Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
Super bro awesome yourock clps clps clps
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Superb update.
Like Reply
Amazing
Like Reply
Wow wonderful dear ?
Like Reply
Super
Like Reply
very niceeeee
Like Reply
அவன் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்தது... என்னோட அவனை விட பெருசுனு சொல்லாமல் சொல்லும் விதம் அருமை..


நல்லா போகுது
Like Reply
Very nice update
Like Reply
Very nice
Like Reply
Next update please
Like Reply
Bro kindly update soon as possible .. eagerly awaiting for your update bro
Like Reply
நிகழ்வு 24


சுந்தர் பார்வையில்
 
அவளின் இனிய குரலை கேட்டதும் எனக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டது. சுலோச்சனாவிடம் என்ன பேசுவது என்று ஏற்கனவே நான் முடிவு செய்திருந்தேன். இதற்க்கு முன்பு அவளிடம் நான் நகைச்சுவையாகவும், இரட்டை அர்த்ததுடனாகவும் பேசி இருந்தாலும் அவளை மயக்குவதற்கு நான் தீவிர முயற்சி எடுக்கவில்லை.  பொதுவாக இதுவே நான் குறிவைத்த பெண்களை என்னுடன் நெருங்க வைக்கும். அனால் சுலோச்சனாவை அப்படியெல்லாம் மடக்கிவிட முடியாது என்று எனக்கு விரைவில் புரியவைத்தது. என் தந்திரங்களிலோ முயற்சிகளிலோ அவள் வீழ்த்தவில்லை. நான் என் படுக்கைக்கு வெற்றிகரமாக  கொண்டு வந்த பெண்களைப் போல இல்லாமால், சுலோச்சனாவுக்கு தனது கணவர் எந்த விதத்திலும் அவளுக்கு எவ்விதமான குறை வைக்கவில்லை என்பதை உணர்ந்தேன். எல்லாம்கிடைக்கும் பெண்ணை எப்படி மயக்குவது? அவள் அடைய முடியாத பரிசு என்று வருத்தமான  முடிவுக்கு வந்தேன். அந்த பவித்திரமான பருவ புண்டையின் சுவையும், இனிமையும் எனக்கு அறியாமலே போகப்போகுது.
 
இந்த முடிவுக்கு வந்த பிறகும் நான் அவளிடம் கிண்டல் அடித்து, இரட்டை அர்த்தத்துடன் தொடர்ந்து பேசினேன் அனால் இதன் மூலம் அவளை அடைய முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல். நாளடைவில் அவளுக்கான எனது ஏக்கம் எனக்கு குறையவில்லை, மாறாக அது ஏறிக்கொண்டே போனது. எல்லோரின் வாழ்க்கையில் நடப்பது போல அவள் வாழ்வில் சில ஏமாற்றங்கள், அல்லது உணர்ச்சி ரீதியில் வருத்தமளிக்கும் தருணங்கள் ஏற்படும் என்ற எண்ணினேன். உலகத்தில் எல்லோருக்குமே வாழ்க்கை எல்லா நேரத்திலும் அற்புதமாக இருக்காது. அந்த நேரத்தில் மனம் பலவீனமாக இருக்கும். அந்த சூழ்நிலையில், சரியாக செயல்பட்டால், நாம் அந்த சாதகமாகப் பயன்படுத்தி, அந்த நபர் சாதாரணமாகச் செய்யாத விஷயங்களைச் செய்ய வைக்கலாம். அது போல எனக்கு சுலோச்சனாவிடம் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற ஒரு சிறு நம்பிக்கை எனக்கு இருந்தது. அனால் எதிர்பாராதவிதமாக அவள் கணவனுக்கு ப்ரோமோஷனில் அவள் மாற்றலாகி ஊரைவிட்டு போகம்படி ஆகிவிட்டது. அதற்கு முன்பாவது அவளிடம் பேசலாம், நேரடியாகப் பார்க்கலாம். அவள் அழகை ரசிக்கலாம். அவள் கண்கள், அவள் உதடுகள், அவள் கொழுத்த மார்பங்கள், அவள் இடுப்பின் வடிவான வலிவு.. ஒவ்வொரு அங்கமும் பார்த்து கனவுகாணலாம். இப்போது அதும் போய்விட்டது.
 
சிறிது காலத்துக்கு நான் மனச்சோர்வுடனும் விரக்தியாகவும் இருந்தேன். அவள் மீதான என் ஆசை மலையளவுக்கு வளர்ந்தது. அப்போது தான் ஒரு முடிவுக்கு வந்தேன். எத்தனையோ பெண்களை வசப்படுத்திய நான் இப்படி தோல்வியை ஒப்புக்கொள்ளலாமா? என்னுடன் படுத்த பெண்களின் கணவர்கள் என் ஆண்மையிடம் தோற்றுப்போனார்கள் என்று பெருமையுடன் நினைப்பேன். அனால் இப்போது சுலோச்சனா கணவரின் ஆண்மையிடம் நான் தோற்றுப்போவதா? இல்லை..இல்லை... அவளை அடைந்தே ஆகணும். நான் இதுவரை மயக்கிய பெண்கள் எனக்கு வெற்றி தந்தது என்று இருந்தாலும் சுலோச்சனாவை மயங்கினாள் அது தான் என் மிக பெரிய சாதனை ஆகும்.  எனக்கு இந்த விஷயத்தில் உதவி தேவை பட்டது. இதில் எனக்கு உதவி செய்யக்கூடிய ஒரே ஆள் கன்யா. சுலோச்சனாவுக்கு அவள் மிகவும் நெருக்கமானவள், நம்பிக்கையானவள். அனால் கன்யா சும்மா எனக்கு உதவுவதும் வரமாட்டாள். அவள் தோழியின் கற்பை சூறையாடும் துரோசெயலில் கன்யா ஈடுபடமாட்டாள். கன்யாவை எனக்கு உதவி செய்ய வைக்க ஒரே வழி கன்யாவை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுதான். அவளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஒரே வழி, அவளை மயக்கி, அவளுக்கு இதுவரை கிடைக்காத அளவுக்கு இன்பத்தை கொடுப்பது. அந்த இன்பத்துக்கு அவளை ஏங்க வைத்து அருமை ஆக்குவது.
 
எனக்கு திருமணமான பெண்களை அனுபவிப்பதில் தான் ஆசையும், ஆர்வமும் இருந்தாலும் சுலோச்சனாவை அடைவதுக்கு  புருஷனை பிரிந்து வாழும் கன்யாவை மயக்கி புணர்ந்தேன். கன்யா தனது திருமண வாழ்க்கையை தொடர தனது கணவருடன் மீண்டும் இணைந்தது எனக்கு கிடைத்த கூடுதல் போனஸ். நான் நினைத்தது போல சுலோச்சனாவை நான் அடைவதற்கு கன்யா பெரும் உதவியாக இருக்கிறாள். கன்யா அனுப்பிய மெஸேஜ் பார்த்து சுலோசனை உணர்ச்சி வசப்பட்ட தூண்டப்பட்டாள் என்று சுலோச்சனாவிடம் பேசிய பிறகு கன்யா என்னிடம் கூறினாள். நான் எதிர்பார்த்தது போல தான் சுலோச்சனாவின் ரிஏக்ஷென் இருந்தது. இயல்பானது தானே. திருமணம் ஆகியும் அந்த பெண்கள் இவ்வளவு கொச்சையாக பேசுகிறார்களே, அளவுக்கிள்ள இன்பம் கிடைத்தது என்று சொல்லுகிறார்களே என்று அதை படிக்கும் எந்த பெண்ணுக்கும் என்னதான் அற்புதம் இதில் இருக்கு என்று தெரிந்துகொள்ள வேண்டிய ஆசை மற்றும் தூண்டுதல் தானாக வரும். சுலோச்சனா படித்தது அவளை பாதிக்கணும், அவள் தூக்கத்தை கெடுக்கணும். நான் பெண்களுக்கு செக்சில் அற்புதமான பேரின்பத்தை கொடுக்கமுடியும் என்பது அவள் மனதில் ஆழமாக பதிந்து இருக்கணும்.
 
இது எல்லாம் நான் எதிர்பார்த்தது. ஆனால் நான் எதிர்பாராத ஒன்றை கன்யா என்னிடம் சொன்னாள். சுலோச்சனா அவளை வற்புறுத்தி அவள் என்னுடன் படுக்கக்கூடாது என்று கன்யாவுக்கு சுலோச்சனா எட்வய்ஸ் செய்து கெஞ்சியது. இது கன்யாவின் திருமணவாழ்கை பாதிக்கக்கூடாது என்று அக்கறை ஓரளவுக்கு இருக்கலாம். ஆனால் பெண்களின் சைகாலாஜி  பற்றி எனக்குத் தெரிந்தது சரியானது என்றால், இதில் இன்னும் வேறு விஷயம் ஒளிந்து இருக்கிறது. யாரென்று தெரியாத மற்ற பெண்கள் பற்றி கவலை இல்லை அனால் தனக்கு கூட கிடைக்க முடியாததை தனது தோழிக்கு கிடைக்க போகுது என்ற பொறாமை இதில் இருக்கக்கூடும். நான் கணிப்பது சரியென்றால் இது அருமையான செய்தி. தன்னையும் அறியாமல் சுலோச்சனா தன்னை என்னிடம் கொடுத்துவிட பாதி முடிவுக்கு வந்துவிட்டாள். இந்த நினைப்பு தான் நான் சுலோச்சனாவிடம் பேசும் போது என் சுண்ணியை விறைக்கவைத்தது. அதை தடவியபடி சுலோச்சனாவிடம் பேசினேன்.
 
இப்போது சுந்தர் மற்றும் சுலோச்சனா பார்வையில்
 
சுந்தர்
 
"வேற எப்படி இருப்பேன் சுலோ, உன் நினைவாவே இருக்கு." எப்படி இருக்க என்ற அவள் கேள்விக்கு பதில் சொன்னேன்.  
 
"நம்பிட்டேன்...உன்னை பத்தி தெரியாது. உனக்கு தான் நிறைய ஆளுங்க இருக்காளுகளே, நீயாவது ஒரே பெண்ணை பற்றி நினைத்துக்கொண்டு இருப்பதாவது."
 
அவள் சொன்னதை கேட்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவள் வார்த்தைகளின் உள் அர்த்தம் அவளுக்கு புரிந்ததா? நான் வேறு எந்த பெண்ணை பற்றியும் நினைக்கக் கூடாது, அவளை பற்றியே நினைக்கணும் என்று அர்த்தம் அல்லவ அவளின் வார்த்தைகள் வெளிப்படுத்தியது.
 
சுலோச்சனா
 
நான் அப்படி சொன்னவுடனே என் தவறை அறிந்தேன். "அது இல்லடா, உனக்கு பிரிஎண்ட்ஸ் நினைக்க எங்கே நேரம் இருக்கும். உனக்கு தான் நிறைய காதலிகள் இருக்கால்களே," என்று விளக்கம் கொடும் வகையில் உடனே திருத்தி சொன்னேன். நான் ஒரு நண்பி அதற்க்கு மேலே எதுவும் இல்லை என்று அவன் புரிஞ்சிக்கணும்.
 
"காதலிகள் என்று யாரும் இல்லை, எல்லோரும் எனக்கு பிரிஎண்ட்ஸ். அவர்கள் எல்லாம் சாதாரணம், உன்னை போல வரும்மா?"
 
பொருக்கி எப்படி பச்சை பொய் சொல்லுறான். காதலிகள் இல்லையாம்.. கழுத அவர்களை என்ன செய்தான் என்று எனக்கு தெரியாது என்று நினைக்கிறான்.
 
"டேய் பொய் சொல்லாதே, பெண்களை பார்க்கும் உன் பார்வையே சரி இல்லை. வெறும் பிரிஎண்ட்ஸ் என்று நம்ப சொல்லுற."
 
"என்னை ரொம்ப காயப்படுத்திட்ட சுலோ, நான் ஆசையாக பார்க்கிற ஒரே பெண் நீ தான். உன்னை பார்க்கும் போது எந்த ஆணுக்கு தான் ஆசை வரத்து."
 
அவன் பல பெண்களை அனுபவித்திருந்தாலும் என்னை அடைய தான் அவனுக்கு வெறித்தனமான ஆசை இருப்பதை நான் அறிவேன் அதனால் என் மீது அவனுக்கு பெரும் ஆசை இருக்கு என்ற அவன் வார்த்தைகளின் உன்தன்மை தன்மை அவன் குரலின் தொனியில் தெரிந்தது.எனக்கு அது மகிழ்ச்சியை கொடுத்தது.
 
சுந்தர்
 
நான் பொய் சொல்லுகிறேன் என்று அவளுக்கு தெரியும். எனக்கு அது தெரியும் என்பது தான் அவளுக்கு தெரியாது. நான் ஒரு பெண்  பித்தன் என்று தெரிந்தும் அவள் என்னுடன் தொடர்ந்து. ஒரு ஆண் ஒரு பெண்ணை வெறும் செக்ஸ் அனுபவிக்க தொடர்பு வைத்துக்கொள்வதில் தப்பு இல்லை, இது சமுதாயத்தில் ஏற்படும் இயல்பான ஒன்று என்ற மனநிலைக்கு வந்துவிட்டாள். அடுத்தது ஒருவர் மீது ஒருவருக்கு ஆசை இருக்கும் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் செக்சில் ஈடுபடுவது தப்பில்லை என்ற மனநிலைக்கு வாரணம்.  இதில் அவர்கள் மணமுடித்தவர்களா, இல்லையா என்பது அவர்கள் எடுக்கும் முடிவுக்கு தொடர்பற்றதாக இருக்கணும், இயைபுடையதாக இருக்க வேண்டியாது ஒன்றே ஒன்று, அவர்களுக்கு இடையே பரஸ்பரமான விருப்பம் என்று ஒத்துக்கொள்ளும் வகையில் அவள் மனம் மாறவேண்டும். அவளை மனத்தடுமாற்றம் உள்ள நிலையில்  வைத்துக்கொள்ளவேண்டும் என்று அடுத்த நகர்வுக்கு போனேன்.
 
"பொருக்கி பைய, உனக்கு எங்கே கோபம் காயம் எல்லாம் வர போகுது," என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.
 
அவள் சொன்னதை இக்னோர் செய்துவிட்டு சொன்னே," ஹேய் உனக்கு ஒன்னும் தெரியும்மா, சற்று முன்பு தான் கன்யா இங்கே வந்துவிட்டு போனாள்."
 
சுலோச்சனா
 
என்னது வந்திட்டு போனாலா? ஐயோ அவள் சொன்ன மாதிரி செய்துவிட்டாளா? சுந்தருடன் படுத்துட்டு போய்விட்டால்லா? இப்போது மணி இன்னும் ஐந்தாகலா. சற்று முன்பு என்றால் பிற்பகல் நேரம்... என் கணவரை போல அவள் கணவர் ஆபீசில் இருக்கும் நேரம். தப்பு செய்ய விரும்பும் இல்லத்தரசிகளுக்கு எவ்வளவு அருமையாக அமைந்துவிட்டது இந்த நேரம். என் இதயம் படபடக்க துவங்கியது. என்னுள் ஏற்பட்ட உணர்ச்சிகள் என்னவென்று எனக்கே புரியவில்லை. காமம் தூண்டுதல்... பொறாமை... அச்சம்... அல்லது இதில் உள்ள எல்லாக் கலவையும்மா என்று தெரியவில்லை.
 
"எங்கே வெளியே மீட் பண்ணிங்களா? அவள் இவன்  வீட்டுக்கு வந்திருக்க கூடாது என்று வேண்டியபடி கேட்டேன்.
 
"ஆமாம், அவள் போர் அடிக்குது மீட் பன்னலாம என்று கேட்டாள் சோ ஜஸ்ட் காபி கிடித்தோம்." அவன் சொன்ன இதை கேட்டு கொஞ்சம் நிம்மதி ஆனது.
 
"ஒகே, நான் அங்கே இருக்கும் போது நம்ம மொன்று பெரும் தானே இப்படி வாரத்தில் ஒரு நாலாவது சிந்திப்போம்," என்றேன்.
 
"கரெக்ட் சுலோ, இன்று என்னவோ தெரியல என் வீட்டை பார்க்கவேண்டும் என்று கன்யா சொன்னாள். இங்கே வந்துவிட்டு கொஞ்ச நேரத்துக்கு முன்பு தான் சென்றாள்."
 
அடங்கி போன இதய படபடப்பை அவள் வார்த்தைகள் மீண்டும் எகரவைக்க செய்தது.  "ஓ ஆ..அப்படியா."
 
சுந்தர்
 
கன்யா என் வீட்டுக்கு வந்து சென்றாள் என்று நான் சொன்னதை கேட்டு அவள் வார்த்தைகளில் இருந்த தடுமாற்றத்தை ரசித்தேன்.
 
"அவளுக்கு இங்கே இருந்து வீட்டுக்கு போகவே மனமில்லை." என்று அவள் பதற்றத்தை மேலும் அதிகரிக்க சொன்னேன்.
 
உண்மையில் இன்று வந்து சென்றது கன்யா இல்லை பத்மினி. கன்யா இரண்டு நாளுக்கு முன்பு இங்கே வந்திருந்தாள். அனால் நான் சொன்னதில் ஒன்று மட்டும் உண்மை, இன்று பத்மினிக்கு இங்கிருந்து போக மனமில்லை, அன்று அதே போல கன்யாவுக்கும் மனமில்லை. இரண்டு பேரின் நிர்வாணா உடல் இந்த கட்டிலில் புரண்டது. என்ன செய்வது அவர்கள் கணவர்கள் அவர்களுக்கு வீட்டில் காத்திருப்பார்கள். அவர்கள் மனைவிகளின் உடலில் நான்  பிரெஷாக விருந்து உன்ன பிறகு  செகண்ட் ஹேண்ட்டாக நான் விட்டதை அவர்கள் உண்ணுவார்கள். 
 
"என்ன??? எதுக்கு?? அவள் உன் வீட்டிலேயே இருக்கனும் என்றாள்?" சுலோச்சனாவால் இதை கேட்காமல் இருக்கமுடியவில்லை.
 
"அவளுக்கு வீட்டில் சலிப்பை இருக்காம், இங்கே இருக்கும் போது கிடைத்த மகிழ்ச்சி அங்கே கிடைக்கலையாம்."
 
[+] 5 users Like game40it's post
Like Reply
சுலோச்சனா

 
கன்யா அவனுடன் படுத்துவிட்டாள் என்று சொல்லாமல் சொல்லுரானே ராஸ்கல். கன்யா புருஷனாலும் இந்த பொருக்கி கொடுத்த இன்பத்தை கொடுக்க முடியவில்லை. படுபாவிநான் எவ்வளவு சொல்லியும் அவள் கேட்காமல் சுந்தருக்கு அவள் கால்களை விரித்துவிட்டாலே... இடியட். எனக்கு அவள் மேல் கோபம் வந்தது. ஏன் இந்த கோபம் சுலோஎன்று என்னையே கேட்டுக்கொண்டேன். அவள் கெட்டுபோய்ட்டாள் என்ற கோப்பம்மா அல்லது அவள் சுந்தருடன் உல்லாசமாக இருந்துவிட்டாள் என்ற வருத்தம்மா.
 
எனக்கு இதற்க்கு மேலே அவனிடம் பேச முடியவில்லை. "சரிஎனக்கு வேலை இருக்குபை," என்றேன்.
 
"ஹேய் சுலோஒரு நிமிஷம் பிலீஸ்." என்றேன்.
 
"என்னது?" என்றேன். என் குரலில் கோபம் இருப்பதை அவன் நிச்சயமாக அறிவான்.
 
அப்படி கோபமாக பேசின உடணனே நான் வருந்தினேன். நான் கோபம் அடைத்தேன் என்று நான் ஏன் அவனிடம் காட்டிக்கொண்டேன். இரண்டாவது அவர்கள் இருவரும் அடல்ட்ஸ். அவர்கள் விரும்பியபடி நடத்துக்கு நான் கோபப்பட எனக்கு என்ன உரிமை இருக்கு. சுந்தர் எனக்கு காதலனாக இருந்தால் நான் கோபப்படுவதல்ல நியாயம் இருக்கு. அனால் அவன் யார் எனக்குஅவன் யாரோ நான் யாரோ.
 
'உன்னை பார்த்து ரொம்ப நாள் ஆச்சி சுலோ. உன் அழகிய முகத்தை பார்க்கணும் போல இருக்கு. நான் வீடியோ கால் பண்ணுறேன்அக்செப்ட் பண்ணு."
 
சுந்தர்
 
அவள் அழைப்பை துண்டிக்க கூடாதுமேலும் பேசணும் என்று மனதில் வேண்டிக்கொண்டேன். நான் ரொம்ப ஓவராக சென்றுவிட்டேன்னா என்று அஞ்சினேன்.
 
"ஏன் என் முகத்தை பார்க்கணும். உனக்கு தான் நிறைய அழகான கேர்ள் பிரெண்ட்ஸ் இருக்காங்களே."
 
ஆஹ்ஹா.. காதலி போல கோபப்படுறாளே. சுந்தர் நீ ஜெயிக்க போகுறடா.. அந்த தழுக்குமுழுக்கான உடல் உனக்கு கூடிய சீக்கிரம் கிடைக்கபோகுதுடா. நான் என் விறைத்த சுண்ணியை ஆட்டிக்கொண்டே அதை பார்த்து நினைத்தேன்.. சுலோச்சனாவின் அழகு புண்டை எவ்வளவு சூடாக இருக்கும்எவ்வளவு இறுக்கமாக இருக்கும் என்று உனக்கு கூடியே சீக்கிரம் தெரியப்போகுது.
 
"இங்கு இருக்கும் எல்லா பெண்களும் உன்னிடம் பிச்சை வாங்கனும்டி... உன் அழகுக்கு அவுங்க நெருங்க கூட முடியாது.. உன் முகத்தை பார்த்தால் போதும் ஒரு வாரத்துக்கு எனக்கு சோறு தண்ணி கூட தேவை இல்லை." அவளை சமாதானப்படுத்த ரொம்ப ஐஸ் வைத்தேன்.
 
அது ஒன்னும் தேவை இல்லை..பசி வந்தால் தானாக எல்லாம் இறங்கும்.. நீ ஒன்னும் பிதட்டாதே." அவள் இப்படி சொன்னாலும் அவளின் கோபம் குறைந்திருந்ததது மற்றும் அவள் மகிழ்ந்திருப்பதை அவள் குரலின் தொனியில் என்னால் உணர முடிந்தது.
 
"பிலீஸ்.. பிலீஸ்.." பெண்களுக்கு தான் ஆண்கள் கெஞ்சுவது பிடிக்குமே .. நானும் கெஞ்சினேன்.
 
"ஒன்னும் முடியாது போடா."
 
"ப்ளீஸ்."
"நோ."
 
நோ என்று சொன்னாலும் அவள் அழைப்பை துண்டிக்கவில்லை. நான் இன்னும் கெஞ்சவேண்டும் என்று அவள் விரும்புவதை புரிந்தது. முதல் முறை பெண்கள் அவர்கள் உடலை கொடுப்பதற்கு தான் ஆண்கள் அவர்களை ரொம்ப கெஞ்ச வேண்டும். அதற்க்கு பிறகு இது செய்ய வேண்டியது இருக்காது. அப்படி கெஞ்சவேண்டியதாக இருந்தாலும் சும்மா பேருக்கு மட்டும் தான் பிகு பண்ணுவார்கள். ஒரு ஆண் அவர்களுக்கு இன்பம் கொடுத்துவிட்டால் அவர்களுக்கு அது மீண்டும் தேவை படும். 
 
"ப்ளீஸ் மை ஏன்ஜெல். ஒரு நிமிஷம் தான் அப்புறம் தொந்தரவு செய்ய மாட்டேன்."
 
சுலோச்சனா
 
அவனுக்கு தெரியாது அனால் இங்கே ஓசையின்றி புன்னகைத்துக்கொண்டு இருந்தேன். ரொம்ப தான் கெஞ்சிறான். அவன் இப்போது அனுபவிக்கும் பெண்களில் யாரிடமாவது இப்படி கெஞ்சி இருப்பானாநோ சான்ஸ். கன்யா முன்பு அனுப்பிய மெஸேஜ் நான் படித்ததில் இருந்து பார்த்தால் அவள்கள் தான் சுந்தரிடம் அவர்களுக்கு இன்பம் கொடுக்க கெஞ்சிருப்பார்கள்.  பாவம் பையன் ரொம்ப ஆசைப்படுகிறான். முகத்தை தானே பார்க்க ஆசை படுகிறான் பார்த்துட்டு போகட்டும். அந்த பெண்கள் எதுவும் மறைக்காமல் அவர்களின் முழு கவர்ச்சியும் அவன் கேட்க்காமலே காண்பிக்க தயாராக இருக்கும் போது என் முகம் அதற்க்கு மேலே அவனுக்கு கவர்ச்சியாக இருந்தது என்று எனக்கு பெருமை தந்தது.
 
"என்ன பார்க்கணும் என்று அடம்பிடிக்கிறநீ பார்த்த முகம் தானே." இந்த வார்த்தைகள் எதோ இன்னும் மறுப்பு தெரிவிப்பது போல இருந்தாலும் நான் அவன் வீடியோ அழைப்பை ஏற்றுக்கொள்ள தயார் என்பதை அவனுக்கு உணர்த்தி இருக்கணும். வேற ஒன்னும் இல்லைஅவனுடைய கெஞ்சுதல் அல்லது சர்க்கரைப் புகழ்ச்சி மேலும் கேட்க விரும்பினேன்.
 
"நான் முன்பு பார்த்ததால் தானே இப்போது பார்க்க ஆசைப்படுறேன். உன் அழகு எப்படி என்று எனக்கு தானே தெரியும்."
 
"பொருக்கிஇன்னொருவரின் மனைவியை பார்க்க துடிக்கிறதை பாரு," என்று சிரித்தபடி சொன்னேன்.
 
நான் இப்போது வெட்கமின்றி அவனுடன் பேச்சில் சரசமாடிக்கொண்டு  இருந்தேன். சற்று முன் இருந்த கோபம் எங்கே போனது?
 
"உன் முகத்தை பார்க்க மட்டும் தானே என்னால் முடியும். நீ தான் என்னை நெருங்க விடமாட்டேயே. அந்த சுகமாவது எனக்கு கொடேன் கொடுமைக்காரி," என்று புன்னகைத்து சொன்னான்.
 
"கொடும்மைக்காரியாபடுவஉதய் வாங்க போற... சரி கூப்பிடு."
 
"தேங்க்ஸ் டி செல்லம்," என்று உடனே அழைத்தான்.
 
நான் போன் எடுத்தவுடன் ஷாக் ஆனேன். "பொருக்கி ராஸ்கல் என்னடா இப்படி இருக்க.. சீ," என்றேன்.
 
அவன் முகம் மற்றும் அவன் நெஞ்சி தெரிந்தது. அவன் மேல் வேற்று உடம்புடன் படுத்தபடி என்னுடன் பேசினான். நானும் என் படுக்கை அறையில் தான் இருந்தேன் ஆனால் நான் சாய்ந்து உட்கார்ந்தபடி பேசினேன். அவனுடைய உறுதியான மற்றும் நன்கு  செதுக்கப்பட்ட மார்பை என்னால் பார்க்க முடிந்தது. அவனது  மார்பின் மேல் பகுதியில் மிகவும் அடர்த்தியற்ற மார்பு முடி இருந்தது.அது அவனது நன்கு தசைகள் கொண்ட மார்பு கண்களுக்கு அதிகமாக தெரியும்படி அனுமதித்தது.
 
சுந்தர்
 
நான் இந்த கோலத்தில் இருப்பேன் என்று அவள் எதிர்பார்த்து இருக்க மாட்டாள். நான் என் மேல் மார்பு தெரியும் வகையில் தான் என் போன் பிடித்திருந்தாலும் நான் முழு நிர்வாணமாக இருந்தேன். நான் முழு நிர்வாணமாக தான் இருப்பேன் என்ற எண்ணம் என்னை பார்க்கும் போது தோன்றப்படி தான் நான் படுத்திருந்தவிதமிருந்தது.
 
"சாரி சுலோ. என் AC ரிப்பேர்ரொம்ப புழுக்கமாக இருக்கு,"
 
"அதற்கென்று இப்படியா," என்றாள்.
 
"நான் என்ன செய்வதுஎன் உடல் ரொம்ப ஹீட்டட்டாக இருக்கு. பான் ஐந்துல இருந்தும் வியர்க்குது."
 
நான் என் உடலை இப்படி காண்பிப்பதற்கு பல காரணங்கள் உண்டு. அவள் அதை கவனிக்காமல் இருக்க மாட்டாள்.
 
"மை கோட்நீ பார்க்க இன்னும் அழகா ஆயிட்டா. இப்போ தான் எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு."
 
"ஏன்நீ சொன்ன மாதிரி என் அழகா கூடிருந்தால் அது உனக்கு வருத்தம் கொடுக்காத," என்று சொல்லி சிரித்தாள்.
 
"அந்த எக்ஸ்ட்ரா அழகை நான் நேரில் ரசிக்க முடியாமல் போகுதே."
 
"ஆமாம் ரொம்பதான் வருத்தம்... போடா," என்றாள்.
 
"ஹ்ம்..ஹூம் முடியிலநான் அங்க வரப்போறேன். அடுத்த வெள்ளிக்கெழமையே அங்கே இருப்பேன்."
 
சுலோச்சனா
 
அவன் சொன்னதை கேட்டபோது நான் ஷாக் ஆனேன். அனால் அதேநேரத்தில் என் இதயம் படபடத்தியது. இது ஏன்ஏக்சைட்மெண்டாஅச்சம்மா?
 
ஏற்கனவே அவன் நிர்வாண மார்பு நான் முதல்முதலில் பார்த்ததில் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவன் வெறும் மார்பு அப்படி எந்த தாக்கமும் ஏற்படுத்தி இருக்காது அனால் அவன் மார்பில் நான் கண்டா  மற்றவை …. அவன் நெஞ்சில் தெரிந்த கீறல். அதுவும் சமீபத்தில் ஏற்பட்ட ஒன்று. இது ஒரு பெண்ணின் நகங்களால் ஏற்பட்ட காயம்... காதல் காயம். பெண்ணின் நகங்களால் ஏற்பட்டது என்று நான் சொன்னதற்குக் காரணம் அவன் முலைக்காம்பு சுற்றி இருந்த தடையம். நான்கு சிறிய மூன்றாம் பிறை வடிவக் குறிகளும்அதற்க்கு கீழே ஐந்தாவது சிறிய குறியும் இருந்தன. பெண்ணான எனக்கு அது என்னவென்று தெரியும். இன்பத்தில் துடிக்கும் ஒரு பெண் அங்கே அழுத்தமாக பிடித்து அவள் நகங்களை பதிய வைத்திருக்கிறாள். கன்யா தான் இப்போது அவன் அறைக்கு வந்திருக்கிறாள் என்று சொன்னேன். அவள்வீட்டுச்சென்ற இன்ப குறிகளாஅது மட்டும் இல்லைஅவன் தோட்பட்டை எலும்பு கீழ் வேற ஒரு காயம்அது நகம் கீறல் கிடையாதுபற்கள் செய்த காயம். என் கண்முன்னே ஒரு காட்சி வந்து மறைந்தது. அவன் பெரிய இன்ப ஆயுதம் கன்யாவின் புழை உள்ளே ஆழமாக அழுத்தி இருக்க இன்ப உச்சியில் கன்யா அவன் நெஞ்சை கடிக்கிறாள். அவன் மெத்தையின் அலங்கோலோ நிலை மற்றும் அவன் முகத்தில் தெரிந்த சோர்வு அவன் என்ன காரியத்தில் ஈடுபட்டு இருந்தான் என்பதுக்கு இன்னொரு சாட்சி.
 
அவன் முழு நிர்வாணமாக இருக்கிறான் என்று எனது மனம் சொல்லியது. அவன் நிச்சயமாக அத்தகைய மோசமான ஆபாச நடத்தை செய்யக்கூடியவன்.  திருமணமான பெண்கள் ஒழுக்கம் மறந்து தடைசெய்யப்பட்ட உடலுறவில் ஈடுபடும் போது இப்படிப்பட்ட செயல்கள் அநேகமாக அவர்களின் காமத்தை தூண்டும்படியாகும். என்னுள்ளும் சபலமான எண்ணங்கள் உருவாவதை நான் மறுக்க முடியாது. அவன் கை ஒன்று போனை பிடித்திருக்க இன்னொரு கை தெரியவில்லை. ஒருவேளை அவன் ஆண்மையை பிடித்திருந்தானோஅதைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு திடீரென ஏற்பட்டது. என்னுடன் பேசினாலே அவன் காமம் தூண்டப்படுகிறதாஎன் குரல்லே அவன் ஆண்மையை விறைக்க வைக்க முடியும்மாஎன் கவர்ச்சிவகையில் அவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டவனா அவன்?  அவன் என்னைக் மயக்கும் முயற்சியை நான் எதிர்த்தாலும்அவன் புணர்ந்த திருமணமான பெண்கள் எவளும் அவனிடம் இந்த வகையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்க முடியாது என்று நம்பினேன். எனக்கு என் அழகில் மீதும்கவர்ச்சியின் மீதும் பெருமையாக இருந்தது.
 
"எதற்கு வரபோற?" என்றேன் அவன் பதில் கேட்க ஆவலா.
 
"வேற எதற்குஉன்னை பார்க்க தான். உன்னை பார்க்காமல் இருக்க முடியில."
 
"சும்மா கதைவிடத்தே.. உனக்கு இங்கே எதோ ஒரு வேலை இருக்கணும். அந்த சாக்கை வெச்சிக்கிட்டு என்னை பார்க்க வர என்று பொய் சொல்லுற." அவன் சொன்ன வார்த்தைகள் என்னை மகிழ்வித்தாலும் நான் காட்டிக்கொள்ளவில்லை.
 
"நீ சொன்னது கரெக்ட். ஒரு வெளியாக தான் வரேன்." ஒப்புக்கொண்டான் .. எனக்கு ஏமாற்றமாக இருந்ததுஅதாவது ஏமாற்றமாக இருந்தது அவன் சுத்த வார்த்தைகளை கேட்கும் வரை. "உன்னை பார்க்க வேண்டிய மிக முக்கியமான வேலை. அதைவிட வேற என்ன முக்கியமாக இருக்க முடியும்."
 
"போடா ராஸ்கல்நான் ஒன்னும் உன்னை வந்த சந்திக்க போவதில்லை. நீ வெண என் வீட்டுக்கு வாஎன் அம்மாவை அறிமுக பண்ணுறேன்."
 
"ஏன் உன் அம்மாவும் உன்னை போல ரொம்ப அழகாக இருப்பாங்களாஅப்போ சூப்பர்அவுங்களை சைட் அடிக்கலாம்."
 
"உதய் வாங்குவ. ஒழுங்கா கொடுக்குற காபியோ டியோ குடிச்சிட்டு கிளம்பு." என் அம்மா அழகில் மயங்கி அவளையும் மயக்க முயற்சிப்பானாஏற்கனவே என் அம்மா செக்ஸ் விரக்தியில் இருக்கிறாள்இவன் ஈசியாக அவளை மயக்கிடுவான். அனால் அவளுக்கு தான் ராஜா இருக்கானேஇந்த பொறுக்கியை கண்டுக்க மாட்டாள்.
 
"சும்மா சொன்னேன் சுலோநீ இருக்கும் போது என் கண்கள் உன் மீது மட்டும் தான் இருக்கும்."
 
"நான் இன்னொருவரின் மனைவி. உன்னால் என்னை பார்க்க மட்டும் தான் முடியும்நினைவு இருக்கட்டும்." நான் இதைச் சொன்னாலும்என் சுயக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.
 
"அது இருக்கட்டும்என் அறையை நீ பார்ததில்லைல.. நான் தான் எவ்வளவு முறை நேரடியாக பார்க்க உன்னை கூப்பிட்டேன்நீ தான் மறுத்துட்டா. இப்போ பாரு."
 
அவன் போனை எடுத்து எனக்கு அவன் அறையை சுற்றி காண்பித்தான். ஓரிரு வினாடிகள் அவனது அறையிலிருந்த நீண்ட கண்ணாடியில் அவனது எதிரொளியை  பார்க்க முடிந்தது. அவன்  முழு நிர்வாணமாக இருந்தான். அவனது பெரிய காக் அவனது  கையில் மிகவும் கடினமாக விறைத்து இருந்தது. முதல் முறையாக அவனை முழு நிர்வாணமாக பார்க்குறேன். என் கணவரும்ராஜாவுக்கு பிறகு மூன்றாவது ஆண். ராஜாவை நான் நீண்ட நேரம் நிர்வாணமாகப் பார்த்தாலும் என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை அனால் ஓரிரு வினாடிகள் இருந்தாலும்சுந்தரின் நிர்வாண உடலைப் பார்த்தவுடன் ஜிவ்வென்று ஒரு உணர்வு எனக்கு ஏறியது. அநேகமாக சமீபத்தில் அவனை காமம்காணோட்டதுடன் நினைத்ததால் இருக்கலாம். நான் அதற்க்கு மேலே அவனுடன் பேச முடியவில்லை. நானே தடுமாறி அவன் ஆசைக்கு இணங்க பேசிடுவேன் என்ற அச்சம் இருந்தது.
 
"சரிசுந்தர் அம்மா கூப்பிடுறாங்க. அப்புறம் பேசலாம்," என்றேன்.
"நான் வருகிற டீடெயில்ஸ் அப்புறம் சொல்லுறேன்," என்றான்.
 
நான் பதில் ஏதும் கூறாமல் போனை கேட் செய்தேன். அடுத்த வாரம் வருகிறான். என்னை பார்க்க வருகிறான். நான் அவனை வெளியே சந்திக்கலாமாநான் வெளியே சென்று சந்திப்பதில் பிரச்னை இல்லை. என் கணவர் நான் வெளியே போவதை கட்டுப்படுத்த மாட்டார். அவருக்கு சந்தேக புத்தி எதுவோ கிடையாது. அவர் மீது அவருக்கு நம்பிக்கை இருந்ததால் என் மீது அவருக்கு சந்தனம் கிடையாது. என்னை என் அம்மாவும் தடுக்க மாட்டாள். நான் இல்லை என்றால் அவளுக்கும் ராஜாவுக்கும் எந்த இடையூறும் கிடையாதே. அவர்கள் சந்தம் எதுவும் போடாமல் அடக்கி அனுபவிக்க தேவை இல்லை. அவர்கள் ஆனந்தத்தை தாராளமாக வெளிப்படுத்தி உல்லாசமாக இன்பம் அனுபவிக்கலாம். எனக்கு ஒரு மோசமான எண்ணம் தோன்றியது. தாயும் மகளும் கால்களை பரப்பி படுத்திருக்க அவரவர் காதலனின் காதல் கம்பு அவர்கள் சொர்க குகைக்குள் ஒரே நேரத்தில் தஞ்சம் புகுந்து இருக்கும். ச்சே நான் ஏன் இப்படி யோசிக்கிறேன். நான் என்ன அவ்வளவு ஈசியாக சோரம் போக கூடிய பெண்ணாஅவன் வருவான்நாம சிந்திப்போம்காபி குடிக்க போகிறோம். ஒரு மணி நேரம் போல பேசிக்கொண்டு இருக்க போகிறோம். பிறகு அவன் கிளம்ப போறான்நான் வீடு திரும்ப போறேன். யெஸ்இது தான் நடக்கும்... என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.
 
எனக்கு சட்டென்று இன்னொரு விஷயம் நினைவுக்கு வந்தது. வேலை விஷயமாக சில முக்கியமான வாடிக்கையாளர்களை பார்க்க வெள்ளிக்கிழமை காலையில் என் கணவர் வெளியூர் போகிறார். அடுத்த நாள் மதியம் மேலே தான் வருவார். அதுவும் அந்த சுமலதா வேற அவருடன் போகிறாள். எனக்கு இதை கேட்டதில் இருந்து பொறாமையாக இருந்தது. அவர் ஆவலுடன் ஒரு இரவு ஒரே ஹோட்டலில் தங்குவர். இந்த நேரம் பார்த்து தான் சுந்தரும் இங்கே வருகிறான். நான் ஒழுங்காக இருக்க நினைக்குறது போல அவரும் சுமலதாவுடன் ஒழுங்காக நடந்துகொல்வாராசுந்தர் போன் வைத்த ஒரு அரை மணி நேரம் கழித்து கன்யா என்னை அழைத்தாள்.
 
"சுலோசுந்தர் உன்னுடன் பேசினான் என்று சொன்னான். நான் அவன் வீட்டுக்கு போனதை சொல்லிருப்பானே?"
 
"ஆமாம்டிநான் சொல்லியும் நீ அவன் கூட தப்பு செஞ்சிட்டியா?"
 
"சாரிடிஎன்னால் என்னை கட்டுப்படுத்த முடியில. என்னை திட்டதே."
 
"சரி சரி நான் திட்டில," (நானே தப்பு பண்ணும் மனநிலைக்கு தூண்டப்பட்டு சிரமத்துடன் போராடிக்கொண்டு இருக்கும் போது அவளை எப்படி திட்டுவது) ஆனாலும் உன் புருஷன் பாவமில்லை. அவருக்கு துரோகம் செய்யலாமாஅவருக்கு தெரிஞ்ச எவ்வளவு வருத்தப்படுவாரு."
 
"தெரிந்தால் தானே. நான் அவரை அருமையாக பார்த்துக்குவேன். அவர் மனதில் காயம் படாமல் இருக்க நான் இதை அவருக்கு தெரியாம பார்த்துக்கிறேன். அனால் நான் சுந்தருடன் படுத்தது எனக்காக."
 
"இது என்ன நியாயம் கன்யா. உன் இன்பத்துக்காக உன் கணவருக்கு துரோகம் செய்வியா?"
 
"நானும் ஒரு மனுசிஎனக்கும் ஆசை இருக்கு. வெட்கத்தைவிட்டு சொல்லுறேன் நான் சுந்தருடன் படுத்ததுக்கு வருத்தம் பாடலை."
 
"உன் புருஷனை ஏமாற்றியதால் வ்ரதம் இல்லையா?"
 
"அது இருக்கு அனால் அவனுடன் ஒன்றை இருந்ததில் வ்ரதம் இல்லை. எனக்கு சொர்கத்தை காட்டிட்டான். அது எனக்கு வீட்டில் கிடைக்காது."
 
இதற்க்கு என்ன பதில் சொல்லுறது என்று தெரியவில்லை அதனால் மெளனமாக இருந்தேன். 
 
"ஏன் அந்த பெண்கள் தயக்கம் இல்லாமல் அவர்கள் கணவர்களுக்கு துரோகம் செய்கிறார்கள் என்று இப்போது தான் புரியாது. அதை வார்த்தைகளில் சொல்ல முடியாதுஅனுபவித்த பெண்களுக்கு தான் புரியும்."
 
"எதோ சொல்லுற கன்யா. பத்திரமாக இருஅதை மட்டும் தான் நான் சொல்வேன்."
 
"இருக்கிறேன். சரி உன்னை பார்க்க வரன் இல்லையா. அவன் உன் மீது பைத்தியமாக இருக்கிறான். உன்னை பார்க்காம அவனால் இருக்க முடியில."
 
"அதற்காகநான் என்ன செய்வது. நான் கல்யாணம் ஆனவள்," என்றேன்.
 
"இல்லடிஎனக்கே இன்பங்களை அல்லி கொடுத்தானேஉன் மீது வெறித்தனமான ஆசை இருக்கையில் உனக்கு அதைவிட எவ்வளவு காட்டுவான்."
 
"என் புருஷனே எனக்கு போதும். அவர் என்னை ரொம்ப மகிழ்ச்சிப்படுத்துவார்."
 
"ஆதி போடிவாழ்கை ஒரு முறை தான் வரும்இளமையும் அழகும் இருக்கும் போது ஒரு முறையாவது அனுபவிக்கனும் சுலோ. எனிவேஉன் வாழ்கைநீ என்ன விரும்புரியோ அதை செய்."
 
அவள் போனை வைத்தபிறகும் அவள் சொன்னதை பற்றி சிந்தித்துக்கொண்டு இருந்தேன்.
[+] 9 users Like game40it's post
Like Reply
Awesome update. Kanya has won changing her mind. Sundar has won showing his naked muscular body. Who has lost?
Like Reply
Super update bro
Like Reply
Beautiful update
Like Reply
The way sulo gets changed from faithful wife to a cock hungry slut is amazing.
Like Reply
Great piece of writing.
Like Reply
Wow wow excellent update nanbaa.
Like Reply
Splendid update
Like Reply




Users browsing this thread: 14 Guest(s)