Posts: 235
Threads: 1
Likes Received: 292 in 160 posts
Likes Given: 720
Joined: Jul 2020
Reputation:
7
24-08-2021, 01:24 AM
(This post was last modified: 24-08-2021, 11:40 AM by rojaraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
துபாய் சீனு,
கதைக்கு ஒரு நல்ல முடிவு கொடுத்து இருக்கீங்க, எல்லோரையும் திருப்தி செய்வது மிகவும் கடினம் இருந்தாலும் நீங்க பெரும்பாலான வாசகர்கள் திருப்தி படுத்தும் வகையில் சில பகுதிகள் கொடுத்து இறுதியில் ஒரு சிறப்பான முடிவு கொடுத்ததற்கு மிக்க நன்றி
நீங்கள் கொடுத்த முன்தகவல் வைத்து கடற்கரை செல்லும் பகுதியோடு நிறுத்திக்கொண்டேன், மன்னிக்கவும் அந்த பகுதிகள் பற்றி எந்த கருத்தும் பதிவு செய்ய இயலவில்லை கண்டிப்பாக உங்கள் எழுத்தில் மிகவும் சிறப்புடையதாகவே இருக்கும் என்று தெரியும், இருந்தாலும் என் மனதை நான் ஏமாற்ற விரும்பவில்லை அதனால் நிஷாவும் சீனுவும் அவர்களின் வெற்றிடத்தை என் எண்ணம் படி நிரப்பி கொண்டதாக கட்டமைத்துக்கொள்கிறேன்.
தொடர்ந்து எழுதி கதையை சிறப்பாக முடிந்ததற்கு மிக்க நன்றிகள், என்னை மிகவும் கவர்ந்த கதை, உங்கள் எழுத்தை மறக்க முடியாது, உங்கள் பயணம் மென்மேலும் இனிதே தொடர வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்
Posts: 563
Threads: 0
Likes Received: 182 in 164 posts
Likes Given: 282
Joined: Aug 2019
Reputation:
4
Posts: 820
Threads: 0
Likes Received: 299 in 253 posts
Likes Given: 322
Joined: Jun 2019
Reputation:
0
இப்பத்தான் சீனு திருந்தி இருக்கான்.
காதல் காதல் காதல்
Posts: 1,564
Threads: 4
Likes Received: 1,110 in 878 posts
Likes Given: 2,549
Joined: Jun 2019
Reputation:
6
24-08-2021, 07:21 AM
(This post was last modified: 24-08-2021, 07:22 AM by krishkj. Edited 1 time in total. Edited 1 time in total.)
is it end? cheaters webseries climax reminder achi by nisha tore drawings and put in dustbin scenes
nalla kondu Poeye antha relaxing portion Sirapa mudichathku nandri oru siladhu edhku thonuchu anyway thevai thaan purinchathu little bit overah pochu thonuchu anyway waiting for next
Posts: 153
Threads: 0
Likes Received: 60 in 50 posts
Likes Given: 11
Joined: May 2021
Reputation:
0
I can't accept this story to end here but I will wait till Mr DS says so.
Posts: 2,001
Threads: 3
Likes Received: 8,589 in 1,658 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
97
Friends, I will be back after 2 weeks with the climax update.
Be happy. Stay healthy.
Love you All.
Posts: 629
Threads: 0
Likes Received: 145 in 134 posts
Likes Given: 5
Joined: May 2019
Reputation:
0
Bro pls ivlo seekirama end ah ..engakukkaga innum neraiya ezhuthunga bro seekirama mudikathinga
Posts: 225
Threads: 1
Likes Received: 127 in 97 posts
Likes Given: 3
Joined: Jun 2019
Reputation:
0
ஒரு திரைப்படத்தில் அல்லது கதையில் நாம் ஒரு கதாபாத்திரத்தை வெறுக்கின்றோம் அல்லது விரும்புகின்றோம் என்றால் அந்த படைப்பாளனுக்கு வெற்றி. வில்லன் காரக்டரை நாம் வெறுத்தால் அதுதான் அந்த எழுத்தாளனுக்கு வெற்றி.
டியர் துபாய் சீனு, உங்கள் எழுத்துக்களை குறை கூற நான் இங்கு வரவில்லை. மாறாக கதாபாத்திரங்கள் மீது எனக்கு இருக்கும கேள்விகளையே நான் கேட்க விரும்பிகின்றேன்.
நிஷா— காயத்ரியின் வீட்டுக்கு வந்ததில் இருந்து நீ செய்த வேலைகளை பார்த்து செம்மயா காண்டாகினேன். மறுபடியும் நீ ஒரு ஸ்லட் ஆக மாறிவிட்டாயோ என்ற எண்ணம். கண்ணனுடன் இருந்த காலத்திலும் இதே தவறை செய்தாய். அதே தவறை மீண்டும் செய்து விடுவாயோ என்ற பயம். ஆனால் எனது காமண்ட்ஸுக்கு DS கூறிய பதிலில் சற்று நிம்மதி இருந்தது. ஆனாலும் பீச்சில் நீ செய்த செயல்களை பார்த்து நானும் உன்னை வெறுத்து விடுவேனோ என்று பயந்தேன். இனிமேல் இந்த கதையை படிக்க கூடாது என நினைத்தேன்.
ஆனால் நீ அப்படி செய்ய காரணம் என்ன என்பதை எழுத்தாளர் கூறாவிட்டாலும் எனக்கு புரிந்தது. அதுதான், காயத்ரி இப்போது உன் தங்கை. அவளுக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமைந்தாலும் அவளின் புத்தி கெட்ட செயலால் அவள் வாழ்க்கை நாசமாக பார்த்தது. முதலில் அதை செய்ய சீனுவை குற்ற உணர்ச்சியில் இருந்து வெளியில் கொண்டு வரவே நீ இவ்வளவும் செய்தாய் என்பது இறுதி பகுதியில் தெரிந்தது.
சீனு இனிமேல் உங்கள் வீட்டுக்கு அல்லது ஏதும் ரீயூனியனில் தனியாக இருக்க மாட்டான்., அவனும் எல்லோருடனும் இனி சகஜமாக பேசுவேன். உன்னையும் அவன் உடல் ரீதியாக அடைய நினைக்க மாட்டான். ஆனால் சின்ன சின்ன சில்மிசங்கள் செய்வான்.
சீனு— ஹெட்ஸ் ஆப் யூ. இறுதியில் நீ நிஷாவின் குழந்தைகளை முத்தமிட்டு அவளை வழி அனுப்பியது சூப்பர்டா.
காயத்ரி— உனக்கென்னம்மா.. இனி உன்காட்டுல மழைதான் (Squirtiung). haahaa.. இனிமேலும் தவறு செய்ய மாட்டாய் என எண்ணுகின்றேன்.
அடியே நிஷா.. மறுபடியும் எங்கள் எல்லோரின் மனதிலும் சிறந்த கதாபாத்திரமாக உருவாகிவிட்டாய். ஆனால் உன்னால் நீ சீனு மற்றும் காயத்ரிக்கு செய்ததை கதிரிடம் கூற முடியுமா?
DS ஜீ… எனக்கு ஒரு ஆசை. முடிந்தால் தீபாவின் விளையாட்டுக்கள் நிஷாவுக்கு தெரிந்து அதற்காக கதிரிடமும் தீபாவிடமும் செல்ல சண்டை இடுவதை போல ஒரு சீன் வைத்தால் சூப்பரா இருக்கும். ஆனால் அது நிஷா அவர்கள் இருவரையும் டீஸ் பண்ணுவதை போல இருந்தால் இன்னும் சூப்பரா இருக்கும்.
Posts: 2,587
Threads: 5
Likes Received: 3,122 in 1,423 posts
Likes Given: 2,731
Joined: Apr 2019
Reputation:
18
(24-08-2021, 12:46 AM)Dubai Seenu Wrote: ப்ளைட்டுக்குள்-
நிஷா, தன் பேகிலிருந்து, அவன் வரைந்து வைத்திருந்த drawing-ஐ எடுத்து விரித்துப் பார்த்தாள். நாணத்தோடு பார்த்துக்கொண்டேயிருந்தாள்.
அவன், அவள் தொப்புளில், ஒரு நகையை மாட்டி, தொங்கவிட்டிருந்தான். அவள் அடிவயிறில் ஒரு செயின் போட்டு விட்டிருந்தான்.
நிஷாவுக்கு அதைப் பார்க்கப் பார்க்க முகம் சிவந்தது. நாணமாக இருந்தது. உடம்பில் அலை அலையாக சுகம் பரவியது.
சீனு... என்று உதட்டுக்குள் சொல்லிக்கொண்டே கண்களை மூடிக்கொண்டாள்.
நீ நல்லாயிருக்கனும்டா. இப்படி என்ன நெனச்சி ஏங்காம இருக்கணும். இன்னும் பக்குவமா நடந்துக்கணும்.
அவள், அந்த drawing-ஐயும், டிராயிங்க் நோட்டையும்... நிதானமாக கிழித்து, போய் டஸ்ட் பின்னுக்குள் போட்டாள். திரும்ப வந்து உட்கார்ந்தாள். தன் மகள்களுக்கு முத்தம் கொடுத்தாள்.
இன்னும் ஒருநாள் அங்கே தங்கியிருந்தால் சீனு, நான் இருவருமே கட்டுப்பாடை இழந்திருக்கக்கூடும். ஆனால் கதிர்... உனக்கு எப்படிடா நான் துரோகம் செய்ய முடியும்?
நீ என் கணவன் மட்டுமல்ல. என் காதலன் மட்டுமல்ல. அதற்கும் மேல. உன்னைப்போல் ஒரு கணவன் மட்டும் எனக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால் இப்போது என் நிலமை??.
கதிர்... வாழ்க்கையின் எந்த சூழ்நிலையிலும் நான் உனக்கு துரோகம் செய்ய மாட்டேன்டா. நீ என்னை சிறுவயது முதல் லவ் பண்ணியவன். நான் கெட்டுப்போய் வந்தபின்னும் என்னை ஆராதித்தவன். என்னை தாங்கு தாங்கு என்று தாங்கியவன். என்னை முழுமையான ஒரு பெண்ணாக மாற்றியவன். என்னை தாயாக்கியவன்.
அவள், சீனுவோடு படுக்க முழு வாய்ப்பு இருந்தும், கட்டுப்பாடோடு படுக்காமல் இருந்து, கதிரிடம் திரும்பிப்போவதை நினைத்து... தன்னைத்தானே நினைத்து... பெருமிதப்பட்டுக்கொண்டாள்.
சீனு மற்றும் காயத்ரியின் வாழ்க்கையில் விழுந்திருந்த ஒரு வெற்றிடத்தை... தான் சரி செய்து அவர்கள் மீண்டும் சந்தோஷமாக வாழ தான் ஒரு காரணியாக இருந்ததை நினைத்து சந்தோஷப்பட்டாள்.
ஒருவித திருப்தியோடு, மன நிம்மதியோடு ஏர்போர்ட்டிலிருந்து வெளியே வந்தாள். கதிரைப் பார்த்ததும், மகள்களோடு, சந்தோஷமாக கைகாட்டினாள்.
நிஷாவின் மு. டி. வு அருமை
வாழ்க வளமுடன் என்றும்
Posts: 315
Threads: 0
Likes Received: 140 in 122 posts
Likes Given: 285
Joined: Mar 2021
Reputation:
1
Exelent bro
Beautiful story line
Awsome climax situation
Thanks
Posts: 25
Threads: 0
Likes Received: 15 in 13 posts
Likes Given: 60
Joined: Oct 2019
Reputation:
0
DS bro enakum silar sonna mathiri Nisha ipdi aitanu light ah feel panalum.. neenga story ah mudika poratha soltinga intha seendal kooda illama mudicha climax sappunu poidum nu nenachan
Intha story 2 months munnadi thaa first time padichan.. one week la full mudichitan..semma hot erotic ??interesting story.. seekrama padichathaloyo ennamo mathavanga aalavuku ennaku feel agala naa expect panna mathiri tha mudinjiruku..
Mass ah climax podunga.. all the best
Posts: 563
Threads: 0
Likes Received: 182 in 164 posts
Likes Given: 282
Joined: Aug 2019
Reputation:
4
24-08-2021, 09:53 PM
(This post was last modified: 24-08-2021, 09:54 PM by veeravaibhav. Edited 1 time in total. Edited 1 time in total.)
Now the story can fast forward from here to 18 years after and kannan son marrying nisha daughter.
Seenu son will be fucking Nisha daughters and kannan daughter etc etc.
Like father like son.. NO END.
•
Posts: 629
Threads: 0
Likes Received: 145 in 134 posts
Likes Given: 5
Joined: May 2019
Reputation:
0
Bro innum neraiya ezhuthunga bro pls ivlo seekirama mudikathinga engalala Nisha va padikama irukka mudiyathu pls bro innum ungakitte neraiya irukku athellam naanga ethirpakkirom
Posts: 315
Threads: 0
Likes Received: 140 in 122 posts
Likes Given: 285
Joined: Mar 2021
Reputation:
1
Please try dear bro DS
2nd episode this story.. Continue....
Because seenu with nisha is all readers
dreem characters...
So keep in touch always
This story.
Thanks. Welcome
Posts: 8
Threads: 0
Likes Received: 6 in 5 posts
Likes Given: 9
Joined: Jul 2019
Reputation:
3
(24-08-2021, 10:23 AM)me.you Wrote: ஒரு திரைப்படத்தில் அல்லது கதையில் நாம் ஒரு கதாபாத்திரத்தை வெறுக்கின்றோம் அல்லது விரும்புகின்றோம் என்றால் அந்த படைப்பாளனுக்கு வெற்றி. வில்லன் காரக்டரை நாம் வெறுத்தால் அதுதான் அந்த எழுத்தாளனுக்கு வெற்றி.
டியர் துபாய் சீனு, உங்கள் எழுத்துக்களை குறை கூற நான் இங்கு வரவில்லை. மாறாக கதாபாத்திரங்கள் மீது எனக்கு இருக்கும கேள்விகளையே நான் கேட்க விரும்பிகின்றேன்.
நிஷா— காயத்ரியின் வீட்டுக்கு வந்ததில் இருந்து நீ செய்த வேலைகளை பார்த்து செம்மயா காண்டாகினேன். மறுபடியும் நீ ஒரு ஸ்லட் ஆக மாறிவிட்டாயோ என்ற எண்ணம். கண்ணனுடன் இருந்த காலத்திலும் இதே தவறை செய்தாய். அதே தவறை மீண்டும் செய்து விடுவாயோ என்ற பயம். ஆனால் எனது காமண்ட்ஸுக்கு DS கூறிய பதிலில் சற்று நிம்மதி இருந்தது. ஆனாலும் பீச்சில் நீ செய்த செயல்களை பார்த்து நானும் உன்னை வெறுத்து விடுவேனோ என்று பயந்தேன். இனிமேல் இந்த கதையை படிக்க கூடாது என நினைத்தேன்.
ஆனால் நீ அப்படி செய்ய காரணம் என்ன என்பதை எழுத்தாளர் கூறாவிட்டாலும் எனக்கு புரிந்தது. அதுதான், காயத்ரி இப்போது உன் தங்கை. அவளுக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமைந்தாலும் அவளின் புத்தி கெட்ட செயலால் அவள் வாழ்க்கை நாசமாக பார்த்தது. முதலில் அதை செய்ய சீனுவை குற்ற உணர்ச்சியில் இருந்து வெளியில் கொண்டு வரவே நீ இவ்வளவும் செய்தாய் என்பது இறுதி பகுதியில் தெரிந்தது.
சீனு இனிமேல் உங்கள் வீட்டுக்கு அல்லது ஏதும் ரீயூனியனில் தனியாக இருக்க மாட்டான்., அவனும் எல்லோருடனும் இனி சகஜமாக பேசுவேன். உன்னையும் அவன் உடல் ரீதியாக அடைய நினைக்க மாட்டான். ஆனால் சின்ன சின்ன சில்மிசங்கள் செய்வான்.
சீனு— ஹெட்ஸ் ஆப் யூ. இறுதியில் நீ நிஷாவின் குழந்தைகளை முத்தமிட்டு அவளை வழி அனுப்பியது சூப்பர்டா.
காயத்ரி— உனக்கென்னம்மா.. இனி உன்காட்டுல மழைதான் (Squirtiung). haahaa.. இனிமேலும் தவறு செய்ய மாட்டாய் என எண்ணுகின்றேன்.
அடியே நிஷா.. மறுபடியும் எங்கள் எல்லோரின் மனதிலும் சிறந்த கதாபாத்திரமாக உருவாகிவிட்டாய். ஆனால் உன்னால் நீ சீனு மற்றும் காயத்ரிக்கு செய்ததை கதிரிடம் கூற முடியுமா?
DS ஜீ… எனக்கு ஒரு ஆசை. முடிந்தால் தீபாவின் விளையாட்டுக்கள் நிஷாவுக்கு தெரிந்து அதற்காக கதிரிடமும் தீபாவிடமும் செல்ல சண்டை இடுவதை போல ஒரு சீன் வைத்தால் சூப்பரா இருக்கும். ஆனால் அது நிஷா அவர்கள் இருவரையும் டீஸ் பண்ணுவதை போல இருந்தால் இன்னும் சூப்பரா இருக்கும்.
Manasula ninaichuda sollitinga...
Posts: 225
Threads: 1
Likes Received: 127 in 97 posts
Likes Given: 3
Joined: Jun 2019
Reputation:
0
26-08-2021, 10:15 AM
(This post was last modified: 26-08-2021, 10:18 AM by me.you. Edited 1 time in total. Edited 1 time in total.)
நிஷாவிடம் இன்னுமொரு கேள்வி-
உன் மூத்த மகளுக்கு இப்போது விவரம் அறியும் வயதாகிவிட்டது. அதாவது பார்ப்பதை அப்படியே இன்னொருவரிடம் ஒப்புவிக்கும் வயது. நீயும் சீனுவும் கடலில் போட்ட கூத்தை அவள் கதிரிடம் “அம்மாவும் சீனு அங்கிளும் கடல்ல இறங்கி விளையாடினாங்க. நான் காயத்ரி அத்தை கூட இருந்தேன்”
அப்படி கூறினால் கதிர் உன்னை பற்றி என்ன நினைப்பான். நீ சீனு வீட்டுக்கு செல்லட்டுமா என கேட்ட போது அவன் சிறிது யோசித்தான். என்னதான் நீ உன் தங்கை மற்றும் சீனுவின் வாழ்க்கைக்காக இதை எல்லாம் செய்தாலும் கதிரால் இதை தாங்க முடியுமா?
சீனு கதிருக்காக ஜெயிலுக்கு போய் இருந்தாலும் அதற்காக தன் மனைவியை தொட்டு விளையாட அனுமதி அளிக்க அவன் ஒன்றும் கண்ணனோ அல்லது விக்னேஷோ இல்லை. உன் வாழ்க்கையை பற்றி உனக்கு கவலை இல்லாமல் இருக்கலாம். ஆனால் கதிரின் மனநிலையை நீ கொஞ்சம் கூட யோசிக்கவில்லையா. கதிரை விட உனக்கு சீனு, காயத்ரியின் வாழ்க்கைதான் முக்கியமாகிவிட்டதா. என்னிடம் இருக்கும் மிக முக்கியமாக கேள்வியே “ நீயும் சீனுவும் செய்த விளையாட்டுக்களை கதிரிடம் உன்னால் கூற முடியுமா?” .
கதிர் உன்னை அளவுக்கதிமாக காதலிக்கின்றான். ஆனால் அதற்காக நீ செய்வதை எல்லாம் ஏற்றுக்கொள்வான் என நீ நினைக்க முடியாது. இருந்தும் நீ சீனு மற்றும் காயத்ரி வாழ்க்கைக்காக செய்தது மிக பெரிய விடயம். ஆனால் இதனால் உன் வாழ்க்கை அழிந்திருந்தால் நிலமை என்ன. கதிர் உன்னிடம் " பீச்சில் நீ சீனுவுடம் கட்டிப்பிடித்து விளையாடினாயா?" என்று கேட்டால் உன் பதில் என்னவாக இருக்கும். உன்னை குறை கூறவில்லை. இனிமேல் சரி மற்றவரின் வாழ்க்கையை பார்க்க முன் உன் வாழ்க்கையை யோசி தோழியே.
நீ சொல்லலாம் வினய்க்கு உதவ கதிர் அனுமதி அளித்தான் என்று. வினய் புத்தி பேதலித்து பைத்தியகார நிலமையில் இருந்தான். ஆனால் சீனு அப்படியில்லை. வினய் உன்னை கட்டிலில் என்ன செய்தான் என்று நீ கதிரிடம் இன்று வரை கூறவில்லை. கூறவும் முடியாது. அதை எல்லாம் இன்னொருவர் பார்க்கவில்லை. ஆனால் சீனுவுடன் விளையாடியதை உன் மகள் கண்டிப்பாக பார்த்திருப்பால். அதனால்தான் இந்த கேள்வி. அதற்காக ரகசியமாக இப்படி செய்தால் பிரச்சினை இல்லை என நான் உன்னை ஊக்குவிக்கவில்லை.
Posts: 391
Threads: 0
Likes Received: 83 in 80 posts
Likes Given: 38
Joined: Nov 2019
Reputation:
0
Hi ds nice to finish a good end take rest and start new one
Posts: 235
Threads: 1
Likes Received: 292 in 160 posts
Likes Given: 720
Joined: Jul 2020
Reputation:
7
26-08-2021, 01:16 PM
(This post was last modified: 26-08-2021, 05:41 PM by rojaraja. Edited 16 times in total. Edited 16 times in total.)
என்னால் தவிர்க்க முடியவில்லை, கடற்கரை பதிவுகளை படித்தேன், சீனு நிஷாவை கட்டுப்படுத்துவதை என்றுமே முழுமனதாக ஏற்றது இல்லை. வேறு மாதிரி கட்டமைத்துவிட்டு பிறகு சீனுவும் நிஷாவும் இப்படி நடந்துகொள்வது ஏற்க முடியவில்லை. நிஷாவை இப்படி காண்பித்ததற்கு, சீனுவின் பழைய குணதிசையங்களை வெளிப்படுத்தி இருக்கலாம், முதல் நாள் தயங்குவதும் அடுத்தடுத்த நாட்களில் நிஷாவை தட்டி நன்றாக பட்டி பார்த்து டிங்கரிங் செய்து அனுப்பி இருக்கலாம், எல்லாம் நடந்தபின்னர் சீனு திருப்தியாக காயத்ரியுடனும் நிஷா இனி கதிர் மட்டும் போதும் என்று நிறைவாக சென்று இருக்கலாம், ஏற்புடையதாகவும் இருந்து இருக்கும்
சீனு தான் மனைவி சோரம்போய்விட்டாள் என்ற விரக்தியில் இருந்து மீண்டு வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்று தான் ஆசை பட்டேன் அது அவன் துபாய் சென்று கயாத்திரிக்கு குழந்தை கொடுத்து பின் சிறப்பாக நடந்த பிறந்தநாள் விழாவோடு நிறைவு பெற்றுவிட்டது அதுவே சீனுவுக்கு போதுமானது. அப்படி இருக்கையில் நிஷா சீனு வீட்டுக்கு வந்ததும் நான் எதிர்பார்த்தது வேறு அது தேனீ சேகரிக்கும் அமிர்தத்தோடு அழகிய பால் நிலா ஒளியில் ஒரு காட்சியை...
நிஷா சீனுவை தான் முழு கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது போன்று காட்டிவிட்டு, கடற்கரையில் மிக எளிதாக சீனுவின் கட்டுப்பாட்டில் சென்றது ஏற்புடையதாக இல்லை. நிஷாவின் கட்டுப்பாட்டில் தான் சீனு முழுவதும் இருந்து இருக்கவேண்டும், அவள் சீண்ட இவன் ஏங்குவதாக இருந்து இருந்தால் தான் அது பொருந்தி இருக்கும் என்பது என் கருத்து, வீட்டில் நிஷா குளித்துவிட்டு வரும் காட்சிகள், சமையல் அறை காட்சிகளில் அப்படி தான் இருந்தது மிகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது. நிஷா உச்சம் அடைந்தது இருந்தாலும் அல்லது உடல் உறவே வைத்து இருந்தாலும் கூட அது முழுவதும் நிஷாவின் ஆளுமையில் அவள் கட்டுப்பாட்டில் தான் இருந்து இருக்கவேண்டும்! , கண்ணன் மனைவியாக இருந்த போது கூட பெரும் மனா போராட்டத்துக்கு பிறகு கொஞ்சம் காலம் தாழ்த்தியே தன்னை கொடுத்தாள் ஆனால் கதிர் மனைவியாக எந்த ஒரு எதிர்ப்போ குற்ற உணர்ச்சியோ இல்லாமல் இப்படி நடந்து கொண்டது...
நிஷா இவ்வளவு வலுவற்றவளா கட்டப்பட்டு இருப்பது, (அவள் உடலில் எந்த தீண்டலும் இல்லாமலே சீனுவால் நிஷா உச்சம் அடைந்தது) முன்பு ஒரு வாசகர் எழுதியது தான் நியாபகம் வருகின்றது SHE NEVER SAID NO TO SEENU, நிஷா திருந்தவே இல்லை, (இல்லை இல்லை மன்னிக்கவும்) நிஷா இன்னும் அதே பழைய நிஷா தான்
சீனுவின் மன ஓசையை நான் இப்படி தான் பார்க்கிறேன்:
"நிஷா நீ இன்னும் என்னை ஒரு mature ஆகாத ஆணாகவே பார்க்குற, உன்னை நெனச்சி நான் எங்குவேன்னு நினைச்சேல்ல என் சீண்டலை உன்னால தாங்க முடியாதுடி, என்னால இதுக்கு மேலயும் செய்ய முடியும் நிஷா, புரிஞ்சிக்கோடி, நீ தவிச்ச பார்த்தியா... அந்த தவிப்பு, நீ எனக்கு கொடுத்திருக்கிற அந்த இடம்.... நீ என்னைக்குமே எனக்கு கீழே கிடக்குற அடிமைதண்டி"
சீனுவிடமும் எந்த மாற்றமும் தெரியவில்லை கொஞ்சம் இடம் கிடைத்ததும் முன்பு கண்ணன் மனைவியை தீண்டினான் இப்போது கதிர் மனைவியையும் தீண்டிவிட்டான், நிஷா இவ்வளவு வலுவற்றவளா பார்த்த பிறகு அவள் பார்த்து ஏங்கும் எட்டாத இடத்திலும் இல்லை, காதல் தேவைதையும் இல்லை, என்பது தான் உண்மை
ஆசிரியர் இப்படி எழுத கூடியவர் இல்லை, ஆசிரியர் காமத்தையும் மாறா நியதி (லாஜிக்) அல்லது அல்பா/பீட்டா கணக்கால் கூட குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம். என்னை பொறுத்தவரை காமத்தில் நியதி அதிகம் தேவை இல்லை வேணும்ன்னா வேணும் வேண்டாம்ன்னா இல்லை அவ்ளோ தான் அல்பாவை வைத்து கூட எழுதலாம் . இன்னும் நிறைவு பகுதி கொடுக்கவில்லை என்பதை வைத்து எதோ காரணத்தோடு தான் அப்படி எழுதி இருக்கவேண்டும் என்று தோன்றுகின்றது, பொறுத்திருந்து பார்ப்போம்
•
Posts: 225
Threads: 1
Likes Received: 127 in 97 posts
Likes Given: 3
Joined: Jun 2019
Reputation:
0
(26-08-2021, 01:16 PM)rojaraja Wrote: நிஷா திருந்தவே இல்லை, (இல்லை இல்லை மன்னிக்கவும்) நிஷா இன்னும் அதே பழைய நிஷா தான்
சீனுவின் மன பேச்சை நான் இப்படி தான் பார்க்கிறேன்:
"நிஷா நீ இன்னும் என்னை ஒரு mature ஆகாத ஆணாகவே பார்க்குற, உன்னை நெனச்சி நான் எங்குவேன்னு நினைச்சேல்ல என் சீண்டலை உன்னால தாங்க முடியாதுடி, என்னால இதுக்கு மேலயும் செய்ய முடியும் நிஷா, புரிஞ்சிக்கோடி, நீ தவிச்ச பார்த்தியா... அந்த தவிப்பு, நீ எனக்கு கொடுத்திருக்கிற அந்த இடம்.... நீ என்னைக்குமே எனக்கு கீழே கிடக்குற அடிமைதண்டி"
சீனு திருந்தவே இல்லை நிஷா கொஞ்சம் இடம் கொடுத்ததும் முன்பு கண்ணன் மனைவியை தீண்டினான் இப்போது கதிர் மனைவியையும் தீண்டிவிட்டான், நிஷா இவ்வளவு வலுவற்றவளா பார்த்த பிறகு அவள் எல்லோரும் பார்த்து ஏங்கும் எட்டாத இடத்திலும் இல்லை, தேவைதையும் இல்லை, என்பது தான் உண்மை
ஆசிரியர் இப்படி எழுத கூடியவர் இல்லை, இன்னும் நிறைவு பகுதி கொடுக்கவில்லை என்பதை வைத்து எதோ காரணத்தோடு தான் அப்படி எழுதி இருக்கவேண்டும் என்று தோன்றுகின்றது, பொறுத்திருந்து பார்ப்போம்
yov raja.. poiyya nan unmela kowam..
Posts: 225
Threads: 1
Likes Received: 127 in 97 posts
Likes Given: 3
Joined: Jun 2019
Reputation:
0
(26-08-2021, 01:16 PM)rojaraja Wrote: என்னால் தவிர்க்க முடியவில்லை, கடற்கரை பதிவுகளை படித்தேன், சீனு ஆசிரியர் இப்படி எழுத கூடியவர் இல்லை, ஆசிரியர் காமத்தையும் மாறா நியதி (லாஜிக்) Raja, எல்லா காலங்களிலும் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பிறவிக்குணம் மாறாதுதான். ஆனால் அதன் வீரியம் குறைந்துவிடும். சீனு இப்போது பழைய சீனு இல்லை. அவனுக்கும் துரோகத்தின் வலி தெரியும். அதே வலியை கதிருக்கு கொடுக்க விரும்பாமல் இருக்கலாம். ஏனெனில் காயத்ரியில் அவன் பட்ட வலி அப்படி. கண்ணனை நினைத்து அவன் அழுதது நம் எல்லோருக்கும் தெரியும். எனது பதிவு உங்கள் மனதை புன்படுத்தினால் மன்னிக்கவும். நிஷா, சீனு வீட்டிலும் கடலிலும் செய்தது தவறு என்பதை நான் எனது பதிவிப் கூறியுள்ளேன். தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தர்மமும். உன் வாழ்க்கைக்கு பிறகே மற்றவர்கள் வாழ்க்கையை பற்றி நீ யோசிக்க வேண்டும்.
|