Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
Awesome bro unga narration vera level ... eagerly awaiting for sundar sulo hot
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Superb
Like Reply
Superrr update.. Sundar and sulo hot
Like Reply
Bro continue ..
Like Reply
supero superu
Like Reply
என்ன செய்யப்போகிறாள் சுலோ?!
தோழிகளின் அன்பன்.
Like Reply
Super bro... Excellent bro
Like Reply
அப்ப்பபா என்ன என்ன புரிதல் உங்கள் வரிகளில் ...சூப்பர் சொல்லமுடியா உணர்வுகள்....சுந்தர் & சுலோ எண்ண ஓட்டம் அருமை நண்பா...Continue ...
Like Reply
(08-01-2022, 10:40 PM)xavierrxx Wrote: Awesome update. Kanya has won changing her mind. Sundar has won showing his naked muscular body. Who has lost?
Everyone does in one way or another, eventually, including Sundar. 
(08-01-2022, 11:34 PM)Rooban94 Wrote: Super update bro

(09-01-2022, 06:55 AM)Sanjjay Rangasamy Wrote: Beautiful update

(09-01-2022, 07:15 AM)Karmayogee Wrote: The way sulo gets changed from faithful wife to a cock hungry slut is amazing.
The transformation is slow and the surrounding situation is not helping.
(09-01-2022, 07:23 AM)Santhosh Stanley Wrote: Great piece of writing.

(09-01-2022, 07:40 AM)Bala Wrote: Wow wow excellent update nanbaa.

(09-01-2022, 07:44 AM)Krish World Wrote: Splendid update

(09-01-2022, 08:17 AM)Pappuraj14 Wrote: Awesome bro unga narration vera level ... eagerly awaiting for sundar sulo hot
Sundar wants it to happen. Sulo is conflicted. Let's see.
(09-01-2022, 08:55 AM)Vicky Viknesh Wrote: Superb

(09-01-2022, 01:54 PM)krish00 Wrote: Superrr update.. Sundar and sulo hot

(09-01-2022, 07:13 PM)zacks Wrote: Bro continue ..

(09-01-2022, 09:39 PM)Kanavudevathai Wrote: supero superu

(09-01-2022, 11:31 PM)manmathan1 Wrote: என்ன செய்யப்போகிறாள் சுலோ?!
அவளுக்கே தெரியாது. அந்த மனநிலையில் இருக்கிறாள்.
(10-01-2022, 08:19 PM)krish00 Wrote: Super bro... Excellent bro

(10-01-2022, 09:20 PM)haricha Wrote: அப்ப்பபா என்ன என்ன புரிதல் உங்கள் வரிகளில் ...சூப்பர் சொல்லமுடியா உணர்வுகள்....சுந்தர் & சுலோ எண்ண ஓட்டம் அருமை நண்பா...Continue ...

நன்றி. சுந்தருக்கு ஒரே நோக்கும், ஒரே இலக்கு. சுலோச்சனாவின் கற்பை பறிக்கனும். சுலோச்சனாவுக்கு ஆசை தூண்டப்பட்டுவிட்டது அனால் பின்விளைவுகள் நினைத்து அஞ்சிகிறாள். கணவன் மீது அதிக அன்பு அனால் the forbidden always has a special attraction. 

எல்லோருக்கும் என் நன்றிகள். தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.
Like Reply
தாமோதரன் பார்வையில்

 
திடீரென்று நான் விழித்தேன்.. ஒரு கனவு... கெட்டகனவு. இப்போது எனக்கு வருவது அதுமட்டும் தான். ராஜாவினால் எனக்கு பிச்சை கிடைத்து ஐந்து நாள் ஆகிவிட்டது. என் மனைவியும் ராஜாவும் ஒன்றாக பின்னிப்பிணைந்து மகிழ்ந்ததன் விளைவாக எனக்கு வெகுமதியாக ஒரு சிறிய அளவு இன்பம் கிடைத்தது. நான் அவர்களை தடுக்கவில்லை, இடையூறாக இருக்கவில்லை என்பதுக்கான வெகுமதி என்று என் இயலாமையை நினைத்து என்னை நானே திட்டிகொண்டேன். நான் எப்படி போய் என் மனைவியை தடுக்க முடியும். அவளை தடுக்க எனக்கு என்ன தகுதி இருக்கு. தாலி கட்டிய தகுதி ஒன்று மட்டும் போதும்மா? தாலி கட்டி ஒருத்தியை உனக்கு சொந்தமாகிய பிறகு புருஷன் என்ற அந்தஸ்துக்கு பொறுப்புகளும் கடமைகளும் இருக்கு.  உன் மனைவியின் வாழ்வாதாரத்தையும் நல்வாழ்வையும் வழங்க வேண்டிய பொறுப்பு. அவளுடைய தேவைகளையும் மகிழ்ச்சியையும் கவனித்துக் கொள்ளவேண்டிய கடமை. இந்த கடமைகளில் மிக முக்கியமான ஒன்று அவளது உடல் தேவைகளை கவனித்துக்கொள்வது.
 
எனக்கு இது முடியாமல் போகையில் வேற ஒருவன் அதற்க்கு வந்துவிட்டான். என் மனைவி மற்ற விஷயங்களில் எல்லாம் என்னை நன்றாக கவனித்து கொள்கிறாள். இன்று வரை எனக்கு குறை வைக்கவில்லை. எந்தந்த விஷயங்களில் ஒரு கணவனாக நான் அவளை பார்த்துக்கொள்கிறேன்னா அதற்க்கு ஏற்பானா விஷயங்களில் அவள் என்னை நன்றாக கவனித்துக்கொள்கிறாள். செக்ஸ் விஷயத்தில் நான் தவறவிட்டு ராஜா அவளை நன்றாக கவனிப்பதால் அந்த விஷயத்தில் மட்டும் அவனை தானே நன்றாக கவனிப்பாள். அதனால் அவள் முழு உடல், வாய் கொடுக்கும் சுகங்கள், அவள் இனிய யோனி கொடுக்கும் இன்பங்கள் எல்லாம் அவனுக்கு.  எனக்கோ கடமையால் அவள் கையால் கொடுக்கும் சில இன்பங்கள் எனக்கு.
 
அன்று அவள் தூக்கத்தில் உளறியதின் மூலம் அவள் தன் இளம் காதலனுடன் எனக்கு துரோகம் செய்வதை எனக்கு உறுதிப்படுத்திவிட்டாள். அவள் அந்த இறுதி அடியை எடுத்து வைக்க மாட்டாள் என்ற இருந்த எனது சின்ன நம்பிக்கை கூட அன்று உடைந்து செதறிப்போனது. நல்லவேளை அன்று அவள் அவனது பெரிய ஆண் உறுப்பை உறிஞ்சும் அதே உதடுகளால் என்னை முத்தமிடவில்லை. குறைந்த பட்சம் அவள் என் மீது அந்த அளவு மரியாதை வைத்திருந்தாள், என்னை அந்த வகையில் கேவலப்படுத்தவில்லை. நான் பொதுவாக ஆழ்ந்த உறங்கக்கூடியவான். தூங்கிவிட்டால் காலையில் ஆறரை மணி போல தான் விழிப்பு வரும். என் மனைவி எனக்கு துரோகம் செய்கிறாள் என்று உறுதியாகவரைக்கும் நான் அப்படி தான் இருந்தேன். இப்போது எனக்கு நிம்மதியான உறக்கம் கடந்த ஒரு விஷயம். விழித்தவுடன் முதலில் எதிர் உள்ள சுவர் கடிகாரம் பார்த்தேன். அப்போது நேரம் இரவு 2.12 மணி. என் மனைவி என் அருகில் தூங்கிக்கொண்டு இருக்கவில்லை என்பதை அப்போதுதான் கவனித்தேன். அவள் பாத்ரூம் போயிருப்பாளோ என்று பாத்ரூம் கதவை பார்த்தேன். அது லேசாக திறந்து இருந்தது. உள்ளே விளக்கு எரியவில்லை. 
 
அந்த இரவின் குளிரான நேரத்தில் கூட எனக்கு குப்பென்று வியர்த்தது. என் இதயம் படபடத்தது. அவள் எங்கே போயிருப்பாள் என்று என் இயற்கையுணர்வு சொன்னது. அப்போதும் எனக்கு ஒரு சந்தேகம்.... கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஒருவேளை அவள் ஏதாவது குடிக்க அல்லது ஏதாவது சாப்பிட சமையலறையில் இருந்திருக்கலாம். நான் மெதுவாக எழுந்து கதவை திறந்து சமையலறை நோக்கி பார்த்தேன். என் சிறிய நம்பிக்கையும் சிதறியது. சமையலறையிலும் விளக்கு எரியவில்லை, யாரும் அங்கே இல்லை. நான் பூனை போல வாசல் கதவை நோக்கி சென்றேன். சந்தேகத்துக்கு இடமில்லை, வாசல் கதவின் தாழ்பாள் திறந்து இருந்தது. கதவின் பூட்டு திறந்து இருக்க சாவி அதிலேயே தொங்கிக்கொண்டு இருந்தது. மனம் குழப்பத்தில் இருந்தது இதயம் உடைந்துபோய் இருந்தது.  நான் மறுபடியும் என் அறைக்கு சென்று கட்டிலில் படுத்தேன். என் கண்களை மூடினேன் அனால் தூக்கம் வரவில்லை ...எப்படி வரும். அவன் மனைவி அந்த நேரத்தில் இன்னொருவனுடன் புணர்ந்துகொண்டு இருக்கிறாள் என்று தெரிந்தபின்னும் எப்படி ஒருவனுக்கு தூக்கம் வரும். இப்போது எங்கே இருப்பார்கள்? அவன் அறையில்லா? இருக்காது, அவன் வீட்டுக்குள்ளே இருவரும் ஒன்றாக இருப்பது ஆபத்து. மொட்டைமாடி? ஆமாம் அங்கே தான் இருக்க முடியும்.
 
நான் இப்போது மேலே போனால் அவர்களை கையும்களவுமாக பிடிக்கமுடியும். பிடித்து? என்ன செய்வது? சண்டைபோட்டு, சத்தம்போட்டு ஊரையே கூட்டுவதா? என் மனமும் மரியாதையும் தான் முதலில் போகும்.எனக்கு மட்டும் தெரிந்த விஷயம் ஊருக்கே தெரிந்து என் குடும்ப மானம், கௌரவம் நாடு வீதியில் சந்திசிரிக்கும். நான் மேலே சென்று அந்த அசிங்கமான காட்சியை என் கண்களால் பார்க்கவேண்டும்மா? ச்சே என்ன ஒரு கொடுமையாக இருக்கும். இல்லை, வேண்டாம், இங்கேயே கண்களை மூடி தூங்க முயற்சிக்கலாம். நான் என் கண்களை இருக்க மூடி பார்த்தேன். யாரை ஏமாற்ற பார்க்குறேன். என்னால் தூங்க முடியும்மா அல்லது தூக்கம் தான் வரும்மா? என் கண்களை மூடினால் என் மனதிலந்த காட்சி தான் வந்துகொண்டே இருந்தது. என் மனைவி ராஜாவை இறுக்கமாக தழுவிக்கொண்டு இருக்க அவன் கஜகோல் என் மனைவியின் பத்தினி புண்டையை பதம்பார்த்துக்கொண்டு இருந்தது. கிட்டத்தட்ட இருபது நிமிடங்களாக போராடினேன். மெத்தையில் இப்படியும் அப்படியும் நெளிந்ததுதான் மிச்சம். போர்ராடுவது வீண் என்று உணர்ந்தேன்.
 
நான் என் சொந்தவீட்டில் திருடன் போல சத்தமின்றி மாடிப்படி ஏறி போனேன். என் வீட்டிலேயே எனக்கு இந்த நிலைமையா. அதே சமயம் அவர்களும் முடித்திருப்பார்களோ, அதே நேரத்தில் இறங்கி வருவார்களோ என்று பயந்தேன். நான் ஏறக்குறைய படிக்கட்டுகளின் முடியும் இடத்து  அடைந்தபோது, நான் குனிந்து கடைசி சில படிகளில் ஊர்ந்து சென்றேன். இதற்க்கு மேலே நான் எவ்வளவு கண்ணியமற்றவனாக மாற முடியும். என் மனைவியும் அவள் காதலனும் புணர்த்துக்கொண்டு இருப்பதற்கு இடஞ்செல் வராதபடி நடந்துகொள்கிறேன். நான் என் கழுத்தை நீட்டிசுவரை கடந்து சத்தமின்றி மொட்டை மாடியை எட்டி  பார்த்தேன். இன்னும் ஐந்து அல்லது ஆறு நாட்களில் பௌர்ணமி என்பதால் எந்த கணவனும் பார்க்க கூடாத காட்சியை அந்த நிலா வெளிச்சம் அம்பலம் படுத்தி காட்டியது. உதவியதற்கு நான் சந்திரனுக்கு நன்றி சொல்ல வேண்டுமா அல்லது இதுபோன்ற அசிங்கமான காட்சிகளை என் கண்களுக்கு வெளிப்படுத்த உதவியதற்காக சபிக்க வேண்டுமா? முன்பு என் காதுகள் எனக்கு உறுதிப்படுத்தியதை இப்போது என் கண்கள் உறுதிப்படுத்துகின்றன. இப்படி ஒன்று என் வாழ்க்கையில் நடக்கும், இது போன்ற ஒன்றை நான் பார்ப்பேன் என்று நான் கற்பனைகூட செய்ததில்லை.
 
என் கண்களுக்கு முதலில் தென்பட்டது என் மனைவியின் ஹௌஸ்கொட் தரையில் கிடப்பது. அந்த துணிக்கு மேலே அவள் கருப்பு ப்ரா தென்பட்டது. சுந்தரி தூங்கும் போது பேன்டி அணிவதில்லை. அப்படி என்றால் ஆடை எதுவும் அவள் உடலில் இல்லை. ராஜாவின் ஷார்ட்ஸ், டீ ஷர்ட் மற்றும் ஜட்டி அதற்க்கு அருகில் இருந்தது. அவனுக்கும் என் மனைவியின் போன்ற நிலை. ஒரு தடிப்பான கம்பளம் விரிக்கப்பட்டு அதன் மேல் ராஜா படுத்து இருந்தான். அவள் கால்கள் ஒன்றாக வைத்து முழங்கால்களில் இருந்து பக்கவாட்டில் மடித்தபடி சுந்தரி உட்கார்ந்து இருந்தாள். அவளின் வெண்மையான விரித்த குண்டியும், அவள் முதுகின் வளைவும் மற்றும் தெரிந்தது. ஏனென்றால் அவள் குனிந்து இருந்து அவள் முகம் அவன் இடுப்பின் மேலே இருந்தது. அவள் தலை மேலும் கீழும் அசைவதை கன்றேன். என்னால் பார்க்க முடியாவிட்டாலும் என்ன நடக்குது என்று புரிந்தது. அவன் சுண்ணிக்கு என் மனைவி என்ன இன்பம் வாங்கிக்கொண்டு இருந்தாள் என்று விளங்கியது. அவன் சுந்தரி தலையை இருக் கைகளினால் பிடித்தமாறு அவன் தலையை தூக்கி அவள் சிவந்த இதழ்கள் செய்யும் அர்புதத்தை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தான். அந்த இன்பம் எவ்வளவு அருமையாக இருக்கும் என்று என் அனுபவத்தில் எனக்கு தெரியும். நான் வேதனையில் என் கண்களை மூடினேன்.
 
நான் என் கண்களை மீண்டும் திறக்கும் போது என் மனைவி நிமிர்ந்து இருந்தாள். அவன் சுண்ணியை பிடித்தவாறு அவன் முகத்துக்கு அவள் முகத்தை கொண்டு சென்று ஒரு மோகம் மிகுந்த முத்தம் அவனுக்கு கொடுத்தாள். ஒரு 46 வயது பெண் ஒரு 21 வயது ஆண்னை முத்தமுடிட்டு கொண்டு இருந்தாலும், இரு காதலர்கள் முத்தமிடுவது போல இருந்தது. இப்போது தான் என் மனைவியின் அன்புக்கு எனக்கு போட்டியிடுபவன்னின் ஆண்மையை முதல் முறையாக பார்த்தேன். அது பெரிதாகவும் தடிப்பாகவும் இருந்தது ... என்னோடையதைவிட.. ஐயோ சாதாரணமாகவே இத்துடன் போட்டி இடுவது முடியாது, இப்போது விறைப்பு தன்மை குறைவான என் ஆண்மை எப்படி முழு விறைப்புடன் இருக்கும் இந்த ஆண்மையுடன் போட்டி போடுவது.
 
அவன் சுண்ணி என் மனைவியின் எச்சிலில் ஜொலித்தது. வெகு நேரம் நடந்து ஊம்பலின் கடைசி தருணத்தில் தான் நான் வந்திருக்கேன். அவர்களின் நீண்ட முத்தம் முடிய அவள் இப்போது அவன் அருகில் படுத்தாள். அவன் இப்போது எழுந்து அவளின் பரப்பிய இரு கால்களுக்கு இடையே மண்டியிட்டான். அவன் அவளை எடுத்துக்கொள்ள சுந்தரி காத்துக்கொண்டு இருக்கும் போது அவள் முகத்தில் இருந்த காமப் பார்வை என் இதயத்தை ஈட்டி போல தாக்கியது. இத்தனை வருடங்களாக என்னுடன் உடலுறவில் ஈடுபடும் போது அவள் முகத்தில் இது போன்ற காமம் பார்த்திருக்கேன்னா என்று ஞாபக படுத்தி பார்த்தேன். எதுவும் ஞாபத்துக்கு வரவில்லை. அவள் ஏதோ சொன்னாள். அவள் பேசிய வார்த்தைகள் என் காதுகளுக்கு எட்ட வில்லை என்றாலும் அவள் உதடுகளின் ஆசையில் அவள் சொல்லும் வார்த்தை புரிந்தது... 'ஓலுடா. அவன் வலுவான ஆண்மை என் மனைவியின் பெண்மை உள்ளே செலுத்தினான். சுந்தரியின் கங்கள் மூடியது அவள் வாய் வழியில் இருப்பது போல திறந்தது. அவன் இடுப்பு இன்னும் கீழே நகர்ந்தது... அவள் வாய் மார்மேலும் திறந்து அவள் உதடுகள் துடித்தது. அவள் மேலே படுத்தான், அவன் ஆண்மை முழுதும் அவள் பெண்மை உள்ளே தஞ்சம் அடைந்து இருந்தது. நல்லவேளை அவள் புண்டை அவன் சுண்ணியை விழுங்கும் காட்சி என் கண்களில் இருந்து அவன் உடல் மறைத்தது. சுந்தரி இப்போதுஅவள் கண்களை திறந்து அவன் முகத்தை பார்த்து புன்னகைத்தாள். எவ்வளவு ஆசை, எவ்வளவு காமம் அந்த புன்னகையில் தெரிந்தது. அவள் கால்கள் அவன் கால்களை பின்னியது, அவள் கைகள் அவன் முதுகை தழுவியது. அவன் இடுப்பு அதன் ஆட்டத்தை தொடங்கியது. அவளின் லேசான முனகல் ஒலி என் காதுக்குகூட எட்டியது.
 
"ஸ்ஸ்ஸ்...அங்..அங்...," அவனுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் அந்த ஒலிகள் எனக்கு வேதனை கொடுத்தது.
 
அவன் உடலை திடீரென்று நிமிர்த்தினான். அவன் எதோ சொன்னான். சில வினாடிகளில் அவள் கையில் நான் கட்டிய தாலி கோடி இருந்தது. அதை அவளது தலைக்கு அருகே வைக்க அவர்கள் முத்தமிட்டுக்கொண்டு புணர்வதை தொடந்தார்கள். என்னால் அதற்க்கு மேலே அங்கே இருக்க முடியவில்லை. கனத்த இதயத்துடன் நான் சுமையுள்ள கால்களுடன் மீண்டும் கீழே நடந்தேன். நான் தூங்க முயற்சித்து தோத்துப்போனேன். அவள் எப்போது வருவாள் என்று காத்திருந்தேன். பதினைந்து நிமிடங்கள்கடந்தன, இன்னும் அவள் வரவில்லை. பதினைந்து நிமிடங்களாக அவன் சுண்ணி என் மனைவியின் ஈரமான புழை உள்ளே இன்பமாக நனைத்துக்கொண்டு இருந்தது. ஒவ்வொரு நிமிடமும் ஒரு மணிநேரம் போல கடந்தது. அரை மணி நேரம், இன்னும் அவளை காணும்.இந்த சின்ன வயதில் எவ்வளவு நேரம் அவனால் புணர முடியுது. நாற்பது நிமிடங்கள் கழித்து என் படுக்கை அறை கதவு மெதுவாக திறந்தது. நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல கண்களை மூடி கொண்டேன்.
 
பாத்ரூம் கதவு திறந்தது. தண்ணி சத்தம் லேசாக கேட்டது. அவள் துரோக செயலில் ஈடுபட்டத்துக்கான சாட்சியாக இருந்த அவனது காதல் திரவத்தை அவள் யோனியில் இருந்து கழுவிக் கொண்டிருந்தாள். அவள் குளிக்கவில்லை அனால் ஈர துண்டில் அவள் உடலை துடைத்துக்கொண்டாள். அப்படி இருந்தும் அவள் என் அருகில் படுக்கும் போது வேறு ஒரு ஆணின் செக்ஸ் மணம் இருந்தது. சற்று நேரம் அவள் என் முகத்தை பார்த்துக்கொண்டு இருப்பது போல உணர்ந்தேன். என் கண்களை திறக்கவே இல்லை. என் சுவசத்தை சீராக வைக்க முயற்சித்தேன். 
 
"என்னை மன்னிச்சிருங்க அத்தான், என்னால் கட்டுப்படுத்த முடியில," என்று அவள் மூச்சின் கீழ் முணுமுணுத்தாள்.
 
அவள் உதடுகள் என் கன்னத்தில் மிக லேசாக வருடியது. இந்த முத்தமும் என் மீது பரிதாபப்பட்டு கொடுக்கப்பட்டதா? நல்லவேளை சற்றும் முன் கண்ணீரால் ஈரமாக இருந்த என் கன்னத்தை துடைத்துவிட்டேன். எப்போ தூங்கினேன் என்று தெரியாது, எப்படியோ தூங்கினேன்.
 
சுலோச்சனா பார்வையில்
 
நான் தூக்கமின்றி தவித்துக்கொண்டு இருந்தேன். என் மகனும் என் கணவரும் நிம்மதியாக தூக்கிக்கொண்டு இருந்தார்கள். ஆம், குற்றமற்றவர்கள் எப்போதும் நிம்மதியாக உறங்குவார்கள். தப்பு செய்ய தூண்டப்பட்டு ஆசை வந்தார்கள் எல்லோரும் இப்படி தான் தவிக்கணும். இன்னும் இரண்டு நாட்களில் சுந்தர் இங்கே வந்துடுவான். நான் அவனை சந்திக்க முடிவெடுத்திருந்தேன் ... சாதிக்க மட்டும் தான் வேற எதுவும் இல்லை. இருந்தாலும் ஏதாவது தப்பு நடந்திடுமோ என்று அச்சம் இருந்தது. நாளைக்கு நான் என் கணவரிடமும் என் பெற்றோர்கள் இடமும் நான் ஒரு நண்பரை  வெள்ளிக்கிழமை சந்திக்க போகிறேன் என்று சொல்லிவிடனும். என் கணவர் ஒன்னும் சொல்லமாட்டார் என்று எனக்கு தெரியும். அவருக்கு எப்போதும் என் மீது சந்தேகம் எதுவும் கிடையாது, என்னை கட்டுப்படுத்துவதும் கிடையாது. லிமிட்டோட தான் யாருடனும் பழகுவேன் என்று அவருக்கு தெரியும். அப்படி தான் நானும் இருந்தேன். முதல் முறையாக லிமிட் தாண்டிவிடுவேனா என்ற பயம் எனக்கு இருந்தது. என் அம்மா எதுவும் சொல்லப்போறதில்லை. இது தான் அவளுக்கும், ராஜாவுக்கும் நல்ல கூத்தடிக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு. அன்று ஆசைதீர அனுபவிக்க போறார்கள். என் அப்பா பொதுவாக எதுவும் சொல்ல மாட்டார்.
 
இருந்தாலும் எனக்கு குற்ற உணர்வாக இருந்தது. முன்பெல்லாம் இப்படி எதுவும் பீல் பண்ணமாட்டேன். முன்பு எந்த தப்பான எண்ணம் இருந்ததில்லை அதனால் பீல் பண்ணியதில்லை. அனால் இப்போது தான் தப்பான ஆசைகளுடன் போராடிக்கொண்டு இருக்கிறேன். எனக்கு தூக்கம் இல்லை என்றதும் ஒரு டி போட்டு குடிக்கலாம் என்று நினைத்தேன். நான் என் படுக்கையறை கதவை லேசாக திறக்கும் போது வீட்டின் வாசல் கதவு திறந்தது. நான் அப்படியே உறைந்து நின்றுவிட்டேன். அவர் தலையை தொங்கப்போட்டு மிகுந்த வேதனையில் இருப்பதாக தோன்றியது. அவர் கன்னத்தை பார்த்தேன் அது ஈரமாக இருந்தது. அவர் அழுதுகொண்டு இருந்திருக்கார். உள்ளே புகுந்தவர் வாசல் கதவை பூட்டவில்லை. அப்படி என்றால் இன்னும் ஒரு நபர் உள்ளே வாரணம். என் மூளையில் ஒரு பொறி தட்டியது. வெளியே இன்னும் இருப்பது என் அம்மா. அப்பா பார்க்க கூடாததை பார்த்துவிட்டார். அதுனாலே தான் இந்த கண்ணீர்.
 
நான் சத்தமின்றி சென்று சமல் அறையில் உட்கார்ந்து காத்திருந்தேன். நான் லைட் எதுவும் போடவில்லை. இருட்டில் உட்கார்ந்து இருந்தேன். வெகு நேரம் கழித்தும் யாரும் வரவில்லை. நான் தான் தப்பாக நினைத்துவிட்டேன்னா என்று நினைக்கும் போது வாசல் கதவு மெதுவாக திறந்தது. நான் நினைத்தது போல என் அம்மா உள்ளே வந்து சத்தமின்றி கதவை பூட்டிக்கொண்டு அவள் அறைக்கு சென்றாள். அவள் முடி இருந்த கோலமும் மற்றும் அவள் நடந்த விதமும் அவள் என்ன நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பாள் என்று பார்ப்பவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு புரிந்திடும். உள்ளே அவள் போன பிறகு அறை அமைதியாக தான் இருந்தது. எந்த வாக்குவாதம், சண்டை சத்தம் கேட்கவில்லை. அப்படி என்றால் அவர் எல்லாம் பார்த்துவிட்டார் என்பதை என் அப்பா என் அம்மாவிடம் இருந்து மறைக்கிறார். அவருக்கு இதில் விருப்பம் இல்லை என்பதை அவர் கண்ணீர் காட்டியது அனால் அவர் ஒன்னும் செய்ய முடியாத நிலையில் இருந்தார். அப்போ அவருடைய பலவீனமும் இங்கே எங்கோ இருக்குது.
 
நல்லவேளை என் அப்பா ஒரு கக்கோல்ட் கிடையாது. அவர் மனைவியை வேறு ஒரு ஆன் புணர்வதை பார்த்து மகிழ்பவர்  இல்லை. அப்படி இருந்திருந்தால் என் பிறப்பிலேயே எனக்கு சந்தேகம் வந்திருக்கும். அப்பா ரொம்ப பாவம் மனைவியை கோவித்துக்கொள்ளும் நிலையில் கூட அவர் இல்லை. எப்படியோ அம்மாவுக்கு ஒரு வகையில் கிறீன் சிக்னல் கிடைத்துவிட்டது. முன்பு போல இல்லாமல் தப்பு பண்ணும் மனைவிகளை மணிக்கும் மனநிலையில் இப்போது இருக்கும் ஆண்கள் இறுக்கர்களோ? டி குடிக்காமலே நான் மீண்டும் படுக்க போனேன். இப்போது கொஞ்சம் நேரத்திலேயே தூங்கிவிட்டேன்.
[+] 11 users Like game40it's post
Like Reply
Awesomeeeeeeee
Like Reply
Damodaran nilamaithan enakkum

Enna nan react pannen. Ippo suthama mariyathai poche
Kulanthaikalukkaga valkiren. Aval thirunthitenu sonnalum ennala 100% namba mudiyala

Divorce panna try pannen. Anal family and kulanthaigal

Ayyo. Neenga kama kathai eluthinalum athula 1 nalla visiyam solringa
Like Reply
Super update bro
Like Reply
Adi poli super thalaiva...
Like Reply
சூப்பரா இருக்கு நண்பா ...
Like Reply
Superb
Sundari must have thrown the thali and damodaran must have taken it and come down.
Like Reply
Super story..
குணசுந்தரியின் கதை அதித சுகமாகவும், கிளர்ச்சியை அள்ளி வழங்கியது...
சுலேச்சனாவும்,அவள் தந்தையும் சுந்தரியின் காம உணர்ச்சிகளுக்கு, மதிப்பு அளிப்பது சிறப்பு...
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
Like Reply
Vera level update in sundari hot scene
Like Reply
(11-01-2022, 06:54 AM)AjitKumar Wrote: Superb
Sundari must have thrown the thali and damodaran must have taken it and come down.

அப்படி போடு . ஆமாம் தாமோதரன் அந்த தாலிய எடுத்துட்டு வந்து அலமாரில வச்சி இருக்கணும். சுந்தரி அதை தேடும் போது. அவளிடம் இனி உனக்கு அது தேவை இல்லை. எப்போ நீ இன்னொருத்தனுக்கு காலை விரிச்சியோ அப்போவே உன்னோட புருஷன் செத்துட்டான். இனிமேல் தாலிய மாட்டிகிட்டு நீ பத்தினி மாதிரி காட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லி இருக்கணும். சுந்தரி ஒன்னும் பெரிய மானஸ்தி மாதிரி தற்கொலை எல்லாம் செஞ்சுக்க மாட்டா. அப்படி செய்யுறவ இப்படி ராத்திரி படியேறி இருக்க மாட்டா. சுலோ புருசனும் இதேயே செய்யணும்.தாயை போல புள்ளை னு சும்மாவா சொன்னாங்க. தாய் செஞ்சதை இப்போ பொண்ணு செஞ்சு குடும்ப மானத்தை காப்பாத்த போறா. சூப்பரா போகுது   clps yourock
Like Reply
Well narrated
Like Reply




Users browsing this thread: 10 Guest(s)