Posts: 1,388
Threads: 12
Likes Received: 4,539 in 863 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
200
29-09-2021, 11:06 AM
(This post was last modified: 29-09-2021, 11:10 AM by game40it. Edited 1 time in total. Edited 1 time in total.)
(28-09-2021, 06:17 PM)Fantasyboy Wrote: Detailed writing
Sexcellent
(28-09-2021, 07:57 PM)Muthiah Sivaraman Wrote: Sirappana padhivu. Mamiyarukku marumagan meethum oru kannu.
(28-09-2021, 08:20 PM)Roudyponnu Wrote: Please give big updates
இரண்டு நாட்கள் குள்ளே அடுத்த பதிவு போடுவதால் இவ்வளவு தான் நேரம் கிடைத்த போது எழுத முடிந்தது. இதுவே ஆறு மணி நேரத்துக்கு மேல் எடுத்தது. சும்மா எழுதுவதை தவிர்த்த, யோசித்து, பிழைகள் எதுவும் இருக்க என்று திருத்தி எழுதுவதால் நேரம் அதிகம் எடுக்குது.
(28-09-2021, 08:21 PM)xavierrxx Wrote: Name is "slow" Need is "Fast"
(28-09-2021, 08:24 PM)intrested Wrote: அவன் அவள் அது போலவே மூணு கண்ணோட்டத்தில்... அருமை
அவன், அவள், புருஷன் என்ற கதையில் மூன்று நபர்களின் பார்வையில் மட்டுமே இருந்தது. இந்த கதையில் எல்லா main பாத்திரங்கள் பார்வையில் முடிந்தவரை எழுதுவதாக இருக்கிறேன். அதனால் minimum ஐந்து அல்லது அதற்க்கு மேலே இருக்கும்.
(29-09-2021, 07:14 AM)Nesamanikumar Wrote: Super update. Rather than going out, if everthing is inside family Damu will be happy.
That is what Damu would wish or rather at least find it somewhat acceptable but events often do not happen as one would want it to. Maybe Damu would learn a lot about himself by the events that unfold in his life.
(29-09-2021, 07:18 AM)krish196 Wrote: Arumai Ana story
(29-09-2021, 07:28 AM)Vasanthan Wrote: Great start dude.
 Thank you all very much. Keep the comments coming.
Posts: 830
Threads: 1
Likes Received: 303 in 247 posts
Likes Given: 488
Joined: Dec 2020
Reputation:
0
•
Posts: 577
Threads: 0
Likes Received: 205 in 178 posts
Likes Given: 363
Joined: Sep 2019
Reputation:
2
•
Posts: 619
Threads: 0
Likes Received: 214 in 192 posts
Likes Given: 361
Joined: Aug 2019
Reputation:
4
•
Posts: 1,198
Threads: 3
Likes Received: 469 in 344 posts
Likes Given: 144
Joined: Oct 2019
Reputation:
2
•
Posts: 1,388
Threads: 12
Likes Received: 4,539 in 863 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
200
நிகழ்வு 3.
அவள் இழுக்க நான் அவள் முலைக்காம்பை என் உதடுகளால் கவ்விக்கொண்டேன். இது எங்கள் காதல் ஆட்டத்தின் ஆரம்பமே.
"ஹ்ம்ம்.. குடிங்க, நல்ல பால் குடிங்க," என்றாள் கிறக்கமாக.
நான் சப்புவதை நிறுத்திவிட்டு அவள் முகத்தை பார்த்து சொன்னேன்," எப்படி? பால் எதுவும் வரளியியே?"
அவள் செல்லமாக என் தலையில் கொட்டினாள். "இப்போது பிரஜித்துக்கு தம்பியோ, தங்கையோ வேண்டாம், இன்னும் ஓரிரு ஆண்டுகள் போகட்டும். பால் வந்தால் என்ன வராட்டி என்ன நீங்க தான் என் மார்பங்களை விடமாட்டீங்களே, பேசாம சப்புங்க."
மீண்டும் என் தலையை இழுத்து அவள் காம்புவை என் வாய் உள்ளே தினத்தாள். நான் அவள் காம்புகளை மாறி மாறி சப்பிகொண்டு அவள் வயிற்றையும் அவள் தொடைகளையும் என் விரல்களால் வருடினேன். என் மனைவியின் விரல்களோ என் விறைத்த சுண்ணியை மேலும் வீங்க வைக்கும் வேளையில் பிசியாக இருந்தது. அவள் முலைகளிலிருந்து என் வாய் அவள் வயிற்றின் இனிமையான சதைக்கு நகர்ந்தது. என் ஒவ்வொரு சிறுகடி அவளுடைய அழகிய தோலில் ஒரு சிவப்பு நிற குறியிடம் உருவாக்கியது.
"ஆங்க்... ஆங்க்...எங்க... ஆஹ்ஹ்... என்னென்னமோ செய்யுதே..."
என் நாக்கு அவளது தொப்புளை ஆராய்ந்து, அதை முழுவதுமாக நனைத்தது. "முடியில்... என்ன கொல்லுறிங்களே..." அவள் இன்பத்தில் துடித்தாள். நான் விடுவதாக இல்லை, அவள் துடிக்க துடிக்க சுவைத்தேன்.அவள் விரல்கள் என் தலையின் பிடரி முடியை கெட்டியாக பிடித்து அழுத்தியது.
"இன்னும் கீழ போங்க, பிலீஸ் ..," நாணம் தாண்டி அவள் தேவையை வேண்டி கெஞ்சினாள்.
இப்போது என் மனையில் அழகிய மலர் என் முகம் முன்னே ஜொலித்துக்கொண்டு இருந்தது. அதன் உள்ளே இருந்த இன்சுவைப்பானம் நான் பருக என்னை அழைத்து.
நான் அவள் கால்களில் ஒன்றை தூக்கி என் தோளுக்கு மேல் வைத்தேன். அவள் விழாமல் இருக்க அவள் முதுகை சுவரில் சாய்த்து கொண்டாள். அவளது காம கிளிர்ச்சியில் இருக்கும் பெண்மை வெளிப்படும் போதை நறுமணத்தை நான் ஆழ்ந்த மூச்சு இழுத்தேன். அந்த நறுமணத்தை சக்தி என் ஆண்மை முழுமையாக உணருகரித்து என்பது போல பல முறை ஜெர்க் ஆனது.
சுலோச்சனாவுக்கு இதற்க்கு மேல் பொறுக்க முடியவில்லை. "என்னங்க ... சீக்கிரம்ங்க, என்னை சித்திரவதை பண்ணாதீங்க."
நான் என் நாக்கின் நுனியால் அவளது புண்டை உதடுகளில் ஒரு சிறிய ஸ்வைப் மட்டுமே எடுத்தேன், அவள் ஒரு பெரிய புலம்பலுடன் நடுங்கினாள்.
"ஹ்ஹ்.ஆஹ்ஹ்...," அப்படி தான் ... நக்குங்க.."
என் நாக்கின் நுனியால் அவளது கிளிட்டோரிஸை தீண்டிக்கொண்டே அவளது புண்டைக்குள் இரண்டு விரல்களைச் சொருகினேன்.
"அம்மா... அங்... அம்மா..." என்று புலம்பினாள்.
என் விரல் நுனிகளாள் மெதுவாக அவளது ஈரமான உள் முன்புற சுவரில் தேய்த்தன. அவள் நடுங்க ஆரம்பித்தாள், அவளது புண்டையில் உள்ள இனிமையான இடங்கள் எனக்கு நன்றாக தெரியும். அவளது சுய கட்டுப்பாட்டை எப்படி அவளை இழக்க செய்வது என்று எனக்கு நல்லாவே தெரியும்.
"ஆஹ்ஹ்ஹ்... ஆஹ்ஹ்....ஐ'ம் டையிங் ஓஹ்...." என் மனைவியில் இன்ப புலம்பல் என் காதுக்கு இனிமையாக இருந்தது.
அவளது உள் இதழ்கள் மற்றும் கிளிட்டோரல் ஹூட் (hood) இரண்டையும் சேர்த்து உறிஞ்சிக்கொண்டே என் விரல்களால் உள்ளே சிறு சிறு வட்டங்களில் தேய்த்தேன். அவளிடம் எனக்கு இருந்த முன் அனுபவத்திலிருந்து எனக்குத் தெரியும், இந்த இரட்டை தாக்குதலை அவளால் மிக நீண்ட நேரம் தாங்க முடியாது. சில நிமிடங்களிலேயே அவள் மீண்டு மிகுந்த இன்பத்தில் பொங்கி வழிந்தோடும் நிலைக்கு வந்துவிட்டாள். அவள் என்னை வேகமாக இழுத்து நிற்க வைத்தாள், என் சுண்ணியை ஆசையுடன் உருவினாள்.
"உள்ளே விடுங்க ... சீக்கிரம் விடுங்க," என்று என்னை அவரசப்படுத்தினாள். என் சுண்ணியை இழுத்து அவள் புண்டை இதழ்கள் மேல் தேய்த்தாள். நான் அவளது ஒரு காலை அவளது தொடையால் தூக்கி பிடித்து ஒரே சொருகில் என் முழு சுண்ணியும் உள்ளே தள்ளினேன். "அஹ்ஹங்.." என்று அலறினாள். அவள் கைகளை என் கழுத்தில் சுற்றிக் கொண்டு அவள் என் இடுப்பின் மேல் குதித்து அவள் கால்களை என் இடுப்பில் சுற்றிக்கொண்டாள்.
"குத்துங்க... வேகமா குத்துங்க," என்றபடி என் முகத்தில் ஆவேசமாக முத்தமிட துவங்கினாள்.
அவள் தொடைகளால் அவளை தூக்கிக்கொண்டு நான் என் சுன்னியை அவளது ஈரமான புண்டைக்கு உள்ளேயும் வெளியேயும் வேகமாகத் தாக்கினேன். அவள் க்ளைமாக்ஸுக்கு அருகில் இருந்தாள், அவளுக்கு இந்த வேகமான ஃபக்கிங் தேவைப்பட்டது.
"வேகமாக .. வேகமாக ..," அவள் இடுப்பை என் போல சமமான வேகத்துடன் முன்னே தள்ளியபடி புலம்பினாள்.
நாம இப்போது லிப்லாகுடன் புணர்ந்தோம். அவள் விரல்களின் அழுத்தத்தில் அவள் விரைவில் உச்சமடைத்திடுவாள் என்று புரிந்தது. நாங்கள் முத்தமிட்டுக்கொண்டு இருப்பதால் அவள் இன்ப வேதனை முனகல் வெளியே வராதபடி அடைந்து இருந்தது. இரண்டு மூன்று நிமிடங்களுக்குள் அவள் உச்சத்தை அடைந்ததும் அவளது புண்டை நிரம்பி வழியிய அவள் முகத்தை என் கழுத்தில் புதைத்தாள்.
"ஐயோ... அம்ம்மா....ஹஹ் ...," மூச்சிரைத்தபடி திருப்தியில் லேசாக முனகினாள்.
அவள் என் முகத்தைப் காதலோடு பார்த்து சிரித்தாள். அவளுக்கு என் மீதுள்ள அன்பு அவள் கண்களில் மின்னுவது என்னால் பார்க்க முடிந்தது. அப்படியே அவளை தூக்கிக்கொண்டு சற்று நகர்ந்து ஷவரை திருந்தேன். எங்கள் உடல்கள் மீது சூடான நீர் விழ அவள் என் இடுப்பிலிருந்து இறங்கினாள். அவள் ஆசையுடன் என் சுன்னியைத் குலுக்க ஆரம்பித்தாள்.
"இவனுக்கு இப்போ என்ன வேணும்மாம், இன்னும் கோபத்துடன் விறைப்பாக இருக்கான்? என்றாள்.
"உனக்கு தெரியாத?" என்றேன்.
"அவனை முத்தமிட்டு சமாதானம் படுத்துனம்மா?" என்றால் என் சுண்ணியை ஆசையோடு பார்த்தபடி.
அவள் முழங்காலில் என் முன் மண்டியிட்டாள். "இந்த முரட்டு பயன் என்னை என்ன பாடுபடுத்திறான்," என்று கூறியபடி என் பூலை முத்தமிட்டாள்.
""உன்னை பாடப்படுத்துறது தானே அவன் வேலை, அதுதானே உனக்கு பிடிக்கும். இல்லைனா உனக்கு அவன் வேணாம்மா?" என்று கிண்டலாக சொன்னேன்.
"ஐயோ, இவண் என் செல்லம், வேற யாருக்கும் கொடுக்க மாட்டேன்."
"உனக்கு அவன் எவ்வளவு செல்லம் என்று இப்போது நிருபவி."
அதைத்தானே இப்போ செய்ய போறேன் என்ற அவள் காம கலந்த பார்வை என்னிடம் சொன்னது. என் அன்பு மனைவி என் சுண்ணியின் முனையை முத்தமிட்டாள். ஈரமாக இருந்த என் மொட்டுவை நக்கி சுவைத்தபடி என் முகத்தை பார்த்து சிரித்தாள். அவள் இப்படி எனக்கு செய்வது எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது அவள் அறிவாள்.
Posts: 1,388
Threads: 12
Likes Received: 4,539 in 863 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
200
நிகழ்வு 3 (தொடர்ச்சி )
சுலோச்சனா பார்வையில்
என்னை இரண்டு முறை உச்சம் அடைய வைத்துவிட்டார் அனால் இது இன்னும் முடியவில்லை. எனக்கு அவர் இன்பம் அல்லி கொடுப்பது போல நானும் அவருக்கு கொடுக்கணும். நான் எவ்வளவு லக்கி என்று நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தேன். எனக்கு எந்த குறையும் வைக்காத கணவன் கிடைப்பத்துக்கு நான் கொடுத்துவைத்திருக்கணும். அதுவும் செக்சில் அவர் செயல் ஆபரம். எனக்கு இத்தனை வருடங்களாக சொர்கத்தை காட்டிக்கொண்டு இருக்கும் இந்த குட்டி பயலை ஆசியுடன் என் வாய் உள்ளே எடுத்தேன். கல்யாணம் ஆனா புதுசில் நான் அதை வாயில் எடுக்க தவிர்த்தேன். அவரும் என்னை வற்புறுத்த வில்லை. அனால் அவர் மட்டும் உடலுறவின் போது தவறாமல் என் பெண்மையை சுவைத்தார். நானும் அவருக்கு அதே போல செய்வேன் என்று அவர் ஆசைப்படுகிறார் என்பதையும் உணர்ந்தேன். அனால் என் விருப்பம் இல்லாமல் அவர் அதை என்னிடம் வற்புறுத்த கூடாது என்று கட்டுப்பாட்டுடன் இருந்தார். நான் நியாயமற்ற வகையிலும் மற்றும் சுயநலமாகவும் நடந்து கொள்கிறேன் என்று குற்ற உணர்ச்சியை உணர ஆரம்பித்தேன். அவர் எனக்கு முழு இன்பமும், திருப்தியும் கொடுக்கிறார் பதிலுக்கு நானும் அவருக்கு அதை கொடுக்கணும் என்று என் தயக்கத்தை எல்லாம் சமாளித்து அவர் ஆசைப்பட்டதை செய்ய முடியெடுத்தேன்.
துவக்கத்தில் நான் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே அவர் ஆண்மையை சுவைப்பேன். பிறகு மெல்ல மெல்ல அது நீடித்தது. முதலில் அவர் ஆசைக்காக செய்ய தொடங்கிய நான் இப்போது என் ஆசைக்காக அதை செய்கிறேன். அனால் பாவி மனுஷ நான் எவ்வளவு நேரம் ஊம்பினாலும் என்னை நிறுத்த சொல்லாமல் அந்த இன்பத்தை அனுபவிசித்துக்கொண்டே இருப்பார். நானும் அவர் எப்போதாவது 'போதும் நிறுத்து எனக்கு வரப்போகுது' என்று சொல்லவைக்கணும் என்று முயற்சித்தேன் அனால் என்னால் அவரை வெல்ல முடியவில்லை. எனது முயற்சிகளின் ஒரே விளைவு என்னவென்றால், அவரது ஆண்மை இயல்பை விட பெரியதாக புடைத்து இருக்கும். எப்படி இருந்தாலும் கடைசியில் நான் தான் நன்மை அடைந்தேன்.
இப்போது எங்கள் மீது தெளிக்கும் ஷவரில் வரும் தண்ணீருடன் நான் என் கணவரின் சுண்ணியை வேகமாக உறிஞ்சினேன். அவரது சுண்ணியின் தலைக்கு அடியில் என் கட்டைவிரலால் தடவிகொண்டு நான் அவரது வெளிப்பட்ட மொட்டுவை உறிஞ்சி எடுத்தேன். என் நாக்கால் அவர் தண்டுவை சுழற்றிக்கொண்டு அவர் சுண்ணியை ஊம்பினேன். அவர் கொட்டைகளை அடியில் என் நகங்களால் மெல்ல வருடிக்கொண்டு ஊம்பினேன். மூட்டி போட்டிருந்த எனக்கு கால்கள் வலிக்கும் வரைக்கும் ஊம்பினேன். இறுதியில் அவர் என்னை நிறுத்தவில்லை, நான் தான் எழுந்தேன். அவரது சுண்ணி என் உமிழ்நீருடன் சொட்டிக் கொண்டிருந்தது. துடிக்கும் நரம்புகளுடன் அது நீண்ட மற்றும் முழு விறைப்புடன் இருந்தது.
நான் திரும்பி என் கைகளை சுவரில் வைத்தேன். நான் இடுப்பில் இருந்து சற்று குனிந்து என் பிட்டத்தை, அவருக்கு புணர அழைப்புவிடுவதாக, பின்னால் தள்ளினேன். "என்னை ஃபக் பண்ணுங்க .. உங்கள் உருட்டுக்கட்டையை உள்ளே சொருகுங்க," கிறக்கமாக என்னை புணர்வதுக்கு அவரை அழைத்தேன்.
என் இடுப்பை பிடித்துக்கொண்டு உள்ளே சொருகினார். "ஆங்க்' என்று முனகினேன். என்னை முதலில் நிதானமாக ஓழ்க்க துவங்கினர். சற்று நேரத்துக்கு பிறகு நான் என் இடுப்பை பின்னே தள்ளி அவரை அவசர படுத்தினேன்.
என் அடிவயிற்றை இடிப்பது போல அவர் பூலின் முனை என் உள்ளே முட்டியது. வேகம்மாக இடிக்க துவங்கினர். நான் கண்டபடி இனிய இன்ப வேதனையில் புலம்பினேன். ஷவரில் இருந்து விழும் நீர் என் இன்ப அலறல்களை வெளியே கேட்காதபடி மறைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். இது இப்போது என் வீடு இல்லை, நான் கண்டபடி புலம்பி இன்பத்தை அனுபவிக்க. அவர்கள் மகள் இப்படி காம பிசாசு போல் கத்துறாளே என்று என் பெற்றோர்கள் காதில் கேட்டால் என் மானமே போய்விடும். அவர்களும் எங்களை பார்க்க சங்கட படுவார்கள். அனால் என்ன செய்வது, இவர் என்னை இப்படி பேரின்பத்தில் துடிக்க வைக்கிறாரே.
அவர் அசுரர் தாக்குதலில் எனக்கு மீண்டும் ஒரு அதி இன்பமான உச்சசம் வந்தது. என் கால்கள் பலம் இழந்தது. அனால் அவர் என் இடுப்பை பிடித்துக்கொண்டே வேகமாக புணர்ந்துகொண்டு இருந்தார். அப்பப்ப என்ன ஆனந்தம் .. என்ன சுகம்... என்னால் தாங்க முடியில. நான் அப்படியே துவண்டு விழுந்திடுவேன் என்று நினைத்தேன். நல்ல வேலை அவரும் உறுமிக்கொண்டு உச்சம் அடைந்தார். என் கணவரின் சூடான உயிர் நீரை என்னுள் அவர் கோல் பீச்சி அடிக்க நான் மீண்டும் ஒரு முறை பேரின்பத்தில் துடித்தேன். ஒரு நிமிடத்துக்கு மேலே துடித்துக்கொண்டே இருந்தேன். சிறு எலெட்ரிக் ஷாக் கோடுகள் போல விட்டு விட்டு இன்பம் என் உடலை தாக்கியது. சுவரில் ஊன்றி இருந்த என் கைகள் மேலே என் முகத்தை வைத்து அப்படியே அசையாமல் நின்றேன். எங்கள் மேல் விழும் தண்ணீருடன் அவர் விந்தும் என் பெண்மையில் இருந்து வலிந்து கீழே ஓடியது.
எனக்கு அன்று குடும்பத்துடன் ஒன்றாக இரவு உணவு அருந்தும் போது மிகவும் வெட்கமாக இருந்தது. நான் அலறியது வெளியில் கேட்டு இருக்குமோ என்ற அச்சம். விந்தையாகா என் அம்மாவும் எதோ சங்கடத்தில் இருந்தது போல் தோன்றியது. ஒருவேலை அவள் என் முனகலை கேட்டுவிட்டாலோ, அதுனால் தான் இந்த வெட்கமமோ. இதை நினைத்த போது எனும் மிகவும் வெட்கமாக இருந்தது. என் அப்பாவும் என் புருஷன் மட்டும் தான் ரொம்ப சகஜமாக பேசிக்கொண்டு சாப்பிட்டார்கள். என் அம்மா என் கணவரை பார்க்கிறார்களா என்று பார்த்தேன் அனால் என் அம்மா வேற ஒரு சிந்தனையில் இருப்பதாக தோன்றியது. சும்மா தான் என் புருஷனை வைத்து என் அம்மாவை முன்பு கிண்டல் செய்தேன் அனால் உண்மையில் நான் பொறாமை கொண்டவள். என் புருஷனை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன், அது அம்மாவாக இருந்தால் கூட. என் பெற்றோர்கள் பிரஜித் அவர்களுடன் படுக்க வைத்துக்கொண்டார்கள். நானும் என் கணவர் மட்டும் எங்கள் அறையில் இருந்தோம். நான் அவர் நெஞ்சில் என் தலையை வைத்து படுத்திருந்தேன். நான் ஒரு விஷயத்துக்கு மெல்ல பேச்சி கொடுக்க துவங்கினேன்.
"என்னங்க, நான் இங்கேயும் அந்த ஒன்லைன் பியூட்டி ப்ரோடுக்ட்ஸ் பிசினெஸ் தொடர்ந்து செய்யவா?" என்று கேட்டேன்.
நான் முன்பு ஒரு கம்பெனியின் பியூட்டி ப்ரோடுக்ட்ஸ், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் ப்ரோமோட் செய்து ஒன்லைனில் விற்றுவந்தேன். அவர்கள் மூலம் அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்று ஒரு நெட்ஒர்க் உருவாக்கி வைத்திருந்தேன். என் கணவரின் ப்ரோமோஷன் முன்பு அவர் சம்பளம் வீட்டு செலவுக்கு சரியாக இருந்தது. என் சொந்த செலவுக்கு அவரிடம் பணம் கேட்க விருப்பம் இல்லாமல் என் சொந்த செலவுக்கு இந்த பிசினெஸ் செய்ய துவங்கினேன். ஒரு தோழி தான் எனக்கு இந்த பிசினெஸ் அறிமுக படுத்தினாள். அவளின் அறிவுரை பிரகாரம் நானும் இதை செய்ய துவங்கினேன். எங்களை போன்ற விற்பனை ஆளுங்களுக்கு அந்த கம்பெனி ஒரு வெப் பேஜ் கிரியேட் செய்திருந்தது. நாங்களே அந்த ப்ரோடுக்ட்ஸ் யூஸ் பண்ணி அதில் மாடல்ளாக எங்கள் புகைப்படங்களை போட்டு இருப்போம். இந்த வெப் பேஜ் எங்கள் காஸ்டெரமெர்ஸ்க்கு எங்கள் ப்ரோடுக்ட் ப்ரொமோட் செய்ய யூஸ் பண்ணுவோம். எங்கள் கஸ்டோமெர்ஸ் கிட்டத்தட்ட எல்லோரும் வேலைக்கு போகும் பெண்கள் அல்லது இல்லத்தரசிகள். ஆண்கள் காண்டாக்ட் இதில் மிகவும் குறைவு. எனக்கு மாதம் மாதம் ஒரு பதினைந்தாயிரம் ரூபாய் கிடைக்கும் அளவுக்கு என் பிசினெஸ் வளர்ந்துவிட்டது.
என் தோழி கண்யா கூட என்னை கிண்டல் செய்வாள். "என்னடி நான் தான் உனக்கு இந்த பிசினெஸ் இன்றோட்யூஸ் பண்ணினேன் அனால் என்னைவிட அதிகமாக எர்ன் பண்ணுற. அதுவும் உன்னை இன்றோ பண்ணியதால் உன் பிசினெஸ் மூலம் எனக்கு கொஞ்சம் வருமானம் கிடைத்தும் கூட உன் வருமானம் தான் அதிகமாக இருக்கு."
அதற்கு நான் சொல்வேன்," நீ சோம்பேறி நான் நிறைய முயற்சி எடுக்கிறேன்."
அதற்க்கு அவள் சொல்லுவாள்," மண்ணாங்கட்டி, பியூட்டி மேக் அப்புடன் உன் போட்டோ பார்த்திட்டு அந்த கிழடுகள் நம்ம ப்ரோடுக்ட் யூஸ் பண்ணினாள் உன்னை போல அழகா ஆகிடுவார்கள் என்ற நினைப்பு. அதுனால தான் உனக்கு நிறைய ஆர்டர் கிடைக்குது."
அவள் பொறாமையில் சொல்லுறாளா இல்லை என்னை பாராட்டுறாளா என்று தெரியாதபடி இருந்தது அவள் வார்த்தைகள். நாம் இருவரும் சிறு வயதில் இருந்து நல்ல தோழிகள், ரொம்ப நெருக்கமானவர்கள். அப்படி இருந்து இன்னொரு பெண்ணின் அழகை பார்த்து பொறாமை படுவது பெண்களின் இயல்பு தானே. இத்தனைக்கும் அவளும் பார்பதுக்கு நல்ல தான் இருப்பாள். அனால் இப்போது என் கணவரின் ப்ரோமோஷன் மூலம் அவர் சம்பளம் கணிசமாக யுறந்து இருக்கு. என் சொந்த செலவுக்கு அவரிடம் இருந்தே பணம் கேட்கலாம்.
"அது உன் இஷ்டம் சுலோ, நீ என்ன நினைக்கிறியோ செய்யு," என்றார்.
நான் சற்று யோசித்த பிறகு சொன்னேன். "இங்கே நான் சும்மா இருந்து என்ன தான் செய்ய போகிறேன். வீட்டு வேலை, சமையலுக்கு கூட இங்கே அம்மா உதவியாக இருப்பாங்க. வருகிற எக்ஸ்ட்ரா வருமானத்தை ஏன் வேணாம் என்று சொல்லணும்."
"நீ சொல்லுறதும் சரி தான் சுலோ, உனக்கு சரி என்று பற்றால் அதையே செய்யு."
அடுத்த நாள் காலையில் என் கணவர் சில வேலை விஷயமாக வெளியே போயிருந்தார். அவர் வேலைக்கு ரிப்போர்ட் பண்ண இன்னும் ஒரு நாள் இருந்தது அனால் சில ஏற்பாடுகள் முன்னவே செய்ய வேண்டியதாக இருந்தது. நான் கண்யாவுக்கு போன் செய்தேன்.
"ஹாய், சுலோ, எப்படி இருக்க? செட்டல் ஆகிட்டிய?"
"எல்லாம் ஒகே டி, நான் பிறந்து வளர்ந்த வீடு தானே. சோ எல்லாம் ஒகே."
"அம்மா அப்பா எல்லாம் எப்படி இருக்காங்க? நான் கேட்டதாக சொல்லு."
"எல்லாம் நல்ல இருக்காங்க. அப்பா வேலைக்கு போய்ட்டார், அம்மா சமையல் செஞ்சிகிட்டு இருகாங்க."
"ஏண்டி அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுலாம்லே?"
"நான் என்னடி செய்வேன் கண்யா, நான் பார்த்துக்கிறேன் நீ இன்னக்கி ஒன்னும் செய்ய வேண்டாம் என்று வெரட்டிட்டாங்க."
"நீ ரொம்ப லக்கி சுலோ, சமைச்சி போடுறதுக்கு கூட உனக்கு ஆளு இருகாங்க."
" போரடிக்கும் டி அதனால் தான் ஒன்லைன் பிசினெஸ் தொடர போகிறேன்."
"பிசினெஸ் தொடுரூரிய? வெறி குட்," மகிழ்ச்சியுடன் அவள் சொன்னாள்.
'சுலோ கண்டிநியூ பண்ணுறாளா? ஆஹ்ஹா ஹேப்பி நியூஸ் கண்யா' என்று ஒரு ஆணின் குரல் கேட்டது.
"யாருடி உன்னுடன் அங்கே இருக்க?" என்று கேட்டேன்.
"வேற யாரு, அந்த எரும சுந்தர் தான்."
இதை கேட்டு நான் புன்னகைத்தேன். "அந்த பொருக்கி அங்கேயே இருக்கான்."
"ஆமாம் டி, அவன் பொருக்கி தானம் தான் இன்னும் மோசமாக போய்கிட்டு இருக்கு."
"இப்போ என்னடி செய்தான்?"
"சுலோ அவன் ஒரு புது ஆன்டியை கரெக்ட் பண்ணி இருக்கான், எரும .. எரும."
'சுலோ டார்லிங் .. அவளை நம்பாதே' என்று சுந்தர் சத்தமாக சொல்லுறது என் காதில் கேட்டது.
"விடு கண்யா, அவனை பற்றித்தான் தெரியும்ல, அவன் திருந்த மாட்டான்."
"இந்த பெண்ணுங்களையும் பாரு, இந்த பொருக்கி வலையில் விழறாங்க. புருஷனுக்கு தெரிஞ்ச பிரஞ்சனை என்ற பயமே இல்லை அவளுங்களுக்கு. என்ன சொக்குபொடி போடுறானோ?"
'விடுடா .. போனை புடங்காத .. ஐயோ ராஸ்கல்,' என்ற சலசலப்பு சத்தம் கேட்டது.
"அவன் உன்னிடம் இருந்து போனை புடுங்க பார்க்கிறானா? விடாதே," என்றான் என் சிரிப்பை அடக்க முயற்சித்து கொண்டு.
"ஏய், நான் பிடிங்கிட்டேனே," சுந்தர் வெற்றிகரமாக கூறினான்.
"பொருக்கி, ஏண்டா அவகிட்ட மல்லுக்கட்டுறா," என்று அவனை திட்டினேன்.
"அப்புறம் என்ன .. என் மேலே அபாண்டம்மா பொய் சொல்லுறா," என்றும் ரொம்ப அப்பாவியை போல.
"அபாண்டம்மாக்கும்... உன்னை பத்தி அவளுக்கு தெரியாதா என்ன. ராஸ்கல் சான்ஸ் கிடைச்சதும் புள்ள மேல ஓரிசிட்டான்," கண்யா அவனை இன்னும் திட்டுவது என் காதில் கேட்டது.
"இருடி என் டார்லிங் கிட்ட பேச போறேன் .. உன்னை எல்லாம் நான் ஏன் உரச போறேன், என் சுலோச்சனா குட்டி இருந்த வேற விஷயம்," என்றான் கன்யாவின் போனை அவன் கையில் வைத்துக்கொண்டு.
"என் மேலே உரசுவிய?? செருப்பு பிஞ்சிடம்," என்றேன் அவனிடம் அனால் நான் என்ன திட்டினாலும் அவன் அதை கண்டுக்கவே மாட்டான்.
"சுலோ, அவள் சொல்வதை நம்பாதே, ஷில்பாவும் நானும் ஜஸ்ட் பிரென்ட்ஸ்."
"யாருடா அந்த ஷில்பா, ஆளு புதுசா இருக்கு?"
"அதான், நான் கரெக்ட் பண்ணிட்டேன் என்று கண்யா சொன்னாலே, அவதான். அப்படி எதுவும் இல்லை கண்யா சும்மா சொல்லுறா."
"சரி சரி நான் நம்பிட்டேன்," நான் கிண்டலாகச் சொன்னேன்.
"பார்த்தியா ... நீயும் என்னை நம்ப மாட்டுற," என்றான் எதோ என் வார்த்தைகளால் புண்பட்டதுபோல நடித்து.
"உன் அயோக்கியத்தனத்தை எனக்கு நல்லாவே தெரியும். பெண்கள் கொஞ்சம் கவர்ச்சியா இருந்தால் போதும், நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு பின்னாலே சுற்றி சுற்றி போவ."
"என்னை போய் இப்படி மோசமா சொல்லுறியே. நான் நாக்கை தொங்கப்போட்டு கொண்டு பின்னால் போன பெண்ணு ஒரே ஒருத்திதான்," என்றான்.
அது யார் என்று கேட்க கூடாது என்று நினைத்தேன் அனால் அதற்குள் என்னை அறியாமல் அந்த வார்த்தைகள் என் உதடுகளில் இருந்து வந்துவிட்டது. "யாரு டா அது?"
"வேற யாரு, நீ தான்," நான் எதை அவன் சொல்லுவான் என்று நினைத்தேனோ அதுவே சொன்னான்.
"போடா எரும," என்று திட்டினேன்.
"ஏன் என்னை திட்டுற சுலோ, நான் என்ன செய்வேன். நீ அவ்வளவு அழகு மற்றும் இல்லை, செம்ம செக்சி."
அவன் பேசும் வார்த்தைகள் எனுக்கு பிடித்திருந்தாலும் நான் காட்டிக்கொள்ளவில்லை.
"நான் என் புருஷனுக்கு அழகா இருந்தால் போதும், நீ ஒன்னும் என்னை ரசிக்க வேண்டாம்," என்றேன்.
"ஹ்ம்ம் ... நீ என்னை ரசிக்க மட்டும் தானே விடுற, என் ஏக்கத்தை எங்கே புரிஞ்சிகிட்ட," என்று பெருமூச்சுவிட்டான்.
எத்தனையோ பெண்களுடன் அவன் சுற்றி இருக்கிறான் அனால் அந்த பெண்களை அடைந்தது பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், பதிலாக என்னை அடைய ரொம்ப ஏங்குகிறான் என்று நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருப்பதை என்னால் மறுக்க முடியவில்லை. ஆனாலும் ஜாக்ரதையாக இருக்கணும், இந்த போக்கிரி பெண்களை பேசி பேசிய கவுத்திடுவான் என்று என்னை எச்சரித்துக்கொண்டேன். ரொம்ப ஹாஸ்யமகாக, சுவாரசியமாக பேச கூடியவன். ஆளும் பார்க்கிறதுக்கு நல்ல இருப்பான். அவனிடம் ஏன் பெண்கள் விழுகிறார்கள் என்று எனக்கு புரிந்துகொள்ள முடிந்தது. நான் என் கணவரை ரொம்ப நேசிக்கிறேன், அவன் வலையில் நான் விழுவது அவனுக்கு வெறும் கனவாக இருக்கும் என்று அவனுக்கு தெரிந்தாலும் அவன் இன்னும் முயற்சி செய்துகொண்டு தான் இருந்தான்.
"நீ என்னை ரசிக்கவும் வேண்டாம், எனக்கு ஏங்கவும் வேண்டாம், நீ உன் வேலையை பார்த்துகிட்டு இருந்தால் போதும்."
"என் வேலையே உன்னை என்னோடவல்லக்குவது தானே," என்று முணுமுத்தான்.
அவன் என்னை சொன்னான் என்று எனக்கு கேட்டாலும் நான் அதட்டாளா," என்னது?" என்றேன். எனக்கு வந்த சிரிப்பு அவன் அறியக்கூடாது என்று என் குரலை கடுமையாக வைத்துக்கொள்ள முயற்சித்தேன்.
"ஒன்னும் இல்லை, உன்னை தொடத்தான் விடமாட்டுற, என் கற்பனையில் நான் உன்னை என்னன்னலாம் செய்கிறானோ நீ தடுக்க முடியாது. அதுமட்டுமா, என் கனவிலே நீ என்னை பதிலுக்கு என்னனவெலாம் செய்யுற தெரியுமா, அது எனக்கு போதும்," என்றான் கிண்டலாக.
"படுவ செருப்பு பிஞ்சிடும், இடியட், ராஸ்கல்," என்று திட்டினேன்.
அவன் எதுவும் கண்டுகொள்ளாமல் சிரித்தான். ரொம்ப திக் ஸ்கின் ஆளு.
"நீ என்னவேனாலும் திட்டிக்கோ, எனக்கு கவலை இல்லை. நீ தீட்டும்போதே கூடு உன்னோட அந்த ஜூஸி லிப்ஸ் பார்த்துக்கொண்டே இருக்கலாம்," என்றான் குறும்பாக.
அவன் அப்படி பேசும் போது எனக்கே ஒரு மாதிரியாக இருந்தது சுந்தர் அபாயமான ஆளு என்று தெரியும். நான் ஒன்லைன் பிசினெஸ் செய்யும் போது பழக்கம் ஆனான். அவன் கன்யாவின் வேறு ஒரு தோழியோட தூரத்து சொந்தம். கன்யா மூலம் தான் அவன் எனக்கு அறிமுகம் ஆனான். அவன் பல புது காஸ்டெர்மேர்ஸ் எனக்கும் கன்யாவுக்கும் அறிமுகம் செய்தான். (சொல்ல போனால் கன்யாவை விட எனக்கு தான் அதிகம் இண்ட்ரோடியுஸ் பண்ணினான்). பிறகு தான் மெல்ல மெல்ல அவன் போக்கிரித்தனத்தை காட்டினான் அனால் என்ன செய்வது அதற்குள் க்ளோஸ் நண்பன் ஆகிவிட்டான். அவன் பெண்களை மயக்கும் வித்தை என்னிடமும், கன்யாவிடமும் பலிக்காது என்பதால் அவன் பேசும் கிண்டலும், குறும்பும் (சில சமயம் செக்ஸ் விஷயங்களும்) நாங்கள் கண்டுகொள்வதில்லை. அதே போல நாங்கள் அவனை திட்டுவோம், கிண்டல் செய்வோம்.
"அட பொறுக்கி, நீ திருந்தவே மாட்டியா?" என்று சொன்னாலும் நான் அவன் சொன்ன வார்த்தைகளை ரசிக்க தான் செய்தேன். அவன் பல பெண்களை அனுபவித்தவன், அப்படி இருந்தும் என்னை அடைய மிகுந்த மோகத்தில் இருக்கிறான் என்றும் எனக்கு தெரியும். நான் உண்மையில் அவ்வளவு அழகாகவ இருக்கிறேன் என்று ஒரு சிறிய கர்வம் வந்தது. அதற்காக நான் ஒன்னும் அவன் பேசும் தூண்டுதல் வார்த்தைகளுக்கு மயங்க போவதில்லை. எனக்கு தான் எல்லாவிதத்திலும் ஆண்மை தன்மை கொண்ட புருஷன் எனக்கு அமைந்துவிட்டதே.
"சுலோச்சனா மை பியூட்டி, நீ மட்டும் ஒரே ஒரு முறை கிடைத்தால் நான் திருந்திடுவான். நல்ல பையனாக மாறிடுவேன். அதற்க்கு மேலே எனக்கு என்ன வேணும், பெண்கள் பின்னாலே அலைவதை விட்டுவிடுவேன்."
அவன் மனதில் உண்மையில் இருப்பதை தான் சொல்லுறான அல்லது ஹீ ஜஸ்ட் வண்ட்ஸ் டு கெட் இன்டு மை பேண்டிஸ், அதனால் தான் அப்படி சொல்லுறான என்று தெரியவில்லை அனால் எனக்கு பெருமையாக இருந்தது. என் ஒருத்திக்காக மற்ற அனைத்து பெண்களையும் புறக்கணிப்பானா?
"ஏன்டா கண்ணே, நான் வேணும்மா? ரொம்ப ஆசையாக இருக்க?" என்றேன் செக்சியான ஹஸ்கி குரலில்.
அவன் உற்சாக ஆர்வம் ஆனான். "ஆமாம் சுலோ டார்லிங் .. ரொம்ப ஏங்கி போயிருக்கேன். என்னை மேலும் தவிக்க விடாதே."
நான் மேலும் அதே குரலில் பேசினேன்," நானு உனக்கு...."
"நீ எனக்கு??" ஆவலுடன் கேட்டான்.
"உன் கனவில் கூட கிடைக்க மாட்டேன்," என்று வாய்விட்டு சிரித்தேன். ஒரு வகையில் அவனை நினைத்தால் பாவமாக இருந்தது. ரொம்ப ஏமார்ந்து போயிருப்பான்.
சற்று நேரம் அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை பிறகு சொன்னான்," என் கனவில் தான் அடிக்கடி நீ கிடைக்கிறியே, ஒரு நாள் நிஜத்திலும் நீ கிடைப்ப." அவன் குரலில் ஒரு திடமான உறுதி இருந்தது. ஒரு கணம் அவன் மனதில் மறைத்து பாதுகாத்த எண்ணத்தை தன்னை அறியாமல் வெளிப்படுத்திவிட்டான். பின்பு அந்த சிரியஸ்னெஸ் மறைக்க அவனும் கலகலவென்று சிரித்தான்.
"நீ பேசுனது போதும்," என்று கன்யா குரல் கேட்டது. அவனிடம் இருந்து அவள் போன்னை மறுபடியும் பிடுங்கிக்கொண்டு என்னிடம் பேசினாள்.
"பாரு இந்த ராஸ்களை, அங்க தொட்டு, இங்க தொட்டு கடைசியில் நம்மிடமே அவன் வேலையை காட்டுறான்."
"விடுடி, ஹீ இஸ் ஹர்ம்லெஸ், நம்மளை மீறி அவன் ஒன்னும் செய்ய முடியாது. சரி ரொம்ப நேரம் பேசிவிட்டேன். அப்புறம் எப்படி ப்ரோஸீட் பண்ணுவது என்று பேசுறேன்."
நான் ஏன் அம்மைவை தேடிக்கொண்டு போனேன் அனால் சுந்தர் பேசியது எல்லாம் நினைவில் இருக்க என் இதழ்களில் ஒரு சிறு புன்னகை தவழ்ந்து கொண்டே இருந்தது.
The following 11 users Like game40it's post:11 users Like game40it's post
• alisabir064, Chitrarassu, Gopal Ratnam, Isaac, Jyohan Kumar, Navinneww, omprakash_71, Ramki123, Ramkumarsrk, revathi47, Tamilmathi
Posts: 103
Threads: 2
Likes Received: 214 in 54 posts
Likes Given: 192
Joined: Sep 2021
Reputation:
0
உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது ப்ரோ. உங்க கதைகள் எல்லாம் வேற லெவல்.
Women/Girls or Cuck Husbands Interested in Roleplay/Chat. DM me.
•
Posts: 354
Threads: 0
Likes Received: 67 in 56 posts
Likes Given: 913
Joined: Dec 2018
Reputation:
3
என்ன அருமையான உரையாடல்
மிக சிறப்பாக கதை நகர்கிறது.
நெஸ்ட் அப்டேட் க்கு வைட்டிங்....
•
Posts: 830
Threads: 1
Likes Received: 303 in 247 posts
Likes Given: 488
Joined: Dec 2020
Reputation:
0
•
Posts: 692
Threads: 0
Likes Received: 263 in 233 posts
Likes Given: 423
Joined: Aug 2019
Reputation:
2
•
Posts: 197
Threads: 9
Likes Received: 116 in 69 posts
Likes Given: 0
Joined: May 2019
Reputation:
0
30-09-2021, 11:43 PM
(This post was last modified: 30-09-2021, 11:44 PM by Jhonsena. Edited 1 time in total. Edited 1 time in total.)
கதை இனிமேல் தான் சூடு பிடிக்குது, தொடர்ந்து எழுதுங்கள் நண்பா
•
Posts: 135
Threads: 0
Likes Received: 51 in 44 posts
Likes Given: 340
Joined: Nov 2019
Reputation:
1
ஆட்டம் ஆரம்பம் ...Favorite writer bro neega
•
Posts: 612
Threads: 0
Likes Received: 251 in 211 posts
Likes Given: 372
Joined: Sep 2019
Reputation:
4
Getting more and more hot.
•
Posts: 838
Threads: 8
Likes Received: 1,643 in 682 posts
Likes Given: 616
Joined: Mar 2021
Reputation:
29
கதை நன்றாக நகர்கிறது தொடர்ந்து எழுதுங்கள்.
•
Posts: 1,198
Threads: 3
Likes Received: 469 in 344 posts
Likes Given: 144
Joined: Oct 2019
Reputation:
2
ஒவ்வொருவருக்கும் ஒரு மறுபக்கம்
செம செம
•
Posts: 1,388
Threads: 12
Likes Received: 4,539 in 863 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
200
ஆர்வத்துடன் படிக்கும் வாசகர்களுக்கு மற்றும் குறிப்பாக சிரமம் எடுத்து கம்மெண்ட்ஸ் போடும் நண்பர்களுக்கு என் நன்றிகள். முதல் மொன்று பதிவுகள் நான் எகனாவே கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வைத்திருந்தவை. அதில் பிழைகள் சரிபார்த்து, சில எக்ஸ்ட்ரா சேர்த்து எடிட் செய்து போட்டதால் சற்று வேகமாக போஸ்ட் செய்ய முடிந்தது. சரி செய்த்து, யோசித்து எக்ஸ்ட்ரா சேர்ப்பத்துக்கே பல மணி நேரம் தேவைப்பட்டது. இந்த நாலாவது பதிவு முழுதும் புதிதாக இப்போது தான் எழுதுகிறேன். இன்றைக்கு போஸ்ட் செய்ய முயற்சி செய்கிறேன், இல்லை என்றால் நாளைக்கு நிச்சயமாக போஸ்ட் செய்கிறேன்.
Posts: 298
Threads: 0
Likes Received: 73 in 61 posts
Likes Given: 37
Joined: Jun 2019
Reputation:
0
•
Posts: 363
Threads: 0
Likes Received: 59 in 56 posts
Likes Given: 37
Joined: Jun 2019
Reputation:
0
Semma ya kondu poringa chance Ila ungala maathiri elutha
•
Posts: 550
Threads: 0
Likes Received: 215 in 188 posts
Likes Given: 778
Joined: Oct 2019
Reputation:
0
Very interesting update thanks
•
|