Romance சுவாதி எப்போதும் என்❤️காதலி
#21
வணக்கம் அன்பு xossipy.com தமிழ் காம கதை வாசக நண்பர்களே..

நான் உங்கள் ராஜேஷ்...
Rajnmraj28@g mail

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

 விக்கி சுவாதி சொன்ன ஆஸ்பத்திரிக்கு போனான் . போன உடன் அவளை பார்த்து என்ன சிரியஸ் யாருக்கும் உனக்கு தெரிஞ்சவங்களுக்கு அடிபட்டுருச்சா என்றான் விக்கி .

சுவாதி சிறிது அமைதியாக இருந்து விட்டு விக்கி கொஞ்சம் அங்கிட்டு போயி தனியா பேசுவோமா என்றாள் சுவாதி .இருவரும் தனியாக சென்றனர் . என்ன விஷயம் சுவாதி எதுவும் பணம் கிணம் வேணுமா என்றான் .விக்கி நான் சொல்ல போறத கவனமாக் கேளு எனக்கு கொஞ்ச நாளாவே நாள் தள்ளி போய் கிட்டு இருக்கு என்றாள் மெல்ல

புரியல எனக்கு என்றான் விக்கி . விக்கி நான் தெளிவாஉனக்கு புரியும் படி சொல்றேன் நான் கர்ப்பமா இருக்கேன்னு நினைக்கிறேன் அதுக்கு நீதான் காரணம்னு நினைக்கேறேன் .

அதை கேட்டு விக்கி அதிர்ச்சி ஆனான் .ஒரு நிமிஷம் எனக்கும் ஒன்னும் புரியல நீ நிஜமாவே கர்ப்பமா இருக்கியா என்றான் .நிச்சயாமா தெரியல ஆனா நானா own testing ரெண்டு மூனு தடவ பண்ணி பாத்துட்டேன் .பாஸ்டிவ் மாதிரிதான் இருக்கு அதான் கன்பார்ம் பண்ண ஆஸ்பத்திரிக்கு வந்தேன் .ஆனா அவங்க என்னையே புருஷன் கூட வர சொன்னங்க அதான் உன்னையே கூப்புட்டென் .

எனக்கு சுத்தமா ஒன்னும் விளங்கல அப்படியே நீ கர்ப்பமா இருந்தாலும் அதுக்கு நான் எப்படி காரணம் ஆக முடியும் நீ டேவிட் கூடயும் தான் செக்ஸ் வச்சுருக்க ஒரு வேல அவன் காரணமா இருக்கலமல என்றான் .

டேவிட் கூட நான் செக்ஸ் வச்சு ஒரு வருஷம் ஆச்சு ,இப்ப recent time த்துல நான் உன் கூட மட்டும் தான் செக்ஸ் வச்சுருக்கேன் .அதனால இதுக்கு நீதான் காரணமா இருக்க முடியும் என்றாள் .

இருவருமே அமைதியாக இருந்தார்கள் .பின் விக்கி கேட்டான் இப்ப என்னயே என்ன பண்ண சொல்ற உன் கர்ப்பத்துக்கு நான் காரணம் அதனால உன்னையே கல்யாணம் பண்ண சொல்றியா என்று வெறுப்போடு கேட்டான் .

விக்கி நான் உன்ன கல்யாணம்லாம் பண்ண சொல்லி கேக்கல .ஒரு பத்து நிமிஷம் டாக்டர் கிட்ட வந்து என் புருஷன் மாதிரி நடி .எனக்கு முதல கன்பார்ம் இல்லையானு பாத்து கிட்டு நம்ம அப்புறம் பேசுவோம் என்றாள் சுவாதி .

வெயிட் வெயிட் என்னால உன் புருசனாலாம் நடிக்க முடியாது என்றான் .ஏன் என்றாள் சுவாதி . ஏன்னு கேட்டா ஒரு வேலை நீ இத சாக்கு வச்சு என்னையே கல்யாணம் பண்ணிகொன்னு சொன்னேனா நான் என்ன பண்ண என்றான் விக்கி .

விக்கி ப்ளிஸ் உன்னயே என் புருசனா இருக்க சொல்லல என் புருசனா நடிக்கத்தான் சொல்றேன் .அப்புறம் இந்த கல்யாணம் கண்றாவி பத்தி எல்லாம் நாம அப்புறம் பேசுவோம் என்றாள் சுவாதி .

நீ என்ன சொன்னாலும் என்னால உன் புருசனா நடிக்க முடியாது என்றான் . ப்ளிஸ் விக்கி இந்த ஒரு தடவ என்று அவள் கெஞ்ச அவன் முடியாது என்று சொல்ல இருவரும் வாக்கு வாதத்தில் இடுபட்டனர் .அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது மிசஸ் சுவாதி உங்கள டாக்டர் கூப்புடுராங்க என்று நர்ஸ் அழைத்தாள்

என்னது மிசஸ் சுவாதியா என்று அவன் கேக்க விக்கி இந்த ஒருவாட்டி மட்டும் ப்ளிஸ் என்றாள் .அவனும் அவள் கெஞ்சுவதை பார்த்து புரிந்து கொண்டு சரி வா போகலாம் ஆனா இதுக்கு அப்புறம் என்னையே கூப்பிட கூடாது என்றான் .அவளும் சரி என்றாள் .

இருவரும் டாக்டர் ரூமுக்குள் போனார்கள் .உக்காருங்க என்றார் டாக்டர்.விக்கியை பார்த்து நீங்கதான் இவங்களோட ஹஸ்பண்டா என்று கேட்டார்கள் .சுவாதி அவன் கையை பிடித்து கொண்டு கண்களால் கெஞ்சுவது போல இருந்தாள் .அதை புரிந்து கொண்ட விக்கி ஆமா மேடம் நாந்தான் என்று மட்டும் சொன்னான் .

உங்க பேர் என்ன என்றார் டாக்டர் . விக்கி சாரி விக்னேஷ் மேடம் என்றான் .போனவட்டம் ஏன் நீங்க உங்க வோயிப் கூட வரல எனக் கேட்டார் .விக்கி அவர்கள் பேசுவதை கவனிக்கமால் எங்கயோ பார்த்து கொண்டு இருந்தான் .ஹலோ மிஸ்டர் உங்களாதன் ஏன் வரல என்றார் டாக்டர்.

உடனே விக்கி தடுமாறி கொண்டு அது கொஞ்சம் பிஸியா இருந்தேன் மேடம் அதான் என்றான் .ம்ம் எல்லா புருசன்மார்களும் சொல்ற சாக்கு என்று அவர் ரிப்போர்ட்டை பார்த்து கொண்டே சொல்லி சிரித்தார் .

அப்புறம் ரிப்போர்ட்டை மேசையில் வைத்து விட்டு அப்புறம் மிஸ்டர் அண்ட் மிசஸ் விக்னேஷ் உங்க ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள் நீங்க ரெண்டு பேரும் பேரெண்ட்ஸ் ஆக போறீங்க என்று சொல்லி அவர்களை பார்த்து மகிழ்ச்சியோடு சிரித்தார் .

இருவரும் பேரெண்ட்ஸ் என்ற வார்த்தையால் முழுமையாக புரியாமால் இருக்க அதை பார்த்து புரிந்து கொண்ட டாக்டர் ஐ மீன் சுவாதி நீ கன்சீவ் ஆகிருக்க என்றார் .விக்கி அதிர்ச்சியில் அப்படியே உக்காந்து இருக்க சுவாதி ,மட்டும் ஏதோ பேருக்கு சிரித்தாள் .அவன் அப்படியே இருப்பதை பார்த்த டாக்டர் என்ன சுவாதி உன் ஹஸ்பண்ட் ஏன் இப்படி இருக்காரு .அவருக்கு இன்ப அதிர்ச்சி டாக்டர் என்று சொல்லி சமாளித்தாள் .

அப்புறம் நான் கொடுக்குற மெடிசின்ஸ் எல்லாம் மறக்காம சாப்பிடனும் மந்திலி டுவைஸ் வந்து செக் பண்ணனும் அப்புறம் ஸ்கேன் பண்ணுவோம் ஆனா என்ன குழந்தைன்னு முதலேயே சொல்ல மாட்டோம் ஓகேவா சொன்னது எல்லாம் புரிஞ்சுச்சா என்றார் டாக்டர் .ம்ம் புரிஞ்சுச்சு டாக்டர் என்றாள் .என்ன மிஸ்டர் விக்னேஷ் உங்களுக்கும் புரிஞ்சுடுச்சா என்று கேட்க்க விக்கி வெறும் தலையை மட்டும் அசைத்தான் .

ஓகே காங்க்ரத்ஸ் அண்ட் யூ மே கோ என்றார் .

விக்கி எதுவும் பேசமால் அதிர்ச்சியோடு இருந்தான் .விக்கி விக்கி என்று சுவாதி அவனை பிடித்து இரண்டு மூன்று முறை பிடித்து உலுப்பவும் அவன் நிஜ உலகத்திற்கு வந்தான் .விக்கி அவளை பார்த்தும் கோபம் வந்தது போல வேகமாக ஓட பார்த்தான் .சுவாதி அவன் சட்டையை பிடித்து நிப்பாட்டி விக்கி விக்கி இத பத்தி ரெண்டு பேரும் கொஞ்சம் பேசுவோம் என்றாள் .அவனும் சரி என்றான் .

இருவரும் ஒரு பார்க்கிற்கு போனார்கள் .பார்க்கில் இருவரும் அமைதியாக ஒரு பெஞ்சில் உக்காந்து இருந்தார்கள் .நீண்ட நேர அமைதிக்கு பின் விக்கி அவளை பார்த்து கத்தினான் . இதுக்குதான் அன்னைக்கே உன்னயே வேணாம்னு சொன்னேன் நீ கேட்டயா என்ன பிடிச்சு நீயே பண்ண ஆரம்பிச்சிட்ட கடைசி நேரத்துல ஸ்பெர்ம் வர மாதிரி இருந்தப்ப கூட சொன்னேன் நான் காண்டம் போடல சுவாதின்னு ன்னு கேட்டியா என்று அவன் சொன்னான் .

உனக்கு எல்லாம் காண்டம் தாங்காது டபுள் சைடு செல்லோ டேப் போட்டு அதுல பின் அடிச்சாதான் ஊர்ல இருக்க பொண்ணுக எல்லாம் நிம்மதியா இருக்க முடியும் என்று அவனுக்கு கேக்காதது போல மெல்ல முனுமுனுத்தாள்

அவனுக்கு அவள் சொன்னது லைட் ஆக கேக்க என்ன சொன்ன என்ன சொன்ன என்று அவளிடிம் கோபத்தோடு வந்தான் .அவள் நத்திங் என்றாள் .எல்லாம் உன்னாலதான் என் பிரண்டு போனதும் உன்னாலதான் இப்ப இந்த நிலைமைக்கு வந்ததும் நீதான் காரணம் என்றான்

சார் என்ன எப்ப பாத்தாலும் என்னையே மட்டுமே குறை சொல்றிங்க அன்னைக்கு ரெண்டாவது தடவ நான் வேணாம்னு சொல்ல நீதான் என் கால்ல விழுகாத குறைய கெஞ்சுன

ப்ளிஸ் ப்ளிஸ் சுவாதி உன் புப்ஸ் அழகா இருக்கு நீ அழகா இருக்கன்னு நீ நுயுடா சுப்பரா இருக்கன்னு சொல்லி என்னையே போட்டது நீதானே என்று அவள் பதிலுக்கு சொல்லவும் அவன் அது அது என்று திணறினான் .ம்ம் உங்களுக்கு மூடு வந்தா ஒரு நியாயம் எங்களுக்கு மூடு வந்தா ஒரு நியாயமா என்றாள் .

பின் இருவரும் அமைதியாக இருந்தார்கள் .ஓகே சுவாதி போனது போகட்டும் இப்ப என்ன பண்ண நீ சொல்லு என்றான் .

எனக்கும் தெரியல எனக்கு இப்படி ஆனது இதான் முத தடவ சோ எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல என்று சொல்லி விட்டு அவள் அமைதி ஆனாள் .

அப்புறம் நீ கனடா போறேன்னு சொன்ன எப்ப போற என்றான் .ம்ம் பாஸ்போர்ட் நெக்ஸ்ட் மன்த் வந்துடும் வந்ததும் போகணும் என்றாள் .

பின் விக்கி அவள் பக்கம் போயி ஓகே சுவாதி வேற வழி இல்ல பேசாம அபார்சன் பண்ணிடு என்றான் மெல்ல .என்னது என்று அதிர்ச்சியோடு கேட்டாள் .இதுல ஷாக் ஆகுறதுக்கு ஒன்னும் இல்ல சுவாதி இந்த காலத்துல கல்யாணம் பண்ணதுகளே அபார்சன் பண்ணதுக அப்புறம் லவர்ஸ் பண்ணதுக நம்ம கல்யாணம் பண்ணவங்களோ இல்ல லவர்சொ இல்ல அப்புறம் ஏன் தயக்கம் என்றான் .

இருந்தாலும் விக்கி என்று அவள் மேலே பேச முடியாமல் தலையில் கை வைத்தவாறு நின்றாள் .

இங்க பாரு சுவாதி என்னால ஒரு நல்ல புருசனாவோ இல்ல ஒரு நல்ல அப்பனவோ இருக்க முடியாதுன்னு உனக்கும் தெரியும் அப்புறம் ஏன் என்றான் .

இல்ல விக்கி ஒரு உயிர கொல்றது பாவம் விக்கி என்றாள் சுவாதி .ஒ ஒ உயிர கொல்றது பாவம்ணா நம்ம சிக்கன் மட்டன் எல்லாம் சாப்பிட முடியாது என்று சிரித்து கொண்டே சொன்னான் .

அதை பார்த்து கடுப்பான சுவாதி அதுவும் இதுவும் ஒண்ணா விக்கி என்றாள் கோபத்தோடு . ஓகே ஓகே நீ சொல்றப்படி அத ஒரு உயிறவா எடுத்துகிருவோம் .அது என் மூலமா வர போற குழந்தைன்னா அது கண்டிப்பா என்னையே மாதிரிதான் இருக்கும் என்னையே மாதிரி இன்னொருத்தன் இந்த நாட்டுக்கு தேவையா என்றான் .

அவள் ஒரு வேலை அது என்னையே மாதிரி நல்ல புத்தியோடு இருந்துச்சுன்னா என்றாள் .அவன் கடுப்பாகி என்னையே மாதிரி உன்னையே மாதிரி அப்படிங்கிறது எல்லாம் அப்புறம் பாப்போம் .முதல பிரக்டிகலா யோசிச்சு பாரு குழந்தை பிறந்தா எப்படி வளப்ப என்ன பண்ணுவ முதல்ல உன்னயே சுத்தி இருக்கவங்க என்ன சொல்வாங்க கல்யாணத்துக்கு முன்னாடியே குழந்தைன்னா உன்ன தப்ப பேச மாட்டங்க

நான் கண்டிப்பா உன்ன கல்யாணம் பண்ண மாட்டேன் .இன்னைக்கு மட்டும்தான் உனக்கு ஹெல்ப்க்கும் வந்தேன் இனி மேல் அதுவும் வர மாட்டேன் .

என்னையே விடு நீ இப்படி ப்ரக்னட் ஆனது தெரிஞ்சா உங்க அப்பா அம்மா என்ன சொல்வாங்க என்று அவன் சொன்ன போது அதுவரை அமைதியாக இருந்த சுவாதி எனக்கு அப்பா அம்மா யாரும் இல்ல என்றாள் கோபத்தோடு .

ஏன் இறந்துட்டாங்களா என்று சாதாரணமாக கேட்டான் விக்கி .அதை கேட்டு மேலும் கடுப்பான சுவாதி அது உனக்கு தேவை இல்லாத விஷயம் என்றாள் .

சரி எது எப்படியோ இத நீ யோசிக்காம உடனே அபார்சன் பண்ணிடு அதான் உனக்கு நல்லது ஏன்னா உனக்கு இன்னும் வயசு இருக்கு இளமை இருக்கு இப்ப என்ஜாய் பண்றாத விட்டுட்டு உக்காந்து குழந்தை பெத்துகிட்டு கஷ்டப்பட போறியா

அது மட்டும் இல்லாம குழந்தை பெத்துகிட்டா பொண்ணுகளுக்கு அழகு வேற குறையுமா நீ ஏற்கனவே சுமாராத்தான் இருக்க என்று அவன் இழுக்கவும் சுவாதி அவனை முறைத்து பார்த்தாள் ஓகே ஓகே முறைக்காத அழகாதான் இருக்க அந்த அழக கேடுத்துக்கனுமா சொல்லு என்றான் .

பின் அங்கு சிறிது நேரம் அமைதி நிலவ என்ன சுவாதி உடனே அபார்சன் பண்ணறியா என்றான் .என்னையே கொஞ்ச நேரம் தனியா விடுறியா விக்கி நான் கொஞ்ச தனியா யோசிக்கணும் என்றாள் ,

ஓகே எவளவு நேரம் வேணும்னாலும் யோசி ஆனா முடிவு மட்டும் நான் சொன்னத எடு என்றான் .சரி நான் வரேன் என்று அவன் சொல்லிவிட்டு கிளம்ப சுவாதி அந்த பார்க்கில் உக்காந்து யோசிக்க ஆரம்பித்தாள் .

தொடரும் .


என்றும் வாசகர்கள் ஆதரவுடன் உங்கள் ராஜேஷ்.
Rajnmraj28 at g mail
[+] 4 users Like Rajiss's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
வணக்கம் அன்பு xossipy.com தமிழ் காம கதை வாசக நண்பர்களே..

நான் உங்கள் ராஜேஷ்...
Rajnmraj28@g mail

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

விக்கி எப்போதும் போல அடுத்த நாள் வேலைக்கு போனான் .ஆனால் அவனால் சுவாதி கர்ப்பமாகி இருக்கிறாள் அதற்கு அவன்தான் காரணம் என்பதையும் எண்ணி கொண்டு இருந்தான் .

என்னடா இது நாம இதுவரைக்கும் எத்தனையோ பொண்ணுகள போட்ருக்கோம் .ஆனா எவளும் இந்த மாதிரி வயத்த தள்ளிகிட்டு நம்ம கிட்ட வரலையே. இந்த சுவாதிதான் இப்படி பண்ணிட்டா .சே இந்த சுவாதியால எப்பயுமே இம்சைதான் .

இந்த விசயத்தை பத்தி யார் கிட்டயாச்சும் கேக்கணுமே .முந்தி மாதிரி இருந்தா டேவிட் கிட்ட கேட்ட்ருக்கலாம் அப்படியே அவன் பேசுனாலும் இத சொன்னா திரும்ப பேசாம போயிடுவான் .ம்ம் மணி ஒரு ஓட்ட வாய் அவன்கிட்ட சொல்றதும் ஒண்ணுதான் சன் நியூஸ்ல சொல்றதும் ஒண்ணுதான் .

எப்பயும் போல வள்ளி கிட்ட கேக்காலம் ஆனா அவளும் பொன்னுகிரதால சுவாதிக்குத்தான் சப்போர்ட் பண்ணுவா அது மட்டும் இல்லாம அவ எப்ப பாத்தாலும் கல்யாணம் முடி குழந்தை பெத்துகொன்னு சொல்றா இதுல இப்படி வேற ஆகிடுச்சுன்னு தெரிஞ்சா அவளே கூப்பிட்டு போயி கல்யாணம் பண்ணி வச்சுடுவா அதனால அவகிட்டயும் கேக்க முடியாது .

வேற யார்கிட்ட கேக்கலாம் ஐயோ அப்படின்னு நினைச்சுகிட்டுஅவன் முன்னாடி இருந்த டேபிள மூட்டி முட்டி யோசிச்சு கிட்டு இருந்தான் .அப்பதான் அவனுக்கு ஸ்கூல அவன் கூட படிச்சு இப்ப ஊர்ல டாக்டரா இருக்க அவன் பிரண்டு வெற்றி ஞாபகத்துக்கு வந்தான் . சரி அவன் கிட்ட கேப்போம் அப்படின்னு போன் பண்ணான் .

ஹலோ மாப்ள வெற்றி நான்தாண்டா விக்கி பேசுறேன் என்றான் ,என்னடா மும்பைல போயி செட்டில் ஆனவனே என்ன விஷயம் என்றான் .

ஒன்னும் இல்லடா சும்மா மெடிக்கல் சம்பந்தமா ஒரு சின்ன சந்தேகம் அதான் உன்னையே கேக்கலாம்னு போன் பண்ணேன் ,

அதானே பாத்தேன் இல்லாட்டி எதுக்கு நீ எனக்கு போன் போட போற என்றான் . டேய் அப்படி எல்லாம் இல்லடா சும்மா இங்க பிஸி அதான் என்றான் விக்கி ,சரி விடு என்ன சந்தேகம் என கேட்டான் .

அதை விக்கி உடனே சொல்ல முடியாமல் அது அது என்று திணறினான் . என்னடா திணறுற சரி விடு நானே சொல்றேன் உன் சந்தேகம் செக்ஸ்ல தானே என்றான் அவன் நண்பன் .

எப்படிடா கரெக்ட்டா சொல்ற என்றான் விக்கி . என் ஸ்கூல் பிரண்ட்ஸ் எல்லாரும் நான் டாக்டர்கிறதால இத தானே கேக்குறாங்கே .சரி நான் அவங்கே கிட்ட சொன்னாததான் உனக்கும் சொல்றேன் நான் செக்ஸ் டாக்டர் இல்ல genral டாக்டர் இருந்தாலும் நான் எனக்கு தெரிஞ்ச ஒரு டாக்டர் நம்பர் தரேன் .

நீ அவருக்கு போன் போடு அவர் உனக்கு பீனிஸ் பெருசாகவும் செக்ஸ் ரொம்ப நேரம் பண்ணவும் மருந்து தருவாரு என்று அவன் சொல்லவும் .

அட சீ நாயே யார பாத்து என்ன வார்த்தை சொன்ன எனக்கு அது எல்லாம் unlimted தான் இருக்கு நான் கேக்க வந்த விசயமே வேறடா என்றான்.

சரி என்ன விஷயம் என்றான் .டேய் ஒரு பொண்ணு கூட எத்தன தடவ செக்ஸ் வச்சா அவ பிரகனண்ட் ஆவா என்றான் விக்கி .ஏன்டா என்ன என்ன ஆச்சு என்றான் .கேக்கறதுக்கு மட்டும் பதில் சொல்லு என்றான் .

அது ரெண்டு பேர் உயிரனவு பொருத்து அமையும் ரெண்டு பேருக்கும் நல்லா ஸ்ட்ராங்கா இருந்தா ஒரு தடவ செக்ஸ் வச்சா கூட உடனே கரு பிடிச்சுகிறும் இல்ல ஓரளவு ரெண்டு பேருக்கும் முன்ன பின்ன இருந்தா செக்ஸ் அதுக்கு எத்த மாதிரி கரு பிடிக்கும் .

ஒ அப்படியா என்று வருத்ததோடு சொன்னான் விக்கி .என்னடா என்ன ஆச்சு என்ன விஷயம் என கேட்டான் அவன் நண்பன் .டேய் நான் ஒரு பொண்ணு கூட ஒரு ரெண்டு தடவ செக்ஸ் வச்சுகிட்டேன் அவ இப்ப வந்து கர்ப்பமா இருக்கேன்னு சொல்றா வெறும் ரெண்டு தடவைக்கு எல்லாம் கர்ப்பம் ஆகுமா என கேட்டான் விக்கி .

ரெண்டு தடவையும் காண்டம் இல்லாமையா செக்ஸ் வச்ச என்றான் அவன் நண்பன் .ஆமாடா என்றான் விக்கி .வச்சு எவளவு நாள் இருக்கும் என்றான் ஒரு முனு மாசம் என்றான் .ஓகே பொண்ணு யாரு உன் லவரா என கேட்டான் ,இல்லாடா சும்மா பிரண்டு என்றான் விக்கி .அவ உனக்கு முன்னாடியோ இல்ல பின்னாடியோ வேற யார் கூடயாச்சும் செக்ஸ் வச்சுகிட்டாளா என கேட்டான் .

அது தெரியலடா அவ கிட்ட கேட்டா என் கூட தவிர வேற யார் கூடயும் செக்ஸ் அவ வைக்கலன்னு சொல்றா என்றான்

அவன் டாக்டர் நண்பன் சிறிது நேரம் யோசித்துவிட்டு அந்த பொண்ணு சொல்றது உண்மைன்னா அவ வாய்த்துள இருக்க குழந்தைக்கு நீதான் அப்பா என்றான் .டேய் என்னடா டாக்டர் மாதிரி பேசுவன்னு பாத்தா நம் ஊர் மருத்தவச்சி மாதிரி அவ வாய்த்துள இருக்க குழந்தைக்கு நீதான் அப்பா கிப்பான்னு சொல்லிக்கிட்டு இருக்க என்று கத்தினான் விக்கி .

யாரு சொன்னாலும் சில விசயங்கள் உண்மைதான் மச்சி என்று சொல்லி சிரித்தான் .டேய் இப்ப என்னடா பண்றது என்று புரியாமல் கேட்டான் விக்கி .ஆமாடா எல்லாரும் வந்ததுக்கு அப்புறம் யோசிங்க உங்கள மாதிரி ஆளுகளுக்குதான் நாம கவர்ன்மென்ட் போன் புத் மாதிரிலாம் வச்சு காண்டம் விக்கதே

படிக்கதவங்கே கூட அத இப்ப நல்லா யூஸ் பன்றாங்கே உன்னையே மாதிரி படிச்சவனுக்கு எங்க போச்சு புத்தி என்று திட்டினான் .

சரி சரி நடந்தாத விடு இப்ப இதுக்கு எதாச்சும் வழி சொல்றா என்றான் விக்கிம்ம் உனக்கு அந்த பொண்ணோட நாள் கணக்கு சரியா தெரியலைங்கிர .

எங்கிட்டும் மூணாவது மாசம் முடிஞ்சு நாலாவது மாசம் ஸ்டார்ட் ஆகிடுச்சுன்னா கருவ கலைக்கிறதும் கஷ்டம் அதனால முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் கலைக்க பாரு என்றான் . அததாண்டா நானும் அவகிட்ட சொல்லிருக்கேன் என்றான் விக்கி .

விக்கி பொண்ணு அழகாவும் உனக்கு பிடிச்ச மாதிரி இருந்தா கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகிடுடா என்றான் அவன் டாக்டர் நண்பன் .டேய் எனக்கு அதாலம் ஒத்து வராதுடா என்றான் விக்கி .ஏண்டா இன்னும் நீ பழச மறக்கலையா என்றான் .

மறந்துரக்கூடாதுன்னு தான் கல்யாணம் வேணாம்ன்னு நினைக்கிறேன் என்றான் விக்கி வருத்ததோடு .டேய் எல்லா பொண்ணுகளும் ஒரே மாதிரி இருக்க மாட்டங்கடா அதனால நம்ம ஊரல நடந்தத மறக்கிரதுதான் நல்லது உனக்கு என்றான்

சரிடா எங்க அப்பா இன்னும் உன்கிட்டதான் செக்ஆப் க்கு வராரா என கேட்டான் விக்கி .ஆமாடா போன வாரம் கூட உங்க அப்பாவும் உன் தம்பியும் வந்தாங்க அதலாம் உங்க அப்பா நார்மலாதான் இருக்காரு என்றான் .

சரி என் விசயம் எதுவும் அவர்கிட்டே உளறி கொட்டிடாத என்றான் .டேய் நான் டாக்டர்டா ரகசியத்த எப்படி பாதுகாக்குறதுன்னு நல்லாவே தெரியும் எனக்கு நீ மட்டும் இனிமேல ஆச்சும் செப்டியோட பண்ணு என்றான் .

சரிடா என்று அவன் போனை வைக்கவும் .

மணி உள்ளே வந்தான் .என்னடா பிஸியா என்றான் .இல்ல சும்மா ஊர்ல ஒரு பிரண்ட் கிட்ட பேசிகிட்டு இருந்தேன் என்றான் .

அப்புறம் என்ன எதுவும் புதுசா என்றான் மணி .ஐயோ இந்த ஓட்ட வாயனுக்கு ஏதும் தெரிஞ்சுடுச்சா வந்து புதுசு கிதுசு கிரான் என்று யோசித்தான் .

இல்லடா எதுவும் புதுசு இல்ல அதே மாதரித்தான் என்றான் விக்கி .ம்ம் எனக்குதாண்டா இப்ப எல்லாமே புதுசா இருக்கு என்றான் மணி . என்னது என்று பயத்தோடு கேட்டான் . அதாண்டா வள்ளி கர்ப்பமா இருக்கதால எல்லாமே புதுசா இருக்கு என்றான் .

அந்த கர்ப்பம் என்ற வார்த்தையை கேட்டதும் விக்கிக்கு வயற்றை கலக்கியது போல இருந்தது . அவ கர்ப்பமா இருக்கதால புதுசா எனக்கு பொறுப்பு வந்தா மாதிரி இருக்கு

வீட்ல குழந்தை வர போறதால இன்னும் நிறைய உழைக்கனும் போல இருக்கு என்று உற்சாகத்தோடு சொல்லி கொண்டு இருந்தான் மணி .

ஆனால் இந்த கர்ப்பம் ,குழந்தை போன்ற வார்த்தைகளை கேக்க கேக்க விக்கிக்கு அப்படியே இதயம் படக் படக் என்று அவனை அறியாமல் ஒரு பயத்தில் அடித்தது .அதனால் அவன் மணி பேசுவதற்கு வெறும் ம்ம் மட்டும் போட்டு கொண்டு இருந்தான் .

அவளுக்கு இப்ப ஆறவாது மாசம் ம்ம் இதே நம்ம ஊரா இருந்தா அவளுக்கு அடுத்த மாசம் கிராண்டா சொந்தகாரங்களோட வளைகாப்பு கொண்டாடி இருக்கலாம் அது மட்டும்தான் அவளுக்கும் எனக்கும் வருத்தமா இருக்கு என்றான் .

ஐயோ இவன் கிட்ட யாராச்சும் என்னயே காப்பாத்துங்களே என்று அவன் நினைத்த போது

விக்கியை தேடி பியூன் வந்தான் . அப்படா என்று நிம்மதி பெருமூச்சு விட்டான் விக்கி .ஆனால் பியூன் சார் உங்கள தேடி சுவாதின்னு ஒரு மேடம் வந்து இருக்காங்க என்றான் .அதை கேட்டதும் இதுக்கு இவன் கிட்டவே இருந்து இருக்கலாம் என்று நினைத்தான் .

சுவாதி பெயரை கேட்டதும் மணி சிரித்து கொண்டே என்னடா அன்னைக்கு லவ் இல்லேன்னா அப்புறம் இன்னைக்கு ஆபிஸ்க்கு எல்லாம் வரா என்ன விசயம் என்றான் மணி .

ஐயா BBC ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல சும்மா என்கிட்ட கொஞ்சம் பணம் கேக்க வந்துருக்கா நீ பாட்டுக்கு கண்டதையும் கற்பனை பண்ணி ஆபிஸ் புரா பரப்பி விட்றாத உன்ன கெஞ்சி கேட்டுகிறேன் என்று சொன்னான் விக்கி .

சரிடா நீ சொன்னாத நான் நம்பிட்டேன் என்று சொல்லி சிரித்தான் .அவனை கோபத்தோடு முறைத்து விட்டு அவன் ரூமை விட்டு வெளியே வந்தான் . வெளியே அவன் ஆபிசில் இருக்கும் மற்றவர்களும் ஒரு கிண்டலாக சிரித்தனர் .

இவள யாரு ஆபிஸ்க்கு எல்லாம் வர சொன்னது என்று கோபத்தோடு போனான் .

உன்னையே யாரு இங்கலாம் வர சொன்னா என்று அவளை பார்த்ததும் கத்தினான் .உனக்கு ஒரு மணி நேரமா நான் போன் ட்ரை பண்ணேன் பிஸின்னே வந்துச்சு எவ கூடயாச்சும் கடலை போட்டுகிட்டு இருந்து இருப்ப

அதான் உன்னயே தேடி நானே வந்துட்டேன் என்றாள் சுவாதி ,
சரி என்ன விஷயம் என்றான் வெறுப்போடு .நீ சொன்ன மாதிரி அபார்செனே பண்ணிரலாம்டா என்று சொன்னதும் விக்கியின் முகம் மலர்ந்தது .

அதுக்கு நீ இன்னொரு தடவ என் புருசனா நடிக்கணும் சோ வரியா என்றாள் . ஒ சுவாதி தாரளாமா வரேன் என்றான் சிரித்து கொண்டே .

எப்ப போவோம் என்றாள் .இப்பயே நான் போயி ஆபிஸ்ல பர்மிசன் வாங்கிட்டு வரேன் என் கார்லயே போவோம் என்றான் .

பின் இருவரும் மீண்டும் மருத்தவமனைக்கு போனார்கள் .

தொடரும்

என்றும் வாசகர்கள் ஆதரவுடன் உங்கள் ராஜேஷ்.
Rajnmraj28 at g mail
[+] 4 users Like Rajiss's post
Like Reply
#23
Sorry

Repost than a daily 3 or 4 update aachum kudukalam
La

Pls.. ?
Post quick and frequently..
[+] 1 user Likes Karthiga22's post
Like Reply
#24
வணக்கம் அன்பு xossipy.com தமிழ் காம கதை வாசக நண்பர்களே..

நான் உங்கள் ராஜேஷ்...
Rajnmraj28@g mail

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

ரண்டு பேரும் மீண்டும் அதே மருத்தவமனைக்கு திரும்ப போனார்கள் , அவர்களை பார்த்ததும் அந்த டாக்டர் பெண்மணி சந்தோசத்தோடு அவர்களை வரேவேற்றார் . வாங்க புது பேரெண்ட்ஸ் என்ன விசயம் எதுவும் சந்தேகமா என கேட்டார்

எதுல வேணும்னாலும் சந்தேகம் கேளுங்க சொல்றேன் ஆனா நான் முன்னாடியே சொன்ன மாதிரி எந்த குழந்தைன்னு மட்டும் வயத் துக்குள இருக்க வரைக்கும் உங்க ரெண்டு பேருக்கும் சொல்ல மாட்டேன் என்று சொல்லி சிரித்தார் .

ஆனால் விக்கி சுவாதி ரெண்டு பேரும் சிரிக்கமால் அமைதியாக இருந்தனர் . என்ன மிஸ்டர் அண்ட் மிசஸ் சுவாதி ரெண்டு பேரும் டல்லா இருக்கீங்க என்ன விசயம் என்று டாக்டர் கேட்டார்.

டாக்டர் எங்க ரெண்டு பேருக்கும் இப்பதைக்கு குழந்தை வேணாம்னு நாங்க ரெண்டு பேரும் பீல் பண்றோம் அதனால என்று சுவாதி இழுத்தாள் .

அதனால என்னையே அபார்சென் பண்ண சொல்றிங்களா என்று டாக்டர் ஒரு மாதிரியாக கேக்க ரெண்டு பேரும் ஒன்றாக ஆமா டாக்டர் என்றார்கள் .

ரெண்டு பேரையும் ஒரு முறை முறைத்து பார்த்து விட்டு ஏன் ரெண்டு பேரும் என்ன வேலை பாக்குறிங்க என டாக்டர் கேட்டார் .நான் இங்க இருக்க தமிழ் எப் எம்ல ஆர் ஜே வா இருக்கேன் .இவரு gnb கம்பெனில அசிஸ்ன்ட் மேனேஜரா இருக்காரு என்றாள் .

அப்புறம் என்ன ரெண்டு பேரும் நல்லாத்தானே சம்பாதின்கிரிங்கே அப்புறம் என்ன குழந்தை பெத்துகிரதள கஷ்டம் உங்களுக்கு
இந்த காலத்துல வெறும் ரெண்டாயிரம் மூனாயிரம் சம்பளம் வாங்குரவெங்கலெ சந்தோசமா குழந்தை பெத்துகிறாங்க உங்களுக்கு என்ன நல்லாதனே சம்பாதின்கிரிங்கே அப்புறம் என்ன குழந்தைய வளக்க கஷ்டம் என்றார் டாக்டர் .

இல்ல டாக்டர் இப்பதைக்கு வேணாம்னு என்று சுவாதி மீண்டும் இழுத்தாள் .இப்பதைக்கு வேணாம்னா பின்ன எப்ப அறுபது வயசுலேயே பெத்துக்க போறீங்க ரெண்டு பேரும் .என்று கோபப்பட்டார் .

இங்க பாருங்க முத குழந்தைங்கிறது கிட்டத்தட்ட தெய்வம் மாதிரி அத வேணாம்னு சொல்லாதிங்க என்று டாக்டர் உருக்கத்தோடு சொல்ல .

இல்ல டாக்டர் என் ஹஸ்பண்ட தான் இப்பதைக்கு வேணாம்னு சொல்றார் . அது வரை வழக்கம் போல எங்கிட்டோ பாத்துகிட்டு இருந்த விக்கி இதை கேட்டதும் அடி பாவி இப்ப ஏண்டி இந்த கிழடிகிட்ட என்னயே மாட்டி விட்ட என்று நினைத்தான் விக்கி .

டாக்டர் உடனே விக்கி பக்கம் திரும்பி ஹலோ மிஸ்டர் விக்னேஷ் குழந்தைய என்ன நீங்கள சுமக்க போறீங்க உங்க வோயிப்தானே கஷ்டப்பட்டு சுமக்க போறாங்க உங்களுக்கு என்ன அதுல கஷ்டம் என்று கோபத்தோடு டாக்டர்

பிறந்ததுக்கு அப்புறமும் உங்க வோயிப்தான் கஷ்டப்பட்டு வளக்க போறாங்க நீங்க உங்க குழந்தைய நேரம் கிடைக்கிறப்ப பாத்தா மட்டும் போதும் அப்புறம் என்ன குழந்தை வேணாம்னு சொல்றீங்க என்று டாக்டர் கேக்கவும் விக்கி அது இல்லை டாக்டர் என்று சமாளிக்க பார்த்தான் .

இங்க பாருங்க விக்னேஷ் நான் பிரன்கா பேசுறேன் இந்த குழந்தை உங்க ரெண்டு பேர் உயிரனுவால உருவானது .இந்த காலத்துல எத்தனையோ பேர் குழந்தை இல்லாம இருக்காங்க தெரியுமா அவங்க படுற மன வருத்தம் என்னனு உங்களுக்கு புரியாது ஆனா நான் இந்த பில்ட்ல இருபது வருசமா இருக்கேன் எனக்குத்தான் புரியும் குழந்தை இல்லாததோட வேதனை என்று சொல்லிக்கொண்டே விக்கியை பார்த்து சொன்னார்

விக்னேஷ் உங்கள மாதிரி எத்தனையோ ஆண்கள் அவங்ககிட்ட சரியான அளவுல ஸ்பெர்ம் இல்லன்னு ஸ்பெர்ம் டோனட்டர் மூலமா அவங்க மனைவிகள கர்ப்பம் ஆக்கி அது மூலம் புருஷன் பொண்டாட்டின்னு மனசு அளவுல எவளவு கஷ்டப்பட்ருக்காங்க தெரியுமா .

ஒரு ஆணுக்கு தெரிஞ்சே அவோனோட மனைவி கிட்ட இருக்க கரு வேறு ஒரு ஸ்பெர்ம் ஆல உருவானதுன்னு தெரிஞ்சு அந்த ஆண் படுற கஷ்டம் தெரியுமா

ஆனா உங்களுக்கு அப்படி இல்லை இது உங்க ரத்தம் உங்க ஜீன் உங்க ஸ்பெர்ம் மூலமா உருவான குழந்தை அத புரிஞ்சுகோங்க

அப்புறம் டாக்டர் சுவாதி பக்கம் திரும்பி நீ என்ன மாதிரி பொன்னுமா ஒரு பொண்ணுக்கு குழந்தை பெறந்தாதன் அவ பொண்ணு இல்லாட்டி அவ பொண்ணா பிறந்ததுக்கு அவசியமும் இல்ல ஒரு பொண்ணா இருக்க தேவையும் இல்ல .உன் கிட்ட ஒரு உயிர் இருக்கு ஒரு பொண்ணா இருந்துகிட்டு அந்த உயிர கொல்லப்போரியா..

இப்படி அந்த டாக்டர் சுவாதிக்கு அறிவுரை சொல்ல சொல்ல சுவாதிக்கு ஏதோ ஒரு மாதிரி மனது உறுத்தியது .ஆனால் விக்கி அதற்கு மாறாக கடுப்பின் உச்சத்துக்கே போனான் .சொன்ன சொன்னத மட்டும் செய்யுமா இந்த கிழவி அத விட்டுட்டு ஸ்கூல் பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்ற மாதிரி சொல்லிக்கிட்டு இருக்கு என்று மனதிலே நினைத்து கோபப்பட்டான் .

என்ன நான் சொன்னது எல்லாம் புரிஞ்சுச்சா மிஸ்டர் அண்ட் மிசஸ் விக்னேஷ் என்று அந்த டாக்டர் சொல்லி முடிக்க விக்கி கோபத்தில் கத்தி விட்டான் .

First Of All டாக்டர் இவ ஏன் மிசசும் இல்ல நான் இவளோட மிஷ்டரும் இல்ல என்று அவன் சொல்லவும் அதை கேட்டு டாக்டர் What என்று அதிர்ச்சியாக கேட்க்க

ஆமா அதான் உண்மை இவ என் பிரண்டோட எக்ஸ் கேர்ள் பிரண்ட் இவளுக்கும் எனக்கும் ஏதோ ஒரு நைட் தெரியாம செக்ஸ் நடந்து போச்சு அதுல இந்த மாதிரி இவளுக்கு ஆகிடுச்சு .

எனக்கோ இல்ல இவளுக்கோ இந்த குழந்தை தேவை இல்ல சோ எந்த அறிவுரையும் சொல்லாம இவளுக்கு அபார்சென் மட்டும் பண்றீங்களா என்று அவன் சொல்லவும்

அதை கேட்டு டாக்டர் பெண்மணி கோபமாகி நர்ஸ் நர்ஸ் என்று கோபத்தோடு கத்தினார் .இந்த மாதிரி கல்ச்சர் மறந்த ஆளுகள எல்லாம் விடாதே ன்னு நான் எத்தன தடவ உன்கிட்ட சொல்லிருக்கேன் முதல்ல இவங்கள இங்க இருந்து வெளியே கூப்பிட்டு போ இடியட்ஸ் என்று கத்தினார் .

அதை கேட்டு விக்கியும் கோபப்பட்டான் ஒ நாங்க கல்ச்சர் மறந்த ஆளுக இன்னைக்கு நாட்டுல முக்கால்வாசி பேர் கல்ச்சர் மறந்து இப்படித்தான் இருக்காங்கே அத்தன பேருக்கும் இந்த மாதிரி முடியாதுன்னு சொன்னிங்கனா உங்க ஆஸ்பத்ரியும் சம்பாதிக்காது நீங்களும் சம்பாதிக்க மாட்டேன்கே என்று விக்கி பதிலுக்கு கத்தி கூச்சலிட்டான் .

ஆனால் அவனை பதில் பேச விடமால் கம்பவுண்டர் அவனை வெளியே இழுத்து சென்றார் .

அந்த பொண்ணையும் போ சொல்லுமா என்று டாக்டர் தலையில் கை வைத்தவாறு சொல்ல

நர்ஸ் சுவாதியிடம் சொல்ல சுவாதி அவளாகவே வெளியே போனாள் .

பின்னர் வெளியே கத்தி கொண்டு இருந்த விக்கியை சமாதானப்படுத்தி காருக்கு கூப்பிட்டு போனாள் .

ஏன் விக்கி இப்படி கோபம் படுற நீ கொஞ்சம் பொறுமையா இருந்த அவங்க கிட்ட நான் பேசி இன்னேரம் செஞ்சுருக்கலாம் .

இந்த கிழடி கிட்ட எல்லாம் எவளவு பேசுனாலும் ஸ்கூல் டிச்சர் மாதிரி நம்ம ரெண்டு பேருக்கும் பாடம் நடத்திகிட்டு தான் இருக்கும் .ஒன்னும் பண்ணாது , என்றான்.

அவங்க வயசனாவங்க அப்படித்தான் பேசுவாங்க நீ அதுக்குன்னு அவங்க கிட்ட உடனே கோபப் பட்டு பேசுவியா என்றாள் .

என்ன வயசனாவங்க ஒழுங்கா சொன்னா சொல்றத மட்டும் செய்ய வேண்டியது தானே அத விட்டுட்டு அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்கு என்றான் .

நீ சொல்ற வேலைய சொன்னவுடனே கேக்கறதுக்கு அது என்ன உன் ஆபிஸ் பியுன்னு நினைச்சியா அவங்க டாக்டர் அப்படித்தான் பேசுவாங்க நீதான் பொறுமைய இருந்துருக்கணும் .

என்னையே நீ பொறுமையா இருக்க சொல்றியா நீ மட்டும் அன்னைக்கு பொறுமையா இருந்துருந்தா இன்னைக்கு இவளவு தூரம் வந்துருக்காதுடி என்று அவளிடிம் கோபப்பட்டான்

இங்க பாரு விக்கி சும்மா சும்மா நடந்ததே பத்தி பேசிகிட்டு இருக்காத அதால ஒரு பிரயோசனமும் இல்ல இனி என்ன பண்ணாலாம்னு பொறுமையா யோசிப்போம் என்றாள்

இதுல பொறுமையா யோசிக்க என்ன இருக்கு சீக்கிரம் நீ போயி அபார்சென் பன்னு அதான் நமக்கு நல்லது என்றான் .

அதான் அவங்க பண்ணமாட்டேன்னு சொல்லி அனுபிச்சு வச்சுட்டாங்களே விக்கி என்றாள் .

மும்பைல இது ஒன்னு மட்டும்தான் ஆஸ்பத்ரியா வா வேற எதுக்கு ஆச்சும் போவோம் என்று அவளை வேறு ஒரு ஆஸ்பத்ரிக்கு கூப்பிட்டு சென்றான் .

ஆனால் எல்லா ஆஸ்பத்ரியிலும் அவர்கள் கணவன் மனைவிக்கான சான்று கேட்டார்கள் . எந்த ஆஸ்பத்ரியிலும் யாரும் அவர்களுக்கு அபார்சென் பண்ண ஒத்துக்கவில்லை .

இறுதியாக ஒரு ஆஸ்பத்ரியில் விக்கி ஒரு ஆண் மருத்தவரிடம் பேசி அவரை சமாதனப்படுத்தி அபார்சென் பண்ண ஒத்துக்க வைத்தான் ஆனால் அன்று நேரமாகி விட்டதால் அடுத்த நாள் வர சொல்லி இருந்தார்கள் .

பாத்தியா கடைசியா ஒரு ஆம்பள டாக்டர் தான் ஒத்துகிட்டார் .அதான் ஒரு ஆணோட பீலிங் இன்னொரு ஆணுக்குதான் தெரியும் என்று சுவாதியிடம் சொல்லி சிரித்தான் .

உனக்கு எல்லாம் பீலிங்ன்னு ஒன்னு இருக்கா என்று கேட்டாள் கடுப்போடு . சரி சரி நான் பீலிங் இல்லாத மிருகமாவே இருக்கேன் .நீ வேணும்னா பிலிங் உள்ள தியாகிய இரு என்றான் பதிலுக்கு .

ஓகே நாளைக்கு அவங்க சொன்ன நேரத்துல சீக்கிரம் வந்து அபார்சென் பண்ணிடு என்றான் .

ஏன் நீ வரமாட்டியா என்றாள் . நாளைக்கு எனக்கு கம்பெனில ஒரு முக்கியாமான மீட்டிங் இருக்கு அதனால நான் நாளைக்கு வர மாட்டேன் நீயா போயிட்டு வா

நீ இத பண்ணதுக்கு அப்புறம் உனக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்ல .எந்த போனும் பண்ண கூடாது என் ஆபிஸ் பக்கமும் வர கூடாது . புரிஞ்சுச்சா என்றான் .

அவன் அவ்வாறு கேட்க சுவாதி ஒரு வித பயத்தோடும் குழப்பத்தோடும் அமைதியாக இருந்தாள் ,அதை பார்த்த விக்கி என்ன சுவாதி நான் சொல்றது புரிஞ்சுச்சா என மறுபடியும் கேட்டான் .

அவள் ஒரு குழப்போதொடு சரி என்றாள் பின் அவனிடிம் விக்கி.

என்னையே என் ஹோஸ்டல மட்டும் இறக்கி விட்ரு என்றாள் .அவனும் அவளை அழைத்து சென்றான் . அவளை இறக்கி விட்டு அப்பா இன்னைக்கோட இவ சங்காத்த முடிச்சுக்கணும் அப்படின்னு நினைச்சுகிட்டு கிளம்பினான் விக்கி .

ஆனால் சுவாதி மட்டும் ஒரு குழப்பமான நிலையில் அங்கேயே நின்று கொண்டு இருந்தாள்

தொடரும்

என்றும் வாசகர்கள் ஆதரவுடன் உங்கள் ராஜேஷ்.
Rajnmraj28 at g mail
[+] 4 users Like Rajiss's post
Like Reply
#25
வணக்கம் அன்பு xossipy.com தமிழ் காம கதை வாசக நண்பர்களே..

நான் உங்கள் ராஜேஷ்...
Rajnmraj28@g mail

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

பின் சுவாதி ஒரு வித குழப்பத்தோடு ஹோஸ்டல் போனாள் .அங்கு போனதும் அவளுக்கு அடுத்த நாள் அவள் அபர்சென் பண்ண போவதை எண்ணி பயந்து கொண்டு இருந்தாள் . அப்போது ஹாஸ்டலில் அவளுக்கு இருக்கும் தோழிகளில் ஒருவரான அஞ்சலி அக்கா வந்து பேசினார் .

என்னடி ரொம்ப டல்லா இருக்க இன்னும் உன் பழைய லவர் டேவிட்யே நினைச்சுகிட்டு இருக்கியா என கேட்டார்கள் .அவள் இல்லக்கா அவனாலாம் மறந்து பல மாசம் ஆச்சு என்றாள் சுவாதி .

அது அப்படின்னு இருக்கணும் பொன்னுகன்னா எதுக்கு எடுத்தாலும் அழுதுகிட்டு மட்டும் இருக்க கூடாது . அவன் முன்னாடி நீயும் ஒரு நல்ல பையனா கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை குட்டின்னு சந்தோசமா வாழனும் என்றார் .

நல்ல பையனா என்று சொல்லி மெல்ல சிரித்து விட்டு நல்ல பையன்லாம் இந்த காலத்துல கிடைப்பானுகளக்கா என்றாள் ஒரு விரக்தியோடு .ஏண்டி அப்படி சொல்ற என கேட்டார்கள் .இல்லக்கா இந்த காலத்துல எல்லா பசங்களும் லேடிஸ் விசயத்துல கொஞ்சம் வீக்கா இருக்க மாதிரியே எனக்கு தோணுது என்று அவள் விக்கியை மனதில் நினைத்து கொண்டு சொன்னாள் .

அது இந்த காலத்துல மட்டும் இல்ல எப்பயுமே பசங்க அப்படித்தான் ஏன் மன்னர் காலத்துல எடுத்துக்கோ நாம இப்ப ஆஹா ஓஹோன்னு சொல்ற எந்த மன்னர் ஆச்சும் ஒரு பொண்டாட்டியோட இருந்து இருக்காங்களா அதுக்குன்னு ஒரு அந்தபுரம்ன்னு ஒன்ன வேற வச்சுருகாங்கேசரி அத விடு இந்த காலத்து பசங்கள பத்தி கேட்டியே இந்த காலத்து பசங்க ரொம்ப ஒன்னும் கெட்டவெங்கெ இல்லடி

அவங்கே நம்ம மேல காதல விளுகுரதுக்கு முன்னாடி வேணா அப்படி இப்படி இருப்பாங்கே நம்மள லவ் பண்ண ஆரம்பிசுட்டாங்கே அவளவு சீக்கிரம் நம்மள விட்டு கொடுக்க மாட்டேங்கே

நாம கூட நமக்கு கல்யாணம் ஆன பிறகு நம்ம பழைய லவர மறந்துருவோம் ஆனா அவங்கே கல்யாணம் பண்ண கூட நம்மள மறக்க மாட்டங்கே .

அப்புறம் இந்த பொண்ணுக விசயத்துல வீக்கா இருக்க எல்லா ஆம்பிளையும் அவனுக்கு குழந்தை பொறந்ததுக்கு அப்புறம் பொறுப்பா மாறிடுவாங்க .குழந்தைன்கிற வார்த்தையே கேட்டதும் சுவாதிக்கு ஆர்வம் தோற்றி கொண்டது . நிஜமாவே குழந்தை பிறந்ததும் மாறிடுவாங்களா ஆம்பிளைக என்றாள் .

என்னடி அப்படி கேக்குற குழந்தைகதாண்டி நம்ம புருசனா நம்ம கூட தக்க வைக்க ஒரே வழி குழந்தைக மட்டும் நமக்கு பிறக்காட்டி நம்மள நாய் கூட மதிக்காது என்றார் .

என்ன டாக்டர் சொன்ன அதே வார்த்தைய அக்காவும் சொல்றாங்கன்னு சுவாதிக்கு ஒரு மாதிரியாக மனம் இளகியது .

என் வீடுகாரரையோ எடுத்துக்கோ ஆரம்பத்துல அவருக்கு என்னையே பிடிக்கவே பிடிக்காது ஆனா குழநதைக பிறந்ததுக்கு அப்புறம் ஆளே மாறிட்டாரு இப்ப என்னைய ரொம்ப விரும்பராறுன்னா அதுக்கு காரணம் அவருக்கு நான் குழந்தை பெத்து கொடுத்துதான்

இன்னைக்கு நான் மும்பைலயும் என் வீட்டுக்காரார் டெல்லிலயும் தனிதனியா இருக்கோம் ஆனா இன்னைக்கும் என் வீட்டுக்காரர் நான் என் குழநதைக எல்லாரும் வாரத்துல ரெண்டு நாள் மீட் பண்ணாலும் நாங்க எவளவு சந்தோசமா இருக்கோம் தெரியுமா அதாண்டி வாழ்க்கை

அது எல்லாம் இந்த காலத்து பசங்களுக்கும் பொண்ணுகளுக்கும் எங்க புரிய போகுது .உங்களுக்கு எல்லாம் பார்ட்டி செக்ஸ்ம் லவ்வும் மட்டும்தான் வாழ்கைன்னு நினைக்கிறிங்க சரி நான் போயி தூங்குரென் நீயும் தூங்கு என்று சொன்னார்கள் .

ஆனால் சுவாதிக்கு தூக்கம் வரவில்லை ,அவள் அந்த அக்கா சொன்னதையும் காலையில் ஆஸ்பத்திரியில் டாக்டர் சொன்னதையும் நினைத்து அவள் குழம்பி போனாள் .கருவை அழிப்பதா வேண்டாமா என்று இரவு முழுதும் யோசித்தாள் .

அடுத்த நாள் அவர்கள் சொன்னது எல்லாம் வைத்து நைட் சுவாதி கருவை அழிக்க வேண்டாம் என்றுதான் நினைத்து இருந்தாள் .ஆனால் காலையில் எழுந்த போது அவள் விக்கி சொன்னதுபடி யோசித்தாள் அவன் சொன்னது

படியும் பார்த்தால் குழந்தை பெறுவதிலும் வளர்ப்பதிலும் உள்ள சிக்கலை யோசித்து பார்த்தால் ஏன் மாடர்ன் குந்தி தேவியாக மாற வேண்டும் என்று நினைத்து கொண்டு அவள் கருவை கலைக்க முடிவு செய்து ஆஸ்பத்திரி சென்றாள் .

ஆஸ்பத்திரிக்கு போனாள் .அங்கு கொஞ்சம் நேரம் ஆகும் என்று சொன்னாதால் வெளியே காத்து இருந்தாள் .அவள் முதல் முறை அபர்சென் பண்ண போவாதால் பயத்தில் தலையில் கை வைத்தவாறே குனிந்து இருந்தாள் .

அப்போது யாரோ அவள் பின்னால் இருந்து அவள் முடியை மெல்ல பிடித்து இழுப்பது போல் இருந்தது யார் என்று அவள் கடுப்பில் திரும்பி பார்த்தாள் அங்கு ஒரு ஆறு மாத குழந்தை அவள் அம்மாவின் தோளில் சாய்ந்து கொண்டு இவளின் முடியை அதன் பிஞ்சு கைகளால் பிடித்து இழுத்து கொண்டு இவளை பார்த்து சிரித்தது .

இவளும் பதிலுக்கு சிரித்தாள் ,அந்த குழந்தையின் கையில் சிக்கிய தன் முடிகளை விலக்கினாள் சுவாதி . அப்போது அந்த பிஞ்சு விரலின் சபரிசம் அவளுக்கு ஏதோ ஒரு சொல்ல முடியாத தாய் உணர்வை தந்தது

அப்போது அக்குழந்தையின் அம்மாவும் திரும்பி பார்த்தாள் ,என்ன உங்க முடியையும் பிடிச்சு இழுத்துட்டானா என்று சிரித்து கொண்டே அந்த குழந்தையை ரவுடி பையலே எத்தன தடவ சொல்றது அடுத்தவங்க முடிய பிடிச்சு இழுக்க கூடாதுன்னு என்று அந்த குழந்தையை அந்த தாய் கொஞ்சினாள் ,

பின் சுவாதி பக்கம் திரும்பி நீங்க என்ன முத தடவ கன்சீவ் ஆகிருக்கெங்கலா என கேட்டாள் . சுவாதி அவளிடம் உண்மையை மறைக்கவில்லை அதனால் ஆமா உங்களுக்கு எப்படி தெரியும் என கேட்டாள் .

அவள் சிரித்து கொண்டே அதான் உங்க முகத்துல பய ரேகை தெரியுதே . இத பாருங்க முத குழந்தைக்கு எப்பவுமே நம்மள மாதிரி லேடிஸ்க்கு பயம்

இருக்கத்தான் செய்யும் ஆனா நீங்க கஷ்டப்பட்டு பத்தவாது மாசம் குழந்தை பெத்து கையில வாங்கிட்டேங்கேனா எல்லாம் மறந்து போகும் .ஏன் உங்க புருசன கூட மறந்துடுவீங்க அப்புறம் குழந்தை தான் நம்ம உலகம்ன்னு மாறிடுவோம் அதனால பயப்படாம இருங்க

இருந்தாலும் நீங்க பயப்படாம இருக்க ஒரு வழி சொல்றேன் . நீங்க ஸ்கேன் எடுத்துட்டின்களா என்றாள் .

ஸ்வாதி இல்லை என்றாள் .முதல அத எடுத்து பாருங்க அப்பதான் அதுல குழந்தையோடு மூவ்மென்ட் பாத்து உங்களுக்கே பிடிச்சு போகும் என்றாள் அந்த பெண் .

அதன் பின் மீண்டும் அந்த குழந்தை சுவாதியை பார்த்து சிரித்தது .இவளும்

பதிலுக்கு அந்த குழந்தையை பார்த்து சிரித்தாள் .பின் அங்கு உள்ள குழந்தைகள் படங்கள் எல்லாத்தையும் பார்த்தாள் .பின் அவள் சேரில் உக்காந்து தன் வயிற்றை தடவி பார்த்தாள்

அவள் வயற்றில் இருந்து ஒரு குழந்தையின் குரல் கேட்டது அவளுக்கு அம்மா என்னையே கொன்னுடாதம்மா ப்ளிஸ் என அக்குழந்தையின் குரல் அவளுக்கு கேட்டது.அதை கேட்ட அவள் மீண்டும் அவள் வயிற்றை தடவி கொண்டே யாருக்கும் தெரியாதவாறு மெல்ல கண்ணிர் விட்டாள் .

பின் அவளை உள்ளே கூப்பிட்டர்கல் .அவள் உள்ளே போகும் முன் தன் வயிற்ரை தொட்டு கொண்டு தன் குழந்தையிடம் அம்மா உன்னையே ஒன்னும் பண்ண மாட்டேன்டா செல்லம் நீதான் இப்ப இருந்து எனக்கு ஒரே சொந்தம் நீதான் எப்பவும் அம்மாவுக்கு உயிரு அதனால பயப்படாம இருடா தங்கம் என்றாள் மனதிற்குள்ளே .

பின் உள்ளே சென்றாள் அவள் உள்ளே போன போது முதல் நாள் விக்கியிடம் பேசிய ஆண் டாக்டர் இல்லை அவரின் மனைவியான பெண் டாக்டர்தான் இருந்தார் .

சுவாதி உள்ளே போனதும் அந்த டாக்டரிடம் டாக்டர் நான் அபார்சன் பண்ணல என்றாள் தன்னை மீறி அழுதுகொண்டே .டாக்டர் அபார்சன் பண்ணாம இருக்க எதுவும் புருஷன் அனுமதி வேணுமா என்றாள் .அதை கேட்டு டாக்டர் சிரித்தார் .

என்னம்மா முதல புருசனுக்கு பயந்து அபார்சன் பண்ண ஒத்துகிட்டு இப்ப வெளியே இருக்க குழந்தைகள பாத்ததும் மனசு மாறிட்டியா என்றார் சிரித்து கொண்டே

அவள் அழுதுகொண்டே ஆமாம் டாக்டர் ப்ளிஸ் எனக்கு அபார்சன் வேணாம் என்றாள் .அழுகாத அம்மா இந்த காலத்து புருசங்கே எல்லாம் பிள்ள பெத்துகிட்டா பொண்டாட்டி கூட சந்தோசமா இருக்க முடியாதுன்னு அபார்சன்பண்ண சொல்றாங்கே. அவங்களுக்கு சந்தோசம் மட்டும்தான் கண்ணுக்கு தெரியும்

ஆனா பொண்ணுகளுக்கு அதுக்கு மனசு வராது தான் கருவ ஆழிக்க ஏன்னா அவ இரக்க குணம் படைச்சவ என்றார் .

சரி டாக்டர் நான் இப்ப குழந்தையே அழிக்காம என் வயித்துகுல்லேயே வளக்க புருஷன் சம்மதம் வேணும்மா என்றாள் .

இங்க பாரும்மா அழிக்கத்தான் புருஷன் சம்மதம் வேணும் வளக்க உன் சம்மதம் மட்டும் இருந்தா போதும் என்றார்/

அவள் தன் கண்ணீரை துடைத்து கொண்டு சரி டாக்டர் நான் வரேன் என்று கிளம்பினாள் .

பின் வெளியே அந்த பெண் சொன்னது நினைவில் வர டாக்டர் ஒரு சின்ன request என்றாள் .

என்னாம்மா என்றார் .நான் என் குழந்தைய ஸ்கேன் மூலம் பாக்கலாமா என்றாள் .ம்ம் தரளாமா வாம்மா பாப்போம் என்று அவளுக்கு ஸ்கேன் செய்து அவள் கருவை ஸ்கேனில் காட்டினர் .சுவாதி அதை பார்த்து ஒரே நேரத்தில் அழுகவும் சிரிக்கவும் செய்தாள் .

அதை பார்த்து டாக்டர் என்னாம்மா சந்தோசம்மா என்றார் ,ம்ம் என்றாள் .நேத்து நான் லீவ் ஆச்சே யாரு உனக்கு அபார்சன் பண்ண அப்பாயின்மெண்ட் கொடுத்தா என கேட்டார்கள் .

உங்க ஹாஸ்பண்ட் கிட்டதான் என் ஹாஸ்பண்ட் பேசி அனுமதி வாங்குனாரு என்றாள் .அதானே பாத்தேன் டாக்டரா இருந்தாலும் அந்த ஆளும் ஒரு ஆம்பிளைதானே அதான் ஒத்துகிட்டாரு . நர்ஸ் நாளைல இருந்து சார பிர்கன்ட் செக்சென்க்கு விடாத கேட்டா நான் சொன்னேன்னு சொல்லு என்று நர்சிடம் சொல்லிவிட்டு

மெல்ல சுவாதியிடம் இரு ஒரு ரெண்டு நாளைக்கு அவர நான் நைட் பட்னி போடறேன் அப்பத்தான் புத்தி வரும் என்று சிரித்து கொண்டே சொன்னார் . அதை கேட்டு சுவாதியும் சிரித்தாள்

அதன் பின் நீ கவலைப்படாம குழந்தைய சும .உன் புருசனோ இல்ல மாமியாரோ உன்ன அபார்சன் பண்ண கம்பல் பண்ணா போலீஸ்ல சொல்லு அவங்க பாத்துகிருவாங்க என்று சொல்லி சிரிக்க

சுவாதியும் ரொம்ப சந்தோசமாக ஒரு புது மனுசியை போல உற்சாகத்தோடு வெளியே வந்தாள்

தொடரும்

என்றும் வாசகர்கள் ஆதரவுடன் உங்கள் ராஜேஷ்.
Rajnmraj28 at g mail
[+] 4 users Like Rajiss's post
Like Reply
#26
(15-10-2021, 04:10 PM)Karthiga22 Wrote: Sorry

Repost than a daily 3 or 4 update aachum kudukalam
La

Pls.. ?
Post quick and frequently..

கண்டிப்பாக முடிந்த அளவு...
Like Reply
#27
வணக்கம் அன்பு xossipy.com தமிழ் காம கதை வாசக நண்பர்களே..

நான் உங்கள் ராஜேஷ்...
Rajnmraj28@g mail

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

அதற்கு அப்புறம் சுவாதி கருவை கலைக்கமால் எப்போதும் போல வந்து ஹோஸ்டலுக்கு வந்து விட்டாள் .அவள் விக்கியிடம் அபார்சன் பண்ணமால் விட்டதை பற்றி எதுவும் சொல்லவில்லை அவனும் அவள் அபார்சன் பண்ணி இருப்பாள் என நினைத்து கொண்டு அவளுக்கு போன் எதுவும் பண்ணவில்லை .

மேலும் விக்கிக்கு வார நாட்களில் அவன் கம்பெனியில் வேலை அதிகமாக இருக்கும் அதனால் அவன் மற்ற விசயங்களில் கவனம் செலுத்த மாட்டான் .ஏன் அவன் பலவினமாக இருக்கும் பெண்கள் விசயம் கூட முன்பே சொன்னது போல் அவன் வார இறுதி நாட்களில் மட்டும்தான் வைத்து கொள்வான் .

அதனாலே அவன் மற்ற விசயங்களை ஞாபகம் வைத்து கொள்வதில்லை .

இப்படியாக ஒரு வாரம் சென்றது அவன் அன்று வழக்கம் போல வேலை முடித்து விட்டு வீட்டில் களைப்பில் படுத்து இருந்தான் .பின் அவன் வீட்டிற்கு வள்ளியும் மணியும் அவனை பார்க்க வந்தார்கள் .

என்ன இந்த பக்கம் ரெண்டு பேரும் வந்துருக்கிங்க என கேட்டான் விக்கி .சும்மாதாண்டா எனக்கு 6 மாசம் ஆச்சுல அதான் டாக்டர் கிட்ட போயி டெலிவரி டேட் கேட்டுட்டு வந்தோம் அப்படியே வர வழிலேயே உன் புது வீடு இருக்கறது ஞாபகத்துக்கு வந்துச்சு அதான் உன்னையே பாத்துட்டு அப்படியே அடுத்த மாச வளைகாப்புக்கு கூப்பிடலாம்னு வந்தேன் என்றாள் வள்ளி .

நல்லது என்னைக்கு டேட் சொல்லிருக்காங்க என கேட்டான் . அநேகமா ஜனவரி மாசம்னு சொல்லிருக்காங்க ஓரளவு கரெக்ட்டா எட்டாவது மாசம் சொல்லுவாங்க

ம்ம் என் பிள்ளை புது வருசத்துல பிறக்க போகுது என்று வள்ளி சிரித்து கொண்டு சந்தோசத்தோடு சொன்னாள் .

ஒரு வாரம் வேலைப்பளுவில் இருந்ததால் இந்த கர்ப்பம் ,குழந்தை என்கிற வார்த்தைகளை எல்லாம் சுத்தமாக மறந்து இருந்தான் விக்கி . இப்போது வள்ளி வந்து குழந்தை டெலிவரி என்று பேசவும் அவனுக்கு அப்போதுதான் சுவாதி ஞாபகம் வந்தது . அவள் இந்நேரம் கருவை கலைத்திருப்பாலா இல்லையா என்று யோசித்து கொண்டு இருந்தான் . கலைத்திருப்பாள் ஏன்னா என் மூலம் வர குழந்தையே எந்த பொண்ணு சுமப்பா அப்படின்னு நினைச்சு கிட்டு இருந்தான் .

மணி வந்து உன் வீட்ல திங்க எதாச்சும் இருக்கடா அப்படின்னு கேட்டப்பதான் அவன் நிஜ உலகத்துக்கு வந்தான் . கிச்சன்ல இருக்குடா சாப்பாட்டு ராமா என்றான் விக்கி சிரித்து கொண்டே

அவன் கிச்சன் போனதும் வள்ளி அவனிடிம் டேய் சுவாதி உன் ஆபிஸ்க்கு எல்லாம் வராலமே என்ன விஷயம் என்ன உங்க ரெண்டு பேருக்கும் லவ் வந்துருச்சா என்று கிண்டலடித்து சிரித்தாள் .

அத எல்லாம் ஒன்னும் இல்லை என்றான் வேகமாக .பின் அந்த பக்கம் இருந்து மணி எதையோ தின்னு கொண்டே வந்தான் . மணி வந்ததும் டேய் ஓட்ட வாயா சும்மா இருக்க மாட்ட எல்லா விஷயத்தையும் வீட்ல போயி உலறிடுவியா ரகசியமாவே எதையும் வச்சுருக்க மாட்டியா என்று அவனை திட்டினான் .

சாரி மச்சி ஆம்பிளக யார்கிட்ட வேணும்னாலும் ரகசியம் காக்கலாம் பொண்டாட்டிகிட்ட மட்டும் ரகசியம் காக்க முடியாது அது ரொம்ப கஷ்டம் என்று சொல்லி சிரித்தான் மணி .

சரி அவர விடு சுவாதி எதுக்கு உன் ஆபிஸ்க்கு வந்தா அத முத சொல்லு என்று வள்ளி ஆர்வமாக கேட்டாள் .

உண்மை விசயத்தை சொன்னால் வள்ளி ஆடி போயிடுவாள் .அதோடு சுவாதியை அபார்சன் பண்ண சொன்ன விஷயம் தெரிந்தால் எங்கிட்டும் வள்ளி கடுப்பில் பேசமால் கூட போயிடுவாள் என புரிந்து கொண்டு

ஒன்னும் இல்ல அவ பிரண்டுக்கு என் கம்பெனில ஏதும் வெகன்சி இருக்கான்னு கேட்டு வந்தா அதுவும் ஒரு தடவதான் வந்தா அவளவுதான் அதுக்கு அப்புறம் அவள நான் பாக்கவே இல்ல என்றான் .

நிஜம் சொல்றியா இல்ல பொய் சொல்றியா என்றாள் வள்ளி .நான் ஏன் பொய் சொல்ல போறேன் என கேட்டான் விக்கி .இல்ல உன் முகரைய பாத்தா ஏதோ மறைக்கிற மாதிரி இருக்கே என சந்தேகத்தோடு கேட்டாள் .

அதாலம் ஒன்னும் இல்லையே என்று விக்கி சமாளித்தான் .ஆனால் வள்ளி விடமால் சந்தேகத்தோடு இல்லையே என்று அவள் பேச ஆரம்பிக்கும் போது அவளுக்கு வாந்தி வந்து வேகமாக பாத் ரூம் போயி வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .

அதை பார்த்த விக்கி என்னடா எதுவும் கெட்டு போனாத சாப்பிடாலா இப்படி வாந்தி எடுக்குறா என மணியிடம் கேட்டான் .டேய் லூசு அது கர்ப்ப வாந்திடா மாசமா இருக்கப்ப பொண்ணுக இப்படிதான் வாந்தி எடுப்பாளுக என்றான் .

ஒ அப்படியா எனக்கு இந்த கர்ப்பம் ,குழந்தை ,கண்றாவி இத பத்தி எல்லாம் ஒன்னும் தெரியாதுடா என்று விக்கி சொன்னான்.

விக்கி அவனுக்கு கர்ப்பம் குழந்தை பற்றி சொல்லி கொண்டு இருக்கும் வேளையில் அவன் குழந்தையை அவனுக்கே தெரியமால் சுமந்து கொண்டு கர்ப்பமாக உள்ள சுவாதி ஹோஸ்டலில் அதே கர்ப்ப வாந்தியை எடுத்து கொண்டு இருந்தாள்.

சுவாதி கருவை கலைக்கமால் ஹோஸ்டல் வந்து யாருக்கும் தெரியமால் ஒரு வாரம் சமாளித்து விட்டாள் .அதே போல் தன் வேலை பார்த்த பாம்பே தமிழ் ஏப் எமில் இருந்தும் ஒரு இரண்டு வாரம் மெடிக்கல் லீவ் எடுத்து கொண்டாள் .

ஹோஸ்டலில் சுவாதியின் ரூம் மெண்டான அஞ்சலி அக்காவும் அவங்க வீட்டுகாரறரையும் குழந்தைகளையும் பார்க்க டெல்லி போனதால் இவள் மட்டும்தான் அந்த ரூமில் இருந்தாள் .அதுவும் அவளுக்கு சாதகமாகவே இருந்தது

அதனால் அவள்மட்டும் தனியாக இருந்ததால் அவள் நினைத்த நேரம் வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .

ஆனால் அன்று அஞ்சலி அக்கா ஊரில் இருந்து வரவும் இவள் சரியாக அந்நேரம் பாத் ரூமில் வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .

அவள் வாந்தி எடுப்பதை பார்த்த அஞ்சலி என்னடி நேத்து ஏதும் பார்ட்டி போயி நிறைய குடிச்சுட்டியா என கேட்டார்கள் .

அஞ்சலி அக்காவிடம் வாந்தி எடுத்த களைப்பில் மூச்சு வாங்கி கொண்டே வாங்கக்கா நீங்க எப்பக்கா வந்திங்க என சுவாதி கேட்டாள் .

நான் வரரது இருக்கட்டும் நீ எந்த பார்ட்டில போயிட்டு கண்டதையும் குடிச்சுட்டு வந்து இப்படி ஹங் ஓவர் ஆகி கிடக்க என கேட்டார்கள் . அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று சுவாதிக்கு தெரியவில்லை . ஆனால் உண்மையை மட்டும் அவர்களிடம் சொல்லமால் மறைக்க நினைத்தாள் .

அதலாம் பார்டி போயி எதுவும் குடிக்கலாக்கா நேத்து ரொம்ப ஆசையா இருந்துச்சுன்னு நம்ம பாய் கடைல போயி பிரியாணி வாங்கி சாப்புட்டேன் அது உடம்புக்கு ஒத்துக்கல போல என்று பொய் சொன்னாள் .

உனக்கு ஏண்டி இந்த ஆசை அப்படியே பிரியாணி சாப்படனும்னு உனக்கு ஆச இருந்துச்சுனா லீவ் நாள்ல சாப்புட்ருக்க வேண்டியதுதானே .ஏன் இப்படி வீக் டேஸ்ல சாப்புட்டு வேலையவும் கெடுத்துகிற உன் உடம்பையும்கெடுத்துகிற என்று அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே சுவாதிக்கு மீண்டும் குமட்டல் ஏற்பட அவசரமாக பாத் ரூம் போனாள் .

கதவை புட்டி விட்டு வாந்தி எடுத்து விட்டு மூச்சு வாங்கி கொண்டே வெளியே வந்தாள் .என்னடி ரொம்ப உடம்புக்கு முடியாட்டி வா ஹோஸ்பிட்டால் வேணும்னா போவோமா என கேட்டார்கள்.இல்லை வேணாம்க்கா என்று சொல்லி சமாளித்தாள் .

அதன் பின் ஒரு மூன்று நாட்கள் பூட் பாய்சன் ஆனது போல அஞ்சலி அக்காவிடம் சுவாதி நடித்தாள் . அஞ்சலி அக்காவும் வார நாட்கள் ஆனதால் வேலைக்கு போய் விடுவார்கள் . அதனால் ஓரளவு அவர்களுக்கு தெரியமால் மறைத்தாள் .

அன்று சனிகிழமை வந்தது அஞ்சலி அக்காவுக்கும் லீவ் என்பதால் ரூமில் அவளோடு இருந்தார்கள் .அன்றும் அவளுக்கு வழக்கம் போல வாந்தி வருவது போல இருந்தது .ஆனால் வாந்தி எடுத்தால் அஞ்சலி அக்கா கண்டுபுடித்து விடுவார்கள் என்று முடிந்த வரை அடக்கி கொண்டு இருந்தாள் .

சரி சுவாதி ரெண்டு வாரம் நான் ஊருக்கு போனதாலும் நீ உடம்புக்கு முடியாம இருந்ததாலும் நம்ம ரெண்டு பேரும் எதுவும் சரியா பேச முடியல . அதனால இன்னைக்கு ரெண்டு பேரும் எதாச்சும் ஷாப்பிங் மால் போயி ரெண்டு பேறும் ஷாப்பிங் பண்ணிட்டு அப்படியே ஹிர்த்திக் ரோசன் நடிச்ச புது படம் ஒன்னு இந்த வாரம் இறங்கிருக்குன்னு ஆபிஸ்ல சொன்னாளுக நம்ம தியேட்டர் போயி நல்லா ஹிர்த்திக் ரோசன படம் பாத்துகிட்டே சைட் அடிப்போம் என்றார்கள் சிரித்து கொண்டே .

சுவாதிக்கு தெரியும் அவளால் வெளியே போனால் வாந்தி எடுக்கமால் இருக்க முடியாது என்று அதனால் நீங்க மட்டும் போயிட்டு வாங்கக்கா நான் வரல என்றாள் . ஏண்டி உங்க ஊர் சூர்யா ஆர்யாவ மட்டும்தான் சைட் அடிப்பியா எங்க ஊர் ஹிர்த்திக் ரோசனலாம் பாக்க மாட்டயா என்று கிண்டல் அடித்தார்கள் .

அதலாம் இல்லக்கா எனக்கு உடம்புக்கு முடி என்று சொல்வதற்கு முன் அவளால் வாந்தியை அடக்க முடியாமல் வாயை தன் கைகளால் பொத்தி கொண்டு வேகமாக பாத் ரூம் போனாள் .போயி நல்லா வாந்தி எடுத்து முடித்து விட்டு வெளியே மூச்சு வாங்கி கொண்டே தன் வாயில் உள்ள வாந்தி துளி களை துடைத்து கொண்டு வந்தாள் .

அவள் வந்தவுடன் அஞ்சலி அக்கா அவளை முறைத்து பார்த்தவாறே நின்று கொண்டு ஓகே யார் இதுக்கு காரணம் என்று கேட்க சுவாதி தீடிக்கிட்டு நின்றாள்

என்னாக்கா சொல்றிங்க எனக்கு ஒன்னும் புரியலாக்கா என்று மீண்டும் பொய் சொல்லி மறைக்க பார்த்தாள் .

அதை கேட்டு சிறிது நேரம் எதுவும் பேசமால் அமைதியாக அஞ்சலி அவளை முறைத்து பார்த்துவிட்டு என்னயே என்ன நினைச்ச வந்ததுல இருந்து நான் மூனு நாளும் வேலைக்கு போயிட்டு வந்து தூங்கி கிட்டு மட்டும் இருக்கேன்னு நினைச்சியா

இல்ல நீ சொன்னத நான் அப்பிடியே நம்பிட்டேன்னு நினைச்சியா நானும் ரெண்டு குழந்தைக பெத்தவதான் எனக்கும் தெரியும் நீ எடுக்கறது பித்த வாந்தி இல்ல கர்ப்ப வாந்தின்னு சோ ஒழுங்கா சொல்லு யாரோட இது நடந்துச்சு என அஞ்சலி கோபமாக கேட்க

சுவாதி அவர்களுக்கு பதில் ஏதும் சொல்லமால் அமைதியாக இருந்தாள்

தொடரும்

என்றும் வாசகர்கள் ஆதரவுடன் உங்கள் ராஜேஷ்.
Rajnmraj28 at g mail
[+] 4 users Like Rajiss's post
Like Reply
#28
வணக்கம் அன்பு xossipy.com தமிழ் காம கதை வாசக நண்பர்களே..

நான் உங்கள் ராஜேஷ்...
Rajnmraj28@g mail

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

 சுவாதி அஞ்சலி கேட்டதற்கு எந்த பதிலும் சொல்லமால் அமைதியாக இருந்ததால் சரி நீ என்னையே அக்கான்னு கூப்பிடுரத வச்சு நீ உண்மைலயே என்னையே உன் அக்காவாதான் பாக்குறேன்ன்னு நினைச்சேன்.

ஆனா நீ அப்படி நினைக்கல போல சரி நான் வெளிய போயிட்டு வரேன் . இனிமேல் என்கிட்ட எதுவும் பேசாத என்று அஞ்சலி வருத்ததோடு சொல்லிவிட்டு கிளம்பும் முன்

சுவாதி அவர்களை தடுத்து அஞ்சலி தோளில் சாய்ந்து அழுதுகொண்டே அக்கா போகாதிங்க அக்கா என்று அவர்களை கட்டிபிடித்து அழுதாள் .சரி அழுகாதடி வந்து உக்காரு என்று அவளை சமாதனபடுத்தி அஞ்சலி உக்கார வைத்தார் ,அவள் இன்னும் அழுது கொண்டு இருந்தாள் .

சரி சொல்லு நீ கர்ப்ப்மாதான இருக்க என அஞ்சலி கேட்க சுவாதி ஆமாம் என்பது போல தலை மட்டும் ஆட்டினாள் . யார் உன் கர்ப்பத்துக்கு காரணம் உன் பழைய லவ்வர் டேவிட்டா என அஞ்சலி கேட்க்க உடனே சுவாதி அய்யோ இல்லக்கா என்றாள் . அப்ப யாரு என அஞ்சலி கேட்க சுவாதி தலையை குனிந்து கொண்டே விக்கி என்றாள் மெல்ல .என்னது மக்கியா என புரியமால் கேட்டாள் அஞ்சலி

மக்கி இல்லக்கா விக்கி விக்னேஷ் என்றாள் சுவாதி. ம்ம் ஏதோ ஒன்னு . ஓகே யாரு அவன் உன் கூட வேலை பாக்குரவனா என கேட்டார் அஞ்சலி . இல்ல என்றாள் .அப்ப யாரு அவன் என கேட்க அவன் டேவிடோட பிரண்டு என்று சுவாதி சொன்னாள் ,

ம்ம் என்ன நீங்க ரெண்டு பேரும் இப்ப லவ் பண்றிங்களா ரிலெசன்ஷிப்ல இருக்கிங்களா என அஞ்சலி கேட்க

இல்லக்கா என்றாள் சுவாதி .அப்புறம் எப்படிடி இப்படி ஆச்சு என கேட்டாள் . டேவிட் கல்யாணம் அன்னைக்கு நான் பிலிங் ஆகி பப்ல ஓவரா குடிச்சுட்டு கிடந்தேன் . அப்ப அவன் தான் என்னையே தாங்கி கூப்பிட்டு போனான் .இங்க நம்ம ஹோஸ்டலுக்கு குடிச்சதால வர முடியல அதனால அவன் ரூமுக்கு போனேன் அப்பதான் இது நடந்துச்சு என்றாள் சுவாதி .

என்ன நீ குடிச்சத வச்சுக்கிட்டு அவன் உன்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துகிட்டு இப்படி பண்ணிட்டனா என அஞ்சலி கேட்டாள் .இல்லாக்கா அன்னைக்கு அக்சுவலா அன்னைக்கு நான்தான் குடி போதைல அவன்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துகிட்டேன் .அவன் வேனாம்தான் சொன்னான் .

அதன் பின் சிறிதுநேரம் இருவரும் அமைதியாக இருந்து விட்டு அஞ்சலி கேட்டாள் நீ இப்படி ஆயிருக்கது அவனுக்கு தெரியுமா என கேட்டாள் . ம்ம் தெரியும் என்றாள் சுவாதி.என்ன சொன்னான் என கேட்டார் அஞ்சலி . என்ன சொன்னான் அபார்சன் பண்ண சொன்னான் வேற என்ன சொல்வான் என்றாள் சுவாதி ஒரு விரக்தியோடு .

ம்ம் ஓகே நீ என்ன சொன்ன என கேட்டாள் அஞ்சலி .நான் அவன்கிட்ட சரின்னுதான் சொன்னேன் .அப்புறம் ஏன் இப்ப வாந்தி எடுத்துகிட்டு இருக்க என கேட்க என்னால அபார்சன் பண்ண முடியாது அக்கா என்றாள் .

ஏண்டி எதுவும் பயமா இருக்க , பயப்படாம பண்ணுடி நம்ம ஹோஸ்டேல் இருக்கவளுக பாதிபேர் இப்படி ஆகி வாரவாரம் யாருக்கும் தெரியாம அபார்சன் பண்ணிக்கிட்டுதான் இருக்காளுக அதனால நீ ஏன் பயப்புடுற என அஞ்சலி சொல்ல அவள் பதில் ஏதும் சொல்லமால் அழுதுகொண்டு இருந்தாள் .

அவள் தோள் மேல் கை வைத்து என்னடி ஆச்சு சொல்லுடி என கேட்க அவள் தன் கண்களை துடைத்து கொண்டு என்னால என் குழந்தைய அழிக்க முடியாதுக்கா என்று அழுதாள் .

சொன்னா புரிஞ்சுக்கொடி கல்யாணத்துக்கு முன்னாடி நீ இப்படி வயுத்த தள்ளி கிட்டு இருந்தா இந்த சொசைட்டி என்ன சொல்லும்னு யோசிச்சு பாத்தியா இல்ல உன்னாலதான் இந்த குழந்தைய வளத்துடுவியா சொன்னா கேளுடா நானும் குழந்தை பெத்தவதான் ஆனா இப்ப உனக்கு இந்த குழந்தை வேணாம்டா கல்யாணம் முடிச்சதுக்கு அப்புறம் பெத்துகொடி என்று அஞ்சலி கெஞ்ச

சுவாதி கோபப்பட்டு சொன்னாள் அக்கா எனக்கு இந்த பாழப்போன சொசைட்டி பத்தி எல்லாம் கவலை இல்லை .இந்த சொசைட்டி பெரிய பெரிய நல்லவங்கள எல்லாம் அசிங்கமா பேசுன சொசைட்டிதான் இந்த சொசைட்டிக்கு யார பத்தியாச்சும் டெய்லி கிசு கிசு பேசுனாதான் தூக்கம் வரும்

இந்த சொசைட்டி ஒரு பத்து நாள் என்னையே பத்தி பேசும் அப்புறம் என்னையே மறந்துட்டு வேற ஆள பத்தி பேச ஆரம்பிச்சுடும் அதான் சொசைட்டி .இந்த அழுக்கு பிடிச்ச சொசைட்டிக்கு எல்லாம் என் குழந்தைய அழிக்க முடியாது அது மட்டும் இல்லாம இப்ப எனக்கு இருக்க ஒரே சொந்தம் என் குழந்தைதான் அத என்னால கொல்லமுடியாது என்று அவள் கோபப்பட்டு பேசினாள்

சரிடா உனக்கு குழந்தை பிடிச்சு இருந்தா அந்த பக்கியா மக்கியா என அஞ்சலி தெரியமால் கேட்க சுவாதி முறைத்து கொண்டே விக்கி என்றாள் . ஆ அதான் அந்த விக்கி அவன்கிட்ட பேசி குழந்தை பிறக்கறதுக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிகொங்க உனக்கும் நல்லது அப்புறம் நீ இந்த சொசைட்டி கிட்ட இருந்தும் நீ தப்பிக்கலாம் என்றாள் அஞ்சலி .

அதுக்கு சான்சே இல்லக்கா என்றாள் சுவாதி ஒரு சலிப்போடு .ஏண்டி அந்த பக்கிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா என கேட்க .
அதலாம் இல்லக்கா என்றாள் சுவாதி .

அவள் சொல்லிய தோரனையை வைத்து பார்த்து அஞ்சலி கேட்டாள் ஏண்டி இன்னும் உன்னால டேவிட்ட மறக்க முடியலையா என கேட்க அவன நான் எப்ப விக்கி கூட சுயநினைவோட இருக்கும் போது விக்கிகிட்ட செக்ஸ் வச்சுகிட்டனோ அப்பவே அவன மறந்துட்டேன் என்றாள் .அவள் சொல்லியதை கேட்டு சிரித்து கொண்டே அப்ப இப்ப நீ விக்கிய லவ் பண்றியா என அஞ்சலி கேட்க

ஆமா ஏன்னைக்கு என்னையே காப்பத்துனானொ அப்ப இருந்து லவ் பண்றேன் என்றாள் சுவாதி .அப்புறம் என்னடி அவன் கிட்ட சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை பெத்துகிட்டு சந்தோசமா இரு என அஞ்சலி சொன்னாள் .

ஆனா அவனுக்கு என்னையே பிடிக்கல அக்கா என்றாள் சுவாதி . உனக்கு என்னடி உன் கண்ணுக்கும் கலருக்குமே உன்ன எவன் பாத்தாலும் மயங்கிடுவான் .

ஏன் என் ஆபிஸ்லேயே உன் நம்பர் கேட்டு எத்தன பேரு என்னையே டார்ச்சர் பன்னிருக்கங்கே தெரியுமா நான் தான் அவ வேற ஒருத்தன லவ் பண்றான்னு சொல்லி அத்தன பேரையும் சமாதனபடுத்தி வச்சு இருந்தேன் .உன்னையே பிடிக்கலையா அந்த பக்கிக்கு என்றாள் அஞ்சலி .

அக்கா அவன் விக்கி என்றாள் சுவாதி . சரிடி ஏதோ ஒன்னு ஏன் பிடிக்கலாயாம் உன்னையே அவனுக்கு என அஞ்சலி கேட்க அவன் ஒரு வோமனைஷேர் அக்கா என்றாள் சுவாதி .என்னடி சொல்ற ஒன்னும் புரியலடி என அஞ்சலி கேட்க அவனுக்கு ஒரு பொண்ணோட இருக்க பிடிக்காதாம் என்று பதில் அளித்தாள் சுவாதி .

ஆமா அவன் பெரிய மகாராஜா பாரு பல பொண்ணுகளோடதான் இருப்பாரு பாரு அதாலம் கல்யாணம் பண்ண சரி ஆகிடுவான்டி என அஞ்சலி சொல்லஇல்லக்கா நானும் இப்ப அவன லவ் பண்ணால என்றாள் சுவாதி .ஏண்டி ஏன் அவன் பொம்பள பொருக்கிகிரதாலையே என்றாள் அஞ்சலி .

அது இல்லாக்கா எனக்கு இப்ப ஆம்பிளைகளே பிடிக்கலாக்கா முத ஒருத்தன் (டேவிட் ) என் மனச கொன்னான் .சரி இவன்(விக்கி ) ஆச்சும் அவன் கருவ சுமக்கிறேன்னு சொன்னதுக்கு அப்புறம் என் மனச புரிஞ்சுகுவானு பாத்தேன் ஆனா இவனும் என் மனசையும் கொன்னான் அவன் உயிரையே அவன் அழிக்க சொன்னான் அதனால அவன இப்ப நான் வெறுத்துட்டேன் இனி அவனே வந்தாலும் நான் முடியாதுன்னு சொல்லிடுவேன் என்றாள் சுவாதி .

அப்புறம் எதுக்குடி இந்த குழந்தைய சுமக்குற என அஞ்சலி கேட்டாள் .நான் முன்னாடியே சொன்ன மாதிரி இப்ப எனக்கு இருக்க ஒரே சொந்தம் என் குழந்தை அக்கா அத தவிர இப்ப எனக்கு வேற எதுவும் முக்கியம் இல்ல அது மட்டும் இல்லாம இந்த குழந்தைய இப்ப நான் விக்கி குழந்தைய நினைக்கல இது இப்ப என் குழந்தை நான் வேணும்னா இது ஏதோ ஒரு ஸ்பெர்ம் டோனட்டேர் மூலமா உருவான குழந்தையா நினைச்சுக்கிறேன் .

இனி எனக்கு யாரும் தேவை இல்லை என் குழந்தை மட்டும் போதும் வேற எந்த சொந்தமும் தேவை இல்லை என்றாள் சுவாதி . சரிடி இனி குழந்தைய சும்மகிறது உன் விருப்பம் . ஆனா இந்த ஹோஸ்டல உன்னால வயித்த தள்ளிகிட்டு இருக்க முடியாது என்று அஞ்சலி சொல்லுவும் அப்போது தான் அதை யோசித்தாள் சுவாதி .

ஆமாக்கா இப்ப என்ன பண்ண என அவளே கேட்டுவிட்டு நான் வேணும்னா இந்த ஒரு வாரம் முழுக்க ரூமுக்குள்ளேயே இருந்த மாதிரி பத்து மாசமும் இருந்துருவா நீங்க வேணும்னா எனக்கு எல்லாம் வாங்கிட்டு வாங்க என்றாள் சுவாதி .

நான் எல்லாம் உனக்காக வாங்கிட்டு வருவேன் ஆனா எப்படியும் நீ மாசம் ஒரு தடவயச்சும் செக் ஆப் போனும் அப்புறம் எப்படினாலும் பிரக்ன்ட் டெலிவரிக்கு வெளியே போனும் அது மட்டும் இல்லாம உன் வாந்தி சத்தம் இப்பவே நாம ப்ளாக் புல்லா கேட்டு பக்கத்து ரூம் காரிக எல்லாம் கேட்டுதான் நானே உன்கிட்ட கேட்டேன் இனி அது வார்டன்க்கு தெரிஞ்ச கண்டிப்பா வெளிய அனுப்பிடுவா என்ன பண்ண போற என அஞ்சலி கேட்க

சரி அக்கா இப்ப என்ன அக்கா பண்ண பேசாம நீங்களும் நானும் தனியா ரூம் வெளியே எடுத்துடுவோமா என சுவாதி கேட்டாள் . என்னால முடியாதுப்பா இந்த மும்பைல தனியா உன் ரூம் எடுக்க அது மட்டும் இல்லாம நான் தனியா ரூம் எடுத்தேன் என் புருஷன் என்னையே கொன்னே போடுவாரு என்று அஞ்சலி சொன்னாள் .

அக்கா ப்ளிஸ் அக்கா இதுக்கு எதாச்சும் ஒரு வழி சொல்லுங்கக்கா ப்ளிஸ் என கெஞ்சினாள் சுவாதி .

அஞ்சலி சிறிது நேரம் யோசித்து விட்டு சரி நான் இதுக்கு ஒரு வழி சொல்றேன் அத நீ கேக்கணும் அதுப்படிதான் நீ நடக்கணும் அத விட்டா உனக்கு வேற வழியும் இல்ல என்றாள் அஞ்சலி .

தொடரும்

என்றும் வாசகர்கள் ஆதரவுடன் உங்கள் ராஜேஷ்.
Rajnmraj28 at g mail
[+] 4 users Like Rajiss's post
Like Reply
#29
(17-10-2021, 12:50 PM)Rajiss Wrote: வணக்கம் அன்பு xossipy.com தமிழ் காம கதை வாசக நண்பர்களே..

நான் உங்கள் ராஜேஷ்...
Rajnmraj28@g mail

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

 சுவாதி அஞ்சலி கேட்டதற்கு எந்த பதிலும் சொல்லமால் அமைதியாக இருந்ததால் சரி நீ என்னையே அக்கான்னு கூப்பிடுரத வச்சு நீ உண்மைலயே என்னையே உன் அக்காவாதான் பாக்குறேன்ன்னு நினைச்சேன்.

ஆனா நீ அப்படி நினைக்கல போல சரி நான் வெளிய போயிட்டு வரேன் . இனிமேல் என்கிட்ட எதுவும் பேசாத என்று அஞ்சலி வருத்ததோடு சொல்லிவிட்டு கிளம்பும் முன்

சுவாதி அவர்களை தடுத்து அஞ்சலி தோளில் சாய்ந்து அழுதுகொண்டே அக்கா போகாதிங்க அக்கா என்று அவர்களை கட்டிபிடித்து அழுதாள் .சரி அழுகாதடி வந்து உக்காரு என்று அவளை சமாதனபடுத்தி அஞ்சலி உக்கார வைத்தார் ,அவள் இன்னும் அழுது கொண்டு இருந்தாள் .

சரி சொல்லு நீ கர்ப்ப்மாதான இருக்க என அஞ்சலி கேட்க சுவாதி ஆமாம் என்பது போல தலை மட்டும் ஆட்டினாள் . யார் உன் கர்ப்பத்துக்கு காரணம் உன் பழைய லவ்வர் டேவிட்டா என அஞ்சலி கேட்க்க உடனே சுவாதி அய்யோ இல்லக்கா என்றாள் . அப்ப யாரு என அஞ்சலி கேட்க சுவாதி தலையை குனிந்து கொண்டே விக்கி என்றாள் மெல்ல .என்னது மக்கியா என புரியமால் கேட்டாள் அஞ்சலி

மக்கி இல்லக்கா விக்கி விக்னேஷ் என்றாள் சுவாதி. ம்ம் ஏதோ ஒன்னு . ஓகே யாரு அவன் உன் கூட வேலை பாக்குரவனா என கேட்டார் அஞ்சலி . இல்ல என்றாள் .அப்ப யாரு அவன் என கேட்க அவன் டேவிடோட பிரண்டு என்று சுவாதி சொன்னாள் ,

ம்ம் என்ன நீங்க ரெண்டு பேரும் இப்ப லவ் பண்றிங்களா ரிலெசன்ஷிப்ல இருக்கிங்களா என அஞ்சலி கேட்க

இல்லக்கா என்றாள் சுவாதி .அப்புறம் எப்படிடி இப்படி ஆச்சு என கேட்டாள் . டேவிட் கல்யாணம் அன்னைக்கு நான் பிலிங் ஆகி பப்ல ஓவரா குடிச்சுட்டு கிடந்தேன் . அப்ப அவன் தான் என்னையே தாங்கி கூப்பிட்டு போனான் .இங்க நம்ம ஹோஸ்டலுக்கு குடிச்சதால வர முடியல அதனால அவன் ரூமுக்கு போனேன் அப்பதான் இது நடந்துச்சு என்றாள் சுவாதி .

என்ன நீ குடிச்சத வச்சுக்கிட்டு அவன் உன்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துகிட்டு இப்படி பண்ணிட்டனா என அஞ்சலி கேட்டாள் .இல்லாக்கா அன்னைக்கு அக்சுவலா அன்னைக்கு நான்தான் குடி போதைல அவன்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துகிட்டேன் .அவன் வேனாம்தான் சொன்னான் .

அதன் பின் சிறிதுநேரம் இருவரும் அமைதியாக இருந்து விட்டு அஞ்சலி கேட்டாள் நீ இப்படி ஆயிருக்கது அவனுக்கு தெரியுமா என கேட்டாள் . ம்ம் தெரியும் என்றாள் சுவாதி.என்ன சொன்னான் என கேட்டார் அஞ்சலி . என்ன சொன்னான் அபார்சன் பண்ண சொன்னான் வேற என்ன சொல்வான் என்றாள் சுவாதி ஒரு விரக்தியோடு .

ம்ம் ஓகே நீ என்ன சொன்ன என கேட்டாள் அஞ்சலி .நான் அவன்கிட்ட சரின்னுதான் சொன்னேன் .அப்புறம் ஏன் இப்ப வாந்தி எடுத்துகிட்டு இருக்க என கேட்க என்னால அபார்சன் பண்ண முடியாது அக்கா என்றாள் .

ஏண்டி எதுவும் பயமா இருக்க , பயப்படாம பண்ணுடி நம்ம ஹோஸ்டேல் இருக்கவளுக பாதிபேர் இப்படி ஆகி வாரவாரம் யாருக்கும் தெரியாம அபார்சன் பண்ணிக்கிட்டுதான் இருக்காளுக அதனால நீ ஏன் பயப்புடுற என அஞ்சலி சொல்ல அவள் பதில் ஏதும் சொல்லமால் அழுதுகொண்டு இருந்தாள் .

அவள் தோள் மேல் கை வைத்து என்னடி ஆச்சு சொல்லுடி என கேட்க அவள் தன் கண்களை துடைத்து கொண்டு என்னால என் குழந்தைய அழிக்க முடியாதுக்கா என்று அழுதாள் .

சொன்னா புரிஞ்சுக்கொடி கல்யாணத்துக்கு முன்னாடி நீ இப்படி வயுத்த தள்ளி கிட்டு இருந்தா இந்த சொசைட்டி என்ன சொல்லும்னு யோசிச்சு பாத்தியா இல்ல உன்னாலதான் இந்த குழந்தைய வளத்துடுவியா சொன்னா கேளுடா நானும் குழந்தை பெத்தவதான் ஆனா இப்ப உனக்கு இந்த குழந்தை வேணாம்டா கல்யாணம் முடிச்சதுக்கு அப்புறம் பெத்துகொடி என்று அஞ்சலி கெஞ்ச

சுவாதி கோபப்பட்டு சொன்னாள் அக்கா எனக்கு இந்த பாழப்போன சொசைட்டி பத்தி எல்லாம் கவலை இல்லை .இந்த சொசைட்டி பெரிய பெரிய நல்லவங்கள எல்லாம் அசிங்கமா பேசுன சொசைட்டிதான் இந்த சொசைட்டிக்கு யார பத்தியாச்சும் டெய்லி கிசு கிசு பேசுனாதான் தூக்கம் வரும்

இந்த சொசைட்டி ஒரு பத்து நாள் என்னையே பத்தி பேசும் அப்புறம் என்னையே மறந்துட்டு வேற ஆள பத்தி பேச ஆரம்பிச்சுடும் அதான் சொசைட்டி .இந்த அழுக்கு பிடிச்ச சொசைட்டிக்கு எல்லாம் என் குழந்தைய அழிக்க முடியாது அது மட்டும் இல்லாம இப்ப எனக்கு இருக்க ஒரே சொந்தம் என் குழந்தைதான் அத என்னால கொல்லமுடியாது என்று அவள் கோபப்பட்டு பேசினாள்

சரிடா உனக்கு குழந்தை பிடிச்சு இருந்தா அந்த பக்கியா மக்கியா என அஞ்சலி தெரியமால் கேட்க சுவாதி முறைத்து கொண்டே விக்கி என்றாள் . ஆ அதான் அந்த விக்கி அவன்கிட்ட பேசி குழந்தை பிறக்கறதுக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிகொங்க உனக்கும் நல்லது அப்புறம் நீ இந்த சொசைட்டி கிட்ட இருந்தும் நீ தப்பிக்கலாம் என்றாள் அஞ்சலி .

அதுக்கு சான்சே இல்லக்கா என்றாள் சுவாதி ஒரு சலிப்போடு .ஏண்டி அந்த பக்கிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா என கேட்க .
அதலாம் இல்லக்கா என்றாள் சுவாதி .

அவள் சொல்லிய தோரனையை வைத்து பார்த்து அஞ்சலி கேட்டாள் ஏண்டி இன்னும் உன்னால டேவிட்ட மறக்க முடியலையா என கேட்க அவன நான் எப்ப விக்கி கூட சுயநினைவோட இருக்கும் போது விக்கிகிட்ட செக்ஸ் வச்சுகிட்டனோ அப்பவே அவன மறந்துட்டேன் என்றாள் .அவள் சொல்லியதை கேட்டு சிரித்து கொண்டே அப்ப இப்ப நீ விக்கிய லவ் பண்றியா என அஞ்சலி கேட்க

ஆமா ஏன்னைக்கு என்னையே காப்பத்துனானொ அப்ப இருந்து லவ் பண்றேன் என்றாள் சுவாதி .அப்புறம் என்னடி அவன் கிட்ட சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை பெத்துகிட்டு சந்தோசமா இரு என அஞ்சலி சொன்னாள் .

ஆனா அவனுக்கு என்னையே பிடிக்கல அக்கா என்றாள் சுவாதி . உனக்கு என்னடி உன் கண்ணுக்கும் கலருக்குமே உன்ன எவன் பாத்தாலும் மயங்கிடுவான் .

ஏன் என் ஆபிஸ்லேயே உன் நம்பர் கேட்டு எத்தன பேரு என்னையே டார்ச்சர் பன்னிருக்கங்கே தெரியுமா நான் தான் அவ வேற ஒருத்தன லவ் பண்றான்னு சொல்லி அத்தன பேரையும் சமாதனபடுத்தி வச்சு இருந்தேன் .உன்னையே பிடிக்கலையா அந்த பக்கிக்கு என்றாள் அஞ்சலி .

அக்கா அவன் விக்கி என்றாள் சுவாதி . சரிடி ஏதோ ஒன்னு ஏன் பிடிக்கலாயாம் உன்னையே அவனுக்கு என அஞ்சலி கேட்க அவன் ஒரு வோமனைஷேர் அக்கா என்றாள் சுவாதி .என்னடி சொல்ற ஒன்னும் புரியலடி என அஞ்சலி கேட்க அவனுக்கு ஒரு பொண்ணோட இருக்க பிடிக்காதாம் என்று பதில் அளித்தாள் சுவாதி .

ஆமா அவன் பெரிய மகாராஜா பாரு பல பொண்ணுகளோடதான் இருப்பாரு பாரு அதாலம் கல்யாணம் பண்ண சரி ஆகிடுவான்டி என அஞ்சலி சொல்லஇல்லக்கா நானும் இப்ப அவன லவ் பண்ணால என்றாள் சுவாதி .ஏண்டி ஏன் அவன் பொம்பள பொருக்கிகிரதாலையே என்றாள் அஞ்சலி .

அது இல்லாக்கா எனக்கு இப்ப ஆம்பிளைகளே பிடிக்கலாக்கா முத ஒருத்தன் (டேவிட் ) என் மனச கொன்னான் .சரி இவன்(விக்கி ) ஆச்சும் அவன் கருவ சுமக்கிறேன்னு சொன்னதுக்கு அப்புறம் என் மனச புரிஞ்சுகுவானு பாத்தேன் ஆனா இவனும் என் மனசையும் கொன்னான் அவன் உயிரையே அவன் அழிக்க சொன்னான் அதனால அவன இப்ப நான் வெறுத்துட்டேன் இனி அவனே வந்தாலும் நான் முடியாதுன்னு சொல்லிடுவேன் என்றாள் சுவாதி .

அப்புறம் எதுக்குடி இந்த குழந்தைய சுமக்குற என அஞ்சலி கேட்டாள் .நான் முன்னாடியே சொன்ன மாதிரி இப்ப எனக்கு இருக்க ஒரே சொந்தம் என் குழந்தை அக்கா அத தவிர இப்ப எனக்கு வேற எதுவும் முக்கியம் இல்ல அது மட்டும் இல்லாம இந்த குழந்தைய இப்ப நான் விக்கி குழந்தைய நினைக்கல இது இப்ப என் குழந்தை நான் வேணும்னா இது ஏதோ ஒரு ஸ்பெர்ம் டோனட்டேர் மூலமா உருவான குழந்தையா நினைச்சுக்கிறேன் .

இனி எனக்கு யாரும் தேவை இல்லை என் குழந்தை மட்டும் போதும் வேற எந்த சொந்தமும் தேவை இல்லை என்றாள் சுவாதி . சரிடி இனி குழந்தைய சும்மகிறது உன் விருப்பம் . ஆனா இந்த ஹோஸ்டல உன்னால வயித்த தள்ளிகிட்டு இருக்க முடியாது என்று அஞ்சலி சொல்லுவும் அப்போது தான் அதை யோசித்தாள் சுவாதி .

ஆமாக்கா இப்ப என்ன பண்ண என அவளே கேட்டுவிட்டு நான் வேணும்னா இந்த ஒரு வாரம் முழுக்க ரூமுக்குள்ளேயே இருந்த மாதிரி பத்து மாசமும் இருந்துருவா நீங்க வேணும்னா எனக்கு எல்லாம் வாங்கிட்டு வாங்க என்றாள் சுவாதி .

நான் எல்லாம் உனக்காக வாங்கிட்டு வருவேன் ஆனா எப்படியும் நீ மாசம் ஒரு தடவயச்சும் செக் ஆப் போனும் அப்புறம் எப்படினாலும் பிரக்ன்ட் டெலிவரிக்கு வெளியே போனும் அது மட்டும் இல்லாம உன் வாந்தி சத்தம் இப்பவே நாம ப்ளாக் புல்லா கேட்டு பக்கத்து ரூம் காரிக எல்லாம் கேட்டுதான் நானே உன்கிட்ட கேட்டேன் இனி அது வார்டன்க்கு தெரிஞ்ச கண்டிப்பா வெளிய அனுப்பிடுவா என்ன பண்ண போற என அஞ்சலி கேட்க

சரி அக்கா இப்ப என்ன அக்கா பண்ண பேசாம நீங்களும் நானும் தனியா ரூம் வெளியே எடுத்துடுவோமா என சுவாதி கேட்டாள் . என்னால முடியாதுப்பா இந்த மும்பைல தனியா உன் ரூம் எடுக்க அது மட்டும் இல்லாம நான் தனியா ரூம் எடுத்தேன் என் புருஷன் என்னையே கொன்னே போடுவாரு என்று அஞ்சலி சொன்னாள் .

அக்கா ப்ளிஸ் அக்கா இதுக்கு எதாச்சும் ஒரு வழி சொல்லுங்கக்கா ப்ளிஸ் என கெஞ்சினாள் சுவாதி .

அஞ்சலி சிறிது நேரம் யோசித்து விட்டு சரி நான் இதுக்கு ஒரு வழி சொல்றேன் அத நீ கேக்கணும் அதுப்படிதான் நீ நடக்கணும் அத விட்டா உனக்கு வேற வழியும் இல்ல என்றாள் அஞ்சலி .

தொடரும்

என்றும் வாசகர்கள் ஆதரவுடன் உங்கள் ராஜேஷ்.
Rajnmraj28 at g mail



வாவ் சூப்பர் நண்பா 


சுவாதியும் அஞ்சலியும் பேசி கொள்வது சூப்பர் நண்பா 

இவர்கள் இருவரையும் பார்க்கும் போது எனக்கு அப்படியே பழைய நடிகை சுவதியையும் இப்போதைய நடிகை அஞ்சலியையும் பார்த்து ரசிப்பது போலவே இருக்கிறது நண்பா 

அஞ்சலியின் குண்டிகள் எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் நண்பா 

அஞ்சலியின் குண்டிகளுக்காகரும் குலுங்கும் முலைகளுக்காகவுமே கலகலப்பு திரை படத்தை பல முறை பார்த்து இருக்கிறேன் நண்பா 

அதிலும் இரண்டாம் பகுதியில் அஞ்சலி புடவையுடன் தண்ணீரில் குதிப்பதும் ஈர ஜாக்கெட்டில் இருந்து மொபைல் எடுப்பது செம ஹாட் நண்பா 

நம்ம கதையை படிக்கும் போது எனக்கு அஞ்சலி நியாபகம் வந்து விட்டது நண்பா 

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பா ப்ளஸ் 

வாழ்த்துக்கள் நன்றி 
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply
#30
வணக்கம் அன்பு xossipy.com தமிழ் காம கதை வாசக நண்பர்களே..

நான் உங்கள் ராஜேஷ்...
Rajnmraj28@g mail

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

அங்கு அஞ்சலி சுவாதியிடம் என்ன செய்வது என்று சொன்னாள்.
இதலாம் சரியா வராதுக்கா அவன் இதுக்கு எல்லாம் ஒத்துக்கிற மாட்டான் என்றாள் .

நான் சொல்ற மாதிரி சொல்லு எல்லாம் சரியா வரும் .அப்புறம் இத விட்டா வேற வழியும் இல்ல உனக்கு என்றாள் அஞ்சலி .

அன்று வார இறுதி நாட்கள் என்பதால் விக்கி ரொம்ப சந்தோசமாக இருந்தான் .கடந்த ஒரு மாதமாக அப்பர்ட்மெண்டில் அங்கு tamil உள்ளவர்களோடு ஏற்பட்ட சண்டை அதன் பின் சுவாதி அவனால்தான் அவள் கர்ப்பமானள் என்பதால் அவனுக்கு ஏற்பட்ட பயம் பின் அதை அபார்சன் பண்ண முடியாது என்று சொல்லி டாக்டரும் இவனும் போட்ட சண்டை அதன் பின் கம்பனியில் இருந்த அதிகமான வேலைப்பளு இதனால் ரொம்ப மன உளைச்சலில் இருந்தான் .

அன்று சனிகிழமை லீவ் என்பதால் மிகவும் உற்சாகத்தோடு எழுந்து போயி ஒரு இங்கிலீஷ் பாட்டை மியூசிக் ப்ளேயரில் போட்டு விட்டு ஆடி கொண்டே உற்சகமாக ஷவரில் பாட்டு பாடி கொண்டே குளித்தான் .

பின் கண்ணாடியில் போயி தலையை துவட்டி கொண்டே தன்னை கண்ணாடியில் பார்த்து தனக்கு தானே பேசி கொண்டான் அப்படா விக்கி இன்னைக்குத்தான்டா உனக்கு நிம்மதி இந்த ரெண்டு வாரமா எத்தன பிரச்சின அத எல்லாம் மறந்து பிரஷ் ஆகுற மாதிரி இந்த ரெண்டு நாளும் புதுசு புதுசா பிகர்கள கரெக்ட் பண்றோம் என்ஜாய் பண்ணி மண்டே நார்மல் ஆகுறோம் .

என்று சொல்லிவிட்டு நைட் வரைக்கும் எல்லாம் வெயிட் பண்ண வேணாம் . நம்ம இப்பயே எதாச்சும் மாலுக்கு போறோம் எவலயச்சும் பிக் ஆப் பண்றோம் .மதியத்துக்குள நம்ம மேட்ச் ஸ்டார்ட் பண்ணி கலக்குறோம் என்று சொல்லி தனக்கு தானே சிரித்து கொண்டான் .பின் உடல் முழுதும் காஸ்ட்லி சென்ட் ஒன்றை அடித்துவிட்டு நல்ல சட்டை ஒன்றை அணிந்து கொண்டு The King Is Back என்று சொல்லிவிட்டு வெளியே போனான் .

பின் அவன் நினைத்த மாதிரியே ஒரு பெரிய மாலுக்கு போனான் .போயி முதலில் ஒரு ரவுண்டு அடித்தான் . அடித்து விட்டு பின் அங்கு உள்ள கேண்டினுக்கு போனான் .சரி இங்கு இருந்து நம்ம தேடுதல் வேட்டைய பாப்போம் .என்று அங்கு முழுதும் தன் பார்வையை சுற்ற விட்டான் . ஒவ்வொருத்தியும் பார்த்து அவனுக்கு அவனே சரி இல்லை என்று சொல்லி சரி பார்த்து கொண்டான் .

இவள் என்று மனம் ஒருத்தியை காட்ட இவள் வேணாம் என்றான் அப்ப அவள் என்று இன்னொருத்தியை காட்ட ம்ம் Not Bad ஆனா புது வீட்ல வச்சு போட போற பொண்ணு ரொம்ப நல்லா இருக்கணும் என்று சொல்லி கொண்டான் .அவன் சொன்னது போல அந்த அப்பார்ட்மெண்ட்டில் சண்டை போட்டு புது வீட்டிற்கு குடி புகுந்ததில் இருந்து அவன் எந்த பெண்ணையும் அந்த வீட்டிற்கு கூப்பிட்டு வந்து போடவில்லை . அதனால் புது வீட்டிற்கு வர போகிற பெண் ரொம்ப ஸ்பெஷல் ஆக இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டான் .

பின் அங்கு முழுதும் சுற்றி பார்த்து விட்டு ம்ம் சரி இங்க எவளும் நம்ம டேஸ்ட்க்கு சிக்கல அதனால நம்ம பேசாம தியேட்டர்க்கு போவோம் .அங்க எவள் ஆச்சும் சிக்குன தியட்டேர்லே வச்சு பாதி பண்ணிட்டு அப்புறம் நம்ம புது வீட்டிற்கு போவோம் .என்று நினைத்து கொண்டு அங்கு உள்ள தியட்டேருக்கு போனான் .பின் அங்கு என்ன என்ன படம் ஓடுகிறது என்று பார்த்தான் .

அதை பார்த்து விட்டு என்ன படத்திற்கு போகலாம் என்று யோசித்தான் .சரி இங்கிலீஷ் படத்துக்கோ இல்ல ஹிந்தி படத்துக்கோ போக வேணாம் .ஏன்னா பாச தெரியாதவள பேசி கரெக்ட் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு அது மட்டும் இல்லாம இந்த சுவாதிக்கு அப்புறம் தமிழ் நாட்டுக்காரி எவளையும் தொடல அதனால இன்னைக்கு எப்படியும் நம்ம புது வீட்டுக்கு ஒரு நல்ல அழகான தமிழ் நாட்டுக்காரி கூட தான் போகணும் .அதனால தமிழ் படத்துக்கே போவோம் என்று முடிவு செய்தான் .

அது என்ன பேசும் போது சுவாதிய ஞாபாகபடுத்துற அவள மறந்து இன்னைக்குதான் நிம்மதியா இருக்கேன் அது பிடிக்கலையா உனக்கு என்று தன் மனதை திட்டினான் .சரி தமிழ என்ன படம் ஓடுது என்று பார்த்தான் ,ஓகே கண்மணி ,காஞ்சனா 2 ன்னு ரெண்டு படம் ஓடுது ஒகே கண்மணி போஸ்டர பாத்தா ஏதோ லவ் படம் மாதிரி இருக்கு நமக்குத்தான் லவ்வுன்னா அலர்ஜி ஆச்சே அதனால பேய் படத்துக்கே போவோம் அப்பதான் எவளாச்சும் பயந்து போயி பக்கத்துல இருக்க நம்ம மேல விழுவா அப்படியே கரெக்ட் பண்ணி கூப்பிட்டு போயிடலாம் .

விக்கி டிக்கெட் கவுண்டர்க்கு போயி காஞ்சனா 2 பட டிக்கெட் கேட்டான் .கவுண்ட்டரில் இருந்தவன் சாரி சார் காஞ்சனா 2 சட்டர்டே சண்டேன்னு ரெண்டு நாளும் புக்கிங் ஆகி ஹவ்ஸ் பூல் ஆகிடுச்சு சார் என்றான் .பாருடா பேய் படத்துக்கு மும்பை வரைக்கும் மவுஸ் இருக்கு என்று நினைத்து கொண்டு சரி வேற என்ன தமிழ் படம் Available ஆ இருக்கு என்று கவுண்டரில் இருப்பவன்டிம் கேட்டான் .அவன் ஓகே கண்மணி மட்டும் தான் சார் இருக்கு என்றான் .

அய்யே லவ் படமா என்று நினைத்து கொண்டு வேற எதுவும் தமில் படம் இல்லையா என்று கேட்டான் .அவன் இல்ல சார் என்றான் .சரி விக்கி முயற்சிய தளர விடாத பேசாம இந்த படத்துக்கே போயி எவலயாச்சும் பிடிப்போம் என்று நினைத்து கொண்டு சரி ஓகே கண்மணியே கொடுப்பா என்று வாங்கி கொண்டு உள்ளே சென்றான் .

எல்லாம் காஞ்சனா 2 விற்கு போனதால் கூட்டம் இருக்காது என்று நினைத்து கொண்டுதான் உள்ளே போனான் .ஆனால் அது காதல் படம் என்பதால் எல்லாம் ஜோடி ஜோடியாக வந்து குவிந்து இருந்தனர் .அதை பார்த்த விக்கி கண்டிப்பா இன்னைக்கு உனக்கு எவளும் சிக்க மாட்டா எல்லாம் ஜோடிய இருக்கதுக நீ சும்மா படம் மட்டும் தான் பாத்துட்டு போக முடியும் போல சரி வா எவள் ஆச்சும் தனியா சிக்குவா அப்ப பாத்துகிருவோம் என்று நினைத்து கொண்டு படம் பார்த்தான் .

படம் ஆரம்பமானது ஒரு சில காட்சிகளுக்கு பின் நாயகனும் நாயகியும் செல் போன் நம்பர் ஒருவருக்கு ஒருவர் வாங்கி கொண்டனர் .ம்ம் இந்த காலத்துல ஏவ இப்படி கேட்ட உடனே நம்பர் தராளுக என்ன படம் எடுத்த்ருகாங்கே என்று அந்த படத்தை மனதிற்குள்ளே திட்டினான் .அதன் பின் ஒரு சில காட்சிகளுக்கு பின் நாயகனும் நாயகியும் ஒரே வீட்டில் தங்க முடிவு செய்தனர் .

இதுக ரெண்டு பேரும் என்ன லூசா ரெண்டு பேருக்கும் லவ் பிடிக்காலேன்னு சொல்லுதுக ஆனா ஒரே வீட்ல இருக்குங்கலாம் அது எதுக்கு தேவை இல்லாம குறிப்பா ஹீரோ வேஸ்ட் ஒரு நாள் பேசி கரெக்ட் பண்ணி மேட்டர் பண்ணனால அப்புறம் என்ன அவள அத்து விட்டுட்டு என்னையே மாதிரி டெய்லி ஒருத்திய கரெக்ட்பண்ண வேண்டியதுதானே என்று அந்த படத்தை திட்டி கொண்டு இருந்தான் .

பின் இடைவேளை வந்தது சரி போயி எதாச்சும் திங்கவாச்சும் செய்வோம் என்று வெளியே போயி சாண்ட்விச்சும் பெப்சியும் வாங்கி கொண்டு வரும் போது பின்னால் இருந்து யாரோ வேகமாக வந்து மோதினார்கள் .அதில் இவன் கொண்டு போய் கொண்டிருந்த பெப்சி இவன் சட்டை மேல் விழுந்து விக்கி சட்டை முழுதும் இரமானது அவன் கடுப்பில் எவண்டா அது என்று கோபமாக திரும்பினான் .

அங்கு ஒரு அழகான பெண் நின்று கொண்டு இருந்தாள் .அவள் இவனை பார்த்து சாரி சார் ஏதோ தெரியாம நடந்து போச்சு மன்னிச்சுகோங்க என்று கெஞ்சி கொண்டு இருந்தாள் .அவளை பார்த்தும் சரி இன்னைக்கு நம்ம பசிக்கு உணவு கிடச்ருச்சு என்று நினைத்து கொண்டு அவளை பார்த்தான் .அவள் சாரி சார் சாரி சார் என்று இன்னும் கெஞ்சி கொண்டு இருந்தாள் .

இவன் பரவலங்க இருக்கட்டும் என்றான் .அதை கேட்டு அவள் சார் நீங்க தமிழா என்று ஆச்சரியப்பட்டு கேட்டாள் .இவனும் சிரித்து கொண்டே என்னாங்க தமிழ்ல பேசுறேன் .தமிழ் படத்துக்கு வந்து இருக்கேன் அப்புறம் ஏன் என்னைய பாத்து இப்படி ஒரு கேள்வி கேக்குரிங்கே என்று சிரித்து கொண்டே சொன்னான் .

அவளும் சிரித்தாள் அதன் பின் அவன் சிரித்து கொண்டே By the way ஐ ஆம் விக்கி விக்னேஷ் என்றான் .அவளும் ஐ ஆம் என்று அவள் பேரை சொல்லும் முன் விக்கி போன் அடித்தது .எந்த நாய்டா இந்நேரம் போன் பண்றதுன்னு கடுப்போடு எடுத்து பார்த்தான் .அது சுவாதியிடம் இருந்து வந்தது அதை பார்த்து விக்கி மேலும் கடுப்பாகி விட்டு இவ ஏன் இன்னும் என் நிம்மதிய கெடுக்குறா என்று மெல்ல முணுமுணுத்து கொண்டே போனை கட் பண்ணினான் .

பரவல சும்மா பேசுங்க என்றாள் .அது தேவை இல்லாத காலுங்க நீங்க சொல்லுங்க என்றான் அசடு வழிந்து கொண்டே .அவள் மறுபடியும் ஐ ஆம் என்று ஆரம்பிக்கும் முன் மீண்டும் விக்கி போன் அடித்தது .அதை பார்த்த அந்த பெண் நீங்க போயி பேசிட்டு வாங்க எதாச்சும் முக்கியமான போனா இருக்க போகுது என்றாள் .சரி வேற வழி இல்ல எடுத்து தொலைவோம் என்று நினைத்து கொண்டு அவளை விட்டு சிறிது தொலைவு போயி போனை எடுத்தான் .

என்ன சுவாதி நான் ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கேன் அப்புறம் கூப்பிடு என்றான் .எனக்கு தெரியும் நீ மீட்டிங்ல இல்லன்னு எத ஆச்சும் மால் இல்லாட்டி கிளப்ல இருப்ப அதனால நான் சொல்றத கேளு என்றாள் .அது இருக்கட்டும் நான் மீட்டிங்ல இல்லன்னு உனக்கு எப்படி தெரியும் என்றான் .கழுத கேட்டா குட்டி சுவரு இன்னைக்கு சனி கிழமை அதனால கண்டிப்பா எவலாயச்சும் தேடி எங்கயாச்சும் போயிருப்ப என்றாள் கடுப்போடு .

கரெக்ட் சுவாதி இப்ப கூட நீ பேசாட்டி ஒருத்திய பிக் ஆப் பண்ணிருப்பேன் . நீதான் கெடுத்துட்ட என்றான் .சரி நீ எவள வேணும்னாலும் பிக் ஆப் பண்ணி ஏங்க வேணும்னாலும் போயி எதாச்சும் பண்ணு ஆனா சாயங்காலம் ஒரு 5 மணி போல என்னையே பார்க்ல வந்து பாரு என்றாள் சுவாதி.

எதுக்கு உன்னையே வந்து பாக்கணும் நாந்தான் அன்னைக்கே நமக்குள்ள எதுவும் வேணாம்னு சொன்னேன்லே அப்புறம் என்ன இன்னும் என்றான் ஒன்னும் இல்ல ஒரு சின்ன விஷயம் என்றாள் .ஒரு விசயமும் வேணாம் தாயி என்னையே ஆள விடு என்றான் .இல்ல விக்கி என்று அவள் சொல்ல வரும் முன் ஹே சுவாதி நம்ம அப்புறம் பேசுவோம் நான் பாத்து பேசிகிட்டு இருந்த பொண்ண காணோம் ம்ம் இன்டர்வெல் வேற முடிஞ்சுடுச்சு நான் உள்ள போயி அவள தேடி பாக்குறேன் என்று அவள் போனை கட் பண்ணிவிட்டு உள்ளே சென்றான் விக்கி .

அங்கு சுவாதி அஞ்சலியிடம் சொன்னாள் இதலாம் சரியா வருமா அவன் இதுக்கு எல்லாம் ஒத்துக்கிறு வான் ஆ என்றாள் .

நான் சொல்ற மாதிரி சொல்லு எல்லாம் சரியா வரும் .வேற வழியும் இல்ல உனக்கு என்றாள் அஞ்சலி .

சரி பாப்போம் சாயங்காலம் வாரானா இல்லையான்னு...

தொடரும்..

என்றும் வாசகர்கள் ஆதரவுடன் உங்கள் ராஜேஷ்.
Rajnmraj28 at g mail
[+] 4 users Like Rajiss's post
Like Reply
#31
முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..


அதன் பின் இடைவேளை முடிந்து படம் பாக்க உள்ளே போனான் விக்கி . அவன் படம் பார்க்கமால் தான் வெளியே அவன் பார்த்த பெண்ணை உள்ளே தேடி கொண்டு இருந்தான் .

தியேட்டர் இருட்டில் அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை .அதன் பின் சே இந்த சுவாதி ஏன் எப்ப பாத்தாலும் எதையாச்சும் என்கிட்ட இருந்து புடிங்கிகிட்டே இருக்கா என்று அவளை மனதில் திட்டிக்கொண்டே படத்தை வெறுப்போடு பார்த்தான் .

பின் படத்தின் இறுதியில் நாயகனும் நாயகியும் தாங்கள் காதலை சொல்லி கொண்டு கல்யாணம் பண்ணி கொள்வார்கள் .ஆமா எல்லா படத்துலயும் கடைசில அந்த லவ்ல விளுந்துருங்கடா என்று திட்டிவிட்டு எழுந்து போனான் .வெளியே அந்த பெண் வருவாள் என்று காத்துகொண்டு இருந்தான் .

அவன் எதிர்பார்த்தது போல அந்த பெண் வந்தாள் .அப்பா நினைச்ச மாதிரியே வந்துட்டாடா என்று அவளை பார்த்து பல்லை காட்டி கொண்டு இருந்தான் .

ஹாய் சாரிங்க அப்ப போன் வந்ததனால சரியா பேச முடியல என்றான் பரவல இருக்கட்டும்ங்க என்றாள். இன்னும் நீங்க உங்க பேர சொல்லவே இல்ல என்று கேட்டான் . அவள் ஒரு நிமிசம் என்று யாரையோ எதிர்பார்த்து கொண்டு இருந்தாள் . யாருக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கா ஒரு வேலை இவளோட பிரண்டுன்னா அவளையும் கரெக்ட் பண்ணி அன்னைக்கு மாதிரி திரிசம் போடுவோம் என்று மனதில் நினைத்து இவனும் எதிர்பார்த்து கொண்டு இருந்தான் .

பின் அவள் ஒரு பையனை கூப்பிட்டு இவருதான் என் பாய் பிரண்ட் ரமேஷ் என்றாள் .அதை பார்த்து கடுப்பாகி கொண்டு மனதிலே விளங்கும் என்றான் . அப்புறம் என் பேரு கீரித்தி என்றாள் .இனி மேல் உன் பேரு கீரித்தியா இருந்தா என்ன கீர்த்தி சுரேஷ் ஆ இருந்த என்ன என்று அவளையும் மனதிற்குள் திட்டிக்கொண்டு Nice metting Both of you என்று பொய்யாக சிரித்து கை குலுக்கி விட்டு அவர்களை விட்டு உடனே பிரிந்து வெளியே சென்றான் .

இன்னும் நம்ம Bad luck நம்மள விட்டு போகல போல என்று நினைத்து கொண்டு வெளியே காரில் போயி கடுப்போடு உக்காந்தான் .சரி பாட்டாச்சும் கேப்போம் என்று காரில் உள்ள ஏப் எம்மை தட்டினான் .ஹலோ மும்பை இது உங்க பேவரைட் ப்ரோக்ராம் காதல் காதல் நான் உங்க ஆர் ஜே பிரியா வாங்க நம்ம முத காலர் பாப்போம் .வணக்கம் யார் பேசுறது

மேடம் நான் பிரபாகர் பேசுறேன் ஏன்னா மேடம் மூனு நாளா நீங்களே பேசுறிங்க எங்க மேடம் சுவாதி மேடத்த என்று கேட்டவுடன் கண்களை மூடி இருந்த விக்கி எழுந்து கேட்டான் .பரவ இல்ல அந்த லூசுக்கு ரசிகர்களாம் இருக்கா என்று நினைத்து சிரித்து கொண்டான் .அதன் பின் ரேடியோவில் அவளுக்கு பதில் பேசும் ஆர்ஜே அவங்க ஒரு வாரம் டைபாய்டு காய்ச்சல் வந்து இருக்காங்க சீக்கிரமே அவங்க குணமாகி வந்து உங்க கிட்ட பேசுவாங்க சரி நீங்க சொல்லுங்க உங்க காதல பத்தி என்று அந்த ப்ரோக்ராம் போனது .

ம்ம் என்ன இதுல அவளுக்கு உடம்புக்கு முடியல நாலு அஞ்சு நாளா வரலன்னு சொல்றாங்கே எங்கிட்டும் அபார்சென் பண்ணதுல அவளுக்கு ஏதும் செப்டிக் ஆகிடுச்சா ஒரு வேலை அதுக்குதான் கூப்பிட்டாலா ஐயோ அப்படி ஏதும் செப்டிக் ஆகி அவ மண்டைய போட்டுட்டுனா அவ பாடிய post moderm பண்ணி நம்மள கண்டுபிடிசுடுவாங்கேலே...

போஸ்ட் மார்டம் கூட தேவை இல்ல ரெண்டு மூனு ஆஸ்பத்திரில நாம்தான் புருசன்னு பேரே கொடுத்துருக்கோம் . அது மட்டும் இல்லாம நாம சண்டை போட்ட அந்த கிழவியே நம்மள மாட்டி கொடுத்துடும் .ஜெயில்க்கு போனா நம்மளால ஒன்னும் பண்ண முடியாது . எவளையும் போட முடியாது அங்க இருக்க ரவுடிகதான் நம்மள போடுவாங்கே ஐயோ இப்ப என்ன பண்ண

சரி அவ என்னதான் சொல்ல வரான்னு கேப்போம் என்று போன் அடித்தான் .போன் அடித்ததும் அவள் எடுத்தாள் .ஹலோ விக்கி என்றாள் . என்ன போன் போட்ட உடனே எடுக்குற என் போன்குக்காக தான் வெயிட் பண்ணியா என்றான்

ம்ம் அப்படி இல்ல நான் யார் போன் போட்டாலும் உடனே போன் எடுத்து ரிசபன்ஸ் பண்ணிடுவேன் ஏன்னா எதிர்ல இருக்குவங்க ஒரு வேலை எதாச்சும் கஷ்டத்துலயோ இல்ல ஏதும் எமர்ஜென்சிலையோ இருக்கலாம் . அதனால நான் என்னைக்கும் யார் போனையும் உன்னையே மாதிரி avoid பண்ண மாட்டேன் .

ஓகே மேடம் நீங்க நல்ல பாலிசி வச்சுகோங்க அதுக்குன்னு என்னையே என் டெமஜ் பண்றீங்க என்றான் .சரி எதுக்கு கூப்பிட்ட என்றாள் .எதுக்கு கூப்பிட்டியா ஏண்டி நீதானா என்கிட்ட பேசணும்னு எனக்கு போன் பண்ண என்றான் .

ஆமா சார் ஏதோ ஒரு பொண்ணு கூட மீட்டிங்கல பிஸியா இருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன் என்றாள் .ம்ம் மீட்டிங் இப்பதான் முடிஞ்சுச்சு என்றான் .ஏன் அந்த பொண்ணு வேற ஒருத்தனோட ஆளா என்றாள் .எப்படி நம்மள பத்தி எல்லாம் இப்படி கரெக்ட்டா கெஸ் பண்றா என்று மனதில் நினைத்து கொண்டான் .அதலாம் இல்ல அந்த பொண்ணு என் டேஸ்ட்க்கு இல்ல என்றான் அவளிடிம் .

ம்ம் ஓகே நம்பிட்டேன் என்றாள் மெல்ல சிரித்து கொண்டே .ஓகே ஓட்டனது போதும் என்ன மேட்டர் அத சொல்லு சீக்கிரமா என்றான் .அத போன்ல சொல்ல முடியாது நேர்லதான் சொல்ல முடியும் அதனால அஞ்சு மணிக்கு பார்க் வா என்றாள் .

பார்க்குக்கு எல்லாம் என்னால வர முடியாது எதுவா இருந்தாலும் போன்லேயே சொல்லு என்றான் .அது முடியாது நீ நேர்ல வா ரொம்ப முக்கியமான விஷயம் என்று சொல்லி போனை கட் பண்ணி விட்டாள் .விக்கி ஹலோ ஹலோ என்று கத்தி கொண்டு இருந்தான் .

சரி போயி தொலைவோம் எத்தனையோ பேர போட்ருக்கோம் ஆனா இவள போட்டுதான் ரொம்ப கஷ்டப்படுறோம் .கவர்மெண்ட் சொல்றத கேட்டு இனி மேல் எவளவு போதைல இருந்தாலும் காண்டம் மட்டும் மறக்காம வாங்கிரனும் .

அதன் பின் அவள் சொன்ன பார்க்கிற்கு போனான் .அவளும் வந்தாள் .ஹாய் விக்கி ஹாய் சுவாதி என்று சொல்லிவிட்டு இருவரும் சிறு நொடிகள் அமைதியாக இருந்தனர் .

ஒகே சுவாதி உன் உடம்புக்கு எதுவும் ஆகலலெ அபார்சென் பண்ணதால என கேட்டான் . அவள் அவனை முறைத்து பார்த்து விட்டு ஒன்னும் பேசமால் இருந்தாள் .என்ன சுவாதி சொல்லு உனக்கு ஒன்னும் இல்லல என மறுபடியும் கேட்டான் .

எனக்கு ஒன்னும் இல்ல விக்கி நீ வந்து உக்காரு நான் உன்கிட்ட நிறைய பேசணும் என்றாள் .அப்புறம் உனக்கு உடம்புக்கு முடியலன்னு நீ வேலை பாக்குற ஏப் எம்ல சொன்னாங்க . நாந்தான் ஒரு வேலை விசயமா ஒரு ஒரு வாரம் மெடிக்கல் லீவ் எடுத்துருக்கேன் என்றாள்

சரி சொல்லு ஆனா அன்னைக்கு மாதிரி எதுவும் அதிர்ச்சி ஆகுற மாதிரி சொல்லிராத என்று சிரித்து கொண்டே சொன்னான் .விக்கி நான் இன்னும் கொஞ்ச நாள்ல கனடா போயிடுவேன் . அதை கேட்டு ரொம்ப சந்தோசம் என்றான் .சரி சொல்றத கேளு விக்கி என்றாள் சரி சொல்லு என்றான் அங்க எங்க அக்கா எனக்கு வேலையும் பாத்து வச்சுருக்காங்க .அங்க போயிட்டேனா அப்புறம் செத்தா கூட நான் இந்தியா வர மாட்டேன் .

ஓகே அப்புறம் என்றான் .ஆனா எனக்கு இன்னும் பாஸ்போர்ட் விசா எதுவும் வரல என்றாள் ஒ நான் வேணும்னா அதுக்கு ஹெல்ப் பண்ணவா இல்ல money எதுவும் வேணுமா என்றான் .

உன் ஹெல்ப் வேணும் ஆனா இந்த ஹெல்ப் எல்லாம் வேணாம் வேற ஒரு ஹெல்ப் வேணும் என்றாள் .என்ன ஹெல்ப் வேணும் என்றான் .அது வந்து வந்து என்று தயங்கினாள் தயங்காம சொல்லு எந்த ஹெல்ப்னாலும் உனக்கு பண்றேன் என்றான் .நிஜமாத்தான் சொல்றியா என்றாள் .உன்னையே நாட்ட விட்டு அனுப்புறதுக்கு என்ன வேணும்னாலும் நான் பண்ணுவேண்டி இம்சை என்று நினைத்து கொண்டே சுயர் எதுனாலும் சொல்லு என்றான் .

விக்கி நான் கனடா போற வரைக்கும் என்னால என் ரூம்ல தங்க முடியாது . ஏன் என்ன ஆச்சு எதுவும் money ப்ரோப்லமா என்றான் .பணம் மட்டுமே பிராப்ளம்னு நினைக்காத விக்கி என்றாள் கடுப்போடு ,

சரி வேற என்ன பிராப்ளம் என்றான் . அவள் அது என்று தயங்கி கொண்டே இருந்தாள் .எதுவும் ஹொஸ்டல் வார்டன் கூட சண்ட போட்டியா என்றான் . அவள் இல்லை என்றாள் .வேற வசதி எதுவும் பத்தலையா என்றான் .இல்லை என்றாள் . அவன் கடுப்பாகி என்னதான் பிராப்ளம் சொல்லி தொல என்றான் .

அவளும் கடுப்பாகி அங்க பிரகன்ட் ஆனவாங்கள வச்சு இருக்க மாட்டங்க என்றாள் . என்னது நீ மறுபடியும் கர்ப்பமா இருக்கியா இந்த வட்டம் யார் காரணம் என்றான் புரியாமல் .

அவளுக்கு ரொம்ப எரிச்சலாகி போனது விக்கி நான் இன்னும் அபார்சன் பன்னல என்றாள் .வாட் என்றான் அதிரிச்சியோடு

ஏண்டி ஏன் பண்ணல அந்த ஆஸ்பத்திரிலயும் பண்ண முடியாதுன்னு சொல்லிருந்தா வேற ஆஸ்பத்திரிக்கு போயிருக்க வேண்டியதுதானே ஏன் இன்னும் அத சுமந்துகிட்டு இருக்க என்றான் .

என்னால எந்த ஆஸ்பத்திரிலயும் போயி பண்ண முடியாது என்றாள் . ஏண்டி இத வச்சு என்னையே மிரட்டி கல்யாணம் பண்ணிக்கலாம்னு பாக்குறியா என்றான் .சுவாதி கடுப்பாகி சரி இது உன் குழந்தை இல்லை போதுமா என்றாள் .
உடனே விக்கி சந்தோசமாக சிரித்து கொண்டே அவள் கிட்ட போயி நிஜமாவே இது என் குழந்தை இல்லையா என்றான் .

எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உன்ன இங்கயே கொன்னு போட்ரலாம்னு இருக்கு என்று மனதில் நினைத்து கொண்டு வெளியே ஆமா இது உன் குழந்தை இல்ல என்றாள் .

அப்புறம் இது யார் குழந்தை என்று சிரித்து கொண்டே கேட்டான் .ம்ம் என் குழந்தை என்றாள் .ஓகே ஓகே இது உன் குழந்தைதான் ஆனா இதுக்கு அப்பா யாரு என்றான் .அதுவும் நான்தான் என்றாள் .என்னடி குழப்புற உன் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்றான் .என் கர்ப்பத்துக்கு நீதான் காரணம் என்றாள் .

என்ன நீ வாழப்பழ காமெடி பண்ணிகிருக்க இத வச்சு என்னையே டென்ஷன் ஆக்காத என்றான் .இங்க பாரு விக்கி இது யாரு குழந்தையா வேணும்னாலும் இருந்துட்டு போட்டும் .இப்பதைக்கு இது என் குழந்தை இப்ப மேட்டர் அது இல்ல .

அப்ப என்னது என்றான் .ஓகே விக்கி நான் சொல்றத கவனமா கேளு . என்னால வயத்த தள்ளி கிட்டு ஹாஸ்டல் இருக்க முடியாது அதனால ஒரு 13 மாசத்துக்கு உன் கூட உன் வீட்ல இருந்துக்கிறேன் என்றாள் .

என்னது என் கூட என் வீட்ல இருக்க போறியா என்ன சுவாதி எனக்கு முன்னாடி போயி ஓகே கண்மணி படம் பாத்துட்டு வந்துட்டியா ஒண்ணா இருப்போம் மண்ணா போவோம்ன்னு பினாத்திகிட்டு இருக்க என்று அவளை கிண்டல் அடித்தான் .

இங்க பாரு விக்கி நான் சிரியஸா சொல்றேன் எனக்கு மும்பைல தங்க வேற இடம் தெரியாது அதே நேரத்துல கர்ப்பத்தோட என்னால பிளைட்ல போக முடியாது அதனால நான் குழந்தைய பெத்துட்டு ஒரு 3 மாசத்துல அதுக்கும் பாஸ் போர்ட் விசா எல்லாம் எடுத்துட்டு அத கூப்பிட்டு நான் கனடா போயிடுவேன் .உன் கண்லையே படமாட்டேன் சோ ப்ளிஸ் என்றாள் .

அதுக்குத்தான் உன்னையே அபார்சன் பண்ண சொன்னேன் என்றான் .இத பாரு விக்கி இது உன் குழந்தை ஒன்னும் இல்ல நீ அபார்சன் பண்ண சொல்றதுக்கு இது என் குழந்தை அதனால அத பத்தி நான்தான் முடிவு எடுக்கணும் என்றாள் .

சரி என்னமும் பண்ணு ஆனா என் கூட தங்க வைக்க முடியாது உன்னையே என்றான் .

தொடரும்....

என்றும் வாசகர்கள் ஆதரவுடன் உங்கள் ராஜேஷ்.
Rajnmraj28 at g mail
[+] 4 users Like Rajiss's post
Like Reply
#32
Hai neenga than Rahul Raj aa bro unga stories kaamaveri thalathula irunthu follow panren I like your stories.bro yerkanve yeluthuna story kku pathila neenga xossip la kadasiya yeluthuna neetharai kalaitha Nisha story podunga pls kadaisi ya athula hero heroine marriage Oda nippati irunthinge
[+] 1 user Likes Ragavan 2.O's post
Like Reply
#33
முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

என்னால உன்னையே என் கூட தங்க வைக்க முடியாது என்றான் விக்கி . அவள் பொறுமையாக இங்க பாரு விக்கி நான் உன்னையே என்னையே கல்யாணம் பண்ண சொல்லல என் குழந்தைக்கு உன்ன அப்பானவும் இருக்க சொல்லல .

உன்கிட்ட எதுவும் பணமும் கேக்கல . உன் கூட ஒரு 13 மாசம் உன் வீட்ல தங்கணும்னு கேக்குறேன் ப்ளிஸ் அதுக்கு மட்டும் ஒத்துக்கோ என்று கெஞ்சினாள் .

ஹே என்ன விளையாடுறியா என்னையே பத்தி உனக்கு தெரியும்ல அப்புறம் ஏன் என் கூட தங்கணும்ங்கிற என்றான் .இங்க பாரு விக்கி எனக்கு வேற வழி இல்ல . உனக்கே தெரியும் எனக்கு மும்பைல உங்க குரூப் தவிர வேற யாரையும் தெரியாது .உங்க குரூப்க்கு அப்புறம் தெரிஞ்சவங்கலாம் என் ஹாஸ்டல் தான் இருக்காங்க .

அப்புறம் என்ன அவங்களோட போயி தனியா ரூம் எடுத்து தங்க வேண்டியதுதானே என்றான் .நான் கேட்டுட்டேன் அவங்கலுக்கு தனியா ரூம் எடுக்க பயம் அதனால என் கூட வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க அதான் உன்ன கேக்குறேன் என்றாள் .

வெயிட்ஒரு நிமிஷம் எனக்கு புரிஞ்சு போச்சு நீ என் கூட இருந்து என்னையே மயக்கி கல்யாணம் பண்ணிக்கலாம்னு பாக்குற கரெக்ட் தானே என்றான் .அவள் மூச்சை இழுத்து விட்டு இங்க பாரு விக்கி நீயே என்னையே லவ் பண்றேன் கல்யாணாம் பண்ணிகொன்னு வந்தாலும் நான் உன்ன கல்யாணாம் பண்ணிக்க மாட்டேன்

எனக்கு ஆம்பிளைகனாலே எரிச்சாலா இருக்கு என்றாள் சுவாதி .ஏன் லெஸ்பியனா மாறிட்டியா என்று சொல்லி சிரித்தான் .அவள் கடுப்பாகி விட்டு You know viki You are a Moran என்றாள் .அவன் அதை கேட்டு yes I am என்றான் சிரித்து கொண்டே

சரி விடு நான் முடிவா உன்கிட்ட கேக்குறேன் என்னையே உன் கூட தங்க வைக்க முடியுமா முடியாதா என கேட்டாள் .முடியவே முடியாது சான்சே இல்ல என்றான் .

சரி இனி இவன் கிட்ட சாப்டா பேசி யூஸ் இல்ல அஞ்சலி அக்கா சொன்னத சொல்லித்தான் இவன வழிக்கு கொண்டு வரணும் என்று நினைத்து கொண்டே ஓகே விக்கி உனக்கு எப்பவுமே அடுத்தவங்கள ஹர்ட் பண்ற மாதிரி பேசிதானே பழக்கம்

இல்லையே நான் ஹர்ட் பண்ற மாதிரி எப்பவும் பேச மாட்டேன் கரெக்ட் பண்ற மாதிரி பேசித்தான் பழக்கம் என்று சொல்லி அவளை பார்த்து கண் அடித்தான் .

சரி விக்கி நான் இப்ப உன்னையே நான் ஹர்ட் பண்ற மாதிரி கொஞ்சம் பேசுறேன் என்றாள் .பேசு என்றான் .

இத நீ ப்ளாக்மெயிலா கூட எடுத்துக்கோ அத பத்தி எனக்கு கவலை இல்லை .என்னையே உன் வீட்ல தங்க வைக்காட்டி நான் போலிஸ் கிட்ட போவேன் ,

அது என் வீடு என் வீட்ல தங்க வைக்கறதும் தங்க வைக்கதாதும் என் உரிமை அதுக்கு போலிஸ் கோர்ட்ன்னு யாராலும் ஒன்னும் பண்ண முடியாது என்றான் ,

அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது . ஆனா நான் சொல்ற மாதிரி சொன்னா நீ சென்ட்ரல் ஜெயில்தான் அடுத்த நிமிஷம் இருப்ப என்றாள் .என்ன சொல்ல வர்ற ஒன்னும் புரியல என்றான் .

விக்கி நான் போயி நீ என்னையே கெடுத்துட்ட அதனால நான் கர்ப்பமா இருக்கேன் அப்படின்னு சொல்ல போறேன் .

இது என்ன உங்க ஊர் கட்ட பஞ்சயாத்துன்னு நினைச்சியா கெடுத்தவனுக்கே கல்யாணாம் பண்ணி வைக்க என்றான் விக்கி .

கல்யாணம்லாம் பண்ணி வைக்க மாட்டாங்க .ஆனா உன் கிட்ட இருந்து என் குழந்தைய வளக்க அமௌன்ட்ம் அப்புறம் உன்னையே தூக்கி ஜெயில ஆயுள் தண்டனை கைதியாவும் ஆக்கிருவாங்க .அது மட்டும் இல்லாம நீ இந்தியா முழுக்க பேமஸ் ஆகிடுவ . எல்லா பொண்ணுகளும் உன்னையே தூக்குல போட சொல்லி பொம்பளைக எல்லாரும் உனக்கு எதிரா போராடுவாங்க . நீ ஜாமீன்ல வெளிய வந்தா கூட ஒருத்தியாவும் கரெக்ட் பண்ண முடியாது .

என்று அவள் சொல்லி கொண்டு இருக்க விக்கி பேய் அறைந்தது போல இருந்தான் ,விக்கி விக்கி என்று அவனை எழுப்பினாள் .

விக்கி எல்லாத்துக்கும் மேல இந்த குழந்தை யாருதுன்னு கேட்டு கிட்டே இருக்கேளே என்றாள் .அவன் ஆம் என்பதை போல தலை மட்டும் ஆட்டினான் .

நான் போயி போலிஸ் கம்பளைன் கொடுத்தா அவங்களே DNA test எடுத்து குழந்தை உன்னது தானா இல்லையான்னு கண்டுபிடிச்சு சொல்லுவாங்க .

சோ உன் சந்தேகமும் தீர்ந்த மாதிரி இருக்கும் சரியா என்றாள் .அவன் தலையை மட்டும் ஆட்டினான் .

அதே நேரத்துல உன் கூட தங்க வைச்சா உனக்கு ஒரு பிராப்ளமும் வராது நான் பாட்டுக்கு ஒரு ரூம்ல ஓரமா இருந்துட்டு குழந்தைய பெத்துட்டு ஒரு மூணு மாசத்துல போயிடுவேன் .நீ நான் இருக்கும் போதும் சரி நான் போனதுக்கு அப்புறமும் சரி எவள வேணும்னாலும் கூப்பிட்டு வந்து ஜாலியா இருக்கலாம் .உனக்கு எந்த பிரச்சினையும் இல்ல

இல்ல நான் போலிஸ் கிட்ட போனாலும் எனக்கு நல்லதுதான் .என் குழந்தைக்கு நீதான் அப்பான்னு உலகம் புல்லா தெரிஞ்சுடும் . கவர்மென்ட்டே என்னையே செப்பா பாத்து பிரசவம் பண்ணி கொடுத்துடுவாங்க .அண்ட் எனக்கு உன்னோட moneyயும் கொஞ்சம் வரும் .அத வச்சு என் குழந்தைய நல்லா வளத்துக்குவேன் என்றாள் சுவாதி .

என்னடி படத்துல வர்ற வில்லி மாதிரி பேசுற என்று அதிர்ச்சியோடு கேட்டான் .என்ன பண்றது விக்கி நானும் உன் கிட்ட ஹிரோயின் மாதிரி ஆரம்பத்துல இருந்து சாப்டா பேசி பாத்துட்டேன் ஆனா நீ கேக்காம கிண்டல் அடிச்சு கிட்டு இருந்த அதனால உன் கிட்ட வில்லியா ரப்பா பேசுனாதான் சரியா இருக்கும்

அதனால எனக்கு உன் கூட இல்ல போலிஸ் எதுனாலும் ஓகேதான் .நீ மட்டும் கொஞ்சம் யோசிச்சுக்கோ . என்று சொல்லிவிட்டு சரி விக்கி நான் கிளம்புறேன் நீ இன்னைக்கு நைட் புல்லா நல்லா குடி எவளையாச்சும் கூப்பிட்டு உன் ரூம்ல வச்சு என்ஜாய் பண்ணு ஆனா நாளைக்கு காலைல எனக்கு முடிவ சொல்லிடு நான் வரேன் என்றாள்

அவள் போன பிறகு சிறிது நேரம் அதிர்ச்சியோடு உக்காந்து இருந்தான் .பின் போனை எடுத்து அவன் டாக்டர் நண்பன் வெற்றிக்கு போன் போட்டு சுவாதி சொன்ன விசயத்தை சொல்லி இந்த மாதிரி சொல்றாடா என்ன என்னையே போலீஸ் கைது பண்ணிடுவாங்களா என கேட்டான் .

டெபனட்டா கைது பண்ணிடுவாங்க என்றான் .என்னடா சொல்ற என கேட்டான் விக்கி .அவளையும் உன்னையும் ஒரு மெடிக்கல் செக் ஆப் பண்ணாலே போதும் அவ சொல்ற மாதிரி நீதான் கெடுத்து இருக்கன்னு கண்டுபிடிச்சு உன்னையே ஜெயில்க்கு அனுப்பிடுவாங்க என்றான் .

டேய் நான் அவள கெடுக்கலடா நியாப்படி பாத்தா அவதான் என்னையே கெடுத்தா அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் ஒத்துகிட்டுதான் செக்ஸ் நடந்துச்சு என்றான் விக்கி,சாரி மச்சி மெடிக்கல் செக் ஆப்ல அதலாம் தெரியாது

நீ அவ கூட செக்ஸ் பண்ணது தெரிஞ்சாலே நீதான் கெடுத்தேன்னு சொல்லிடுவாங்க அது மட்டும் இல்லாம உலகத்துல எந்த மூலைக்கு போனாலும் சட்டம் பொண்ணுகளுக்கு சாதகமாத்தான் இருக்கு .அதனால நீ என்ன சொன்னாலும் எடுபடாது

அது மட்டும் இல்லாம DNA test ல அவ கர்ப்பத்துக்கு நீதான் காரணம்னு தெரிஞ்சா நீ அவளவுதான்

அப்புறம் இந்த மாதிரி ஒரு பொண்ணு உன்னாலதான் கர்ப்பமாச்சுன்னு வெளியே தெரிஞ்சு அப்புறம் உங்க அம்மாவுக்கும் தெரிஞ்சா அவங்க அழுதே உனக்கு அந்த பொண்ண கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்க ஏன்னா அவங்களுக்கு உனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கணும் அதான் இப்பதைக்கு அவங்களோட ஒரே ஆச என்றான் .

என்னடா நீயும் அவள மாதிரியே என்னையே பயமுறுத்துற என்றான் விக்கி .நான் பயமுறுத்தலடா உண்மைய சொன்னேன் .சரி எதுக்கு உன்னையே அவ ப்ளாக்மெயில் பண்ணா பணத்துக்கா என கேட்டான் மூர்த்தி .

பணம் எவளவு கேட்டாலும் கொடுத்து தொலைச்சுருவேனே இவ அது கேக்கல என்றான் .பின்ன கல்யாணம் பண்ண சொல்றலா என கேட்டான் .

நல்ல வேல அத கேக்கல என்றான் . அப்புறம் என்னதாண்டா கேட்டா என்றான் .அவ என் கூட குழந்தை பிறக்கிற வரைக்கும் தங்கணுமாம் என்றான் .

அதுல என்ன சிக்கல் நீ என்ன நம்ம ஊர்லயா இருக்க கல்யாணம் பண்ணமா ஒண்ணா இருந்தா பிரச்சினை வரரதுக்கு மும்பைல லிவிங் டுகெதர் சகஜம் தானே என்றான் வெற்றி.என்ன சிக்கலா என் சுதந்திரமே போயிடும்டா என்றான் .

டேய் அவள கொண்டு வந்து ஒரு பத்து நாள் தங்க வை அதுக்கு அப்புறம் உன் தொல்ல தாங்கமா அவளே ஓடிடுவா . அது மட்டும் இல்லமா எத்தன நாளைக்கு தான் தனியா இருப்ப அவள உன் பொண்டட்டியவொ இல்ல லவராவோ நினைக்கமா ஒரு ரூம் மெண்ட் மாதிரி நினைச்சுக்கோ உனக்கும் கொஞ்சம் லைப் டிப்பிரன்ட்டா இருக்கும் என்றான் .

எனக்கு என் லைப் இப்படியே இருந்துகிரட்டும் அவளலாம் கொண்டு வந்து என் வீட்ல தங்க வைக்க முடியாது என்றான் விக்கி .

அப்ப உன் விதிய மாத்த முடியாது ஓகே மச்சி நீ ஜெயில்க்கு போயி கலி தின்னு முடிஞ்சா நான் வந்து பாக்கிறேன் . இப்ப போன வைக்கிறேன் என்று போனை வைத்தான் .

விக்கி ரொம்ப எரிச்சலோடு அவனை ரெண்டு கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு வீட்டிற்கு போனான் . வீட்டிற்கு போயி கடுப்பில் வாங்கி வைத்து இருந்த சரக்கை ராவாக குடித்தான் .அதன் பின் ஒரு போலிஸ் ஆபிசர் அவன் வீட்டிற்கு வந்தார் . நீங்கதானே விக்கி என்றார் .ஆமாம் என்றான் .சுவாதிய கற்பளிச்ச குற்றத்துக்காக உங்கள கைது பண்றோம் என்றார் .

என்னது என்று அதிர்ச்சியோடு கேட்டான் .எதுவா இருந்தாலும் கோர்ட்ல போயி பேசிகொங்க என்று அவன் கையில் விளங்கு மாட்டினார் .
வெளியே பெண்கள் அவனுக்கு எதிராக கோசம் போட்டு கொண்டு இருந்தனர் ,ஒரு பக்கம் மணியும் வள்ளியும் இருந்தார்கள் .

மணி விக்கியை கேவலமாக பார்த்தான் .வள்ளி அவனை பார்க்க பிடிக்கமால் முகத்தை திருப்பி கொண்டாள் .அந்த பக்கம் டேவிட் இவனை பார்த்து எழக்காரமாக சிரித்தான் .

போலிஸ் அவனை கொண்டு போயி கோர்ட்டில் நிறுத்தினார்கள் .நீதிபதி விக்கி நீங்கள் சுவாதி என்ற அபலை பெண்ணை கெடுத்தது மருத்துவ பரிசோதனையில் நிருப்பிக்க பட்டுள்ளது அதனால் உங்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறேன் என்றார் .

இவன் அதிர்ச்சியோடு நோ நோ என்று கத்த அவனை போலிஸ் இழுத்து கொண்டு போயி ஜெயிலில் தள்ளினார்கள் .

அங்கு ஒரு மிக பெரிய ஆள் மச்சான் இங்க பாருடா ஹ்ரிதிக் ரோசன் கலர்ல ஒருத்தன் வந்துருக்கான் .நம்மளும் எத்தன நாளைக்குதான் மொக்க பயல்கலையே போடறது இன்னைக்கு இவன போடணும் .

அதை கேட்டு விக்கி பயந்து ஓடினான் .ரெண்டு பேர் அவனை பிடித்து சுவர் ஒரமாக அவனை சாய்த்தார்கள் .பின் விக்கியின் பேண்டை கழட்டி அந்த பெரிய ரவுடி டேய் அப்படியே பிடிச்சுகொங்க அவன முத நான் குண்டி அடிக்கறேன் அப்புறம் வரிசையா நின்னு நீங்க அடிங்க

என்று சொல்லிவிட்டு அந்த ரவுடி அவன் பேன்ட்டை கழட்டி இவன் பின்புறத்தில் அந்த ரவுடி அவன் சுன்னியை திணிக்க விக்கி நோ வேண்டாம் நோ வேண்டாம் என்று கத்தி கொண்டே முழித்தான் .

அப்போதுதான் அவன் கண்டது கனவு என்று தெரிந்தது அவனுக்கு .சே என் லைப்ல இப்படி ஒரு கொடூரமான கனவ நான் கண்டதே இல்ல என்று சொல்லி கொண்டான் .சே கனவே இப்படி பயங்கரமா இருந்தா நிஜத்துல நடந்தா அவளவுதான் என்று நினைத்து கொண்டான் .

தொடரும்

என்றும் வாசகர்கள் ஆதரவுடன் உங்கள் ராஜேஷ்.
Rajnmraj28 at g mail
[+] 4 users Like Rajiss's post
Like Reply
#34
முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

சே பேய் கனவ விட ரொம்ப கொடூரமான கனவா இருக்கே என்று எண்ணிக்கொண்டு விக்கி எழுந்து வீட்டில் மீதம் உள்ள சரக்கை மீண்டும் அடித்தான்

சுவாதி சொன்னதை அப்படியே யோசித்து பார்த்தான் .அவ ஏன் இன்னும் கருவ கலைக்கல அந்த குழந்தை உண்மைலே யாரு குழந்தை . அவள இங்க தங்க வச்சா நம்ம எப்படி பொண்ணுகள கூப்பிட்டு வந்து என்ஜாய் பண்ண முடியும் .ஒரு வேல சுவாதி சொன்ன மாதிரி போலீஸ்க்கு போயிட்டா நம்ம நிலைமை அவளோதான்

ஏன்தான் இந்த சுவாதி எப்பவுமே நம்மள இப்படி டார்ச்சர் பண்றளோ என்று நினைத்து கொண்டே தூங்கி விட்டான் .

காலையில் போன் அடித்தது .விக்கி ராத்திரி கண்ட கனவால் பதறி போய் போனை எடுத்தான் .அது சுவாதிதான் . அதை கடுப்போடு எடுத்து என்னடி என்றான் .என்ன ஏவ கூடயும் இருக்கியா என்றாள் .

ஆமா நேத்து நீ மிரட்டுன மிரட்டலுக்கு ஏவ கூடயும் இருக்க மூடு வேற வருமா என்றான் எரிச்சலோடு .நல்லது நான் இப்ப உன் அப்பர்ட்மெண்ட்க்கு தான் வந்துகிட்டு இருக்கேன் என்றாள் .

ரொம்ப நல்லது போயிட்டு கூப்புடு என்று சொல்லி வைத்து விட்டான் . போயி அலஞ்சட்டு வரட்டும் என்று நினைத்து மீண்டும் கண்ணை மூடி டேபளில் சாய்ந்து தூங்கினான் .அதன் பின் மீண்டும் ஒரு அரை மணி நேரம் கழித்து சுவாதி போன் அடித்தாள் . என்னடி நிம்மதியா தூங்க கூட விட மாட்டியா என்றான் .

ஹே விக்கி நீ இப்ப எங்க இருக்க என்றாள் வீட்ல என்றான் .எந்த வீட்ல என்றாள் . ம்ம் என் வீட்ல என்றான் . டேய் நீ இருக்கியான்னு அப்பர்ட்மெண்ட்ல கேட்டா நீ காலி பண்ணி போயி பத்து நாள் ஆகுதுன்னு சொல்றாங்க .

ஒழுங்கா சொல்லு நீ எங்க இருக்க என்றாள் .ம்ம் நான் என் புது வீட்ல இருக்கேன் என்றான் .ஓகே அப்ப என்னயே வந்து நீயே உன் கார்ல கூப்பிட்டு போ என்றாள் .என்னது நான் வரவா என்றான் .ஆமா நீதான் வரணும் என்றாள் .

ஹே எனக்கு நைட் எல்லாம் தூக்கம் இல்ல அதனால எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு அதனால நான் அட்ரஸ் சொல்றேன் நீ பஸ் இல்லாட்டி ஆட்டோ பிடிச்சு வந்துரு என்றான் .

இங்க பாரு விக்கி என்னால இதுக்கு மேல பஸ்லயும் ஆட்டோளையும் வர முடியாது என்றாள் .ஏன் காசு இல்லையா என்றான் .உனக்கு காச விட்டா வேற எதுவும் தெரியாதா என்றாள் .சரி ஏன் வர முடியாது என கேட்டான் .

ஏன்னா நான் கர்ப்பமா இருக்கேன் . என்னால அதிகமா ரிஸ்க் எடுக்க முடியாது அப்புறம் என் குழந்தைக்கு எதாச்சும் ஆகிடும் .அதனால நீ வந்து கூப்பிட்டு போ என்றாள் .ஆமா நீயும் உன் கர்ப்பமும் உன் குழந்தையும் என்று மனதில் திட்டிக்கொண்டு வெயிட் பண்ணு இந்தா கிளம்பி வரேன் என்றான் .அவள் சரி என்றாள் .

பின் அவன் டிரஸ் மாட்டி கொண்டு அவன் பழைய அப்பர்ட்மெண்ட்க்கு போனான் .வெளியே சுவாதி நின்று இருந்தாள் .அவளிடிம் போயி சீக்கிரம் கார்ல ஏறு நான் சண்ட போட்ட எவனும் என்னயே பாக்குறதுக்கு முன்னால போகணும் என்றான் .என்னது சண்டையா என்றாள் .ஆமா முதல்ல கார்ல ஏறு அப்புறம் பேசிக்கலாம் என்று சொன்னான் .அவளும் காரில் ஏற விக்கி வேகமாக காரை ஓட்டினான் .

மெதுவா போடா வயத்துக்குள்ள இருக்க என் பிள்ள பயந்துட போகுது என்றாள்.இவளுக்கு வேற வார்த்தையே வாயில வராதா என்று நினைத்து கொண்டு வண்டியின் வேகத்தை மெல்ல குறைத்து ஓட்டினான் ,பின் அவன் புது வீட்டிற்கு கொண்டு போயி நிறுத்தினான் . அவன் புது வீட்டை பார்த்த சுவாதி என்னடா வீடு ரொம்ப தனியா இருக்கு யாரும் பக்கதுல இல்லாம இருந்தா என்னையே ஈசியா கொன்னுடலாம்னு பாக்குறியா என்றாள் .

வா இம்சை முதல்ல உள்ள என்றான் . பின் வீட்டின் கதவை திறந்தான் . சுவாதி உள்ளே வந்தாள் .சே புது வீட்டுக்கு முத முதலல ஒரு ஸ்பெஷல் பிகர கூப்பிட்டு வரணும்னு நினைச்சோம் .போயும் போய் இவள போயா கூப்பிட்டு வரணும் எல்லாம் என் தலை எழுத்து என்று மனதில் நினைத்து கொண்டான் .சுவாதி வீட்டை முழுதும் மெல்ல சுற்றி பார்த்தாள் .பரவல வீடு நல்லா பெருசாதான் இருக்கு .உன் பழைய அப்பர்ட்மெண்ட்க்கு இந்த வீடு நல்லாவே இருக்கு .

பின் ஒவ்வொவொரு அறையாக சுற்றி பார்த்தாள் .ம்ம் நான் நினைச்ச மாதிரியே தனித்தனியா ரெண்டு பெட்ரூம் இருக்கு ஓகே என்றாள் .அவள் ஏதோ புது வீடு வாடகைக்கு வந்தவள் போல் ஒவ்வொரு அறையாக வீட்டை சுற்றி பார்ப்பது எரிச்சலாக இருந்தது .சுவாதி சுவாதி என்று அவளை கடுப்போடு கூப்பிட்டான் .ம்ம் சொல்லு என்று சொல்லி விட்டு சுவாதி இன்னும் ரூமை பார்த்து கொண்டு இருந்தாள் . சுவாதி இன்னும் நாம ஒரு முடிவுக்கு வரல அதனால வந்து இப்படி உக்காரு என்றான் .

அவள் மெல்ல சோபாவில் உக்காந்தாள் . விக்கியும் உக்காந்தான் . சுவாதி First of all நீ ஏன் உன் கருவ கலைக்கல என்றான் . விக்கி இத பத்தி நம்ம நேத்து பார்க்ல ரொம்ப நேரம் பேசி சண்ட போட்டுட்டோம் சோ வேற எதாச்சும் கேளு என்றாள் .ஓகே அப்ப இந்த குழந்தைக்கு அப்பா யாரு என்றான் . இங்க பாரு விக்கி திரும்ப திரும்ப தேவை இல்லாததையே பேசி நாம சண்ட போட வேணாம் இப்ப விஷயம் நான் உன் வீட்டுக்கு எந்நேரம் ஷிப்ட் ஆகுரதுங்கிறது தான் என்றாள் .

என்னது ஷிப்ட் ஆகுரதா முடிவே பண்ணிட்டியா என்றான் .வேற வழி இல்ல விக்கி என்றாள் .சரி நான் இத மட்டும் கேட்டுக்குறேன் நான் உன்னையே என் கூட தங்க வைக்காட்டி போலீஸ் கிட்ட போவேன்னு சும்மாதானே சொன்ன என்றான் சிரித்து கொண்டே .அவளும் சிரித்து கொண்டே இல்ல சிரியஸா தான் சொன்னேன் என்றாள் .அதை கேட்டு விக்கி சிரிப்பதை நிறுத்திவிட்டு அமைதியானான் .

சரி அடுத்து என்ன பண்றது என்றான் . அடுத்து என்ன எனக்கு வீடு ரொம்ப பிடிச்சு இருக்கு இப்பவே என் ஹாஸ்டலுக்கு போயி என் திங்க்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு இங்க ஷிப்ட் ஆகணும் என்றாள் .பண்ணியே ஆகணுமா வேற வழியே இல்லையா என்று கெஞ்சுவது போல் கேட்டான் . கண்டிப்பா பண்ணனும் என்றாள் .

வேணும்னா நீ நாளைக்கு ஷிப்ட் பண்ணேன் எனா இன்னைக்கு ஞாயிற்று கிழமை நான் கடைசியா ஒரு தடவ எவள ஆயச்சும் என் ரூம்ல போட்டுகிறேன் என்றான் .அது ஏன்னா இன்னைக்கு கடைசி நீ பாட்டுக்கு உன் ரூம்ல வச்சு எவ கூட வேணும்னாலும் என்ஜாய் பண்ணு நான் பாட்டுக்கு என் ரூம்ல நான் இருக்குறது கூட தெரியாம தூங்கிகிரென் .எந்த காரனத்த கொண்டும் உன் சுதத்திரத்துக்கோ இல்ல உன் சந்தொசத்துக்கோ நான் குறுக்க வர மாட்டேன் .

எனக்கு தங்க ஒரு இடம் வேண்டும் அவளவுதான் என்றாள் சுவாதி .ஓகே என்றான் ஒரு சலிப்போடு .சரி வா என் ஹாஸ்டல் போவோம் என்றாள் , இப்பயேவா என்றான் .ஆமா வந்து என் திங்க்ஸ் எல்லாம் வச்சுட்டு நான் நாளைக்கு வேலைக்கு போகனும் . அதனால கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க போறேன் என்றாள் .சரி வரேன் என்றான் .

பின் அவள் ஹாஸ்டல் போயி நிப்பாட்டினான் .நீ வெளியேவ இரு நான் எல்லா திங்க்ஸ்ம் எடுத்துட்டு வரேன் என்று உள்ளே போனாள் . விக்கி சே என்று தலையை ஸ்டீரிங்கில் சாய்ந்து அவனை அவனே திட்டி கொண்டு இருந்தான் .பின் அவன் கார் சன்னல் தட்டப்படும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்து கதவை திறந்தான் .

ஹலோ நீதான் மக்கியா என்று அஞ்சலி கேட்டாள் .அவன் என்னது மக்கியா என்று புரியமால் முழித்து கொண்டு இருக்க அவள் பின்னாடியே சுவாதி வந்து மக்கி இல்லாக்கா விக்கி என்றாள் .ஏதோ ஒன்னு என்று சொல்லி விட்டு கார் டிக்கியை திற திங்க்ஸ் வைக்கணும் என்றார்கள் . பின் அஞ்சலியும் சுவாதியும் ஹாஸ்டலில் இருந்து மாற்றி மாற்றி திங்க்ஸ் கொண்டு வந்து வைத்து காரில் வைத்தனர் .

எல்லா பொருள்களையும் வைத்த பின் சுவாதி அஞ்சலியிடம் ஓகேக்கா நான் போறேன்க்கா என்றாள் அழுது கொண்டே .போறேன் சொல்லாதேடி போயிட்டு வரேன்னு சொல்லு என்றாள் அஞ்சலி , அவள் அழுது கொண்டே மெல்ல சிரித்து விட்டு சொன்னாள் .இனி எங்கிட்டு இங்க வர போறேன் .குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் அப்படியே கனடா போ போறேன் என்று சொல்லிவிட்டு ரொம்ப அழுதாள்.

சரி சரி அழுகாத அக்கா இங்கதான் இருக்கேன் எப்பனாலும் எனக்கு போன் போடு உடனே நான் வந்துடுறேன் என்றார்கள் .சரிக்கா என்று சொல்லி விட்டு இருவரும் கட்டி பிடித்தனர் .பின் அஞ்சலி அவள் கண்ணீரை துடைத்து விட்டு விக்கியை முறைத்து பார்த்து கொண்டே சொன்னாள் அந்த ராஸ்கல் எப்ப என்ன பிரச்சின பண்ணாலும் சொல்லு உடனே நான் போலிச கூப்பிட்டு அங்க வந்துறேன் என்றார் .சுவாதியும் சிரித்து கொண்டே சரிக்கா என்றாள் .

அவர்கள் இருவரும் விக்கிக்கு கொஞ்சம் தொலைவில் நின்று பேசியாதல் விக்கிக்கு அவர்கள் பேசியது கேக்கவில்லை .ஆனால் சுவாதி அழுவதும் அஞ்சலி அவளை கட்டி பிடித்து ஆறுதல் சொல்வதும் மட்டும் அவனுக்கு புரிந்தது .

என்னடா இது என்னமோ இவ கட்டி கொடுத்து புருஷன் வீட்டுக்கு போற மாதிரி இப்படி அழுகுறா அவ என்னமோ சொந்த தங்கச்சிய அனுப்புற மாதிரி ஆறுதல் சொல்றா இதல்லாம் ரொம்ப ஓவர்டி ரெண்டு பேருக்கும் என்று மனதிற்குள்ளே கிண்டல் அடித்தான் .ஆனால் அந்த அஞ்சலி வந்ததிலிருந்து அவனை கோபமாக முறைப்பது அவனுக்கு தெரிந்தது .

நான் வேணும்னா வந்து அந்த பொறுக்கிய கொஞ்சம் மிரட்டவா என்றாள் அஞ்சலி .வேணாம்க்கா பாவம் நான் மிரட்டனதுக்கே ஸ்கூல் பையன் மாதிரி பயந்து போயி கிடக்கான் .இனி நீங்க வேற மிரட்டுன்னிங்க பயத்துல பெண்ட்லே உச்சா போயிடுவான் என்று சொல்லி சிரித்தாள் .இரண்டு பேரும் விக்கியை ஒரு நிமிடம் உத்து பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்கள் ,அதை பார்த்த விக்கி என்ன இவளுக நம்மள ஏதும் ஒட்டுராலுகள என்று நினைத்தான் .

நீ வேணும்னா பாரு உனக்கு குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் அவன் கண்டிப்பா மாறி உன்னையே பிடிச்சுருக்குன்னு சொல்வான் என்றாள் அஞ்சலி .வேணாம் அக்கா அவன் அப்படியே இருக்கட்டும் நான் இப்படியே இருக்கேன் அத ரெண்டு பேருக்கும் நல்லது என்றாள் சுவாதி

ஏண்டி உனக்கு அவன் மாறுனா பிடிக்காதா .என்றார் அஞ்சலி .பாவம் அக்கா அவன் தப்பு எல்லாம் என் மேலதான் என்னையே காப்பாத்த போயி நானா அவன் கிட்ட தப்பா நடந்து அதனால அவன் பெஸ்ட் பிரண்ட பிரிஞ்சு ரொம்ப கஷ்டபட்டுடான்

இன்னைக்கும் என்னாலதான் அவனுக்கு இவளவு தொல்லை . அதனால இருக்க வரைக்கும் அவன் சந்தோசத்த கெடுக்காம ஒரு ஓரத்துல இருந்துட்டு குழந்தை பிறந்ததும் எவளவுக்கு எவளோ சீக்கிரம் பாஸ்போர்ட் எடுக்க முடியுமோ எடுத்துட்டு அவன நிம்மதியா அவன் பழைய வாழ்கைய கொடுத்துட்டு போயிடனும் என்றாள் ஒரு ஏக்கத்தோடு .

இதை சொன்ன போது அவள் விழி ஒரமாக மெல்ல கண்ணிர் துளிகள் வந்தது .அதை துடைத்து விட்டு காரில் உக்காந்து இருக்கும் விக்கியை ஒரு நிமிடம் திரும்பி பார்த்தாள்

அவள் பேசியதையும் விக்கியை பாரப்பதையும் புரிந்து கொண்ட அஞ்சலி சரி இத பத்தி நாம இன்னொரு நாள் பேசுவோம் இப்ப கிளம்பு நேரமாச்சு என்றாள் அஞ்சலி .ஒகே பாய் அக்கா என்று சொல்லிவிட்டு காரில் ஏறினாள் .

அவள் காரில் ஏறியதும் என்ன ஒரே அழுகையும் சிரிப்பும் மாறி மாறி ஒரு சீரியலே ஓடுச்சு என்ன நடந்துச்சு என்றான் .கார எடு அப்படியே போற வழில பேசுவோம் என்றாள் .அதுவும் சரிதான் என்று காரை எடுத்தான் . சுவாதி அவள் ஹாஸ்டலை பார்த்து கண்ணீர் விட்டவாறே பிரிந்தாள் .

தொடரும்

என்றும் வாசகர்கள் ஆதரவுடன் உங்கள் ராஜேஷ்.
Rajnmraj28 at g mail
[+] 3 users Like Rajiss's post
Like Reply
#35
Senna interesting and romantic story super
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#36
(23-10-2021, 08:34 AM)omprakash_71 Wrote: Senna interesting and romantic story super

நன்றி சகோ...
Like Reply
#37
முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

பின் விக்கியின் காரில் சுவாதி ஏறி கொண்டு கண்ணீர் மல்க அவள் ஹாஸ்டலை விட்டு பிரிந்தாள் .என்ன ஏதோ புருஷன் வீட்டுக்கு போற பொண்ணு தன்னோட பிறந்த வீட்ட பாத்து அழுகற மாதிரி அழுகுற என்று கிண்டல் அடித்தான் விக்கி ,சுவாதி கண்களை துடைத்து கொண்டு அதாலம் உனக்கு புரியாது விக்கி நீ என்னைக்கு ஆச்சும் எதாக்கு ஆச்சும் பீல் பண்ணாதானே தெரியும் என்றாள்.

ம்ம் பிளிங்க்ஸ் வச்சு என்ன பண்ண முடியும் ஒன்னும் பண்ண முடியாது எந்த பீலிங் இருந்தாலும் அத தூக்கி போட்டு அடுத்த வேலையே பாக்கணும் அத விட்டுட்டு சும்மா கண்ண கசக்கி கிட்டு இருக்க குடாது என்றான் .ஏன் நீ இது வரைக்கும் எதுக்கும் பீல் பண்ணி அழுததே கிடையாதா என கேட்டாள் சுவாதி .பீல் பண்ணி இருக்கேன் ஆனா அழுததே கிடையாது என்றான் .

யாரும் உன்னையே விட்டு பிரிஞ்சா கூட அழுக மாட்டியா என்றாள் .ஹே அதான் Boys Never Cry ன்னு ஒரு விளம்பரமே வருதே அப்புறம் ஏன் ஒரு ஆம்பிள பையன் கிட்ட போயி அழுதுரிக்கியா இல்லாயன்னு கேக்குற இந்த விக்கி எப்பயும் அழுதாதே இல்ல இவளவு நான் ஆசையா வளத்த பூனை செத்தப்ப கூட அழுகல என்றான் .

என்னது பூனை வளத்தியா என சுவாதி ஆச்சரியத்தோடு கேட்டாள் .ம்ம் வளத்தேன் ஏன் அத இவளவு ஆச்சரியமா கேக்குற பூனைதானே வளத்தேன் புலியா வளத்தேன் ஆச்சரியபடறதுக்கு என்றான் .இல்ல உனக்கு ஒரு உயிர் மேல பாசம் எல்லாம் இருக்கானு தான் ஆச்சரியப்பட்டேன் என்று சுவாதி மனதில் நினைத்து கொண்டு இல்ல சும்மாத்தான் கேட்டேன் எப்ப வளத்த என்றாள்

காலேஜ் முடிச்சதுக்கு அப்புறம் ஒரு 3 மாசம் வளத்தேன் என்றான் .ஏன் எல்லாரும் நாய்தானே பெட் அனிமலா வளப்பங்க நீ என்ன பூனையே வளத்துருக்க என்றாள் .அது காலேஜ் முடிச்சுட்டு கொஞ்ச நாள் வெட்டியா இருந்தேனா அப்ப ஒரு சின்ன விசயத்துல என்னையேஇந்த சமுதாயமே அப்செட் ஆகிருச்சு அதுக்குதான் பூனை வளத்தேன் என்றான் .

அது என்ன விஷயம் அதுக்கு ஏன் பூனை வளத்த என கேட்டாள் .அந்த விசயத்த நான் அப்புறம் சொல்றேன் ஆனா பூனை வளத்துக்கு காரணம் சொல்றேன் .அந்த விஷயத்துக்கு அப்புறம் நான் ஒரு வில்லனா இந்த சமுதாயத்துக்கு தெரியனும்னு நினச்சேன் அப்ப ஒரு பழைய படத்துல வில்லன் இந்த மாதிரி பூனை வளப்பனா அதான் நானும் பூனை வளத்தேன் என்றான் .

அதை கேட்டு சுவாதி சிரித்தாள் .ஒகே வில்லன் சார் அந்த பூனை எப்படி செத்துச்சு என்றாள் சிரித்து கொண்டே . அது வந்து பூனை குறுக்க போன கெட்டதாமெ அது தெரியாம என் பூனை ஓயாம எல்லாருக்கும் குறுக்க குறுக்க போச்சு அதுல யாரும் வண்டிய வச்சு அடிச்சுட்டாங்களா என்றாள் சுவாதி .

இல்ல அதனால நிறைய பேர் என் கிட்ட கம்ப்ளைன் பண்ணாங்க நான் அவங்க பண்ணாத காதுல வாங்காம கூட கொஞ்சம் செல்லம் கொடுத்து வளத்தேன் என்றான் .

அப்புறம் எப்படிதாண்டா செத்துச்சு என்றாள் .அதலாம் ஒன்னும் பெரிய விசயம் இல்ல ஒரு தடவ நான் காய்ச்சல் வந்து நெஞ்சு புல்லா ரொம்ப சளியோடு இருந்தேன் .அப்ப என் முட்டா பிரண்டு ஒருத்தன் நெஞ்சு சளிக்கு பூனை கறி நல்லதுன்னு சொன்னான் அதான் நானே என் பூனையே அடிச்சு சாப்புட்டேன் என்றான் .

அவன் அவ்வாறு சொன்னவுடன் சுவாதி உடனே காரிலே வாந்தி எடுத்தாள் அதை கேட்டு .அதை பார்த்து விக்கி அடிப்பாவி ஒரு நிமிஷம் பொறுத்து இருக்க கூடாதா இந்த வீடு வந்துருச்சு அதுக்குள்ளே என் கார நாறடிச்சுட்டியேடி என்றான் .

பின் காரை வீட்டு முன்பு நிப்பாட்டினான் .சுவாதி காரை திறந்து வீட்டு முன்பு தொடர்ந்து வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .அதை பார்த்து விக்கி கொஞ்சம் தள்ளி போயி நின்றான் . பின் அவனை செய்கையால் கூப்பிட்டாள் .அவன் அவள் கிட்ட வந்தான். அவள் என்னவோ மூச்சு வாங்கி கொண்டே சொன்னாள் .என்னது என்றான் .நான் உக்காந்து இருக்க இடத்துல தண்ணி கேன் இருக்கு அத எடுடா என்றாள் .

அவன் அதை எடுத்து தள்ளி நின்று கொடுத்தான் .அவள் அதை வாங்கி வாய் கொப்புளித்தாள் .அதை பார்த்து முகத்தை சுளித்து கொண்டு சே இன்னும் இந்த வாந்தி கண்ராவிய 7 மாசம் கூடவெ வச்சு பாக்கணுமா எல்லாம் என் தலை எழுத்து என்று நினைத்தான் விக்கி .

அவள் வாந்தி எடுத்து விட்டு மூச்சு வாங்கியாவரே அவனிடிம் கேட்டாள் நிஜமாவே உன் பூனைய நீதான் கொன்னியா என கேட்டாள் .ஆமா கொன்னது மட்டும் இல்லாம அத எவனுக்கும் தராம நானே தின்னேன் என்றான் .அதை கேட்டு மீண்டும் வாந்தி எடுத்தாள் சுவாதி

பின் விக்கியிடம் ஏன்டா உன் பெட் அனிமல நீயே கொன்ன உனக்கு கொஞ்சம் கூட இந்த இரக்கமே இல்லையா என கேட்டாள் .ஹே என்ன பெட் அனிமல் மேல இரக்கம் வேண்டி கிடக்கு அப்படி பாத்தா ஊர்ல எல்லாரும் ஆட்ட வளத்து அவங்களே கொன்னு சாப்பிடறது இல்லையா அதே மாதிரித்தான் இதுவும் என்ன நான் கொஞ்சம் வித்தியசாமா ஆட்டுக்கு பதிலா பூனை அவளவுதான் என்றான் சிரித்து கொண்டே ,

சுவாதி அவனை முறைத்து பார்த்தாள் . அதை புரிந்த கொண்ட விக்கி நீ என்ன நினைக்கிறன்னு தெரியுது நான் ஒரு Moran அதானே என்றான் .

நீ அதுக்கும் மேலடா ராட்சஸா முதல எனக்கு குழந்தை பிறந்த உடனே உன்னயே விட்டு ஓடனும் இல்லாட்டி என்னையும் என் குழந்தையும் கூட நீ அடிச்சு சாப்புடுவ என்று சுவாதி மனதில் நினைத்து கொண்டாள் .

கவலைப்படாத உன்னையே எல்லாம் அடிச்சு சாப்பிட மாட்டேன் அதனால பயப்படாத என்றான் .இல்லையே நான் பயபடலாயே என்றாள் .நீ பயப்படறது உன் முகத்துல நல்லா தெரியுது என்றான்.

அதலாம் ஒன்னும் இல்லையே நீ வா இங்க வந்து என் திங்க்ஸ் எல்லாம் வீட்ல வைக்க ஹெல்ப் பண்ணு என்றாள் .என்னது உன் திங்க்ஸ இறக்கி வைக்கணுமா என்றான் .ஆமா விக்கி இத மட்டும் பண்ணி கொடுத்துரு ப்ளிஸ் என்றாள் ஹலோ மேடம் இந்நேரம் வரைக்கும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணி என் நேரம் வெட்டியா போயிடுச்சு தேவை இல்லாம நீயும் உன் ரூம் மெட்டும் போட்ட சீரியல் பாத்தது தான் மிச்சம் . நான் முதல பப்க்கு போகணும் . ரெண்டு வாரமா எவளையும் போடாம எனக்கு அடில ஒரு எரிமலையே எரிஞ்சு கிட்டு இருக்கு

இன்னைக்கும் அத தணிக்காட்டி அது வெடிச்சு சிதறிடும் அதனால நான் வேகமா போனும் என்றான் .விக்கி சொன்னா கேளு எல்லா திங்கசையும் நான் மட்டும் எத்தி இறக்குநேனா எனக்கும் குழந்தைக்கும் எதாச்சும் ஆகிடும் அதானல ப்ளிஸ் இத மட்டும் பண்ணிட்டு பப்க்கு போ என்றாள் .

அத உன் கஷ்டம் அத பத்தி எனக்கு கவலை இல்ல நான் கிளம்புறேன் என்றான் .ஓகே நான் அஞ்சலி அக்காவ கூப்புடுரென் என்றாள் . நல்லது அவங்கள கூப்பிட்டு திங்க்ஸ் இறக்கி வச்சுக்கோ என்றான் . அவங்கள திங்க்ஸ் இறக்கி வைக்க கூப்பிடல என்றாள் ,பின்ன எதுக்கு கூப்புடுர என்றான் .

நீ கேட்டாலே அப்படி என்ன அங்க ஹாஸ்டல பேசினிங்கன்னு என்றாள் . ஆமா என்ன பேசினிங்க என்றான் .நீ ஏதாச்சும் பிரபாளம் பண்ண போன் பண்ண சொன்னங்க என்றாள் .ஏன் அவங்க என்ன விஜயசாந்தி IPS ஆ என்று சொல்லி சிரித்தான் ,

அவங்க IPS இல்ல அவங்க புருஷன் IPS ஆபிசர் அது மட்டும் இல்லாம டெல்லி கமிசனர் அவரு டெல்லி ரேப் சம்பவத்துக்கு அப்புறம் அந்த மாதிரி எவன் ஆச்சும் கிடைச்சா அடிச்சு துவைக்கனும்னு எதிர் பாத்து கிட்டு இருக்காராம் .

அதுக்கும் நீ பேசறதுக்கும் சம்பந்தமே இல்லையே என்றான் விக்கி .என்ன விக்கி பார்க்ல நான் பண்ண ப்ளாக் மெயில மறந்துட்ட என்று சொல்லி சிரித்தாள் .வில்லி என்னதான் நீ வில்லத்தனத்த காட்டனாலும் நான் பயப்பட போறது இல்ல நான் போறேன் நீயா கசடப்படு என்று சொல்லிவிட்டு காரை எடுக்க போனான் .

சுவாதி அவன் பின்னாடியே போயி விக்கி நான் சாப்டவே கேக்குறேன் ப்ளிஸ் என்று கெஞ்சினாள் .அவன் அதை காதில் வாங்கமால் காரை ரிவர்ஸ் எடுத்தான் .சுவாதி அவனை கெஞ்சுவது போல நின்று கொண்டு இருந்தாள் .பின் கெட் வரைக்கும் போனவன் ஏதோ நினைத்து மீண்டும் வந்தான் .

சரி இம்ச வா சீக்கிரம் உன் திங்க்ஸ் வச்சு தொலையறேன் என்றான் .அதை கேட்டு அவள் சிரித்தாள் .சிரிக்காத எரிச்சாலா இருக்கு என்றான் .ஓகே சிரிக்கல anyways தேங்க்ஸ் என்றாள் . சரி சரி வா இந்த நீ போயி கதவ ஒப்பன் பண்ணு நான் திங்க்ஸ எடுத்துட்டு வரேன் என்று சொல்லி அவளிடிம் சாவியை கொடுத்தான் .

பின் அவள் பொருள் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தான் .சே ஒரு ப்ளாக் மெயில் ஆழ அவ அழுக்கு துணியலாம் தூக்க வேண்டியது இருக்கே என்று நினைத்து நொந்து கொண்டான் .

அவளுடைய எல்லா தின்க்சையும் வைத்து விட்டு சரி இம்ச இப்பயாச்சும் என்னையே ஆள விடு நான் போறேன் என்றான் .

ம்ம் தராளமா போ விக்கி என்றாள் . விக்கி வேகமாக ஓடி காரை எடுத்து கொண்டு பப்க்கு போனான் .அங்கு இவன் போக சரியாக பப் மூட பட்டது . அவன் வேகமாக ஓடி அவனுக்கு தெரிந்த அங்க வேலை பார்க்கும் பையனிடிம் கேட்டான் .என்ன இன்னைக்கு இவளவு சீக்கிரமா க்ளோஸ் பண்றீங்க என்றான் .
சாரி சார் சனி கிழமை மட்டும்தான் சார் 12 மணி வரைக்கும் போலிஸ் அல்லொவ் பண்றாங்க மத்த நாள் எல்லாம் 10 மணிக்கு எல்லாம் க்ளோஸ் பண்ண சொல்றாங்க என்றான் .ஞாயிற்று கிழமையுமா என்றான் விக்கி .ஆமா சார் என்றான் .வேற எந்த பப் ஆச்சும் திறந்துருக்குமா என கேட்டான் .இல்ல சார் இந்த டெல்லி ரேப்க்கு அப்புறம் போலிஸ் கொஞ்சம் கெடுபிடியா இருக்காங்க என்றான் .

விக்கி வருத்ததோடு காரில் ஏறி உக்காந்து கொண்டே சே வந்த முத நாளே என் சந்தோசத்த பறிச்சுட்டாலே ராட்சஸி என்று சுவாதியை திட்டி கொண்டே கார் ஸ்டேரிங்கை போட்டு கோபத்தோடு அடித்தான் .பின் ஏமாற்றத்தோடு வீட்டிற்கே திரும்ப போனான் .

தொடரும்...

கருத்துக்களை பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன் உங்கள் ராஜேஷ்...
Rajnmraj28 at g mail
[+] 4 users Like Rajiss's post
Like Reply
#38
Super story
[+] 1 user Likes Rangabaashyam's post
Like Reply
#39
It require special skills to write stories with all emotions. This is turning out to be good one.
[+] 1 user Likes Rangushki's post
Like Reply
#40
நன்றி
Rangushki & Rengabaashyam
Brothers......

Keep support...
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)