாக இருந்தது. அது அவன் நீர் மட்டும் இல்லை என் நீரும் கலந்து இருந்தது. நான் அவன் ஜட்டியை எடுத்த அவன் சுண்ணியை சுத்தம் செய்தேன். அவன் சுண்ணியை முத்தமிட்டேன்நாக்கை நீட்டி நக்கினேன். என் வாயை திறந்து அவன் தலை பகுதியை என் உதடுகளால் கவ்வும் போது ஒரு ஒலி என்னை திடுக்கிட செய்தது.
 
அந்த ஒலியை நான் அடையாளம் கண்டுகொண்டேன். அது என் போன் அடிக்கும் சத்தம். சுந்தரின் சுண்ணி மொட்டு என் வாய் உள்ளே இருக்க நான் யார் அழைக்கிறார்கள் என்று யோசித்தேன். என் அம்மாவ கூப்பிடுறாள்அவளுக்கும்ராஜாவுக்கும் காதல் ஆட்டம் முடிந்துவிட்டதா?  நான் முன்பு சுந்தரின் செயலால் மெல்ல மெல்ல பின்னோக்கி நடந்து சுவரில் இடித்தபடி நின்றபோது என் பெர்ஸ் என் கையில் இருந்து நழுவி தரையில் விழுந்தது. அது என்னிடமிருந்து இரண்டு அடி தூரத்தில் கிடந்தது. பர்ஸ் திறந்துஎன் போன் பாதி உள்ளேயும் பாதி பர்ஸிலும் இருந்தது. சுந்தர் என் வாயை மெல்ல  ஓத்துக்கொண்டு இருக்கும் போது என் ஒரே கண்கள் என் போனை பார்த்தது. நான் மீண்டும் திடுக்கிட்டேன். அதில் கால் பண்ணுவது புருஷ என்ற காண்பித்தது. அவர் வெளியூர் போனால் எப்போது ஒரு முறை தான் பகலில் என்னை அழைப்பர். அவருக்கு என்ன அவர் மனைவி சோரம் போகிறாள் என்று தெரிந்துவிட்டதோநான் பதற்றத்துடன் என் போனை எடுக்க முயற்சிக்கும் போது சுந்தர் என் தலையை பிடித்துக்கொண்டு என்னை நகராவிடவில்லை. நான் என்ன செய்வது என்று பதற்றத்துடன் என் மனதில் போராடினேன்.
[+] 3 users Like game40it's post
Like Reply




Users browsing this thread: 9 Guest(s)