Posts: 1,288
Threads: 11
Likes Received: 3,660 in 780 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
173
கதை அருமையாக இருக்கு. ரீலிஸ்டிக் கதைகள் மிகவும் குறைவு. ஒரு சிலர் மட்டுமே அப்படி எழுதுறார்கள். உங்கள் கதை எப்படி போகணும் என்பது உங்கள் முடிவு. இதே போல இயல்பாக இருந்தால் நல்ல இருக்கும். இது உங்கள் முதல் கதை என்றால் உண்மையிலயே உங்களை பாராட்ட வேண்டும்.
Posts: 73
Threads: 0
Likes Received: 21 in 19 posts
Likes Given: 4
Joined: Sep 2019
Reputation:
0
Posts: 12
Threads: 0
Likes Received: 3 in 3 posts
Likes Given: 5
Joined: Mar 2019
Reputation:
0
24-08-2021, 10:33 PM
(This post was last modified: 24-08-2021, 10:36 PM by Manisiva. Edited 2 times in total. Edited 2 times in total.)
கதையின் கரு மிகவும் அருமையாக உள்ளது நண்பா ......
ஒவ்வொரு அப்டேட்டிலும் புதுவித எதிர்பார்ப்புடன் நிறைவு செய்கிறீர்கள் அடுத்து என்ன என்று என்னும் அளவிற்கு மிகவும் நேர்த்தியாக கதையை கொண்டு செல்கிறீர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .....இது போன்ற கதைகளை இந்த தளத்தில் படித்து மிக வருடங்களாகின்றன ..... எந்த ஒரு நபரின் கருத்திற்க்கும் வேறுபடாமல் கதையை உங்கள் பார்வையில் கொண்டு செல்லுங்கள் .......கதையை மிகவும் அன்புடன் முழுமனதுடன் பாராட்டுகின்றோம் .......முடிந்த அளவிற்கு தினமும் உங்களிடமிருந்து மிகவும் அருமையான அப்டேட்கள் எதிர்பார்க்கின்றோம் .......வாழ்த்துக்கள் நண்பா...
Posts: 76
Threads: 1
Likes Received: 124 in 42 posts
Likes Given: 216
Joined: Aug 2021
Reputation:
5
இன்று பணிச்சுமை அதிகம் என்பதால் சிறு அப்டேட் தான்.. நண்பர்கள் பொறுத்தருள வேண்டும்..
•
Posts: 76
Threads: 1
Likes Received: 124 in 42 posts
Likes Given: 216
Joined: Aug 2021
Reputation:
5
Manisiva
Bhaskar l
game40it
anu 69
Arul Pragasam
manmathan1
Destrofit
Tamsexlov
veeravaibhav
manigopal
raasug
intrested
dmka123
Ckv07
Sweet sudha143
பாராட்டி ஊக்கமளித்த நண்பர்களுக்கு நன்றி..
•
Posts: 76
Threads: 1
Likes Received: 124 in 42 posts
Likes Given: 216
Joined: Aug 2021
Reputation:
5
" மச்சி நீ சொல்றதை நம்பவா வேண்டாமானு தெரியலடா.. பாவம் இந்த ராம்.."
" டேய் உண்மைதாண்டா.. உனக்கு அவன் ரெம்ப க்ளோஸா இருந்தா மட்டும் சொல்லு.. ஆனா நீ சொல்லி அவன் கல்யாணத்தை நிறுத்தினா அந்த கீதா இதுக்கு காரணமா கண்டிப்பா என்னை தான் நினைப்பா.. நான் சொல்லிதான் ராமுக்கு தெரியும்னு உறுதியா சொனைச்சுப்பா.. எனக்கொன்னும் இல்ல.. நான் ஒரு வாரத்தில ஊருக்கு போய்டுவேன்.. அடுத்து வர இரண்டு வருஷம் ஆகலாம்.."
" என்ன மச்சி செய்ய..?"
" என்னமோ பன்னு. ஆனா உன் மனைவியை அவ கூட ரெம்ப பழக விடாத.."
" ஹ்ம்ம் அது நான் பாத்துக்கிறேன்.. சாய்க்கு தெரியுமா.."
" தெரியாது.. மச்சி ஒன்னு கேட்டா கோவிக்க மாட்டியே..?"
" சொல்லுடா.."
" நீ அந்த கீதாவை ட்ரை பன்ன போறியோ..?"
" டேய்.. அப்படி எல்லாம் இல்லடா.."
" இல்ல மச்சி.. நான் சொல்லவும் உன் முகத்தில ஒரு மலர்ச்சி வந்தது.. ஒரு ஒளியை பார்த்தேண்டா.. வேற எதும் திட்டமா..?" சரியாக கவணித்திருக்கிறான்.. மிலிட்டரி ஆள்.. விழிப்பாக இருக்க பழக்கப்பட்டவன்.. சுற்றி நடக்கும் எதையும் நன்கு கவனிக்கும் திறன் உள்ளவன்..
" டேய் அவ அழகா இருக்கானு அப்போ நினைச்சேண்டா.. நமக்கு ஒரு பொண்ணு அப்படிப்பட்டவனு தெரிய வர்றப்போ ஒரு ஆர்வம் வரும்ல.. அதான்.. வேற ஒன்னும் இல்ல.."
" சரி, நீ ராம் கிட்ட சொன்னா கண்டிப்பா அவன் கல்யாணத்தை நிறுத்துவான்.. யோசிச்சு பன்னு.."
" சொல்லனுமா அவசியம்.. அவன் வாழ்க்கை.. அவன் எப்படியோ போகட்டும்.. நம்மாலதான்னு ஏன் வரனும்.. எதும் தெரியாத மாதிரி கடைசி வரை இருக்கலாம் மச்சி.."
" நீ என்னமோ நினைக்கிற.. சரி நடத்து.."
" ஒன்னும் நினைக்கல.. நீ நிப்பாட்றா சுன்னி.. ஆனா மச்சி, அவ கதவை திறந்ததுமே ஒரு செகண்ட் கலவரம் ஆனாடா.. அவ கண்ணுல அந்த கலவரத்தை பார்த்தேன்.. ஆனா திடீர்னு முன்ன பின்ன தெரியாத மூனு ஆம்பிளைங்க வந்து நிக்கவும் ஜெர்க் ஆகுறா போலனு நினைச்சு விட்டுட்டேன்.. இப்பதான் புரியுது, பீஸ் உன்னை பார்த்து தான் தெரிச்சிருக்கா.."
" ஹா ஹா ஹா.. விடு.. ராம் வச்சு வாழட்டும்.."
" மச்சி என் வீட்டுக்காரிகிட்ட நான் சொன்னா கண்டிப்பா அவன் கிட்ட போய் சொல்லிடுவாடா.."
" அப்ப சொல்லாத.. ஆனா ராம் உங்களுக்கு பேமிலி பிரண்ட் ஆனா கீதாவும் உன் மனைவி கூட பழக வாய்ப்பு இருக்கு.. அப்படி மட்டும் பழக விட்றாத.."
" சரி மச்சி.. பாத்துக்கலாம்.."
" ஆனா அவ இப்பைக்குள்ள உன் மனைவி கிட்ட போன் நம்பர் வாங்கிருப்பாடா.."
" வாய்ப்பில்ல மச்சான்.. அவங்க இப்பதான் வந்திருக்காங்க.. அதுக்குள்ள அவ்ளோ டீப்பா பழகிருக்க மாட்டா.."
" இல்ல.. நீ வேனா பாரு.."
" அப்படி போன் நம்பர் வாங்கிருந்தது தெரிஞ்சா நான் பேச விட மாட்டேண்டா.. நீ சொன்னதை சொல்லிடுவேன் என் வீட்டுக்காரிகிட்டா.."
" நான் சொன்னேன்னு சொல்லாதடா.."
" பின்ன எனக்கு எப்படி தெரியும்னு கேட்டா.."
" அதுக்கு தான் நம்ம கிட்ட அடிமைபிள்ளை ஒன்னு இருக்கே.. சாயை கோர்த்து விடு.."
" நீ மூடு.. அவன் பாவம்.. நீயாவது அஸ்ஸாமுக்கு ஓடிடுவ.. அவன் உள்ளூர்டா.. அதுமில்லாம எனக்கு இப்ப யோசனை வருது.."
" என்ன மச்சி.."
" சாய் கிட்ட கேட்டு அவன் ஆபீஸ்ல என் மனைவிக்கு வேலை எதுனா கிடைக்குமானு கேட்கனும்.. இனி அந்த ஆபீஸ் வேண்டாம்.. கீதா நல்லா பழகுறாளோ இல்லையோ.. எதுக்கு தொல்லையை தூக்கி தோல்ல போடனும்.."
" ஹ்ம்ம்.. அவன் கல்யாணம் பன்னிகிட்டா உனக்கு ஒரு சான்ஸ் இருக்கு மச்சி.."
" தொல்லையே வேண்டாம்.. நானுண்டு என் குடும்பம் உண்டுனு இருக்கேன்.. இது போதும்.."
" மச்சி நல்ல பீஸ் டா.. கிடைச்சா நல்லா அனுபவிக்கலாம் நீ.."
" மச்சி எனக்கும் அவளை முதல்ல பார்த்ததும் செம்ம பிகர்னு தான் தோனுச்சு.. ஆனா இப்ப யோசிச்சு பாரு.. என் வொய்ஃப் இன்வால்வ் ஆகுறாடா இதுல.. அவளை கீதா கூட பழக விடாம நான் மட்டும்னா சரினு நினைக்கலாம்.. இது ரிஸ்க்டா.."
" கரெக்ட் மச்சி.. சரி உன் வொய்ஃப் பேர் என்ன சொல்லவே இல்ல.." அவன் கேட்டதுமே சாய் மேலே வந்தான்.. கீழே என்ன்மனைவி சாப்பிட அழைப்பதாக சொன்னான்.. மூவரும் கீழே இறங்கினோம்.. அதற்குள் ராமும் என் மனைவியும் பாய் விரித்து சாப்பாடு பரிமாற தயாரானார்கள்.. எங்கள் வீட்டில் டைனிங் டேபிள் எல்லாம் இல்லை.. கீழே தான் எல்லாம்.. வரிசையாக அமர்வதற்கு பாய் விரித்து போட்டாள்.. நானும் கார்த்தியும் அருகருகே அமர்ந்தோம்.. அவனுக்கடுத்து சாயும் ராமும் அமர்ந்தனர்.. கீதா அமரவில்லை.. அவள் கெஸ்ட் தான், அமர்ந்து சாப்பிட வேண்டும் என கண்டிப்பாக சொன்னாலும் கேட்காமல் பரிமாற ஆரம்பித்தாள்.. என் மனைவி முதலில் தட்டு எடுத்து வைத்து தண்ணீர் விட்டாள்.. நான் கீதாவை ஓரக்கண்ணால் பார்த்தேன்.. அவள் நிமரவே இல்ல.. கார்த்தியும் என் மனைவி இருப்பதால் கீதாவை நிமிர்ந்து பார்க்கவில்லை.. என் மனைவி முதலில் கூட்டு கிண்ணத்தை எடுத்து.வரிசையாக கூட்டு வைத்தாள்..
பின்னாலேயே கீதா சாதம் எடுத்து வைக்க வந்தாள்.. முதலில் இருந்தது நான் தான் என்பதால் எனக்கு வைத்தாள்.. அவள் வைக்கும்போது முதலில் என் மனைவியை நோக்கி கண்கள் சென்றது.. அவள் பரிமாறுவதில் மும்முரமாக இருந்தாள்.. என்னை பார்க்க மாட்டாள் என்று உருதியானதும் டக்கென கீதாவை பார்த்தேன்.. அவள் தட்டையே பார்த்து பரிமாறினாலும் கொஞ்சம் பதட்டம் அவள் கைகளில் தெரிந்தது..
" போதும் கீதா.. எவ்ளோ போடுவ..?" வேண்டுமெண்றே அழுத்திச் சொன்னேன்.. அவள் நிமிர்ந்து பார்த்து மென்மையாக சிரித்தவாறே அடுத்து கார்த்திக் தட்டிற்கு சென்றாள்.. அவன் என்னை பார்த்து அர்த்தமாக சிரித்தான்.. நானும் சிரிக்க அவன் கீதாவை பார்த்து,
" எனக்கும் அளவா போடுங்க.. ரெம்ப போட வேண்டாம்.. அது நல்லதில்ல.." அவனும் அழுத்திச்சொல்லவும் அடுதது சாய் தட்டிற்கு பரிமாற சென்றாள்.. கார்த்திக் லேசாக என் தோளில் இடித்தான்.. நான் திரும்பாமலேயே லேசாக சிரித்து சோற்றை பரப்பி வைத்து குழம்புக்கு தயார் செய்தேன்.. என் மனைவி அதற்குள் என்னருகில் வந்து குழம்பு ஊற்ற ஆரம்பித்தாள்.. என் மனைவி இருக்கிறாள் என்பதே கார்த்திக்கிற்கு அப்போது தான் ஞாபகம் வந்தது போல அமைதியானான்.. அதற்கு பிறகு பேசாமல் இருந்தான்.. அதை புரிந்து கொண்ட நான் மனைவி முன்னாள் கீதாவை இழுத்து பேச வைக்க நினைத்தேன்.. அவளுக்கு புரிந்தாலும் எதும் சொல்லப்போவதில்லை.. கார்த்திக்கிற்கு சந்தேகம் வந்தாலும் அவள் 'வெள்ளந்திடா' என சொல்லி சமாளிக்கலாம்..
" மச்சி, இந்த கீதாக்கு உன்ன தெரிஞ்சாலும் அமுக்கினி மாதிரி இருக்காடா.. எப்படிடா.." மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்குமாறு அவன் காதில் முணுமுணுத்தான்..
" டேய் உன் வீட்டம்மனி இருக்கானு பாக்குறேன்.."
* விடுடா.. ரெம்ப பேசிடாத.. லைட்டா இவளை கலாய்க்கலாம்.." சிரிப்போடு முணுமுணுப்பதை பார்த்த சாய் 'என்னடா' என்றான்.. ஒன்றுமில்லையென சாப்பிட ஆரம்பித்தேன்.. வேகவேகமாக சாப்பிட்ட கார்த்தி முதல் ஆளாக சாம்பாரை முடித்து விட்டான்..
" மட்டன் ஃப்ரை வாங்கிட்டு வந்திருந்தேன்.. எங்க அது என கேட்க, என் மனைவி கிட்சனுள் எடுக்க சென்றாள்.. அந்த கேப்பில் கீதாவை பார்த்து அர்த்தமாக சிரிக்க ஆரம்பித்தான்..
" கீதா.. அந்த ரசத்தை ஊத்துங்க.." அவள் ஊமையாக ரசம் உள்ள கிண்ணத்தோடு அருகில் வரவும்,
" மெதுவா ஊத்துங்க கீதா.. கீழ ஒழுகுது.." எனக்கு அர்த்தம் புரிந்ததும் சிரிப்பு வந்தது அடக்கி கொண்டு திரும்பி கீதாவை பார்க்க,
" உனக்கும் வேனுமாடா..?" என கார்த்திக் கேட்டான்.
" கண்டிப்பா மச்சி.." அழுத்தமாக சொன்னேன்.. அவள் என்னிடம் திரும்பி ரசம் ஊற்றினாள்.. கீதாவின் முகத்தில் ஈயாடவில்லை.. உம்மென்று இருந்தாள்..
" மச்சி உனக்கு கீழ ஊத்துதாடா..?" கார்த்திக் சிரிப்பை அடக்கி கேட்க,
" ஆமா மச்சி.."
" கீதா கரெக்டா சோத்துல ஊத்துங்க.. சோத்துக்கு கீழ ரசம் சிந்திடாம.. பாருங்க ராம்முக்கும் ஊத்துதாம்"
அவளால் பதில் சொல்ல முடியவில்லை.. அவளுக்கு நாங்கள் சொல்வதின் அர்த்தம் முழுமையாக புரிந்துவிட்டதென அவள் முகம் காட்டிக்கொடுத்தது.. சாய், ராம் என இருவருக்கும் புரிந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை.. சாய் கேட்டால் பின்னர் சமாளித்துக் கொள்ளலாம்.. ராமிற்கு தெரிந்தாலும் அவன் ஒன்றும் செய்யப்போவதில்லை.. கூட்டிக் கொடுக்க தானே வந்துள்ளான்.. அவனுக்கு புரிந்தால் இந்த நேரம் 'நான் கார்த்திக்கிடம் நடந்ததை சொல்லியிருப்பேனோ' என சந்தேகப்பட்டிருப்பான்.. சந்தேகம் வந்தால் வரட்டும்.. இதோடு கீதாவை கூப்பிட்டு இந்த வீட்டு பக்கம் வராமல் இருந்தால் கூட போதும்..
இதற்குள் என் மனைவி மட்டனோடு வர, 'அப்பளம் எங்க குட்டி?' என கேட்டேன்.. மட்டன் பார்சலை கீதாவிடம் கொடுத்துவிட்டு மீண்டும் உள்ளே சென்றாள்..
" பார்த்து கழட்டுங்க கீதா.. ஒழுகக் கூடாது.." கார்த்திக் சொன்னதும் ஒரு நொடி மட்டும் கீதா நிமிர்ந்து கெஞ்சலாக ஒரு பார்வை பார்த்தாள்.. நான் ராமை எட்டி பார்த்தேன்.. அவன் குனிந்த தலையை நிமிரவே இல்லை.. பார்சலை பிரித்த கீதா கார்த்திக்கிடம் பரிமாற வந்தாள்..
" இல்ல.. முதல்ல ராம்முக்கு வைங்க.. அவன் தான் இன்னும் சாப்பிடவே இல்ல.." அவன் சொன்னதுமே அவள் வருங்கால கணவன் ராம் அருகில் செல்ல திரும்பினாள்.. சட்டென கார்த்திக் " இல்ல, நான் இவனை சொன்னேன்.. உங்க ராம் தான் உங்க கிட்ட டெய்லி சாப்பிட போறாரே.." என என்னை காட்ட என்னருகில் வந்தாள்.. அவள் முகத்தில் உள்ள அவஸ்த்தை தெளிவாக தெரிந்தது.. நான் மையமாக சிரித்து அவளை பார்க்க அதே நேரம் அவள் கண்களும் என்னை பார்த்தது.. அவளுக்கு தெளிவாக புரிந்துவிட்டது.. கார்த்திக் என்னிடம் ஒன்றுவிடாமல் சொல்லியிருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டாள்.. அவள் ஆழமாக விடும் பெருமூச்சு எனக்கு தெளிவாக கேட்டது.. என் மனைவியும் அப்பளத்தோடு வர நாங்கள் பேச்சை குறைத்துக்கொண்டோம்..
அடுத்து பரிமாறியதெல்லாம் என் மனைவி தான்.. எதாவது சொல்லி அவளை கிட்சனுக்குள் அனுப்பினாள் கீதா பரிமாறுவாள்.. என்ன சொல்லி என் மனைவியை அனுப்பலாம் என யோசிக்க ஆரம்பித்தேன்.. இதற்குள் ராம் ரசம் கேட்க என் மனைவி அவனுக்கு பரிமாற சென்றாள்.. நான் அந்த இடைவெளியில் கீதாவை நிமிர்ந்து பார்த்தேன்.. தலையை குனிந்திருந்தவள் சட்டென நிமிர்ந்து என்னை பார்த்தாள்.. என் மனைவி சொன்ன கண்ணால் அடையும் ஆர்கஸம் எனக்கு ஞாபகம் வந்தது.. என் மனைவி ராம் கண்களை லாக் செய்ததை போல இவள் என் கண்களை லாக் செய்துவிட்டாள்.. நான் பார்வையை விலக்கவேயில்லை.. யார் பார்த்தால் என்ன.. 10 நொடிகளுக்கு மேல் பார்த்துக் கொண்டிருந்தவள் என் மனைவி அருகில் வரவும் டக்கென பார்வையை விலக்கினாள்..
அவள் பார்வையில் இருந்த அர்த்தத்தை விளங்கிக் கொள்ள முயற்சித்தேன்.. கீதா பற்றிய சிந்தனை எனக்கு குழப்பத்தை கொடுத்தது.. இவளை அடைய முயச்சிக்கலாமா வேண்டாமா என குழப்பமாக இருந்தது.. இவளை நாம் அடைந்தாலும் இதற்கான விலையாக ராமிடம் நம் மனைவிதை கொடுக்க வேண்டும்.. போயும் போயும் இவளுக்காக என் மனைவியை ராமிடம் கொடுக்க முடியாது.. இன்று மட்டும் கார்த்திக்கை வைத்து நன்றாக டீஸ் செய்து அனுப்பி விடலாம் என முடிவு செய்தேன்..
" மச்சி, லைட்டா சாப்பிடு.. நாம கொஞ்சம் சரக்கும் அடிக்கலாம்.. பழம் இருக்கு வீட்ல.. அதை சைட் டிஷ்ஸா வச்சு அடிச்சுக்கலாம்.." கார்த்திக் காதில் மெதுவாக கிசுகிசுத்தேன்..
" இதுக்கு பிறகா.. உன் வொய்ஃப் கிட்ட கேட்கலையா..?"
" அவளை நான் பாத்துக்கிறேன்.. சாய் கிட்டவும் கொஞ்சமா சாப்பிட சொல்லிடு..". அவனும் திரும்பி சாய் காதில் ஓத சாய் வேண்டாமென மறுத்தான்..
" மச்சி சாய்க்கு வேண்டாமாம்.. அவனுக்கு சாப்பிட்ட அப்புறம் குடிச்சா வாந்தி வருமாம்.."
" சரி அப்ப அவனை அனுப்பிடு.. நாம மட்டும் மாடிக்கு போய்டலாம்.." கார்த்திகிடம் சொல்லிவிட்டு மனைவியை நிமிர்ந்து பார்க்க அவள் 'என்ன' என கண்ணால் கேட்டாள்..
" சரி எனக்கு சாப்படு போதும், கீதா நீ உட்காந்து சாப்பிடு.." என சொல்ல என் மனைவி " புரோட்டா வேற இருக்கு மாமா" என்றாள்.. அவளுக்கு பதில் சொல்லாமலேயே கையை கழுவிவிட்டேன்.. என் பின்னாலேயே கார்த்திக்கும் கை கழுவ என் மனைவி என்னை முறைத்தாள்.. அவளுக்கு ஏதோ நடக்கிறது என்பது மட்டும் புரிந்திவிட்டிருந்தது..
நானும் கார்த்திக்கும் எழுந்து கை துடைத்து எங்கள் பெட்ரூம் சென்றோம்.. சரக்கு ஹாலில் இருந்தது.. அவனை மாடியில் காத்திருக்க சொன்னேன்.. ராம், சாய் சாப்பிட்டதும் சரக்கை எடுத்து வருகிறேன் என சொல்லி அனுப்பி விட்டேன்.. அவன் மாடி ஏறுவதை கவனித்த என் மனைவி வேகமாக பெட்ரூம் உள்ளே வந்தாள்.. அவள் வரவேண்டுமென தான் நான் அவனை மட்டும் மாடிக்கு அனுப்பினேன்..
" மாமா, ஏன் நீங்க சாப்பிடல.."
" இல்லடி.. மைண்ட் செட் ஆகிடுச்சு.. கொஞ்சம் குடிக்கலாம்னு தான்.."
" குடிக்கவா.. அவங்களை அனுப்பி வைக்குறதா தான சொன்னிங்க.."
" சாய் குடிக்க மாட்டான்.. கிளம்பிடுவான்.. கார்த்திக்கும் நானும்.."
" நான் நேத்துல இருந்து உங்க கிட்ட என்ன சொல்லிட்டு இருக்கேன்.. நீங்க என்ன பன்னிட்டு இருக்கிங்க..?" இவளுக்கு எப்படி விளங்க வைப்பது.. உடனே எப்படி சொல்ல முடியும்..
" குட்டிமா.. பொறுமையா கேளு.. நான் எல்லாத்தையும் அப்புறமா தெளிவா சொல்றேன்.. இப்போதைக்கு சுருக்கமா கேட்டுக்கோ.. இதை இதோட விட்டுடு.. இந்த ராம் இனி நம்ம வாழ்க்கைல இருக்க மாட்டான்.. உனக்கு ஆபீஸ்ல அவன் முகத்தை பார்க்க முடியாட்டி கூட பரவாயில்லை.. நான் சாய் கிட்ட சொல்லி அவன் ஆபீஸ்ல ஒரு வேலை ஏற்பாடு பன்றேன்.. இது ஒத்து வராது.."
" மாமா.. என்ன பேசுறிங்க.."
" தெரிஞ்சு தான் சொல்றேன்.. இந்த ராம் கீதா வேண்டாம்.. இவங்க நம்ம வாழ்க்கைகுள்ள வர்றது நமக்கு சிக்கல் தான்.. பச்சையா சொல்றேன், உனக்கு வேறொரு ஆண் உடம்பு வேனும்னா வேற ஆளை பாரு.."
" மாமா.. என்ன மாமா..?"
" ரிலாக்ஸ்.."
* ஏன் திடீர்னு இப்படி சொல்றிங்க..?"
" விளக்கமா சொல்ல முடியாதுடி.. டைம் இல்ல.."
" மாமா.. நேத்துல இருந்தே நீங்க வேண்டாம்னு மட்டும் தான் சொல்றிங்க.. நான் பாத்துக்கிறேன் மாமா.."
" குட்டிமா உனக்கு புரியல.. எனக்கு ராம் கூட பிரச்சனை இல்ல.. இந்த கீதா தான்.. அவ கூட பழக்கம் வச்சிக்கிறது நம்ம வாழ்க்கையை மொத்தமா அழிச்சிடும்.."
" ஏன் மாமா.. கீதாக்கு என்ன.. அவ நல்லா தான இருக்கா.."
" அவ நல்லா இருக்கா.. பிரச்சனையே அதான்.."
" புரியல மாமா.. எனக்கு தலையே வெடிச்சிடும் போல.."
" கார்த்திக் இருக்கான்ல.. அவனுக்கு ஏற்கனவே கீதாவை தெரியும்.."
" அதுனால என்ன.. கீதா இதையெல்லாம் கார்த்திக் கிட்ட சொல்லிடுவானு பயப்படுறிங்களா மாமா..?"
" மன்னாங்கட்டி.."
" பின்ன என்ன..?"
" ஹே கார்த்திக்கு அவளை ஏற்கனவே தெரியும்னு சொன்னா, அவனுக்கு அவளை எப்படி தெரியும்னு கேட்கனும்.."
" ஹ்ம்ம்.. எப்படி தெரியும் கார்த்திக்கு..?"
" அவன் இவளோட ரெகுலர் கஸ்டமராம்.. முந்தாநாள் இவனும் இவன் பிரண்ட் ஒருத்தனும் போய்ட்டு வந்திருக்காங்க.."
" கஸ்டமரா.. கீதா கடை வச்சிருக்காளா.. அவ வீட்ல இருக்கிறதா தான் சொன்னா.."
" லூசு.. இந்த கீதா கால் கேர்ள் டி.. புரியல.. ஐட்டம்.."
" மாமா............" அவள் அதிர்ச்சி எதிர்பார்த்தது தான்..
இப்போது என் மனைவி முகத்தில் புன்னகை இல்லை.. பயம் மட்டுமே இருந்தது..
Posts: 145
Threads: 0
Likes Received: 61 in 57 posts
Likes Given: 76
Joined: Jul 2019
Reputation:
0
Sarithan ippadioru twista naankuda karthik ex girlfriendonu nenachan. Ippo enna panna poranga ram wife expecting bro. Update vera level.
Posts: 76
Threads: 1
Likes Received: 124 in 42 posts
Likes Given: 216
Joined: Aug 2021
Reputation:
5
//////// நான் கதையை எழுத ஆரம்பிக்கும் முன்னர் முடிவு செய்தவாறு இல்லாமல், வேறு திசையில் கொண்டு சென்று கதையை முடிக்க நினைத்திருந்தால் சென்ற அத்தியாயத்தின் இறுதி பகுதியாக இது தான் இருக்கும்..//////////////
நானும் கார்த்திக்கும் எழுந்து கை துடைத்து எங்கள் பெட்ரூம் சென்றோம்.. சரக்கு ஹாலில் இருந்தது.. அவனை மாடியில் காத்திருக்க சொன்னேன்.. ராம், சாய் சாப்பிட்டதும் சரக்கை எடுத்து வருகிறேன் என சொல்லி அனுப்பி விட்டேன்.. அவன் மாடி ஏறுவதை கவனித்த என் மனைவி வேகமாக பெட்ரூம் உள்ளே வந்தாள்.. அவள் வரவேண்டுமென தான் நான் அவனை மட்டும் மாடிக்கு அனுப்பினேன்..
" மாமா, ஏன் நீங்க சாப்பிடல.."
" இல்லடி.. மைண்ட் செட் ஆகிடுச்சு.. கொஞ்சம் குடிக்கலாம்னு தான்.."
" குடிக்கவா.. அவங்களை அனுப்பி வைக்குறதா தான சொன்னிங்க.."
" சாய் குடிக்க மாட்டான்.. கிளம்பிடுவான்.. கார்த்திக்கும் நானும்.."
" நான் நேத்துல இருந்து உங்க கிட்ட என்ன சொல்லிட்டு இருக்கேன்.. நீங்க என்ன பன்னிட்டு இருக்கிங்க..?" இவளுக்கு எப்படி விளங்க வைப்பது.. உடனே எப்படி சொல்ல முடியும்..
" குட்டிமா.. பொறுமையா கேளு.. நான் எல்லாத்தையும் அப்புறமா தெளிவா சொல்றேன்.. இப்போதைக்கு சுருக்கமா கேட்டுக்கோ.. இதை இதோட விட்டுடு.. இந்த ராம் இனி நம்ம வாழ்க்கைல இருக்க மாட்டான்.. உனக்கு ஆபீஸ்ல அவன் முகத்தை பார்க்க முடியாட்டி கூட பரவாயில்லை.. நான் சாய் கிட்ட சொல்லி அவன் ஆபீஸ்ல ஒரு வேலை ஏற்பாடு பன்றேன்.. இது ஒத்து வராது.."
" மாமா.. என்ன பேசுறிங்க.."
" தெரிஞ்சு தான் சொல்றேன்.. இந்த ராம் கீதா வேண்டாம்.. இவங்க நம்ம வாழ்க்கைகுள்ள வர்றது நமக்கு சிக்கல் தான்.. பச்சையா சொல்றேன், உனக்கு வேறொரு ஆண் உடம்பு வேனும்னா வேற ஆளை பாரு.."
" மாமா.. என்ன மாமா..?"
" ரிலாக்ஸ்.."
* ஏன் திடீர்னு இப்படி சொல்றிங்க..?"
" விளக்கமா சொல்ல முடியாதுடி.. டைம் இல்ல.."
" மாமா.. நேத்துல இருந்தே நீங்க வேண்டாம்னு மட்டும் தான் சொல்றிங்க.. நான் பாத்துக்கிறேன் மாமா.."
" குட்டிமா உனக்கு புரியல.. எனக்கு ராம் கூட பிரச்சனை இல்ல.. இந்த கீதா தான்.. அவ கூட பழக்கம் வச்சிக்கிறது நம்ம வாழ்க்கையை மொத்தமா அழிச்சிடும்.."
" ஏன் மாமா.. கீதாக்கு என்ன.. அவ நல்லா தான இருக்கா.."
" அவ நல்லா இருக்கா.. பிரச்சனையே அதான்.."
" புரியல மாமா.. எனக்கு தலையே வெடிச்சிடும் போல.."
" கார்த்திக் இருக்கான்ல.. அவன் கீதாவை பத்தி ஒரு விஷயம் சொன்னான்.."
" என்ன சொன்னார்..?"
" அதெல்லாம் நான் உனக்கு எல்லோரும் போன அப்புறம் சொல்றேன்.. இப்பவே சொல்லனுமா..? "
" ஆமா.. திடீர்னு இதெல்லாம் வேண்டாம்னு சொன்னா எப்படி..?"
" குட்டிமா அதான் சொல்றனே.. உனக்கு வேறொரு ஆண் ஸ்பரிசம் தான் வேனும்னா அது எனக்கு பிரச்சனை இல்ல.. நீ வெய்ட் பன்னி வேற ஒரு ஆளை கூட தேடிக்கோ.."
" மாமா கீதா கிட்ட உங்களுக்கு என்ன பிரச்சனை..?"
" எனக்கு என்ன பிரச்சனை..? கார்த்தி சொன்னது தான் யோசனையா இருக்கு.."
" கார்த்திக் அண்ணா சொன்னதை பத்தி நீங்க ஏன் யோசிக்கிறிங்க..?"
" ஹே யோசிக்காம எப்படி இருக்க முடியும் குட்டிமா..?"
" அப்படி என்ன சொல்லிட்டாங்க..?"
" உன்கிட்ட எப்படி சொல்ல குட்டி..?"
" என்ன கீதாவை ஸ்லட்னு சொன்னாங்களா..?"
என் காதில் கேட்டது சரிதானா..? இவள் எப்படி சரியாக சொல்கிறாள்..
" ஹே என்ன குட்டி................" நான் மென்று முழுங்கி கேட்டேன்..
" சொல்லுங்க மாமா.. அவளை தேவிடியானு சொன்னாங்களா..?" என் டிசர்ட்டை பிடித்து இழுத்து என் நெஞ்சில் அவள் முகத்தை உரசியாவாறே கேட்டாள்.. அவள் குரல் இப்போது கிறக்கமாக மாறியிருந்தது... அவள் கண்கள் என் கண்களை விட்டு அகலவே இல்லை.. என் முகத்தில் இருந்த அதிர்ச்சியை நன்றாக ரசிக்கிறாள் என புரிந்தது..
" உனக்கு எப்.........." எனக்கு பேச்சே வரவில்லை.. இவளுக்கு எப்படி தெரியும்..
" சொல்லுங்க மாமா.. கீதாவை தேவிடியானு சொன்னாங்களா..?"
" ஆமா.."
" அப்போ நான் யாரு மாமா..?"
இவள் பேசுவது என்ன.. கடவுளே..
" சொல்லுங்க மாமா.. நான் யாரு அப்போ.. உங்க பொண்டாட்டி கூட அதான்.."
கடவுளே..... இல்லை...... இல்லை........ இல்லை........ இல்லை.......... இது நிஜமில்லை.. என் பாதம் இரண்டும் கொஞ்சம் கொஞ்சமாக பூமிக்குள் செல்வது போல இருந்தது.. கைகளும் உடம்பும் நடுங்கின.. உதடுகள் துடித்தன..
" மாமா.. நானும் அதான் மாமா..? தேவிடியா தான் மாமா.."
இப்போது என் மனைவி முகத்தில் புன்னகை.. அதில் அச்சு அசல் தேவிடியாத்தனம் இருந்தது..
Posts: 192
Threads: 8
Likes Received: 108 in 66 posts
Likes Given: 0
Joined: May 2019
Reputation:
0
Posts: 563
Threads: 0
Likes Received: 182 in 164 posts
Likes Given: 282
Joined: Aug 2019
Reputation:
4
Super update. So karthik definitely has a chance with Ram wife soon.
Posts: 95
Threads: 3
Likes Received: 29 in 28 posts
Likes Given: 2
Joined: Jun 2019
Reputation:
0
மிகவும் சுவாரஸ்யமானது ... ஒன்று மற்றும் ஒரு உரையாடலுடன் மேலும் மேலும் அத்தியாயங்களை இடுகையிடுங்கள், மேலும் அந்த மனைவி ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் உடலுறவு கொள்ள வேண்டாம்.
நான் ஒரு நீளமான கூந்தல் காதலன் எனவே முடிந்தால் நீண்ட தலைமுடி காதல் மற்றும் வெவ்வேறு ஆடைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு (கோவில், ஷாப்பிங், ஹோட்டல், திரைப்படங்கள் மற்றும் பலவற்றிற்கு வெவ்வேறு சிகை அலங்காரங்கள் போன்ற பல அத்தியாயங்களை ஸ்கிரிப்ட் செய்ய முயற்சிக்கவும்.
நான் நம்புகிறேன் , ஒரு எழுத்தாளராக நீங்கள் என் கோரிக்கையை பரிசீலித்து அதைச் சந்திப்பீர்கள்.
நன்றிகள் பல நண்பரே
Posts: 210
Threads: 7
Likes Received: 517 in 152 posts
Likes Given: 2
Joined: Jul 2019
Reputation:
10
உங்கள் விருப்பம் போல எழுதுங்கள்...
Posts: 8,386
Threads: 10
Likes Received: 7,321 in 4,037 posts
Likes Given: 381
Joined: May 2019
Reputation:
249
SEMA SEMA SEMA UPDATE BRO
Posts: 1,074
Threads: 1
Likes Received: 422 in 321 posts
Likes Given: 34
Joined: Feb 2019
Reputation:
7
பல திருப்பங்களுடன் கதை சுவாரஸ்யமாக செல்கிறது ! தொடரட்டும் !
Posts: 22
Threads: 0
Likes Received: 26 in 17 posts
Likes Given: 4
Joined: Jun 2019
Reputation:
1
(23-08-2021, 11:41 PM)Ramcuckoo Wrote: ஏதோ ஒரு சூழலில் எங்களுக்குள் சண்டை வரும்போது இது ஞாபகம் வந்தால் சங்கடமாக இருக்கலாம்.. இவள் நமக்கானவள், நமக்கானவன் என்ற எண்ணம் தான் காதலின் அடிநாதமே.. அந்த இயல்பே இங்கு விட்டுப்போகிறது.. என்னதான் பேண்டஸி என நாம் சமாதானம் கொண்டாலும் பழைய காதல் அப்படியே இருக்குமா என தெரியாது..
எங்களுக்குள் இருக்கும் பினைப்பு வெறும் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது மட்டும் அல்ல.. நம் இணையின் உடல் உரசும்போதும், தொடுதலிலும், முத்தங்களிலும் உள்ள காதல் பிரத்யேகமானது.. அது இன்னொரு உடலை அனுபவித்து விட்டு வந்த பின்னும் இருக்குமா என தெரியாது.. ஆண் பெண் உடல் வெறும் சதையல்ல.. எல்லோருக்கும் இருப்பது தான்.. ஆனாலும் கணவன் மனைவி உடல் மீது உள்ள ஈர்ப்பு, இது நான் மட்டுமே பார்த்தது என்ற எண்ணத்தினால் தான்.. ஆனால் இதை யோசிக்கும் இடத்தை நான் தாண்டிவிட்டேன்.. என் மனைவியை அவன் அரை நிர்வாணமாக ருசித்து விட்டான்..
இதுவெல்லாம் ரகசியமாக இருக்கும் வரை தான் எங்களால் வாழ முடியும்.. நம் கலாச்சாரத்தில் இதற்கு கொஞ்சமும் இடம் இல்லை.. என் மனைவி எனக்கு துரோகம் இழைத்து விட்டாள், இல்லை நான் ஒரு பெண்ணை தேடி சென்று விட்டேன் என் தெரிந்தால் கூட எங்களால் சமாளித்து வாழ முடியும்.. ஆனால் நானே என் மனைவியை கூட்டிக்கொடுத்திருக்கிறேன் என வெளியில் தெரிந்தால் நிச்சயமாக வாழ முடியாது.. இப்போது நான் இருக்கும் சூழலில் வெளி ஊர் சென்று கூட பிழைக்க முடியுமா என்பது சந்தேகமே..
இது எங்கள் சம்மதத்தோடு நடந்தாலும் அந்த ராம், கீதா இணை இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என தெரியவில்லை.. ஒரு கட்டத்தில் இந்த பேண்டஸி போதும் என நாங்கள் நினைக்கும் போது அவர்களும் போதுமென நிறுத்தி இதிலிருந்து விலகுவார்களா என்பதும் சந்தேகம் தான்.. எல்லாம் நடந்து இனி இந்த பேண்டஸி வேண்டாம் என நிறுத்தினாலும் இது எங்கள் வாழ்வின் ஆறாத வடுவாக இருக்கும்.. இது மாற்றத்தக்க மாற்றம் அல்ல..
இதையெல்லாம் தாண்டி மற்றொரு பிரச்சனை உள்ளது.. தீர்வே இல்லாத பிரச்சனை.. ஒரு வேளை நானும் ராமும் கட்டிலில் ஒரே போல இயங்கினால் பிரச்சனை இல்ல.. ஆனா அதற்கு துளியும் வாய்ப்பில்லை.. ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு விதம்.. நான் இயங்கும் விதம் கீதாவிற்கு பிடித்து அதே போல ராமிடம் எதிர்பார்க்கலாம், இல்லை என் மனைவிக்கு ராம் செய்யும் கூடல் பிடித்து அதே போல என்னிடம் எதிர்பார்த்து அது நடக்காவிடில் எனக்கு தாழ்வு மனப்பான்மை கூட வரும்.. அதை போக்க வழியே இல்லை.. இதையே நான் கீதா கொடுக்கும் சுகத்தை என் மனைவியிடம் எதிர்பாக்கவும் செய்யலாம்.
kathai romba super. but intha line cuckhold try pannalam, illa innoruthan pondatiku asaipattu than pondatiyum kutti kudukka ninaikumj ankal yosikka vendiya pirachanai ellam ithu than. kathaiyai kathaiya mattum padikanum. meeri nija valkaila try panna polappu sirippa sirichutum. beware!!!
intha line yosichathuke unaku oru award kudukalam nanba
Posts: 11,723
Threads: 1
Likes Received: 4,289 in 3,884 posts
Likes Given: 11,643
Joined: May 2019
Reputation:
23
மிக அருமையான பதிவுகளுக்கு நன்றி நண்பா
Posts: 73
Threads: 0
Likes Received: 21 in 19 posts
Likes Given: 4
Joined: Sep 2019
Reputation:
0
மிகவும் அருமையாக இருந்தது
Posts: 480
Threads: 0
Likes Received: 309 in 212 posts
Likes Given: 625
Joined: Dec 2018
Reputation:
6
உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை நண்பரே...
ஒரு நாவல் படித்தது போல இருக்கிறது...
காமக்கதை போல இல்லை...
(பாராட்டு இதற்காக தான்)
ஒரே மூச்சில் படித்து விட்டு பதிக்கும் கருத்து...
இது கக்கோல்டு கதை மாதிரியும் இல்லை...
படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது...
நன்றி
Posts: 752
Threads: 0
Likes Received: 260 in 229 posts
Likes Given: 483
Joined: Aug 2019
Reputation:
0
Two Ram and Two Thevidiyas. Awesome.
Posts: 417
Threads: 0
Likes Received: 146 in 122 posts
Likes Given: 181
Joined: Aug 2019
Reputation:
1
26-08-2021, 07:16 AM
(This post was last modified: 26-08-2021, 07:17 AM by Joseph Rayman. Edited 1 time in total. Edited 1 time in total.)
Is that end of story???? Geetha has changed her to slut in few hours. Superb writing.
|