Adultery நிஷா (உங்களில் ஒருத்தி) (COMPLETED)
#1
Rainbow 
WARNING: THIS IS A FANTASY STORY ONLY. TRYING TO BEHAVE LIKE LEAD CHARACTERS OF THIS STORY  IS AGAINST OUR SOCIETY.   

நண்பர்களே தோழிகளே,

லோ ஹிப் வந்தனா 

காலை விரித்த பத்தினி காமினி கீதா 

இந்தக் கதைகளுக்குப் பிறகு, இப்போது உங்களுக்கு நான் கொடுப்பது 

 நிஷா - உங்களில் ஒருத்தி.

வழக்கம்போல உங்கள் ஆதரவையும் கமெண்ட்டுகளையும் எதிர்பார்க்கிறேன். இக்கதையில் படுக்கையறை காட்சிகள் மிக மிக குறைவு என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் க்ரூப் செக்ஸ் இருக்காது. 

நேரமில்லாத சூழ்நிலையில்... நேரத்தை தியாகம் / விரயம் செய்துதான் இக்கதை எழுதப்படுகிறது. அதனால் உங்கள் ஊக்கமே கதையை வழிநடத்திச் செல்லும். 

வாங்க நிஷாவை சந்திக்கலாம். 
[+] 7 users Like Dubai Seenu's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
waiting for the update bro
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
#3
நிஷா –

28 வயது அழகுப் புயல். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆன இளம் குடும்பத் தலைவி. யாரையும் ஏறிட்டுப் பார்க்காத இல்லத்தரசி. வாழ்க்கை முழுவதும், கணவனோடு மட்டுமே படுக்கவேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு அதன்படி வாழ்கின்ற கற்புக்கரசி. அப்பகுதியில் இருக்கும் ஒரு சிறந்த பெரிய CBSE ஸ்கூலில் Pre KG  to Primary  குட்டீஸ்களுக்கு ஆசிரியை. நிஷாவுக்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும். சீக்கிரமே தான் ஒரு குழந்தைக்குத் தாயாக வேண்டுமென்பது அவள் விருப்பம். கணவர் கண்ணன். நல்லவர். யுனிவர்சிட்டியில் பேராசிரியர். மற்றும் ஆராய்ச்சியாளர். ரிசர்ச் பேப்பர் பப்ளிஷ் பண்ணிவிட்டுத்தான் திருமணம் என்றிருந்தவர். ஆனால் அதற்கு முன்பே பெரியவர்கள் வற்புறுத்தி திருமணம் செய்துவைத்துவிட்டனர். ஓரளவு வசதியான குடும்பம். 

நிஷாவின் தந்தை  ஒரு பெரிய இண்டஷ்ட்ரியலிஸ்ட் என்பதால் அவள் திருமணத்திற்கு முன்பு வசதியாக வாழ்ந்திருந்தாலும் அவள் அதை பெரிதாகக் காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாக இருப்பது கண்ணனுக்குப் பிடிக்கும். ரிசர்ச்சில் உள்ள ஆர்வத்தால் என் அப்பாவின் கம்பெனியில் ஏதாவது ஒரு மரியாதையான பதவியில் வேலை செய்யுங்கள் என்று நிஷா எவ்வளவோ சொல்லியும் மறுத்துவிட்டார். கண்ணன் ஒழுக்கமானவர். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். அவருடைய ஒரே மைனஸ் ஜோசியத்தை அளவுக்கு மீறி நம்புவார். அவருடைய ராசிப்படி, மூன்று வருடங்களுக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொண்டால் குடும்பத்துக்கு ஆகாது, பெரும் கஷ்டம் வரும் என்று சொல்லிவிட்டார்கள். நிஷா இதை பெரிதாக நம்பவில்லை. ஆனால் இவருக்கு மனதில் பயம். அதனால் மூன்று வருடங்களுக்கு பிறகு குழந்தைக்கு முயற்சி செய்யலாம் என்று நிஷாவை சம்மதிக்கவைத்து ரிசர்ச்சில்  கான்செண்ட்ரேட் செய்தார்.  

அழகி என்பதால் அப்பகுதியில் அனைவருக்குமே நிஷாவைத் தெரியும். புடவை விளம்பரத்திற்கு வரும் மாடல்கள் போல நல்ல நல்ல புடவைகள் உடுத்தி அவள் கணவனோடு நடக்கும்போது அவள் அழகை நின்று பார்ப்பவர்கள் ஏராளம். ஸ்கூட்டியில் அவள் போவது வருவதைப் பார்க்க தனி ரசிகர் பட்டாளமே உண்டு. காரிலிருந்து இறங்கும்போதும், காரில் ஏறும்போதும் அவளது முன்னழகு பின்னழகுகளை பார்த்துக்கொண்டே இருக்கலாம். பெண்களே பொறாமை கொள்ளும் கவர்ச்சியான முகம். காந்தம்போல் ஈர்க்கும் கண்கள். தேனில் நனைந்த ஆரஞ்சு சுளை போன்ற உதடுகள். முகத்தில் விழும் முடியை அவள் விலக்கிவிடும் நளினம்... எல்லாமே க்ளாஸாக இருக்கும். எப்போதும் லோ ஹிப்பில்தான் புடவை கட்டுவாள் என்றாலும் அவளது இடுப்பை யாரும் பார்க்க முடியாது. அவ்வளவு நேர்த்தியாகக் கட்டுவாள். மார்பகமோ இடுப்போ தெரிந்துவிடாதவாறு வெளி இடங்களில் மிகவும் கவனமாக இருப்பாள். பங்க்ஷன்களில் முந்தானையை முன்பக்கம் கொண்டுவந்து  அடிவயிற்றோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு அவள் நடக்கும்போது  பார்த்தால் முனிவனும் இவள் தனக்கு மனைவியாக வரக்கூடாதா என்று ஏங்குவான்.கோயிலுக்கு போகும்போது சில நேரங்களில் வலது கையால் தொடைகளுக்கு நடுவே பெண்மைக்கு மேலாக புடவையை லேசாக தூக்கிப் பிடித்துக்கொண்டு தலை நிறைய மல்லிகைப்பூவோடு தலைகுனிந்து நடக்கும்போதெல்லாம் அவளது பேரழகில் ஆண்கள் அடிமையாகிக் கிடந்தனர். மற்றவர்கள் அவளை ஏக்கமாகப் பார்ப்பதை கண்ணன் ரசிப்பார். இவள் என் பொண்டாட்டி என்று மனதுக்குள் பெருமைப்பட்டுக்கொள்வார்.
Like Reply
#4
இவர்களது வீடு அந்த ஏரியாவில் மற்ற வீடுகளிலிருந்து தனித்து சற்றே ஒதுக்குப்புறத்தில் இருந்ததால் நிஷாவுக்கு ஒரே ஆறுதல் அவளது வீட்டை  ஒட்டி இருக்கும் பார்வதியின் குடும்பம். ஐம்பது வயதை நெருங்கிவிட்ட பார்வதிக்கு, நிஷாவின் குணமும் பேச்சும் ரொம்பப் பிடிக்கும். அவளுக்கு அதிகாலை 5.00 மணிக்கெல்லாம் எழுந்து வீடு திறந்து வேலைகளைப் பார்க்கும் நிஷாவைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். அழகே உருவமாய் இருக்கும் இந்தப்பெண் எப்படி கொஞ்சம்கூட ஆடை, தலைமுடி கலையாமல், ஒரு சோர்வில்லாமல் வந்து கதவு திறக்கிறாள் என்று வியப்பாள் பார்வதி. கண்ணன் வருவதற்கு குறிப்பிட்ட நேரம் என்று எதுவும் கிடையாது. பெரும்பாலும் லேட்டாகத்தான் வருவார். தனது வேலையிலேயே அவர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததால் நிஷா எவ்வளவு சொல்லியும் அவர் சீக்கிரம் வருவது எப்போதோ நடக்கும் அதிசயம் ஆகிப்போனது. இதற்கு முக்கியமான காரணம் அவரது நம்பிக்கையான அதே ஜோசியர் சொன்ன, "உனக்கு கிடைத்திருக்கும் மனைவி குடும்பத்துக்கு ஏற்ற பெண்; படி தாண்டா பத்தினி; உன் குடும்பத்தின் குலவிளக்கு" என்ற வார்த்தை.  

அன்று –

வழக்கம்போல பரபரப்பான காலை –

தலையில் ஈரத்துண்டுடன் இடுப்பில் சொருகிய புடவையோடு நிஷா சமைத்துக்கொண்டிருந்தாள். ஸ்கூலுக்குப் போகவேண்டும் என்ற பரபரப்பில் கண்ணனுக்குத் தேவையான உணவை ரெடி செய்துகொண்டிருந்தாள். கல்லூரி போக அப்போதுதான் எழுந்து கிச்சனுக்கு வந்த கண்ணன், நிஷாவின் இறக்கமான பிளவுஸில் தெரியும் முதுகையும் அதில் புரளும் நீண்ட கூந்தலையும் ரசித்துக்கொண்டிருந்தார். அவளது அசைவுக்கேற்ப கூந்தல் அவளது பின்னழகின்மேல் வருடுவது கண்கொள்ளா காட்சியாய் இருந்தது. ச்சே... ராத்திரிகளில் இவளை சரியாகக் கவனிக்கமுடியவில்லை....அப்படியே டயர்நெஸ்ஸோடு அவளை அணுகினாலும் நன்றாக செய்யமுடிவதில்லை.... இன்னும் ஒருவருஷம் போச்சுன்னா எல்லாம் தானாகவே சரியா நடக்கும்போல! அப்புறம் என் அழகு நிஷாவை தினமும் செய்து அவள் ஆசைகளைத் தீர்க்கணும்! என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே பூனை போல் சென்று நிஷாவின் இடுப்பைப் பிடித்துக் கிள்ள.... எஸ்‌எஸ்‌எஸ்ஆஆ.... என்று துள்ளி திரும்பினாள் அவள்.

அய்யோ... என்ன இது காலங்காத்தால... போய் கிளம்புங்க... – கொஞ்சலுடன் அவனது நெஞ்சில் கைவைத்து தள்ளினாள் நிஷா

என் பொண்டாட்டி எவ்ளோ அழகு!!! என்று சொல்லிக்கொண்டே கண்ணன் அவள் வளைந்த இடுப்பை தடவிக்கொண்டே புடவை முடிச்சை நோக்கி கையை கொண்டுசெல்ல.... ப்ச... எடுங்க கையை .. வேலை செஞ்சிட்டிருக்கும்போது.. என்று  சொல்லிக்கொண்டே அவனது கையை தட்டிவிட்டாள். நானே நேரமாச்சுன்னு இருக்கேன் நீங்க வேற என்று பொய்யாக அவனை தள்ளிவிட்டாள். 
மகளை சந்தோசமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று நிஷாவின் அப்பா ஆசையாய் வாங்கிக்கொடுத்த காரில் கண்ணன் கிளம்பினார். கண்ணனின் கல்லூரி தூரம். மேலும் இருவர் வேலை பார்க்கும்  இடங்களும் வெவ்வேறு திசை. ஸோ நிஷா சில நாட்கள் ஸ்கூட்டியில் போவாள். சில நாட்கள் காரில் போய் இறங்குவாள். அவளுக்கு ஸ்கூட்டியில் செல்வது பிடித்துப்போனது. 
கார் செல்வதற்காக மெயின் கேட்டை அவள் திறக்கும்போது, மீண்டும் குறும்பாக நிஷாவின் லவ் ஹெண்டிலில் கிள்ளிய கண்ணன் “லோ ஹிப்தாண்டி உனக்கு அழகே....!!” என்று சொல்லி சிரிக்க, “ஆமா நைட்டெல்லாம் உங்களுக்கு நான் கண்ணுக்கு தெரியமாட்டேன். இப்போ மட்டும் என்ன ஏதாவது பண்ணி சூடேத்திட்டு போயிடுங்க” என்று நிஷா முறைத்துக்கொண்டே சொல்ல... அவள் சொல்வதின் முழு அர்த்தம் புரியாமல் அவளுக்கு ஒரு பிளையிங்க் கிஸ் கொடுத்துவிட்டு கிளம்பினார் கண்ணன்.

அதன்பிறகு கடகடவென்று தனக்கு தேவையானதை கட்டிக்கொண்டு, கொஞ்சமாய் அலங்காரம் செய்துகொண்டு, புக்ஸை எடுத்துக்கொண்டு, கதவைப் பூட்டி வேகமாய் ஸ்கூட்டியில் உட்காரும்போது பார்வதி எதிர்ப்பட்டாள்.

பார்த்துப் போ நிஷா... ஸ்கூலுக்கு டைம் ஆகிடுச்சின்னு வேகமா போகாதே...

சரிக்கா... கேஸ்காரன் வந்தாலும் வருவான். வந்தா போன் பண்ணுங்க....

சரிடாம்மா... சாப்பிட்டுட்டுதானே போற.....இந்த வண்டிய அவர்கிட்ட கொடுத்துட்டு நீ கார வாங்கிக்கிடவேண்டியதுதானே... – பார்வதி கேட்டுக்கொண்டிருக்கும்போதே ஸ்கூட்டி சீறி பறந்தது.
Like Reply
#5
Lovely start bro. Continue writing. There is always craze for your stories.
[+] 1 user Likes xbiilove's post
Like Reply
#6
Welcome back.
Wonderful start. Please increase the font size a bit. it looks so small. Is this not Adultery category?
[+] 2 users Like xossipyenjoy's post
Like Reply
#7
joshiyatha nambi pondattiya ilandha purushan kadhaiya. super. appo nichayam nishavukku porakka pora kulanthai kannanodadtha irukkathu. adhu joshiyathula sollala pola. indha muttal pasangala thiruthave mudiyathu.
[+] 2 users Like Kaattupoochi's post
Like Reply
#8
மாஸ் சா ஆரம்பிச்சி இருக்கீங்க. தொடர்ந்து எழுதுங்க. உங்கள் எழுத்தை படிக்க யாருக்கு கசக்கும்.
[+] 4 users Like sexycharan's post
Like Reply
#9
Research panravana iruntha kannadi pottukittu thoppaya vachikittu thomma maathri thaan iruppan. nishavukku nichayam poruthamaa irukka mattan. nishava kavara pogum kalvan yaar.
[+] 1 user Likes manmadhakunju's post
Like Reply
#10
Interesting start. Is she going to fall in love with someone.
Is that why you categorized as Romantic type story. Waiting to see what is going to happen next.
[+] 1 user Likes Sankamithira's post
Like Reply
#11
Super start bro. Kamini story is one of my favorites. Hope this will be more interesting too.
Like Reply
#12
Welcome again   welcome

Nisha will fill everyone heart and satisfy each of us  Heart
Your stories are amazing and hot.  banana

Give regular updates and make sure you complete this story.  cool2

Do not worry about comments. Readers will always support good stories.

Namaskar
[+] 2 users Like Prabhas Rasigan's post
Like Reply
#13
THANK YOU


Deepakpuma
Bigil
Ajay Kailash
Raja Velumani
Yesudoss
xbiilove
xossipyenjoy
Kaattupoochi
Sexycharan
manmadhakunju
Sankamithra
Kanakavelu
manigopal
Like Reply
#14
(18-12-2019, 01:29 PM)Prabhas Rasigan Wrote: Welcome again   welcome

Nisha will fill everyone heart and satisfy each of us  Heart
Your stories are amazing and hot.  banana

Give regular updates and make sure you complete this story.  cool2

Do not worry about comments. Readers will always support good stories.

Namaskar

THANK YOU


Prabhas Rasigan 
[+] 1 user Likes Dubai Seenu's post
Like Reply
#15
Bigil, Xossipyenjoy, Sankamithra

Story is Adultery.

How to change?
[+] 1 user Likes Dubai Seenu's post
Like Reply
#16
ஏகத்துக்கும் கலைந்திருந்த தலைமுடியை சரிசெய்தவாறே அதேநேரம் புடவை, இடுப்பைவிட்டு விலகிவிடக்கூடாதென்று புத்தகத்தை மார்பில் வைத்து புடவையை அழுத்திப் பிடித்துக்கொண்டே வேகவேகமாக வராண்டாவில் நடந்தாள் நிஷா. அப்போது எதிர்ப்பட்ட வாண்டுகள் குட்மார்னிங்க் மேம்... குட்மார்னிங்க் மேம்... என்று கியூட்டாக சொல்ல... இதுவரை இருந்த சலிப்பும் அவசரமும் காணாமல் போய் சிரித்த முகத்துடன் குட்மார்னிங்க் சொல்லிக்கொண்டே நடையின் வேகத்தைக் குறைக்க... எதிரே வந்த அவள் தோழி காயத்ரி, ஏய்... வயிறு தெரியுதுடி... என்று சொல்லிக்கொண்டே கடந்துபோக... திடுக்கிட்டு கீழே குனிந்து பார்த்த நிஷா தன் வயிறும் இடுப்பும் அவள் மூடி வைத்திருந்தது போலவே அப்படியே நேர்த்தியாக மூடப்பட்டிருப்பது கண்டு, திரும்பி அவளைப் பார்த்து முறைக்க... அவள் சிரித்துக்கொண்டு போனாள். இரண்டு வகுப்புகள் நடத்திவிட்டு ஸ்டாப் ரூமுக்குள் வந்தபோது காயத்ரி சிக்கினாள். ரொம்ப குறும்புடி உனக்கு, பயந்தே போயிட்டேன்... என்று அவள் தோளில் வசமாக ஒரு அடி கொடுத்தாள் நிஷா. ஏய்... என்று சிணுங்கிய காயத்ரி, ரொம்ப அழகா இருக்கேடி இன்னைக்கு என்று கொஞ்சியபடியே தனது வகுப்புக்கு ஓடினாள்.

தமிழ் மேம் என்று அன்போடு அழைக்கப்படும் காயத்ரி நிஷாவுக்கு இந்த ஸ்கூலில் கிடைத்த நல்ல தோழி. இருவருக்கும் ஒரே டேஸ்ட். எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வார்கள். மாமியார் கதையில் ஆரம்பித்து, 'எப்போதான் அவர் என்ன நல்லா போட்டு புரட்டி எடுக்கப்போறாரோ...' என்று கணவர் கதை வரை பேசுவார்கள். காயத்ரிக்கு மார்புகள் பெரிசாக எடுப்பாக இருக்கும். சக ஆசிரியைகள் காயத்ரியை மார்பழகி என்றும், நிஷாவை இடுப்பழகி என்றும் சொல்வதுண்டு.

நிஷாவுக்கு காயத்ரி எல்லா விஷயத்திலும் சப்போர்ட் பண்ணுவாள். ஒருநாள் வீட்டுக்குக் கிளம்புமுன் நிஷா அங்கங்கு விலகியிருந்த புடவையை கவனமாய் சரிசெய்துகொண்டிருக்க.... இதைப்பார்த்த ஒரு பொறாமைக்கார சீனியர் ஆசிரியை “இதுக்கு எதுக்குடி லோ ஹிப் கட்டனும், ஏத்திக்கட்டிட்டு வந்தா இப்படி மாஞ்சி மாஞ்சி இழுத்துவிட தேவையில்லைல” என்று கேட்க, “அவங்களுக்கு லோ ஹிப்  கட்டிக்கிறதுதான் புடிச்சிருக்கு... அப்படி கட்டும்போதுதான் புடவை நேர்த்தியா கட்டியிருக்கறமாதிரி.... கிரேஸியசா இருக்கறமாதிரி ஒரு திருப்தி இருக்கும்... லோ ஹிப் கட்டிட்டு விலக்கி விலக்கி விட்டாத்தான் தப்பு.... இழுத்து இழுத்து மூடினா தப்பில்லை மேம்..” என்று காயத்ரி இவளுக்கு சப்போர்ட் பண்ணி பேச... அன்றே காயத்ரியை ரொம்ப பிடித்துவிட்டது நிஷாவுக்கு. அன்று நிஷா அவளுக்கு தேங்க்ஸ் சொல்ல.... எனக்கும் லோ ஹிப் கட்டனும்னுதான் ஆசை. ஆனா இதுங்களுக்கு பயந்துட்டுதான் ஏத்தி ஏத்தி கட்டிட்டு வர்றேன். எவ்ளோ அன்கம்போர்ட்டபிளா இருக்கு தெரியுமா என்று புலம்பி தீர்த்துவிட்டாள். நம்மள மாதிரி கொஞ்சம் உயரமான பொண்ணுங்களுக்கு ஏத்திக்காட்டினா சரிவராது. இது இந்த லூசுங்களுக்கு புரியமாட்டேங்குது என்று நிஷா சொல்ல... இருவரும் மனம்விட்டு சிரித்தார்கள்.   

அன்றிலிருந்து காயத்ரியும் தன் அடிவயிற்றுக்கு விடுதலை கொடுத்தாள். அவளுக்கு இடுப்பழகி என்ற பெயரையும் தானே வாங்கவேண்டும் என்ற ஆசை வர...அதன்பிறகு காயத்ரியின் ட்ரெஸ்ஸிங் பார்த்து நிஷாவே மிரண்டாள். இருந்தாலும் உனக்கு தைரியம் அதிகம்டி... இவ்வளவு இறக்கமாவா கட்டிட்டு வருவே... என்று கேட்க, ஆம்பளைங்க இத பாக்குறதுக்கு அலையுறத பாக்குற சுகமே தனிடி.... என்றாள். இருவருக்குமே ஆண்கள் அவர்களது இடுப்பைப் பார்க்க ஏங்குவது பிடிக்கும். கூட்டமான இடங்களில் இருவரும் நிற்கும்போது அவர்களின் புடவை ஓரம் விலகாதா என்று ஏக்கத்தோடு அங்கிருப்போர் திரும்பத் திரும்ப பார்க்கும்போது தோழிகள் இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொள்வார்கள். தாங்கள் சம்திங் ஸ்பெஷல் என்பதை உணரும்போது அந்த நாளே இனிமை ஆகிவிடும்.
Like Reply
#17
லஞ்ச் டைமில் நிஷா சொன்னாள். வீட்ல ரொம்ப போரிங்கா இருக்குடி. அம்மா அல்லது மாமியார் வந்தாங்கன்னா தேவலைன்னு தோணுது

ஹ்ம் நீ மாமியார் இல்லைன்னு வருத்தப்படுறே.... நான் கூடவே இருந்து நச்சரிக்கராங்களேன்னு வருத்தப்படுறேன்.

அவங்க ஒண்ணும் அவ்ளோ மோசமானவங்களா தெரியலையேடி... நல்லாதானே பேசுறாங்க

பேசுறதெல்லாம் ஒகேடி... ஆனா ஊம குசும்பு. சந்தேக புத்தி. எங்கயும் போகக்கூடாது. போனா சீக்கிரம் வந்திடனும். சுடிதார் போட்டா துப்பட்டா போட்டே ஆகணும்.

உனக்கு பெருசா இருக்குல்லடி... அதான் சொல்லியிருப்பாங்க.

ஏண்டி நான் எல்லார்கிட்டயும் போயி கொஞ்சம் வாய் வச்சி பாக்குறீங்களான்னா கேட்கப்போறேன். நைட்டி போட்டுட்டு கூட ப்ரீயா நடக்கவிடமாட்டா. முறைசிக்கிட்டே இருப்பா. நீ என்னன்னு போன்னு ப்ரா போடாமத்தான் திரிவேன். அவ மகன்தானே பாக்குறான்? அதுகூட பொருக்காது கெழவிக்கு

வீட்டுக்குள்ளதானடி... அதுக்குமா

அவங்களுக்கு ஏதாவது ஒரு குறை சொல்லிட்டே இருக்கணும்டி. இல்லன்னா நேரம் போகாது. போன சண்டே அவர்கூட பீச் போகும்போது கேட்குறா... புடவைய ஏன் இவ்ளோ இறக்கி கட்டியிருக்கேன்னு. உன் பையன்தான் புடவை கட்டிவிட்டான். அவன்கிட்டயே கேட்டுக்கோனு சொல்லியிருப்பேன். வேணாம்னு போயிட்டேன்.

நல்லவேள... எனக்கு இந்த பிரச்சினை இல்ல

நீதான் டிரெஸ்ஸே போடாம திரியலாமே. ச்சே... நானாயிருந்தா துணியில்லாமதான் போயி புருஷனுக்கு கதவு திறப்பேன்

ச்சீ.... ரொம்ப மோசம்டி நீ

யாரு நான் மோசமா.... பார்ன் படம் பாத்துட்டு வந்து, இப்படிலாம் பன்றானுங்கடி, அப்படிலாம் பண்ரானுங்கடின்னு லெக்ச்சர் கொடுத்தியே... நீ ஒன்னும் தெரியாத பாப்பாதாண்டி 

உன்கிட்ட போயி சொன்னேன் பாரு... - நிஷா முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

காயத்ரி அவள் முகத்தை கைகளில் ஏந்திக்கொண்டாள். நமக்கு எல்லாம் சீக்கிரமே சரியாகிடும்டி... அதுசரி...போரடிக்குதுன்னு புலம்புறியே... பக்கத்துல பேசுறதுக்கு யாருமில்லையா

பார்வதியக்கா இருக்காங்க. அடிக்கடி அவங்க வீட்டுக்குதான் போறது. நல்லா பேசுவாங்க. ஆனா...

என்னடி... பேசினா விடாம பேசிட்டே இருப்பாங்களா?

சேச்சே...அப்படிலாம் இல்ல. அவங்களுக்கு பொறந்திருக்கானே ஒரு தடிமாடு. அவன்தான் கடுப்ப கிளப்புவான்

யாரு அவங்க பையனா?

ஆமா. குறுகுறுன்னு திருட்டுத்தனமா பாத்துட்டே இருப்பான். புடவை லேசா அசைஞ்சதுன்னா போதும் அவன் கண்ணு அங்கதான் இருக்கும். சரியான திருட்டு முழி

நீதான் மிஸ் பெர்பெக்ட் ஆச்சே... உன்கிட்ட என்னடி அவன் பாக்கப்போறான்?

ஏண்டி. எல்லா நேரமுமே புடவைய பிடிச்சிக்கிட்டே... பின் குத்தி வச்சிக்கிட்டேவா  அலையமுடியும்?
Like Reply
#18
(18-12-2019, 01:36 PM)Dubai Seenu Wrote: Bigil, Xossipyenjoy, Sankamithra

Story is Adultery.

How to change?

Edit your first post of the story and change the category from the drop down and update/save. Thats it.  Smile
[+] 1 user Likes xossipyenjoy's post
Like Reply
#19
Super updates bro. Continue.
[+] 1 user Likes xossipyenjoy's post
Like Reply
#20
Wonderful start. Big updates. This story is going to ROCK
[+] 1 user Likes chellaporukki's post
Like Reply




Users browsing this thread: 5 Guest(s)