Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
Super bro
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Enna irrunthalum avanga husband nelamai rombha kashtamthan avarala itha eppadi accept pannaporaro therila. Avanga renduperoda aattamum athan varnanaiyum miga sirappu.
Like Reply
Super update
Like Reply
கதை அழகாக செல்கிறது ஆனால் பல இடங்களில் எழுத்து பிழைகள் காணப்படுகிறது மற்றும் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பு போல் சில இடங்களில் உணர முடிகிறது உரையாடல்கள் இயல்பாக இருந்ததால் இன்னும் சிறப்பாக அமையும் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
Like Reply
After having grand children, what is the need of guilt. She is cock hungry and her husband cock is dead. Will she give handjob to him at least.
Like Reply
Semma thala
Like Reply
Awesome eagerly awaiting forsundar n Sulochana
Like Reply
சூப்பர் 3 டைம்ஸ் படிக்கிறான்... செம பீலிங்..
Like Reply
கதை எல்லோரையும் கவர்ந்து விருப்பத்துக்கு மகிழ்ச்சி. தொடர்ந்து சப்போர்ட் மற்றும் உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.  
[+] 1 user Likes game40it's post
Like Reply
(18-11-2021, 02:00 AM)Roudyponnu Wrote: கதை அழகாக செல்கிறது ஆனால் பல இடங்களில் எழுத்து பிழைகள் காணப்படுகிறது மற்றும் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பு போல் சில இடங்களில் உணர முடிகிறது உரையாடல்கள் இயல்பாக இருந்ததால் இன்னும் சிறப்பாக அமையும் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

Guilty as charged. நீங்கள் சொல்வது சரிதான். நான் சொன்ன நேரத்தில் அடுத்த பதிவு போடா விரும்புவதால், சில சமயங்களில் திருத்தங்களுக்காக மீண்டும் படிக்க நேரம் கிடைப்பதில்லை. நான் வேகமாக டைப் செய்யும் போது சில சமயம் பிழைகள் ஏற்படுது. சில சமயம் அப்போதே திருத்திவிடுவேன் சில சமயம் தவறை கவனிக்கத் தவறிவிடுகிறேன்  தவறுக்கு எல்லவற்றையும் சரிசெய்வதுக்கு நேரம் எடுத்தால் மேலும் ஓரிரு நாட்கள் தாமதமாகலாம். அப்படியிருந்தும் இது ஒரு சாக்காக இருக்க முடியாது. முடிந்தவரை பிழைகளை தவிர்க்க பார்க்கிறேன். 

சில சமயங்களில் நான் வெளிப்படுத்த விரும்பும் வார்த்தைகளுக்கு தமிழில் பொருத்தமான வார்த்தைகள் கிடைக்காது. அதனால் நான் ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேன். மற்ற சமயங்களில் நான் வேண்டுமென்றே தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறேன், அது இப்போதெல்லாம் பல குடும்பங்களில் அவர்களின் இயல்பான உரையாடல்களில் அப்படி தான் இருக்குது. அந்த இயல்பான உணர்வை நான் பெற விரும்புகிறேன். 

உங்கள் கருத்துக்கு நன்றி. (இங்கேயும் உங்கள் feedback க்கு நன்றி சொல்ல நினைத்தேன் அனால் டைப் பண்ணும் போது கருத்துகள் என்று தான் வருது. Feedback க்கு அது சரியான மொழிபெயர்ப்பு என்று நான் நினைக்கவில்லை.) 
[+] 3 users Like game40it's post
Like Reply
Super bro seekirama Sulochana and sundar hot episodes vaanga Eagerly awaiting
Like Reply
அருமை அருமை
Like Reply
Super bro...
Like Reply
வணக்கம் நண்பா, எழுத்தாளர்  game40it உங்களை, கூட்டாஞ்சோறு முயற்சிக்கு அழைக்கிறேன், அந்த முயற்சி என்ன என்பதை இந்த திரியில் விளக்கி இருக்கிறேன், பங்கு பெற வேண்டி விரும்பி அழைக்கிறேன் .

https://xossipy.com/thread-42925.html
என் கதை:
  கொஞ்சம் சதை, மிச்சம் கதை
  என்னை ஞாபகம் இருக்கா?
 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
Like Reply
Amazing hot
Like Reply
Waiting for the next
Like Reply
நிகழ்வு 13

 
தமோதரன் பார்வையில் – தொடர்ச்சி
 
நான் தடுமாறி வீட்டை விட்டு வெளியே வந்தேன். என் கால்களுக்கு வலிமை இல்லை, என் இதயம் நொறுங்கி ஆகிவிட்டது. கண்ணீர் என் கண்களை மூடியபடி நான் பார்வை இழந்தவன் போல  நடந்தேன். எங்கே நடக்கிறேன் என்று உணர்வு இல்லாமல் நடந்துகொண்டே இருந்தேன். திடீரென்று நான் ஒரு பூங்காவின் முன் நிற்பதை உணர்ந்தேன். இங்கே தான் எனக்கு தேவைப்பட்ட தனிமை கிடைக்கும் என்று அதன் உள்ளே நுழைந்தேன். நடைபாதையில் சிலர் உடற்பயிற்சிக்காக நடந்துகொண்டு இருந்தார்கள். சிலர் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு, சிலர் இடை குறைப்பதில் மும்முரமாக இருப்பதால் முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு. நான் யாரும் இல்லாத இடத்தை தேடினேன் அனால் பல புதர்களுக்குப் பின்னால், அதே தனிமையை விரும்பும் இளம் காதலர்கள் ஏற்கனவே அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தனர். கடைசியில், ஆராய்ந்துப்பாரராதா  கண்களிலிருந்து, வெகு தொலைவில், ஆளில்லாத ஒரு இடத்தைக் கண்டேன். சாக்கு மூட்டை போல், உடலிலும், மனதிலும் வலுவில்லாமல்தரையில் விழுந்து அங்கேயே அமர்ந்திருந்தேன். என் நிலைமையை நினைத்து நொந்துபோனேன். என் மனைவி எனக்கு துரோகம் செய்துவிட்டாள். இது நடந்துவிடும்மோ என்று நான் அச்சம் கொண்டிருந்தாலும் என்னுள் எப்போதும் ஒரு நம்பிக்கை இருந்தது. எவ்வளவு தான் அவள் விரக்கதியில் வேதனை அடைந்தாலும் அவள் இப்படி ஒரு செயலை செய்வதற்கு துணிய மாட்டாள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.
 
இதற்க்கு காரணம் எங்கள் பிள்ளைகள் பிறந்த பிறகு அவள் அவள் லேசாக சதை போட்டு தளதளவென்று மிகவும் கவர்ச்சியாக இருந்தாள். அந்த அழகிய மலரான என் மனைவியிடம் பல வண்டுகள் தேன் அருந்த சுற்றி சுற்றி வந்தார்கள். அப்போதும் எனக்கு இதே போல அச்சம் இருந்தது. என் மனைவி என்னை ஏமாற்றிவிடுவாளா என்ற பயத்தில் அவளை பலவகையில் கண்காணித்தேன். சுந்தரி மட்டும் என் மனைவியாக இல்லாவிட்டால், அவளை அப்படி சுற்றி வந்த ஓரிரு ஆண்களை பார்த்து இந்த அழகான ஆண்கள் தான் சுந்தரிக்கு பொருத்தமான ஜோடி என்று நானே சொல்லிருப்பேன். அனால் போக போக என் பயம் தெளிந்தது. என் மனைவி எவரையும் கொஞ்சம் கூட சட்டை பண்ணவில்லை. சுந்தரி அவர்கள் ஆசைக்கு பணியமாட்டாள் என்று அவர்கள் முயற்சியை கைவிட்டார்கள் அனால் ஒருவன் மட்டும் விடாமல் அவளைப் பின்தொடர்ந்தான். அவனின் இந்த செயலில் எரிச்சல் ஆனா சுந்தரி அவனை ஒரு நாள் கடும்மையாக திட்டிவிட்டாள். அவமானமான அவன் அதில் இருந்து சுந்தரி பக்கம் வரவே இல்லை. அப்படி இருந்த சுந்தரி இந்த வயதில் சோரம் போய்விட்டாள் அதுவும் அவளை விட மிகவும் சிறிய வயதுடைவனிடம். இதில் சிறிது நிம்மதி அடைவதா என்று குழம்பி இருந்தேன். என் வயது, அல்லது ஓரளவுக்கு நம் வயதுக்கு நெருங்கிய ஒருவனிடம் அவள் தன்னை கொடுத்தால் என்றால் சுந்தரி அந்த ஆண் மேல் காதல் வந்துவிட்டது என்று சந்தேகம் பட்டிருப்பேன். எனக்கு துரோகம் செய்ததும் மேலே இன்னொருவரிடம் தனது இதயத்தையும் சேர்த்து கொடுத்துவிட்டாள் என்று வேதனை ரெட்டிப்பாகஇருக்கும்.
 
ராஜா அவளின் உடல் தேவைக்கு மட்டும் பயன்படுத்திருப்பாள். அவளுக்கு அவன் மீது எந்தவிதமான உணர்ச்சிப் பந்தமமோ, உணர்வுகளோ இருக்காது. தன்னை விட இளையவன்  மீது அவளுக்கு எப்படி காதல் ஏற்பட்டிருக்க முடியும். இது தற்காலிகமானது தான், அவள் இந்த  ஆசாபாசத்தில் இருந்து விரைவில் வெளியே வருவாள்.  மெல்ல மெல்ல அவளுக்குள் அதிகரித்துகொண்டு   வந்த விரக்திகள் அவளை இந்த முடிவுக்கு தள்ளி இருக்கும். அந்த முதல் அலையான ஆசைகள் தணிந்தவுடன் அவள் நிச்சயமாக அவளது சுயநினைவுக்கு வருவாள். அப்போது அவள் செய்த துரோகத்துக்கு மிகவும் வருந்துவாள். தான் இப்படி ஒரு பாவம் செய்துவிட்டேனே என்ற குற்ற உணர்வுக்கு ஆளாவாள். ஆனால் நான் நேர்மையாக இருந்தால் எனக்கும் அந்த பாவத்தில் பங்கு உண்டு. ஏன் இப்போதைய இயலாமை தானே அவளை இந்த நிலைக்கு தள்ளியது. அவளை திட்டுவத்துக்கோ, சபீபவத்துக்கோ எனக்கு அருகதை இல்லை. நான் அவளது நடத்தைக்கு நியாயம் தேடுவது ஒன்னும் எனது பெருந்தன்மை அல்லது ஒரு பெரிய புரிதலால் அல்ல, ஆனால் என்னையே நான் ஆறுதல்படுத்துவதற்கு. இல்லையென்றால் ஏன் என் இதயத்தில் ஏற்பட்ட வலி குறையவில்லை, என் கண்களில் தொடர்ந்து கண்ணீர் வழியனும். 
 
அவர்கள் இருவரும் என் கட்டிலில் பின்னிப்பிணைந்து இருந்தது போன்ற பிம்பங்கள் என்னை சித்திரவதை செய்து கொண்டே இருந்தன. அதுவும் என் கட்டிலில் .. ச்சே  அசிங்கம்.  ஆம் அசிங்கம்.. நான் அசிங்கப்பட்டுவிட்டேன். அது மட்டும் இல்லை. இது ஒரு முறை உடலுறவு இல்லை என்று நான் பயந்தேன். அவன் அவளுக்கு தேவையான இன்பத்தை கொடுத்திருந்தால் அவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போது திருட்டுத்தனமாக புனர்வர்கள். அதை நான் தடுக்க நினைத்து சுந்தரியை கண்டித்தால் இன்னும் மோசமான விளைவுகள் ஏற்படலாம். எனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்று அவமானப்பட்டு அவள் தற்கால செய்துகொண்டால் நிச்சயமாக அது வதந்திக்கு வழிவகுக்கும். ஊரார் வாயை மூட முடியாது. பலவகையில் சந்தேகங்கள் எழும். என் இத்தனை வருட மணவாழ்க்கை ஒரேடியாக அழிந்துவிடும். அல்லது அவள் எதிர்வினை வேறையாக இருந்தால். சரி இந்த விஷயம் உங்களுக்கும் தெரிந்துவிட்டது, இது ஒரு வழியில் நல்லதுக்கே என்று அவள் சொன்னால். என்னால் கட்டுப்படுத்த முடியில, எனக்கு இன்னும் உடலுறவின் இன்பம் தேவைப்படுது. உன்காலால் முடியில, நீங்க எனக்கு வேற வழி விட்டிருக்கிங்க. எனக்கு ராஜாவுடன் உடலுறவு செய்யாமல் இருக்க முடியாது. என் நிலைமை புரூய்ஞ்சிக்கிங்க. எங்களை தடுக்காதிங்க. நாங்கள் யாருக்கும் தெரியாமல் ஜாக்கிரதையாக இருப்போம். உங்கள் கண்ணியத்திற்காக எந்த பங்கமும் ஏற்படாமல் பார்த்திக்குறோம் என்று சுந்தரி சொல்லிவிட்டால்இதற்கு மேல் என்ன அவமானம் எனக்கு இருக்க முடியும். நீ எதுக்கும் லாயக்கில்லை, நீங கண்டுக்காம இரு, நான் நினைத்த நேரம் என் இளம் காதலுடன் என்ஜாய் பண்ணுறேன் என்ற அர்த்தம் ஆகிவிடும். எனக்கு தெரிந்துவிட்டது அனால் ஒன்னும் செய்ய முடியாதவன் என்று ஆகிவிட்டால் நான் இருக்கும் போது கூட அவர்கள் மட்டும் தனியாக அறைக்குள் சென்று இன்பம் அனுபவித்தாலும் அன்பவிப்பார்கள். என் மரியாதையை காக்க நான் தெரியாதது போல இருந்தால் தான் நல்லது.
 
வேதனையோடு இதையெல்லாம் யோசித்துக்கொண்டு இருந்தேன். அப்போது எனக்கு ஒரு சிறிய சிணுங்கல் சத்தம் கேட்டது. அது என் கவனத்தை என் குழப்பமான எண்ணங்களிலிருந்து விலக்கியது.எனக்கு இருபது மீட்டர் தொலைவில் இருந்த ஒரு புதரின் பின்னால் இருந்து சத்தம் வந்து கொண்டிருந்தது. அந்த புதர் நன்கு மறைந்து மற்றவர்கள் இருந்த இடத்திலிருந்து தள்ளி இருந்தது. அந்த இடத்திற்கு மிக அருகில் அமர்ந்திருந்தவன் நான் தான். நான் அங்கே கூர்ந்து பார்த்தபோது, செடிகொடுகளிக்கு இடையே   இருந்த சிறிய இடைவெளிகளில், மறுபுறம் அமர்ந்திருந்த ஒரு ஆண் மற்றும் பெண் உருவங்களை என்னால் மங்கலாக்க பார்க்க முடிந்தது. நான் தொடர்ந்து பார்க்க அந்த உருவங்கள் பார்க்க கொஞ்சம் தெளிவானது. கீழே குனிந்தபடி இருந்த பெண்ணின் தலையை என்னால் பார்க்க முடிந்தது. அது மேலும் கீழும் நகுறுகிறது என்று நினைக்கிறேன். அந்த ஆணின் கை அவள் தலையில் அழுத்தியதைக் கண்டதும் தான் என்ன நடக்கிறது என்று திடீரென்று உணர்ந்தேன். இப்போதெல்லாம் ஒரு பெண் இந்த இன்பத்தை ஒரு ஆணுக்கு கொடுப்பது சர்வசாதாரணம்மா ஆகிவிட்டது. இதை என் சுந்தரி அந்த ராஜாவுக்கு செய்திருப்பாளோ? என் மனதில் என் மனைவியின் சிவந்த உதடுகள் ராஜாவின் சுண்ணியை கவ்வி அவனுக்கு இன்பம் கொடுக்கற காட்சி ஓடியது. ராஜாவின் ஆண்மை எப்படி இருக்கும் என்று கூட தெரியாது அனால் என் கற்பனையில் அது என் ஆண்மையை விட நீனதாகவும் மொத்தமாகவும் இருந்தது. அவனுக்கு அப்படி ஒரு ஆண்மை இல்லை என்றால் ஏன் சுந்தரி அவனை தேர்ந்தெடுத்திருக்க போகிறாள்.
 
இதை நினைக்கும் போது என் இதயத்தில் ஒரு ஈட்டி குத்தியது போல வலித்தது. எனக்கு உரிமையில் கிடைத்த இன்பங்களை சுந்தரி  வேறு ஒருவனுக்கு அவள் காமத்துக்காக அதே இன்பத்தை கொடுக்கிறாள். அப்போது அவள் எந்த அளவுக்கு ரசித்து அனுபவித்து செய்திருப்பாள். நான் ஏன் என்னையே இப்படி சித்ரவதை செய்துகொள்கிறேன். என்னால் இதற்க்கு மேல் அங்கே உட்கார முடியவில்லை. நான் உடனே எழுந்து புறப்பட தயார் ஆனேன். நான் எழுந்து நடக்கும் போது அந்த ஜோடியின் கால்கள் மட்டும் எனக்கு தெரிந்தது. அவன் கால்கள் முன்னே நீட்டி இருக்க அதே திசையில் அந்த பெண்ணின் கால்களும் அவன் கால்கள் மேல் இருந்தது. அவள் அவன் மடியில் உட்கார்த்து இருக்கிறாள் என்று தெரிந்தது. இருவரின் கால்களும் அசைவதை பார்த்தேன். இப்போது என்ன செய்கிறார்கள் என்றும் தெரிந்தது. அந்த மங்கலான மாலை வெளிச்சத்தில் ஏதோ ஒன்று மின்னியது. அந்த பெண் கொலுசு அணிந்திருக்கிறாளா என்று பார்த்தேன், இல்லை அது அவன் இரண்டாந் விரலில் இருந்த மிஞ்சி. ஒரு கணவனும் மனைவியும் இப்படி வந்து செய்யப்போவதில்லை. என் நிலையை இது மீண்டும் உணர்த்தியது. இதே போல தானே சுந்தரியின் மிஞ்சியும் அசையும் போது மின்னி இருக்கும்.
 
அதிர்ஷ்டவசமாக நான் வீட்டுக்கு மறுபடியும் வந்த போது என் மகளும் மருமகனும் வீட்டில் இருந்தார்கள். அன்று அவர்கள் அவர்களின் நிறுவனம் தேநீர் விருந்தில் உணவு அருந்தியதால் இரவு உணவு மிகவும் லைட்ட சாப்பிட்டுவிட்டு சீக்கிரமாகவே அவர்கள் அறைக்கு போய்விட்டார்கள். சுந்தரி வழக்கத்தைவிட கொஞ்சம் அமைதியாக இருந்தாள். அவள் தன் சொந்த எண்ணங்களிலேயே மூழ்கி இருப்பது போல் இருந்தது. அவள் என்னை பற்பத்தை முடிந்த அளவுக்கு தவிர்ப்பது போல இருந்தது. குற்றமாக உணருகிறாளா? அவள் ரொம்ப பேசவும் இல்லை, நானும் பேசும் மனநிலையிலும் இல்லை. அவள் முகத்தை பார்த்தால் அவள் மகிழ்ச்சி அடைந்தது போல இல்லை. அவள் முகத்தில், திருப்திகரமான உடலுறவு அனுபவித்த பிரகாசம் இல்லை. இது எதற்கு என்று புரியவில்லை. பெரிய பாவம் செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்வால் அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லையா? அல்லது அவளுக்கு எதிர்பார்த்த திருப்தி கொடைக்கவில்லையா? அல்லது... அல்லது... கடைசி நேரத்தில் அவளால் கடைசி அடியை எடுக்க முடியாமல் அவனை போக சொல்லிவிட்டாளா? இந்த எண்ணம் என் மனதில் கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தது.
 
ஆனால்... அனால்.... அவள் ஆடைகள் ஒரு முலையில் போட்டு இருந்தாலே, உடல் உறவில் ஈடுபடவில்லை என்றால் ஏன் அந்த நேரத்தில் குளிக்கணும். மேலும் மேதை விரிப்பு அவசரமாக சரிசெய்திருந்தது. அவர்கள் கடை வரைக்கும் போகும் முன்னே அவள் தடுத்திருந்தாலும் அவர்கள் ஈடுப்பட்ட முத்தங்களிலோ, அனுப்புகிளிலோ அவள் ஆடைகள் கசங்கி இருக்கலாம். அவள் உடலுறவு கொள்ளவில்லை என்றாலும், அவள் பலவித பாலியல் விளையாட்டில் ஈடுபட்டதால் அசுத்தமாக உணர்ந்திருக்கலாம். அப்போது மெத்தை விரிப்பு கசங்கி இருக்கலாம், அதை தான் அவள் அவசரமாக சரிசெய்திருக்கலாம். இந்த எண்ணங்கள் எனக்கு மன நிம்மதியைக் கொடுத்தன, ஆனால் அதே நேரத்தில் நான் என் மன அமைதிக்காக என்னையே ஏமாற்றிக்கொள்கிறேன் என்ற நச்சரிக்கும் எண்ணம் இருந்தது.  எவ்வளவு வருஷங்கள் ஒன்றாக வாழ்ந்திருக்கிறோம் அனால் இன்றைக்கு ஆவலுடன் பேசுவதும் தயக்கமாக இருந்தது. அவளுக்கும் எதோ நிம்மதி இல்லாதது போல இருந்தது. நான் படுக்க வரும் போது, மெத்தையில் புது விரிப்பு போட்டிருந்ததை கவனித்தேன். அவர்கள் ஒன்றாக புரண்ட அதே விரிப்பில் நான் படுக்க எனக்கு அருவருப்பாக இருந்திருக்கும், நல்லவேளை அதை மாற்றிவிட்டாள் . தூங்க முயற்சித்தேன் அனால் இதே மெத்தையில் அவர்கள் உடலுறவு அனுபவித்திருக்க கூடம், என் மனைவி ராஜாவின் அணைப்பில், அவன் ஆண்மை கொடுக்கும் இன்பத்தில் முனகி இருந்திருக்கலாம். அவர்கள் இங்கே இன்பத்தில் துடித்திருப்பார்கள். இந்த எண்ணங்கள் என்னுள் பெரிய பொறாமையை ஏற்படுத்தியது.
 
நான் திடிரென்று சுந்தரி பக்கம் திரும்பினேன். அவளும் இன்னும்தூங்கவில்லை. பேச்சி எதுவும் இல்லை. நான் அவளை ஆவேசமாக முத்தமிட துவங்கினேன். என் செயல்களாலும், என் ஆக்ரோஷத்தாலும் அவள் அசந்து போனாள். நான் இப்படி செய்வேன் என்று அவள் எதிர்பார்க்கவில்லை அனால் அவள் என்னை தடுக்கவில்லை. மாறாக ஒத்துழைக்க துவங்கினாள். அவள் ஆடைகளை கலைத்தேன், அவள் முலைகளில் எதுவும் பல் தடயம் இருக்க என்று பார்த்தேன். வெறித்தனமாக அவள் காம்பை கடித்து சப்பினேன். அவள் வழியிலும், சுகத்திலும் முனகினாள். நான் விரல்களால் அவள் பெண்மையை தீண்டினேன். இது வில்லா வேற ஒருவனின் சுண்ணி முளைந்திருக்கும்மா? நான் வேகமாக குடைந்தேன் ...இன்பம் கொடுக்கவா அல்லது அவளை காயப்படுத்தவா? தெரியவில்லை... இரண்டிலும் சிறிது இருக்கலாம். அனால் அவள் முனகல் அதிகமானது, அவள் பெண்மை ஈரமானது. என்னால் அவள் புண்டையை சுவைக்க மனம் வரவில்லை. ராஜாவின் சுண்ணி நுழைந்த அந்த ஓட்டையில் எப்படி என் வாயை வைப்பேன். என் சுண்ணி கடினமாக நிற்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது, பொறாமை அதை அப்படி கடினமாக்கியது. அவள் புழை  உள்ளே இரக்கமின்றி வேகமாக சொருகினேன்.
 
"ஆஅஹ்ஹ்ஹ்ஹ...," என்றாள்.
 
எங்கே எனக்கு அந்த பலம் வந்ததோ, வேகமாக புணர்ந்தேன். ராஜாவின் நினைவவு என் மனைவியின் மனதில் இருந்து விரட்டி அடிக்கவேண்டும் என்ற பொறாமையில் வேகமாக இடித்தேன்.
 
"அம்மா... அப்படி தான்.. வேகமாக...ஸ்ஸ்ஸ்ஸ்..," சுந்தரி புலம்பினாள்.
 
பொறாமையில் நான் வெகு நேரம் தாக்கு பிடிக்க முடியவில்லை. நான்கு ஐந்து நிமிடங்கள் இருக்கும்... நான் இன்பத்தில் துடித்துக்கொண்டே உச்சம் அடைந்தேன். எத்தனையோ வருடங்களுக்கு பிறகு நான் இப்படி ஒரு அருமையான இன்பம் அனுபவித்தேன். ராஜாவினால் தான் நான் இப்படி இன்று அனுபவித்தேன் என்ற எண்ணம் வரும் போது நான் வெட்கம் அடைந்தேன். என்னை நினைத்தால் எனக்கே கேவலமாக இருந்தது. சுந்தரி இன்னும் உச்சம் அடையவில்லை என்று எனக்கு தெரிந்தது. எப்போதும் போல அவளை விரக்தியில் விட்டுவிட்டு நான் குப்புற படுத்தேன்.    
[+] 7 users Like game40it's post
Like Reply
எப்படி ஒவ்வொருவர் பார்வையிலும் அவர்களது சரி தவறுகளுடன் யோசித்து எழுத முடியுது... அதுவும் சுந்தரி முதல் முறை தவறு செய்தவுடன் அவளது கணவனுக்கு தெரிந்துவிடுவது என்பது மிக இயல்பாப எழுதியுள்ளீர்கள்.. தாமோதரனின் சிந்தனைகள் ultimate... வேற level boss நீங்க...
Like Reply
Simply super update
Like Reply
More emotional. But, he is increasing her desires by disappointing her again and again
Like Reply




Users browsing this thread: 6 Guest(s)