Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
Superb update eagerly waiting for more updates
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Wonderful
Like Reply
எல்லா எபிசொட் அருமை

தொடர்ந்து அப்டேட் செய்வதே சாதனை தான்

கொஞ்சம் dirty டேமினேஷன் ஒரு கேரக்டர் வைக்கவும்


எல்லாம் சரி சிறப்பு
Like Reply
Happy new year bro
Like Reply
Splendid update
Like Reply
Awesome
Like Reply
Super
Like Reply
Super
Like Reply
Awesome bro
Like Reply
Nice going
Like Reply
Cant wait for next update. Beautiful writing.
Like Reply
Continue
Like Reply
Eagerly awaiting for your update
Like Reply
(31-12-2021, 06:23 PM)Ananthukutty Wrote: Superb update
Wish you and your family a very happy new year 2022

(31-12-2021, 06:25 PM)adangamaru Wrote: Semma thala. Ponnukku ammave thappu seyya vali vaguthutta.
அம்மா மட்டும் இல்லை, நடக்கும் அனைத்து சம்பவங்களும் அவளை தவறான பாதைக்கு தள்ளுது. 
(31-12-2021, 06:31 PM)Rooban94 Wrote: Vera level da neee ❤️
Thank You. 
(31-12-2021, 06:32 PM)Rangushki Wrote: Sexy bro. Definitely sundar will make sulo carry his child in her womb with his extraordinary talent.
That's not going to be easy. Sulo won't be easily convinced. 
(31-12-2021, 06:35 PM)Thangaraasu Wrote: Miga miga arumai nanba !!!
nandri
(31-12-2021, 06:46 PM)Dumeelkumar Wrote: So far she thought she had a good friends in form of mother and kanya. Both were not involved in adultery and loyal to their husbands. Now after seeing her mother and kanya, she does not have anyone to compare with and to be loyal with husband. This has strongly planted a opinion that only extra marital affairs can give real good pleasure. The husbands though they are very caring and loving, they can never give anything equivalent or more than that. Sundar will now elaborate his time with kanya. She will be jealous and wanted to show that she will be better fuck than all his mistresses. Sundar can also share the padmini views and change the mind of Sulochana to carry his baby. Awesome narration dude. especially when she thought his husband was not a virgin during first night. This is good enough for her to commit adultery.
As they say 'an idle mind is the devil's workshop'. She is bombarded with many erotic messages and scenes. She is finding it difficult to resist being influenced by all that is happening. In this highly charged erotic atmosphere it's easy to go down the wrong path. 
(31-12-2021, 07:05 PM)Kaedukettavan Wrote: ஒரு குழப்பமான மனநிலையில் இருக்கும் போது அடுத்தவர்கள் செய்யும் தவறுகள் சரியானது போலவும் அதை நாமும் செய்தால் எந்த தவறும் இல்லை என்பது போலவும் மனம் நம்மளை குழப்பி விடும். இந்த இடத்தில தவறும் பெண்கள் மீண்டும் எழ முடியாத பள்ளத்தில் விழுந்து விடுவார்கள்.

அதுபோல தவறு செய்ய தொடங்கி விட்டால், அதனை நியாயப்படுத்த தன்னை சுற்றி இருப்பவர்களை குறை சொல்ல தயங்க மாட்டார்கள். ரம்யா, பத்மினி, ஷில்பா, கன்யா போன்ற பெண்கள் கணவனிடம் கிடைக்காத சுகம் கிடைப்பதால் சுந்தருக்கு காலை விரிக்கிறாங்க.

சுலோவுக்கு எல்லாம் கெடச்சும் இந்த பெண்கள் மயங்கி கிடைக்கும் ஆன் தன்னிடம் மயங்கி கிடைக்க வேண்டும்  அவர்களை கட்டில் தான் மிஞ்சி சுந்தரை தன்னை பற்றியே நினைக்க செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் அந்த பெண்களை பொறாமை பட வைக்கலாம் என்ற உள்ளெண்ணம்.

சுந்தருக்கும் சுலோ தான் எட்டாத கனி. இதுவரை வீழ்த்த முடியாத டார்கெட்.. அவளை படுக்கையில் வீழ்த்தி விட்டால் தான் ஆண்மைக்கு கிடைத்த ஆஸ்கார் விருதாக அதை நினைத்து கொள்வான். அவள் தனக்கு மண்டியிட்டு ஓளுக்கு கெஞ்சுவது தான் அவனது பெரும் வெற்றி.  சுலோவின் சூழ்நிலை காரணமாக அந்த வெற்றி தானே அவனை நெருங்கி வருது.

சிறப்பான எழுத்தால் எல்லாரையும் வசப்படுத்தி விடுறிங்க.  

புது வருஷம் உங்களுக்கு சிறப்பாக இருக்க எனது வாழ்த்துக்கள்.
தப்பு செய்யிறவர்கள் மாட்டிக்கொண்டு பிரச்சனையில் விழுந்தால் அவள் மனம் மாறலாம். அனால் அனைவரும் தப்பு செய்ததின் மூலம், அதிகமான இன்பம் அனுபவிக்காரர்கள். எந்த பிரச்னையும் யாருக்கும் இதுவரை இல்லை. சம்பவங்கள் தப்பு செய்வதில் இது வரை அறியாத இன்பத்தை அவள் அறியக்கூடம் என்ற எண்ணம் அவள் மனதில் ஆழமாக பதிய துவங்குகிறது. 
(31-12-2021, 07:08 PM)zulfique Wrote: Super bro. Another rocking update before the year ends.

(31-12-2021, 07:42 PM)Dorabooji Wrote: Awesome

(31-12-2021, 07:44 PM)Arul Pragasam Wrote: Super sago

(01-01-2022, 07:31 AM)Vasanthan Wrote: Super update

(01-01-2022, 09:44 AM)Hemanath Wrote: Wish you happy new year friends

(01-01-2022, 10:37 AM)Roudyponnu Wrote: Superb update eagerly waiting for more updates

(01-01-2022, 09:13 PM)Sarran Raj Wrote: Wonderful

(01-01-2022, 11:55 PM)intrested Wrote: எல்லா எபிசொட் அருமை

தொடர்ந்து அப்டேட் செய்வதே சாதனை தான்

கொஞ்சம் dirty டேமினேஷன் ஒரு கேரக்டர் வைக்கவும்


எல்லாம் சரி சிறப்பு
அப்படி ஒருத்தர் வருவதும் இந்த கதையின் திட்டத்திலில்லை. எப்படி அப்படி ஒரு நபரை, கதை பாதிக்க படாமல், நுழைப்பது என்றும் எனக்கு இப்போதைக்கு தெரியவில்லை. 
(02-01-2022, 01:57 AM)Rajsri111 Wrote: Happy new year bro

(02-01-2022, 07:51 AM)AjitKumar Wrote: Splendid update

(02-01-2022, 01:02 PM)Sarojini yes. Wrote: Super

(02-01-2022, 02:49 PM)Steven Rajaa Wrote: Super

(02-01-2022, 07:06 PM)Vishal Ramana Wrote: Awesome bro

(02-01-2022, 08:45 PM)Sarvesh Siva Wrote: Nice going

(02-01-2022, 08:50 PM)Yesudoss Wrote: Cant wait for next update. Beautiful writing.

(03-01-2022, 02:10 AM)haricha Wrote: Continue

(03-01-2022, 10:23 AM)Pappuraj14 Wrote: Eagerly awaiting for your update

Once again my New year Wishes to all the readers. அடுத்த பதிவு நாளைக்கு போடா முடியும் என்று நம்புறேன். கம்மெண்ட்ஸ் செய்த அனைவருக்கும் என் நன்றிகள்.  Namaskar
[+] 1 user Likes game40it's post
Like Reply
(03-01-2022, 09:27 PM)game40it Wrote: அம்மா மட்டும் இல்லை, நடக்கும் அனைத்து சம்பவங்களும் அவளை தவறான பாதைக்கு தள்ளுது. 
Thank You. 
That's not going to be easy. Sulo won't be easily convinced. 
nandri
As they say 'an idle mind is the devil's workshop'. She is bombarded with many erotic messages and scenes. She is finding it difficult to resist being influenced by all that is happening. In this highly charged erotic atmosphere it's easy to go down the wrong path. 
தப்பு செய்யிறவர்கள் மாட்டிக்கொண்டு பிரச்சனையில் விழுந்தால் அவள் மனம் மாறலாம். அனால் அனைவரு







அப்படி ஒருத்தர் வருவதும் இந்த கதையின் திட்டத்திலில்லை. எப்படி அப்படி ஒரு நபரை, கதை பாதிக்க படாமல், நுழைப்பது என்றும் எனக்கு இப்போதைக்கு தெரியவில்லை. 

தவறாக நினைக்க வேண்டாம்... அவள் மேல் எந்த தவறும் இல்லை.. கடனால் கை மாறிய குடும்பம் இந்த கதைகள் விரும்பி படித்தோம்.. உங்கள் ஆண்மை எனப்படுவது கூட சிறப்பாக இருந்தது... மேற்கண்ட இரண்டு கதைகளும் நீண்ட நாளாக அப்டேட் இல்லை... அந்த குறை போக்க உங்களால் முடியும்... உரிமையாக கேட்கிறோம்.. அவ்வளவு தான்.. மற்றவை உங்கள் விருப்பம்..
Like Reply
(04-01-2022, 12:23 AM)intrested Wrote: தவறாக நினைக்க வேண்டாம்... அவள் மேல் எந்த தவறும் இல்லை.. கடனால் கை மாறிய குடும்பம் இந்த கதைகள் விரும்பி படித்தோம்.. உங்கள் ஆண்மை எனப்படுவது கூட சிறப்பாக இருந்தது... மேற்கண்ட இரண்டு கதைகளும் நீண்ட நாளாக அப்டேட் இல்லை... அந்த குறை போக்க உங்களால் முடியும்... உரிமையாக கேட்கிறோம்.. அவ்வளவு தான்.. மற்றவை உங்கள் விருப்பம்..

நான் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. உண்மையில் உங்களைப் போன்ற வாசகர்கள்தான் எனக்கு எழுதத் தூண்டுகோலாக இருக்கிறார்கள். நான் சில சமயங்களில் சில ஆலோசனைகளைப் பார்த்து, கதையின் ஓட்டம் பாதிக்காமல் எப்படி அதை கொண்டு வருவது என்று பார்ப்பேன். அதே போல் உங்கள் ஆலோசனையையும் பார்த்துக் கொண்டிருந்தேன். கதையின் தற்போதைய கதாபாத்திரங்கள் சுந்தர் கூட டாமினென்ஸ் செலுத்தும் வகை இல்லை. ஒரு புதிய கதாபாத்திரம் எப்படி பொருந்தும் என்று யோசித்தேன் அனால் எப்படி கொண்டு வருவது என்று தெரியவில்லை. இதைத்தான் நான் சொல்ல விரும்பினேன், அது நான் சரியாக எக்ஸ்பிரஸ் செய்யவில்லை.  I don't have a Tamil educational background so I sometimes struggle to express what I mean. That would also be obvious in the structure of my sentences in my stories. No offence was taken I hope I gave none.
Like Reply
நிகழ்வு 23


கிருஷாந்த் பார்வையில்
 
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வழங்கக்கூடிய சேவைகளை விளக்குவதில் சுமலதா கவனம் செலுத்தினாள். ஆனால் ஜெனரல் மேனேஜரின் கண்கள் அவள் அணிந்திருந்த ப்ளாஊஸ்ஸை  தள்ளிக்கொண்டு இருக்கும் அவளின் மார்பின்  வளைவில் கவனம் செலுத்துவது போல இருந்தது. எனக்கு எரிச்சலாக இருந்தது, அவள் மிகவும் சிறப்பாக விளக்கம் அளித்துக்கொண்டு இருந்தாள், ஆனால் அவள் முயற்சிகள் இந்த 
 காமுகனிடம் வீணாகிப்போகிறது என்று தோன்றியது. இந்த மாதிரியான ஆட்களுடன் டீல் பண்ணுறது எனக்கு ஒன்னும் புதிதல்லா. இந்த வகையான மார்க்கெட்டிங் வேலைகளில் ஈடுபாடு  பெண்களை எளிதான பாலியல் டார்கெட்டாக கருதும் நபர்கள் இவர்கள். அவர்கள் தங்கள்  நிறுவனங்களின் இலக்குகளை அடைவதற்கான அழுத்தம் சுமாக வேண்டியதால் அவர்கள் பிசினெஸ் பெறுவதற்கு 'அட்ஜஸ்ட்' செய்வார்கள் என்று நம்புவார்கள். சொன்னபோனால் சுமலதா போன்ற அழகான பெண்களை நிறுவனங்கள் வேலைக்கு சேர்ப்பதே இந்த நோக்கத்திற்காகத்தான் என்று நம்புவார்கள். அதாவது அவர்கள் 'அட்ஜஸ்ட்' செய்து காரியத்தை முடித்திவிடுவார்கள் என்று.
 
அப்படிப்பட்டவர்களை நான் மதிப்பதில்லை. அவர்களின் நடத்தை துறைச்சார்பற்ற நடத்தை என்று நான் நினைக்கிறேன். எப்படி இவர்கள் இவ்வளவு பெரிய பொறுப்புள்ள இடத்துக்கு வந்தார்கள் என்று நான் பலமுறை வியந்திருக்கேன். ஆனால் இந்த விஷயத்தில் இவ்வன்னை பொறுத்தவரை இந்த ஆள்   ஜெனரல் மேனேஜர் பதவி எவ்வாறு கிடைத்திருக்கும்  என்பதை நான் யூகித்தேன். நான் ஒரு புதிய வாடிக்கையாளருடன் கையாண்ட போதெல்லாம் நிறுவனம் மற்றும் நாங்கள் சமாளிக்கப் போகும் நபர்களின் முழுமையான பின்னணிச் சார்ந்த விஷயங்கள் எல்லாம் முன்பாக  நான் எப்போதும் செக் செய்வேன். அதனால் இந்த நபர் எவ்வளவு ஆபத்தானவன்  என்று எனக்கு தெரியும். இவன்  கம்பென  MDயின் மைத்துனன். அதாவது அவர் மனைவியின் தம்பி.MDயின் மனைவிக்கு அவள் தம்பி மீது ரொம்ப பாசம். MDக்கோ அவர் மனைவி மீது ரொம்ப பாசம். எனவே நிறுவனம் எடுக்கும் எந்த முடிவையும் ஜெனரல் மேனேஜர்  செல்வாக்கு செலுத்தும் நிலையில் இருந்தான். இன்னொரு பக்கம் அவனுடைய பலவீனம் பெண்ணிடம் இருப்பது தெரிந்தது என் வேலையை எளிதாக்கியது. அவனுக்கு தேவை என்ன என்று தெரிந்தால் தானே அதற்க்கு என்னால் ஏற்பாடு செய்ய முடியும். நான் சில முறை இது போன்ற விஷயங்களுக்கு யூஸ் பண்ணிய ஒரு ஹய் க்ளாஸ் எஸ்கார்ட் ஒருத்தி இருக்க. அவள் அதிக பணம் கேட்பாள் அனால் அவனை கட்டிலில் பிழிந்து எடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போடா செய்திடுவாள். அனால் சுமலதா அப்படிப்பட்ட பெண்ணல்ல. அவள் கடினமான உழைப்பால், திறமையாக செயல்படுவாள். அனால் ஒழுக்கமான பெண்.  அங்கே ப்ரேசென்டேஷன் முடிந்த பிறகு நானும் சுமலதாவும் ஒரு ஸ்டார் ஹோட்டல் கபிஹௌஸில் ஜூஸ் அரிந்துகொண்டு இருந்தோம்.
 
"உன் ப்ரேசென்டேஷன் அருமையாக இருந்தது லதா," என்றேன். என் பாராட்டு உண்மையானது. அவள் ரொம்ப சிரமம் எடுத்து எல்லாம் தயார் செய்த்து அருமையாக எல்லாம் செய்தாள்.
 
"தேங்க்ஸ் சர், நமக்கு இந்த பிசினெஸ் கிடைத்திடும்மா?" என்றாள்.
 
"உனக்கு ஏன் அந்த சந்தேகம், நீ கவலைப்படாதே, அடுத்ததை நான் பார்த்துக்கிறேன்." 
 
"நான் ப்ரீசென்ட்  செய்ததை எல்லாம் அவர் கவனித்தாயா?" என் கண்களை ஆழ்ந்து பார்த்து கேட்டாள்.
 
இப்படி ஒரு அழகான பெண் இந்த பார்வை பார்த்தால் எந்த ஒரு ஆணும் தடுமாறிடுவான்.  நான் மட்டும் கல்யாணம் ஆகாதவனாக இருந்திருந்தால் என் நிலையும் அப்படி தான் இருக்கும்.
 
"கவனித்தான், கவனித்தான், நல்ல கவனித்தான்," என்றேன் சிரித்துக்கொண்டு. இந்த மூன்று வாரங்களில் அவலுடன் நல்ல பழகியிருந்ததால் சற்று பிரீயாக அவளிடம் பேச முடியும்.
 
"ஏன் சர் அப்படி சொல்லுறீங்க," என்றாள் முகம் சிவந்தவாறு. நான் என்ன குறிப்பிடுகிறேன் என்று அவளுக்கு அநேகமாக தெரியும்.
 
"உண்மையை சொல்லுவா, பொய் சொல்லவா? உண்மை சொன்னால் நீ என் மீது கோவிச்சிக்க கூடாது."
 
"நான் எப்படி சர் உங்களிடம் கோவிச்சுக்குவேன், உண்மையே சொல்லுங்க."
 
நான் சொல்ல அதை அவள் கேட்க விரும்புகிறாளா என்ற எண்ணம் எனக்கு வந்தது.  "உன் வார்த்தைகளை கேட்டானோ என்னமோ, உன் லிப்ஸ் பார்த்துக்கொண்டே இருந்தான்." அவள் லிப்ஸ்டில் அணிந்த சிவந்த உதடுகளை பார்த்தேன்.
 
வெட்கத்தில் அனால் அழகான புன்னைகையில் அவள் உதடுகள் விரிந்தது. நாணத்தில் அவள் முகம் கிட்டத்தட்ட அவள் உதடுகளின் வண்ணத்தில் இருந்தது.
 
"போங்க சர், இப்படி சொல்லுறீங்க, எனக்கு வெட்கமாக இருக்கு."
 
"நீ வெட்க படும் போது ரொம்ப அழகாக இருக்குற. நான் எதோ நூல்விடுறேன் என்று தப்பாக எடுத்துக்காத, நான் வெறும் பெக்ட் (fact) சொல்லுறேன்."
 
அவள் உள்ளே வெள்ளை பிளவுஸ் போட்டிருந்தது அதற்க்கு மேலே கரும்நீல ஜக்கெட் போட்டிருந்தாள். அவள் முன் பட்டன் ஒன்று திறந்து இருந்தது. அவள் குனிந்து பேசும் போது அவள் ஆழமான வெள்ளை க்ளீவேஜ் தெரிந்தது. என் கண்கள் அந்த கவர்ச்சியான இடத்தின் மீது மேயாமல் இருக்க கட்டுப்படுத்த சிரமப்பட்டேன். என் நிலையே அப்படி என்றால் அந்த காம பித்தன் (GM ) நிலை என்னவாகியிருக்கும். நல்லவேளை சுமலதா நின்றுகொண்டு பிரேசென்ட் பண்ணினாள். அவள் அணிந்திருந்த ஸ்கிர்ட் அவள் முட்டிவரை இருந்தது. இப்போது அவள் உட்கார்ந்து அவளின் ஸ்கிர்ட் சற்று மேலே ஏறி இருக்க அவளின் பாதி தொடைகள் தெரிந்தது. அவள் மிகவும் வடிவான, வட்டமான, மென்மையான தொடைகளை கொண்டிருந்தாள். நானே எவ்வளவு முயற்சி செய்தும் இரண்டு மூன்று முறை என் பார்வையை அங்கே செல்ல விட்டுட்டேன். ஒரு முறை இதை சுமலதா கவனித்துவிட்டாள். எனக்கு சற்று அவமானமாக போய்விட்டது. அவள் என்ன பற்றி என்ன நினைப்பாள். அவள் கோபப்படுவாள் என்று நினைத்தேன் அனால் அவள் ஒரு கள்ள சிரிப்பை அடுக்க முயற்சிக்கிறாள் என்று தெரிந்தது. சுமலதுவுடன் நெருங்கி வேலை செய்யணும், சில சமயம் ஒன்றாக வெளியூர் போக வேண்டியது கூட இருக்கும். என் நிலைமை கொஞ்சம் மோசமாக தான் இருக்க போகுது.
 
"நான் உங்களை தப்பாக நினைக்க மாட்டேன் சர். நீங்க ரொம்ப டீசென்ட். நீங்க ஏன் எனக்கு நூல் விடா போறீங்க, உங்களுக்கு தான் ரொம்ப அழகான மனைவி இருக்காங்களே."
 
லதா அப்படி சொல்ல என் அழகு மனைவி என் நினைவுக்கு வந்தாள். சுலோவும், லதாவும் பக்கத்தில் பக்கத்தில் நின்றால் அது சரியான அழகு போட்டியாக இருக்கும். யார் சிறந்தவர் என்று பிரித்து பார்க்க யாருக்குமே சிரமமாக இருக்கும்.
 
"ஒன்னு உனக்கு தெரியுமா லதா, சுலோச்சனா உன்னை அன்று பார்த்தபோது அவளுக்கு பொறாமை வந்துவிட்டது?"
 
"என் மீதா?" லதா உண்மையில் ஆச்சரியப்பட்டாள். "எதற்கு? நான் தான் அவுங்க அழகை பார்த்து பொறாமை பாடணும்."
 
"வேற ஒல்லும் இல்ல லதா, நானும் நீயும் ஒன்றாக நெருக்கமாக வேலை செய்யணும். தனியாக இருக்கும் வாய்ப்புகள் ஏற்படும். நீயும் ரொம்ப அழகாக இருக்க என்று அவளுக்கு பொறாமை வந்திருக்கு."
 
'நீயும் ரொம்ப அழகாக இருக்காரே' என்று நான் சொன்னபோது அவள் ஒரு புன்னகை மலர்ந்து உடனே அதை அடக்கிக்கொண்டாள்.
 
"அவுங்க பயப்பட தேவை இல்லை, நான் சொல்லியது போல நீங்க ரொம்ப டீசென்ட். நான் பாதுகாப்பாக இருப்பேன். உங்களை தான் என்னிடம் இருந்து காப்பாத்தணும்." என்று சொல்லி கலகலவென்று சிரித்தாள்.
 
அவள் சும்மா ஜோக் பண்ணுறாளா, இல்லை அவள் மனதில் இருப்பதை வெளிக்காட்டுகிறாளா என்று எனக்கு தெரியவில்லை.  நானும் எந்த விளக்கமும் கேட்கவில்லை. உண்மை சொன்னால் விளக்கம் கேட்க பயம்.
 
"சரி, லதா, நீ இப்போ ஆபீஸ் போகவேண்டாம். நேராக வீட்டுக்கு போகலாம்."
 
"தேங்க்ஸ் சர், நீங்களும் வீட்டுக்கு போறிங்களா?"
 
"இல்லை லதா, ஆபீஸ் போயிட்டு இந்த ஈவினிங் அந்த GMமை என்டர்டேன் பண்ணனும்."
 
லதாவுக்கு முகம் மாறியது. என்ன மாதிரி என்டர்டெய்ன்மெண்ட் என்று அவளுக்கு தெரியும்.
 
"வேற ஜுனியர் யாரையும் அனுப்ப முடியாதா? நீங்க தான் போகனும்மா? நானும் வரவேண்டும்மா? கேளிவியை அடிக்குகொண்டே போனாள். 
 
"நீ வரவேண்டாம் லதா. அந்த GM உன்னை விழுங்குற மாதிரி பார்த்துக்கொண்டு இருந்தான். உனக்கு செப் இல்லை. முக்கியமான பிசினெஸ் நான் தான் போகணும்."
 
"ஒகே சர். பாத்துக்குங்க."
 
மணி ஏழரை ஆகி இருந்தது. ஒரு ஸ்டார் ஹோட்டல் டிலக்ஸ் அறையில் இருந்தோம். அந்த GM மூன்று ரவுண்டு விஸ்கிய் குடித்துவிட்டான். அவன் மடியில்  அந்த விலையுர்ந்த எஸ்கார்ட். அவள் ரவிக்கை உள்ளே அவன் கை.
 
"கம் ஓன் கிரிஷாந்த், வேர் இஸ் யூர் கேர்ள்."
((எங்கே உன்னோட பெண்?)
 
"நீங்க என்ஜாய் பண்ணுங்க சார், எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு."
 
"இந்த நேரத்தில் என்ன வேலை. வாங்க கிரிஷாந்த் வந்து என்னை ஜயின் பண்ணுங்க."
 
"இட்'ஸ் ஒகே, நீங்க ஹாப்பியாக இருந்தால் நானும் ஹாப்பி."
 
"கேக்கணும் என்று இருந்தேன். எங்கே சுமலதா? உங்களுடன் வரலையா? குட்டி செம்ம அழகு." அவனுக்கு போதை ஏறி போச்சி. வார்த்தைகளில் தெளிவில்லை.
 
"இல்லை சார், அது கம்பெனி பாலாசி. பெண்கள் ஆபீஸ் டைம் பிறகு வேலை செய்ய வற்புறுத்த கூடாது." அவன் இருக்கும் போதையிலும், அவன் மடியில் இருக்கும் அழகியினாலும் அவன் மேலும் எதுவும் லதாவை பற்றி கேட்கவில்லை.
 
மறுபடியும் பழைய விஷயத்துக்கு போனான். "எங்கே உங்களுக்கு ஒரு பொண்ணு?"
 
"இது உங்க நைட் சார். நீங்க என்ஜாய் பண்ணுங்க."
 
அவன் என்ன நினைத்தானோ தெரியல. திரிரென்று அத எஸ்கொர்ட்டை அவன் மடியில் இருந்து எழுந்து நிற்க வைத்தான். "அப்படி என்ன நான் மட்டும்... அப்படினா வேணாம்," பிடிவாதம் பிடித்தான்.
 
என் அனுபவத்தில் போதை ஏறியவுடன் இப்படியும் சிலர் உண்டு. "ஒகே, ஒகே,.. கோப படாதீங்க. இதோ நான் ஒருத்தியை கூப்பிடுறேன்."
 
நான் எப்போதும் ஒரு பெண்ணை ஸ்டாண்ட்பையில் வைத்திருப்பேன். இந்த மாதிரி பிரச்னை கொடுக்கும் நபர்கள் எப்போ வருவார்கள் என்று சொல்லமுடியாது. பதினைந்து நிமிடத்தில் இன்னொரு எஸ்கொர்ட் எங்கள் அறைக்கு வந்தாள். அதுவரை அவன் அவனின் எஸ்கொர்ட்டை முத்தமிட்டுக்கொண்டு,முலையை பிசைந்துகொண்டு இருந்தான். 
 
"ஆஹ்ஹ்... இப்போதான் சரி," என்று மகிழ்ச்சி அடைந்தான். "கம் ஓன் கிரிஷாந்த் என்ஜாய்."
 
வேற வழி இல்லாமல் நானும் அந்த புது எஸ்கொர்ட்டை என் மடியில் வைத்துக்கொண்டு முத்தமிட்டேன். அவள் சர்வீஸ் கொடுக்குறதில் தீவிரமாக இருந்து என் நெஞ்சில் அவள் முலைகளை தேய்த்தாள். விருப்பம் இல்லாவிட்டாலும் அவள் செய்கையில் என் சுண்ணி விறைத்துகொண்டு இருந்தது.
 
"இங்கே பாருங்க கிரிஷாந்த், இவ என்ன செய்கிற," அவன் குரல் என்னை அவன் இருக்கும் இடத்தை பார்க்க செய்தது.
 
அந்த எஸ்கார்ட் அவன் முன்னே தரையில் மண்டியிட்டு இருக்க அவன் சுண்ணியை வெளியே எடுத்து ஆட்டிக்கொண்டு இருந்தாள். அவன் சுண்ணியை பற்றி அவனுக்கு பெருமை போல இருந்தது. அது ஒரு ஏழு இன்ச் மற்றும் தடிப்பாக இருந்தது. அவன் சுண்ணியை பார்த்து என் முகத்தை பெருமையுடன் பார்த்தான்.
 
அவள் இப்போது அவன் சுண்ணியை முத்தமிட்டு, வாயில் எடுத்தாள். "ஹ்ம்ம்.. கிரிஷாந்த் உங்களூடையதையும் வெளியே எடுக்க சொல்லுங்க."
 
அவன் பார்வை 'உன்னோடது எப்படி இருக்கும் என்று பார்ப்போம் .. அது நிச்சயமாக என் அளவுக்கு இருக்காது' என்று சொல்வது போல இருந்தது. என் பெண்ணும் என் முன்னே மண்டியிட்டு என் பூலை வெளியே எடுத்தாள். என் பூலை பார்த்ததும் அவன் உதட்டில் இருந்து புன்னகை மறைந்தது. அவன் பார்வை அப்படியே மாறியது. என் முன்னே மண்டியிட்டு இருந்த பெண் அவள் வாயை பிளந்து என் சுண்ணியை பார்த்தாள். இவள் எனக்கு புதுசே. இதற்க்கு முன்பு இவள் சர்வீஸ் நான் யூஸ் பண்ணியதில்லை.
 
நான் கேட்காமலே என் சுண்ணியை ஊம்ப துவங்கினாள். எப்படி இருந்தாலும் ஒரு பெண் ஊம்பும் போது சுகமாக தான் இருக்கும். இதற்க்கு மேலே இது தொடர கூடாது.
 
"நான் இவளை என் அறைக்கு அழைத்து போகிறேன், நீங்க இங்கே என்ஜாய் பண்ணுங்க சார்," என்றேன்.
 
இம்முறை அவன் ஒன்னும் ஆட்சேபனை சொல்லவில்லை. நான் வெளியே போனது நான் அழைத்து பெண்ணிடம் அவளுக்கு சேரவேண்டிய பணத்தை கொடுத்து அவளை அனுப்பினேன். அவள் என்னை வினோதமாக பார்த்தாள்.
 
"உண்மையாகவா? நான் போகலாம்மா? உங்களுக்கு வேணும்னா நான் உங்களக்கு சந்தோசம் கொடுப்பேன் சார்."
 
இல்லை ஒன்னும் வேணாம், நீ போகலாம்," என்று கூறி நான் என் வீட்டுக்கு கிளம்பினேன்.
[+] 3 users Like game40it's post
Like Reply
தாமோதரன் பார்வையில்

 
நான் என் மனதில் இருந்த கவலை எல்லாம் தள்ளி  வைத்தார்க்கு என் பணியில் என் முழு கவனம் செலுத்தினேன். அது ஒருவகையில் உதவியது. வேலை நேரத்திலயாவது எல்லாம் மறந்து வேளையில் மட்டும் என் கவனம் இருந்தது. அது வீட்டுக்கு திரும்பி வரும் வரை தான். எனக்கு வீட்டில் ஒரு கார் இருந்தாலும் நான் எப்போதும் பேருந்தில் தான் வேலைக்கு சென்று வருவேன். கார் மனைவி அல்லது குடும்பத்துடன் வெளியே போவதற்கு. எனக்கு வேலைக்கு செல்லும் போது ட்ராபிக்கில் ஓட்ட பிடிக்காது. பஸ்ஸில் நான் பார்த்த சில காட்சி எனக்கு என் பிரச்னையை நினைவூட்டியது.
 
ஒரு வாலிபன், அவனுக்கு 25, 26 வயது தான் இருக்கும், ஒரு முப்பதுகளில் உள்ள பெண்ணின் பின்னாலே உரசிக்கொண்டு நின்றான். அவளுக்கு அந்த வாலிபனைவிட பத்து வயது கூடுதலாக இருக்கும். பஸ் குலுங்கும் போது அவன் சற்று விழா அவன் ஜிப் முன்னே புடைத்து இருந்தது பார்த்தேன். பேருந்தில் நெரிசலால் அவன் வழி இல்லாமல் அவளை ஒட்டிக்கொண்டு நிற்கலா. அவன் நெரிசலை பயன்படுத்திக்கொண்டான். பாவம் அந்த பெண் தான் ஒன்னும் செய்ய முடியாமல் மாட்டிக் கொண்டாள். பல பெண்களுக்கு இதை எதிர்த்து கூச்சலிட்டோ, சாந்தோம் போட்டு சண்டையிடவோ தைரியம் இருக்காது. குறிப்பாக மிடில் க்ளாஸ் வர்கத்தை சேர்ந்த பெண்கள். இரண்டு பெயருக்கு மட்டும் தெரிந்த ஒன்றை கூச்சலிட்டு எல்லோருக்கும் தெரிய வந்திடும், மானம் போய்விடும் என்ற அச்சம். இதை சில ஆண்கள் பயன்படுத்திக்கொள்வார்கள். அவன், அவள் குண்டியில் இடித்து அவன் இடுப்பை முன்னே லேசாக தள்ளினான். அந்த பெண் எப்படி மாட்டிக்கொண்டு சிரமப்  படுகிறாள் என்று அவள் முகத்தை பார்த்தேன். அவள் கண்கள் பாதி மூடி இருந்தது. அவள் உதடுகளை லேசாக உள்ளே இழுத்து இரண்டையும் அழுத்தியபடி இருந்தாள். அவள் முகத்தில் எரிச்சலோ, கலக்கமமோ இல்லை. மாறாக அவன் செயலை அனுபவிக்கறாள். இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் என்ன குறைப்பாடோ, ஏக்கமமோ. இப்படி சிறு சிறு இன்பத்தினால் அதை ஏதோ ஒரு வழியில் சரியீடு செய்துகொள்கிறார்கள். வெளியே செல்லும் பெண்களுக்கு இந்த வழிகளில் ஒரு ரிலீஸ் கிடைக்குது, வீட்டிலேயே இருக்கும் என் மனைவிக்கு ரிலீஸ் கிடைக்க, வேறு வழி இல்லாமல், அருகாமையில் இருக்கும் ஒருத்தனை நாடுகிறாள்.
 
இவை நான் நினைத்தது போல் அரிதான நிகழ்வுகள் அல்ல. வெளியே காட்டிகொல்லாமல் மௌனத்தில் தவிக்கும் பெண்கள் ஏராளம். அதற்கு சரியான நேரமும் வாய்ப்பும் அமைந்தால் தான் உண்மை நிலைமை தெரியும். ஆசையும் தேவையும் இருந்து மற்றும் தகுந்த துணை  இருந்த போது, அம்பலப்படுகிறதுக்கோ அல்லது மாட்டிக்கொள்வதுக்கு வாய்ப்பே இல்லை, எதிர்காலத்தில் சிக்கலும் ஏற்படப்போவது இல்லை என்ற நிலை இருந்தால் எத்தனை பெண்கள் அப்பொழுதும் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள்? இது போன்ற ஒரு மிகவும் சரியான சூழ்நிலை ஏற்படுவது மிகவும் அரிதாக இருக்கும், எனவே அந்த கேள்விக்கான பதில் தெரியப்போவதும் இல்லை. ஒன்னு எனக்கு தெரியும். ஆசை இருக்கு, தேவை இருக்கு, வாய்ப்பும் இருக்கு, என் மனைவியின் முடிவு எனக்கு தெரியும்.  
 
அந்த வயது கூடிய பெண்ணின் ஸ்டாப் வந்ததும் அவள் இறங்கினாள் அனால் அந்த பையன் இறங்கவில்லை. அவள் நடந்து செல்ல, பேருந்து அவளை கடந்து செல்லும் போது அவள் பஸ் உள்ளே பார்த்தாள் அவனும் அவளை பார்த்தான். அவள் லேசாக புன்னகைத்தாள். இது அவர்களின் முதல் உரசல் இல்லை போல. அநேகமாக இருவரும் இந்த நேரத்துக்கான பேருந்தில் தினமும் பயணிப்பவர்கள் போல. இந்த உரசலும் வாடிக்கையாக நடக்கிறது என்று நினைக்கிறேன். ஒரு கட்டத்துக்கு மேல் இந்த உரசல் மட்டும் இருவருக்கும் போடாது. அவர்கள் அதை அடுத்த தர்க்கரீதியான படிக்கு எடுத்துச் செல்வார்கள். இன்று அவள் அவனது தேய்ப்பதை அவள் அனுபவித்து ரசித்த விதம் பார்த்தால் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. அப்போது வேறு ஒரு விஷயத்தை கவனித்தேன். ஒரு பெண்ணும் ஒரு ஆணும் கண்களால் திருட்டுத்தனமாக பேசிக்கொண்டு இருந்தார்கள். அந்த பெண் உட்கார்ந்து இருந்தாள் அந்த ஆன் நின்றுகொண்டு இருந்தான். இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது இருக்கும். இல்லை இல்லை  அவள் சற்று மூத்தவள் போல இருந்தது. அவளுக்கு 30 இருக்கும் அவனுக்கு 27, 28 இருக்கும். அவள் கழுத்தில் தொங்கும் தாலி கோடி, அவள் நெற்றி வகுடில் குங்குமம் அவள் திருமணம் ஆனவள் என்று காட்டியது. அவன் அவளை பயணத்திலேயே உஷார் பண்ணிக்கொண்டு இருந்தான். அந்த பெண் கள்ள புன்னகைப்பதும், அவன் ஜாடைமாடையாக அவள், முகத்தை, அவள் அங்கங்களை ரசித்து பார்த்து அவன் புருவத்தை யுணர்த்தியதுமாக இருந்தான். அந்த பெண்ணும் இடையிலேயே இறங்கினாள்.
 
"வாங்க அத்தே, ஸ்டாப் வந்திரிச்சி," என்று அவள் அருகில் தூங்கிக்கொண்டு உட்கார்ந்து இருந்த ஒரு முதிர்ந்த வயதுடைய பெண்ணை எழுப்பினாள்.
 
அவர்கள் இறங்க, அந்த ஆணும் இறங்கினான். அவர்கள் நடந்து செல்ல அவன் ஒரு இருபது அடி போல அவர்கள் பின்னால் இருந்து அவர்களை பின்தொடர்ந்தான். அநேகமாக அவள் வசிக்கும் இடத்தை இன்று கண்டுபிடித்துடுவான். நான் முன்பு இதையெல்லாம் கவனித்தது கிடையாது.  எனக்கு வீட்டில் மோசமான விளைவு ஏற்பட்டிருந்தால் வெளிஉலகத்தில் நடப்பதையும் கவனிக்க துவங்கிவிட்டேன். நான் மட்டும் இவ்வாறு பாதிக்கப் படவில்லை, பலரும் என் நிலையில் தான் இருக்கிறார்கள். இதில் என்னை போல் மனைவியின் திருட்டுத்தனம் அறிந்தவர் எத்தனை பேர் மற்றும் அறியாதவர்கள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கை தான் தெரியவில்லை. தெரியாதவர்களை நினைக்கும் போது எனக்கு அவர்கள் நிலை எவ்வளவோ நல்லது என்று தோன்றியது. அவர்களாவது மனஉளைச்சல் இல்லாமல் நிம்மதியாக இருப்பார்கள்.
 
அன்று நான் வீடு வந்து அடையும் போது எல்லாம் சாதாரணமாக தோன்றியது. சுந்தரி என்னிடம் சாதாரணமாக பேசினால், என் மகள் அவள் அறையைவிட்டு வெளியே வரவில்லை. சற்று நேரம் என் வீட்டில் ஒரு குழப்பமும், பிரச்னையும் இருப்பது எனக்கு மறைந்துபோனது. இந்த சகஜநிலை வெகு நேரம் நீடிக்கவில்லை. நான் தூங்க படுத்த நேரத்தில் சுந்தரி என்னை ஒட்டியபடி நெருக்கமாக படுத்தாள். முதலில் நான் இதை பெருசாக எடுத்துக்கவில்லை. பிறகு அவள் என் உடலை மெல்ல தடவ துவங்கினாள். எனக்கு அச்சம் வந்தது. அவளும் ராஜாவும் ஒன்று சேரவில்லை, அவள் ஆசையை தீர்த்துக்கொள்ள என்னை நாடுகிறாள் என்ற அச்சம். என்னால் அது முடியாது. உடலுறவுகொள்ள திட்டமிட்டு இருந்தால் நான் அதற்க்கு முன்பே தயார் ஆகணும். வியாகரா முன் கூட்டியே போட்டிருந்தால் ஒரு குறுகிய நேரத்துக்காவது என ஆண்மையில் விறைப்பு இருக்கும். அப்படி இருந்த போதே அவளை என்னால் திருப்தி படுத்த முடியவில்லை. இப்போது தயாராக இல்லாத போது நான் என்ன செய்வேன். அவள் காதலனுடன் அவள் செக்ஸ் வைத்திருந்தால் தேவலை என்று என்னை கேவலமாக சிந்திக்கும் நிலைக்கு தள்ளியது. இது போன்ற கொடும்மை யாருக்கும் வரக்கூடாது. முயற்சி செய்து அவளை ஏமாற்றுவதும் பதிலாக முதலிலேயே என்னால் முடியாது என்று கூறுவது பெட்டெர் என்று தீர்மானித்தேன்.
 
"உனக்கு வேணுமா சுந்தரி? நான் வியாகர மாத்திரை போடவில்லை. என்னால் இப்போது முடியாது," என்று பாவமாக சொன்னேன்.
 
"பரவால அப்படியே படுங்க நான் உங்களுக்கு செய்யிறேன்," என்று ஆதரவாக கூறினாள்.
 
அப்படி என்றால் அவளுக்கு என்னிடம் இருந்து செக்ஸ் தேவைப்படவில்லை. தேவைப்படாததுக்கு காரணம் ஒன்றாகத்தான் இருக்கமுடியும். அவளுக்கு தேவையான செக்ஸ் அவளுக்கு ஏற்கனவே கிடைத்துவிட்டது. அப்படி இருக்க ஏன் என்னை இப்படி தடவுகிறாள். பளிச்சென்று ஒன்னு எனக்கு இப்போது விளங்கியது. அனுதாபத்தில் எனக்கு இன்பம் வழங்க நினைக்கிறாள் .... அப்படி இல்லை, இன்னும் கேவலம்..  எனக்கு செக்ஸ் பிச்சை போடுகிறாள். ராஜாவுக்கு அவள் உடலை ஆசையோடு விருந்தாக கொடுக்கிறாள். காதலனுக்கு விருந்து, கணவனுக்கு பிச்சை. நான் குளிக்கும் போது பெட்ஷீட் ஊரபோட்டிருந்ததை குளியலறையில் பார்த்த ஞாபகம். ஆமாம் நான் படுத்திருக்கும் மெத்தை விரிப்பு புதுசாக மாற்றப் பற்றிருந்தது.  தெளிவாக புரிந்தது. இதே கட்டிலில் என் அன்பு மனைவியும் அவள் இளம் காதலனும் இன்று இன்ப களியாட்டம் ஆடி இருக்காள். அவள் மட்டும் இன்பம் அனுபவித்ததில் குற்றமாக உணருகிறாள் போல. சுந்தரி மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததை பார்த்தால் அவளுக்கு தேவையான எல்லா இன்பங்களும் ராஜா அவளுக்கு கொடுத்திருக்கான். அதுவும் இதே கட்டிலில். சுலோச்சனா வீட்டில் இருந்தாலே அப்புறம் எப்படி இது நடந்தது? சுலோச்சனா அவள் அறையில் இருக்கும் போது ராஜாவை சுந்தரி அழைத்திருப்பாள். மகள் இருக்கிறாள், மாட்டிக்கொள்ள வாய்ப்பு இருக்கு என்ற பயம் கூட சுந்தரிக்கு இல்லை. காமம் அவளை கண்மூடித்தனமாக நடந்துகொள்ள செய்யுது.
 
இது போன்ற அனுதாப இன்பம் எனக்கு தேவையா? எனக்கு குறைந்தபட்சம் மானம், ரோசம் இருக்கணும். அவளை விலகிவிட நினைத்தேன் அனால் அதற்குள் அவள் கை என் ஆண்மையை பற்றிவிட்டது. ச்சே அதை ஆண்மை என்று குறிப்பிடலாமா. தாலி கட்டின பொண்டாட்டிக்கு மகிழ்ச்சி கொடுக்க முடியாமல் அவளை வேறு ஒருவனுக்கு அவளது பெண்மையை கொடுக்கும்படி செய்த ஒன்றுக்கு ஆண்மை என்று கூறலாமா? இல்லை இல்லை.. ராஜாவின் அந்தரங்க உறுப்புக்கு தான் அது பொருந்தும். என் மனைவியின் பெண்மையை அதுதானே வென்றது. என்னோடது வெறும் பாதி உயிருள்ள குஞ்சி. ஆனாலும் அவள் கையில் இப்போது விறைப்புடன் இருந்தது.  வெட்கக்கேடு, இன்னொருவன் அவளை திருப்திகரமாக புணர்ந்ததுக்கு, நான் ஒன்று செய்ய முடியாமல் இருந்ததும் இந்த வகையில் என் மனைவி எனக்கு நன்றி சொல்லுறாள். அதை நான் என்ஜாய் பண்ணுறேன்.  நான் அவளை தடுக்க நினைத்தேன் அனால் அதற்குள் என் குஞ்சியை அவள் வாய் உள்ளே எடுத்துவிட்டாள். இன்பம் என் உடலில் பரவ எனக்கு அவளை தடுக்கும் சக்தி வலுவிழந்தது. என் குஞ்சி வியாக போடாமலே விறைப்பில் இருந்தாய் நினைத்து நான் பெருமை பட முடியவில்லை. என் மனைவி அவள் காதலனுடன் இதே வாய் விதையை செய்திருப்பாள் என்ற பொறாமையில் வந்த விறைப்பு. என்ன ஒரு இன்பம் சுந்தரி ஊம்புவதில் இருந்தது.
 
எனக்கு இப்போதைக்கு கடமைக்கு ஊம்புறாள், அதுவே என்னால் இன்பம் தாங்கமுடியில. ராஜாவுக்கு ஆசையோடு இன்னும் ரசித்து ஊம்பி இருப்பாள். அவனுக்கு எப்படி இருந்திருக்கும். என் கண்கள் கிட்டத்தட்ட மூடியபடி (மிக லேசாக மட்டும் திறந்திருந்தது) இன்பம் அனுபவித்தேன். அவள் என் முகத்தை பார்த்துக்கொண்டே உறிஞ்சினாள். அவள் அழகிய, சிவந்த உதடுகள் என் குஞ்சி தண்டை கவ்வி இருந்தது. ராஜாவின் சசுண்ணி எப்படி இருக்கும்? அவளின் மகிழ்ச்சியை பார்த்தால் அநேகமாக என்னைவிட பெருசாக இருக்கும். மீண்டும் என்னை பொறாமை தாக்கியது, அதோடு என் குஞ்சி இன்னும் புடைத்தது. அதே அழகிய உதடுகள் இப்பொதுவிட அகலமாக திறந்து அவன் தண்டை கவ்வி இருக்கும்.
 
"ஹ்ஹஹ்ம்ப்பை..  ஹ்ஹஹ்ம்ப்பை.... ," நான் உச்சம் அடைந்தேன். இன்பத்தில் துடித்தேன். அனால் நான் உச்சம் அடைய போகிறேன் என்று அறிந்துகொண்டு அவள் வாயை எடுத்துவிட்டு வேகமாக ஆட்டினாள்.
 
என் விந்து என் தொடையினிலும், அவள் விரல்களிலும் ஒழுகியது. ராஜாவாக இருந்தால் அவள் வாய் உள்ளே பீச்சி அடித்திருக்கும் என்று மனதில் சலித்துக்கொண்டேன். என் குஞ்சியை ஈர துணியால் துடைத்துவிட்டு அவள் கடமை முடிந்தது என்று சிறுது நேரத்தில் உறங்கிவிட்டாள். அவளும் ராஜாவும் புணர்ந்த களைப்பில் அவளுக்கு இவ்வளவு விரைவில் ஆழ்த்த தூக்கம் வந்துவிட்டது. அவளுக்கும் ராஜாவுக்கும் கள்ள உறவு இருக்கு என்று நான் பார்த்ததை எல்லாம் வைத்து இதுவரை யூகித்து மட்டுமே அந்த முடிவுக்கு வந்திருந்தேன். அனால் இது நூறு சதவீதம் உண்மை என்று சொல்லமுடியாது. என்னுள் ஒரு சிறிய ஆசை இருந்தது, இப்படி எதுவும் நடக்கவில்லை, எல்லாம் என் கற்பனையே. அந்தச் சிறு நம்பிக்கையும் இந்த இரவில் சுக்கு நூறாக உடைந்தது. அவள் தூங்கினாள் நான் தூங்கவில்லை.
 
"அஹ்ஹ்ஹ... ராஜா... எவ்வளோ பெருசுடா உன் சுண்ணி.. என்னை இன்பத்தில் கொல்லுறியே... வேகமா என் புண்டையை ஓலுடா செல்லம்..ஸ்ஸ்ஸ்..." என்று தூக்கத்தில் புலம்பினாள்.
 
என் மனைவி கள்ள உறவில் ஈடுபடுகிறாள் என்று நான் நூறு சதவீதம் உறுதியாக தெரிந்துகொள்ள வேண்டிய ஆதாரம் இறுதியாக எனக்கு கிடைத்தது. என் கன்னத்தில் என் கண்ணீர் தானாக வழிந்தது
[+] 5 users Like game40it's post
Like Reply
Fantastic update
Like Reply
Semma thala
Like Reply




Users browsing this thread: 4 Guest(s)