Fantasy என் மனைவியின் புன்னகை
பாராட்ட வார்த்தைகளே இல்லை....
[+] 1 user Likes anu 69's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Super sago
[+] 1 user Likes Arul Pragasam's post
Like Reply
Super story bro
[+] 1 user Likes Bhaskar l's post
Like Reply
என்ன பண்ணப் போறாளோ ராமோட பொண்ணாட்டி?!
தோழிகளின் அன்பன்.
[+] 1 user Likes manmathan1's post
Like Reply
பகல் முழுதும் அவளது நடவடிக்கைகள் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.. எங்க வாழ்க்கையில் இது பெரிய திருப்பம்.. நானும் அவளும் வேறு துணையுடன் சேர்ந்து கூடுவது, அதுவும் எங்களுக்கு ஒருவருக்கொருவர் தெரிந்தே கூடுவது எங்கள் வாழ்க்கையில் என்ன விளைவுகளை கொண்டு வருமென தெரியாது.. ஏதோ ஒரு சூழலில் எங்களுக்குள் சண்டை வரும்போது இது ஞாபகம் வந்தால் சங்கடமாக இருக்கலாம்.. இவள் நமக்கானவள், நமக்கானவன் என்ற எண்ணம் தான் காதலின் அடிநாதமே.. அந்த இயல்பே இங்கு விட்டுப்போகிறது.. என்னதான் பேண்டஸி என நாம் சமாதானம் கொண்டாலும் பழைய காதல் அப்படியே இருக்குமா என தெரியாது..  
எங்களுக்குள் இருக்கும் பினைப்பு வெறும் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது மட்டும் அல்ல.. நம் இணையின் உடல் உரசும்போதும், தொடுதலிலும், முத்தங்களிலும் உள்ள காதல் பிரத்யேகமானது.. அது இன்னொரு உடலை அனுபவித்து விட்டு வந்த பின்னும் இருக்குமா என தெரியாது.. ஆண் பெண் உடல் வெறும் சதையல்ல.. எல்லோருக்கும் இருப்பது தான்.. ஆனாலும் கணவன் மனைவி உடல் மீது உள்ள ஈர்ப்பு, இது நான் மட்டுமே பார்த்தது என்ற எண்ணத்தினால் தான்.. ஆனால் இதை யோசிக்கும் இடத்தை நான் தாண்டிவிட்டேன்..  என் மனைவியை அவன் அரை நிர்வாணமாக ருசித்து விட்டான்..
இதுவெல்லாம் ரகசியமாக இருக்கும் வரை தான் எங்களால் வாழ முடியும்.. நம் கலாச்சாரத்தில் இதற்கு கொஞ்சமும் இடம் இல்லை.. என் மனைவி எனக்கு துரோகம் இழைத்து விட்டாள், இல்லை நான் ஒரு பெண்ணை தேடி சென்று விட்டேன் என் தெரிந்தால் கூட எங்களால் சமாளித்து வாழ முடியும்.. ஆனால் நானே என் மனைவியை கூட்டிக்கொடுத்திருக்கிறேன் என வெளியில் தெரிந்தால் நிச்சயமாக வாழ முடியாது.. இப்போது நான் இருக்கும் சூழலில் வெளி ஊர் சென்று கூட பிழைக்க முடியுமா என்பது சந்தேகமே..
இது எங்கள் சம்மதத்தோடு நடந்தாலும் அந்த ராம், கீதா இணை இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என தெரியவில்லை.. ஒரு கட்டத்தில் இந்த பேண்டஸி போதும் என நாங்கள் நினைக்கும் போது அவர்களும் போதுமென நிறுத்தி இதிலிருந்து விலகுவார்களா என்பதும் சந்தேகம் தான்.. எல்லாம் நடந்து இனி இந்த பேண்டஸி வேண்டாம் என நிறுத்தினாலும் இது எங்கள் வாழ்வின் ஆறாத வடுவாக இருக்கும்.. இது மாற்றத்தக்க மாற்றம் அல்ல..
இதையெல்லாம் தாண்டி மற்றொரு பிரச்சனை உள்ளது.. தீர்வே இல்லாத பிரச்சனை.. ஒரு வேளை நானும் ராமும் கட்டிலில் ஒரே போல இயங்கினால் பிரச்சனை இல்ல.. ஆனா அதற்கு துளியும் வாய்ப்பில்லை.. ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு விதம்.. நான் இயங்கும் விதம் கீதாவிற்கு பிடித்து அதே போல ராமிடம் எதிர்பார்க்கலாம், இல்லை என் மனைவிக்கு ராம் செய்யும் கூடல் பிடித்து அதே போல என்னிடம் எதிர்பார்த்து அது நடக்காவிடில் எனக்கு தாழ்வு மனப்பான்மை கூட வரும்.. அதை போக்க வழியே இல்லை.. இதையே நான் கீதா கொடுக்கும் சுகத்தை என் மனைவியிடம் எதிர்பாக்கவும் செய்யலாம்..
நீண்ட கால பின் விளைவுகளை கொண்டது இது.. இதே போல என் மனைவிக்கு வேறு ஆண் மேல் ஈர்ப்பு வராது என எந்த நிச்சயமும் இல்லை.. ஒவ்வொரு ஆணாக வீட்டிற்குள் அனுமதிக்கவும் முடியாது.. ஏற்கனவே ராம் கூட படுக்க சம்மதிச்சவன் தான் நம்ம புருஷன் என்ற எண்ணம் நிரந்தரமாக அவள் நெஞ்சில் தங்கி விடும்.. நான் இதெயெல்லாம் முதலிலேயே தடுத்திருக்க வேண்டுமென நினைத்தேன்..  நான் தடுத்திருந்தால் குழந்தை, குடும்பம் என நன்றாக நாட்கள் ஓடி இருக்கும்.. என் சிறு தவறு இங்கு வந்து நிறுத்தியிருக்கிறது..
சிகரெட் புகையை ஆழமாக இழுத்தபடியே இனி யோசித்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்தேன்.. நானாக கீதாவை அணுகி விடக் கூடாது என்ற எண்ணம் திரும்ப திரும்ப வந்தது.. அதில் மட்டும் உறுதியாக இருந்தேன்.. எனக்கிருந்த சிறு வேலைகளை வேகமாக முடித்து மாடியிலேயே தூங்கி விட்டேன்.. என் மனைவியும் கீழே நன்றாக உறங்கினாள்.. காலை மாலை இரு வேளையும் இன்று ஹோட்டல் சாப்பாடு தான்.. இரவுக்கு அவர்கள் வருவதால் விருந்து தயார் செய்யலாம் என கூறினாள் என் மனைவி.. மாலை அவன் என்ன கூத்து கெட்ட போகிறான் என்பதை விட என் மனைவி என்ன செய்யப் போகிறாள் என்பது தான் எனக்கு அதிக பயத்தை கொடுத்தது.. இவள் யோசிச்சு  தான் செய்யுறேன் என திரும்ப திரும்ப சொன்னாலும் எனக்கு சமாதானம் ஆகவில்லை.. இவள் புத்திசாலி தான்.. அது தான் பயமே.. இங்கு பிரச்சனையே அவள் புத்திசாலித்தனம் தான்.. எளிதாக நான் அவனோடு அவளை சேர்த்து வைத்து யோசித்ததை கண்டுபிடித்து விட்டாள்.. அப்படி கண்டுபிடிக்காவிடில் இந்த பிரச்சனைகளே ஆரம்பித்திருக்காது..
இவள் இன்று எதாவது அதிகமாக முயற்சித்து அதில் சொதப்பி விட்டாள் கீதாவின் நிலைமை விபரீதம் ஆகி விடும்.. அவள் என் மனைவியின் செய்கையில் எனக்கும் பங்கிருக்கிறது என்பது தெரிந்தால் ராமுடனனான திருமணத்தை நிறுத்துவதோடு எங்களையும் அசிங்கபடுத்தி விடுவாள்..
அவள் இதற்கு ஒத்துக்கொள்ள கூடாது என வேண்டினேன்.. அவள் செக்ஸ் என்றாள் என்னவென்றே அறியாதவளாக இருக்க வேண்டும்.. அப்போது தான் இந்த பேண்டஸி கருமாந்திரம் எல்லாம் அறியாதவளாக இருப்பாள்.. கடவுளே இதை மட்டும் நடத்தி விடாதே என வேண்டினேன்.. ராமிடம் இதில் எனக்கிருக்கும் பங்கை சொல்லி மன்னிப்பு கேட்டு அவனை வரவிடாமல் செய்ய நினைத்தேன்.. நம் பேண்டஸி பசிக்கு கீதாவை இரையாக்க வேண்டாம்.. ராமிடம் ஒழுக்கமாக அவளை மட்டும் வைத்து குடும்பத்தை நடத்து என கண்டிப்பாக சொல்லிவிடலாம்.. என்ன ஒன்று அவன் என்னை கேவலமாக நினைக்கலாம்.. நினைத்துவிட்டு போகட்டும்.. அதற்காக கீதாவை உள்ளே இழுத்து அவளையும் பாழாக்க வேண்டாம்.. அவனிடம் இதை என் மனைவியை வைத்துக்கொண்டு பேச முடியாது.. அவன் இங்கு வருவதற்குள் போனில் பேசி தடுத்துவிடலாம் என நினைத்தேன்.. மூன்று முறை அழைத்தும் அவன் போனை எடுக்கவில்லை..

_____________________________________________

        மாலை வர வர எனக்கு பதட்டம் கூடியது.. இதற்குள் முழுதாக ஒரு பாக்கெட் சிகரெட் காலியாகி இருந்தது.. வேறு சிகரெட் இல்லாததால்  கடைக்கு சென்றேன்.. நண்பர்கள் வரவும் பேசிக்கொண்டே இருந்தேன்.. நண்பர்களுடனான பேச்சால் மனது கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்தது..

" மச்சி, நீ நைட் ஃப்ரீயா..?" நண்பன் கார்த்தி கேட்டான்.. என்னுடன் பள்ளியில் உடன் படித்தவன்.. இப்போது ராணுவத்தில் இருக்கிறான்.. திருமணம் முடிந்து மனைவியோடு அஸ்ஸாமில் செட்டில் ஆனவன்.. விடுமுறைக்கு வந்துள்ளான்..

"  இல்லடா.. வீட்ல கெஸ்ட் வர்றதா சொன்னாங்க.. எப்போ வருவாங்கனு தெரியல.. என்னடா..?"

" இல்ல மச்சி, நைட் நம்ம சாய் ட்ரீட் கேட்டான்.. சரக்கு வேற மிலிட்டரி சரக்கு இருக்கு.. அதான் உன்னையும் சேர்த்துக்கலாம்னு.."

" டேய் சரக்கு அடிச்சா என் வீட்ல திட்டுவாடா.. வீட்ல வச்சு மட்டும் தான் குடிக்கனும்னு ரூல் போட்ருக்காடா.."

" இதென்னடா புதுசா இருக்கு..? அடிக்கலாமாம், ஆனா வீட்ல வச்சு மட்டுமா.. ஏன் வீட்ல வச்சு அடிச்சா உடம்புக்கு கெடுதி இல்லையா..?"

" மச்சி, வெளிய அடிச்சு போதை ஆகுறதுக்கு பதிலா வீட்லையே மட்டை ஆனாலும் வெளிய தெரியாதுல.. அசிங்கம் வீட்டோட இருக்கும்.."

" மட்டை ஆகுற அளவுக்காடா சரக்கு அடிப்ப..?"

" நான் அடிக்கிறது கொஞ்சம் தான்.. என் வீட்டுக்காரிக்கு புரியாதுடா.."

" மச்சி, ஒரு நாள் தாண்டா.. நம்ம ஒன்னா குடிச்சு எவ்ளோ நாள் ஆச்சு.. எனக்கும் ஊருக்கு வர டைமே கிடைக்க மாட்டிக்கு.. வா மச்சி.."

" மச்சி வெளிய குடிச்சா பிரச்சனை ஆகும்டா.. இந்த ஒரு விஷயத்தில மட்டும் அவளை சமாதானப்படுத்தவே முடியாது.. வீட்ல மாடி ரூம்ல குடிச்சுட்டு அங்கையே படுக்கனும்னு சொல்லுவா.. கீழ வரவே விட மட்டா.."

" நீ மாடில ரூம் கட்டிட்டியா..?"

" ஆமா மச்சி, போன தை மாசம் அப்பாகிட்ட கொஞ்சம் காசு வாங்கி மாடில ஒரு ரூம் கட்டிருக்கேன்.."

" ஓகே மச்சி, அப்போ அங்க வச்சே குடிக்கலாம்.. உன் வொய்ஃப் ஏதாவது சொல்லுவாங்களா..?"

" டேய்.. நான் மட்டும் குடிச்சா ஓகே.. பிரண்ட்ஸ் கூட எப்படி டா.." அப்பொழுது தான் எனக்கு சட்டென யோசனை வந்தது.. இந்த ராமையும், கீதாவையும் வர விடாமல் தடுக்க ஒரு வழி வந்து விட்டது..

" ஏண்டா நாங்கள்ளாம் உங்க வீட்டுக்கு வர கூடாதா..?"

" ச்சீ, அதுக்கில்ல மச்சி.. நீ வந்ததே இல்லையாக்கும்.. குடிக்க போறோம்னு சொல்றது தான் ஒரு மாதிரி இருக்கு.. சரி இரு எதுக்கும் என் வொய்ஃப் கிட்ட கேட்டுக்கவா..?"

" ஹ்ம்ம், சாய் வர்றதா சொன்னான்.."

" சரி இரு கேட்குறேன்.." என் மனைவிக்கு கால் செய்து கேட்டாள் கண்டிப்பாக மறுத்து விடுவாள்.. மற்ற நாள் என்றால் குடிக்க ஒப்புக்கொள்வாள்.. இன்று கண்டிப்பாக வேலை நடக்காது.. ராமும் கீதாவும் வீட்டிற்கு வருவதை மட்டுமே அவள் விரும்புவாள்.. அவளுக்கு போன் செய்வது போல பாவ்லா காட்டலாம் என நினைத்தேன்.. ஆனால் வேறு போன் வந்தால் ரிங்க்டோன் அடித்து மாட்டிக்கொள்வோம் என ராமிற்கு கால் செய்தேன்.. அவனிடம் 'நண்பர்கள் வீட்டிற்கு வருவதால் அவனை மற்றொரு நாள் வா' என சொல்லலாம் என நினைத்தேன்.. கொஞ்சம் தள்ளி வந்து பேசினேன்.. ஆனால் அவன் போனை எடுக்கவே இல்லை.. சரி திரும்ப கூப்பிட்டாள் சொல்லிக்கொள்ளலாம் என கார்த்திக் அருகில் வந்தேன்.. சர்ப்ரைஸாக என் வீட்டிற்கு சென்றாள் அவளால் ஒன்றும் செய்ய முடியாது..

" மச்சி சாய், 5 நிமிஷத்தில வந்திடுவாண்டா.. உன் மனைவி என்ன சொன்னா..?"

" இல்லடா அவ போன் எடுக்கல.. நாம போகலாம்.. போய் சொல்லிக்கலாம்.."

" டேய் பிரச்சனைனா வேண்டாம்டா.. நாளைக்கு கூட பாத்துக்கலாம்.."

" இல்ல மச்சி, எனக்கும் மைண்ட் செட் ஆகிடுச்சு.." எப்படியாவது நண்பர்களோடு வீட்டிற்கு சென்று நிலைமையை மாற்ற வேண்டும்.. இந்த ராம் வேறு போன் எடுக்காமல் கடுப்பை கிளப்புகிறான் என எரிச்சலாக வந்தது.. ஒரு நாள் அவகாசம் கிடைத்தாலும் ராமிடம் உண்மையை சொல்லி அவனை என் வாழ்க்கையில் இருந்தே விலக்கி விடலாம் என நினைத்தேன்..  அதற்குள் என் நன்பன் சாய் வந்தான்.. அவன் தென்காசியில் ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் பணிபுரிபவன்.. அவன் வரவும் தான் எனக்கு யோசனை வந்தது.. அவனிடம் என் மனைவிக்கு ஒரு வேலையை ஏற்பாடு செய்ய சொல்லி கேட்டால் குறைந்த சம்பளம் என்றாலும் ராமை இனி சந்திக்காமல் இருக்க முடியும் என நினைத்தேன்..
         மூவரும் கிளம்பி வீட்டிற்கு வந்தோம்.. கார்த்திக் விஸ்கியோடு சேர்த்து மட்டனும் கடையில் வாங்கியிருந்தான்.. வீட்டில் என் மனைவியை பெட்ரூம் கூட்டிச்சென்று வேறு வழி இல்லை, நண்பர்கள் பல வருடங்கள் கழித்து வீட்டிற்கு வருகிறார்கள்.. மறுக்க முடியாது என்றால் போதும், ஒப்புக்கொள்வாள்.. இரவு அவளை சமாதானப்படுத்தலாம்.. வீடு பூட்டியிருந்தது.. கதவை தட்டினேன்..

         மனைவியை எதிர்பார்த்து இருந்த எனக்கு குபீரென்று இருந்தது.. வேறு ஒரு பெண்..

நிச்சயமாக இவள் கீதா தான்..

என் மனைவியை விட உயரம்.. அவளை விட நிறமும் அதிகம்.. இவளுக்கு பருக்களே வந்ததில்லையா என தோன்றும் முகம்.. மாசு மறுவற்ற சருமம் என்பார்களே அப்படி தான்.. லிப்ஸ்டிக் தேவையில்லை என்றாலும் கொஞ்சமாக லிப்ஸ்டிக் இருந்தது.. மற்ற எந்த ஒப்பனைகளும் இன்றியே அவ்வளவு அழகு.. நேரம் எடுத்து அலங்காரம் செய்த கூந்தல்.. பல சிறு சடைகள் பின்னி அந்த சிறு சடைகளை சேர்த்து பெரிய சடையாக பின்னியிருக்கிறாள்.. அதில் ஒரு கற்றையை முன்னால் கொண்டு வந்து அழகாக அலங்காரம் செய்திருக்கிறாள்.. கழுத்தில் ஒரே ஒரு சிறு செயின் மட்டும் மின்னியது.. எந்த உடல் பாகத்தையும் எடுத்துக் காட்டாதவாறு டீஸண்டான சுடிதார் இருந்தது.. ஒரு பக்கமாக ஷால் போட்டிருந்தாள்..
          எளிதாக சொல்வதென்றால் அவளை பார்த்த இந்த 5 நொடிகளில் இந்த கார்த்தியையும், சாயையும் இந்த நேரம் ஏன் வீட்டிற்கு அழைத்தோம் என்று நினைக்க வைக்கும் அழகு..  என் மனைவி சொன்னவாரே எல்லாமும் நடந்திருக்கலாம்.. ச்சே.. இப்போதும் ஒன்றும் கெட்டு விட வில்லை.. கெஸ்ட் வந்திட்டாங்க.. நாளைக்கு பார்க்கலாம் என அனுப்பி விடலாம்.. சரக்கா முக்கியம்..
       
" ஹலோ சிஸ்டர்.." கார்த்திக் ஹாய் சொன்னதும் அவள் திடுக்கென்று பார்த்தாள்.. அவள் முகத்தில் ஒரு நொடி கலவரம் எட்டிப் பார்த்தது.. எங்கள் மூவரையும்  புரியாதவாறு பார்த்து புன்னகைத்தாள்.. ஒரு நாகரிகத்திற்காக புன்னகைப்பது போல இருந்தது அவள் புன்னகை.. பின் கதவை நன்றாக திறந்து உள்ளே திரும்பி ஒரு கணம் பார்த்தாள்.. பின் எங்களை நோக்கி யார் என்பது போல வினவினாள்.. நான் எதுவும் பேசவில்லை.. வேகமாக வீட்டிற்குள் செல்ல படியேறினேன்.. எனக்கு பேச்சு வரவில்லை.. சுதாரிக்கும் முன் என் பின்னால் வந்த கார்த்திக் அடுத்த பேச்சை ஆரம்பித்து விட்டான்..
" ஸாரி சிஸ்டர், உங்க கல்யாணத்துக்க வர முடியல.. நான் ஊர்ல இருந்தேன்.." டேய் அவங்க என் வொய்ஃப் இல்லடானு சொல்ல வாயெடுத்தவன் சட்டென மெளவுனமானேன்..  அவள் பேந்த பேந்த முழித்து மீண்டும் உள்ளே பார்த்தாள்.. மனைவியையும் ராமையும் காணவில்லை.. பெட்ரூமில் இருக்கலாம்.. நான் எதுவும் பேசாமல் வந்து ஹாலில் சேரை எடுத்து போட்டுக் கொண்டே சொன்னேன்..

" டேய் அவங்க என் வீட்டம்மா இல்லடா.." கீதாவின் பக்கம் திரும்பி " நீங்க " என்றேன்..

" ராம்......." என இழுத்தால்..

" ஹோ ராம் பியான்ஸேவா..?" உன் பியான்ஸேவா, உனக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சேடா என புரியாம என் நண்பர்கள் என்னை பார்த்தனர்.. அது வேற ராம்டா என நினைத்துக்கொண்டேன்..

" ஆமா சார்.."

" ஹ்ம்ம்.. மச்சி இவங்க எங்க கெஸ்ட்டுடா.. என் மனைவி கூட வேலை பாக்கிறவங்க பியான்ஸே இவங்க.."

" ஹோ.. ஸாரி சிஸ்டர்.. நான் இவன் கல்யாணத்துக்கு வந்ததில்ல.. அதுனால தெரியல.."

" இட்ஸ் ஓக்கே சார்.."

" Where is my wife..?" அவள் கணகளை பார்க்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை.. சொல்லப்போனால் இன்னும் இன்னும் பார்க்க வேண்டுமென இருந்தது..

" அவங்க மேல் ரூமில இருக்காங்க.. உங்க அனிமேஷன் வொர்க் எல்லாம் காட்டீட்டு இருந்தாங்க.."

" அனிமேஷனா.. அதெல்லாம் பன்றியா மச்சி நீ..?"

". டேய் வேலை இல்லடா.. அதான் இந்த ஃபீல்டுல இறங்கிட்டேன்.. Can you bring my wife to tell us the thing we have come for.."

" sure sir.." அவள் என் மனைவியை அழைக்க மேலே செல்லும்போது என் நண்பர்களுக்கு உறைக்காதவாறு ஒரு நொடி மட்டும் அவள் பின்னழகை பார்த்தேன்.. அம்சமாக இருந்தது..

" டேய் என்னடா பீட்டர் விடுற, யார்றா இந்த பொண்ணு.. உங்க சொந்தமா..?"

" இல்ல மச்சி.. ராம்னு ஒருத்தன் என் வொய்ஃப் கூட வேலை பாக்குறான்.. நல்ல பிரண்ட் எனக்கும்.. அவன் கல்யாணம் பன்னிக்க போற பொண்ணு.. அறிமுகப்படுத்த வீட்டுக்கு கூட்டி வர்றேனு சொன்னான்.. இதுக்கு தான் வேண்டாம்னு சொன்னேன்.. இப்ப பாரு.. இவங்களை வச்சுகிட்டு நாம என்னத்த சரக்கடிக்க.. நீங்க எஞ்சாய் பன்னுங்கடா.."

" அதை விடு.. பிகர் செம்மையா இருக்காடா.. கொடுத்து வச்சவன்.."

" டேய் மெதுவா பேசுடா விருந்தாளிக்கு பிறந்தவனே.. அவங்க விருந்தாளிடா.."

" ஒகே மச்சி.. பிகர் நல்லா தான இருக்கா.. அதான் சொன்னேன்.."

" நல்லா இருந்தா சொல்லிடுவியா.."

" அதான் உன் வொய்ஃப் இல்லைல.. அப்புறம் என்ன..? ஆமா நான் உன் வீட்டம்மானு நினைச்சு பேசினா உடனே இல்லனு சொல்ல வேண்டிதான.. அதென்ன சாவகாசமா உள்ள வந்து சேர் எடுத்து போட்டு உட்கார்ந்த அப்புறம் சொல்ற..?

" நான் நீ சொன்னதை சரியா கவனிக்கலடா.."

" கிழிச்ச, உன்னை பத்தி தெரியும்டா.. சரி சரக்கு இன்னைக்கு அவ்ளோ தானா..?"

" அவ்ளோதான்.. அதான் கெஸ்ட் வந்திட்டாங்களே.."

" மச்சி மூட் செட் ஆகிடுச்சுல.. உன் பிரண்டையும் கூப்பிடு, அவனையும் சேர்த்து வச்சு சரக்கடிக்கலாம்.."

" லூசா டா நீ..? அவன் கட்டிக்க போறவளை கூட்டிட்டு வந்திட்டு சரக்கடிப்பானா..? நீங்க அடிங்கடா.. நான் இன்னொரு நாள் வர்றேன்.."

" டேய் நான் இன்னும் ஒரு வாரம் தான் நம்மூர்ல இருப்பேன்.. அதுக்குள்ள என்னத்த பார்க்க.. அதுமில்லாம கொண்டு வந்த மிலிட்டரி சரக்கு காலி ஆகிடும்டா.."

" கெஸ்ட் வந்திருக்காங்கனு சொல்றேன், சுன்னி மாதிரி பேசுற.."

" சரி விடு.. உனக்கு கொடுத்து வச்சது அவ்ளோதான்.." எனக்கு அதை விட பெருசா கொடுத்து வச்சிருக்குடா என நினைத்துக்கொண்டேன்..

நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே என் மனைவி, ராம், கீதா எல்லாம் கீழே இறங்கி வந்தனர்.. ராம் தலையை குனிந்தவாறே வந்தான்.. அவனால் என்னை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை.. கீதா அவ்வப்போது மரியாதைக்கு நிமிர்ந்து பார்த்து சிரித்தாள்.. என் மனைவி கேள்விக்குறியோடு கோபமும் சேர்ந்து என்னை பார்த்தாள்.. அவளுக்கு விளக்கமாக சொல்ல வேண்டியது நிறைய இருந்தது.. கார்த்திக்கிடம் திரும்பி என் மனைவியை காட்டி அறிமுகப்படுத்தினேன்.. அவனும் ஃபார்மலாக பேசினான்.. பின் அனைவரைக்கும் காபி தயாரிக்க கிட்சனுள் சென்றாள்.. கீதாவும் பின்னாலேயே சென்றுவிட்டாள்.. நான் ராமிற்கு ஒரு சேர் எடுத்து போட்டு அமர வைத்து கிட்சனுள் சென்றேன்.. உள்ளே சென்றதும் நான் வந்ததை கவனித்த என் மனைவி சிரித்த முகத்துடன் கீதவிடம் என்னை அறிமுகப்படுத்தினாள்..

" கீதா, இவர் என் ஹப்பி.. உன் ஆள் பேர் தான்.."

" போட்டோ காட்டினிங்களே மேடம்.." கொஞ்சம் வெட்கத்துடன் சொன்னாள்..

" ஏங்க, கீதாவை நீங்க பார்த்ததில்லேல.. நானாவது போட்டோல பார்த்திருக்கேன்.."

" ஹ்ம்ம்.. மிஸ் கீதா.. நைஸ் டூ மீட் யூ.. சாரி என் பிரண்ட் சொன்னதுக்கு.."

" என்ன சொன்னாங்க..?" என் மனைவி கேட்டாள்..

" இல்ல, கார்த்திக் உன்னை பார்த்ததில்லேல.. அதான் கீதாவை நீயுனு நினைச்சுகிட்டு பேசினான்.."

" என்ன பேசினார்.."

" கல்யாணத்துக்கு வர முடியல ஸாரினு சொன்னான்.." வாய் நிறைய பல்லாக சிரித்துக்கொண்டே கீதாவை பார்த்தாள்.. கீதா சங்கடமாக கீழே பார்த்தபடி இருந்தாள்.. அவள் முகத்திலும் சின்ன  புன்னகை..

" சரி அவங்க ஏன் வந்திருக்காங்க..  என்ன விஷயம்..?"

" இல்ல, அவன் அஸ்ஸாம்ல இருக்கான்.. இப்பதான் ஊருக்கு வந்திருக்கான்.. அதான் சும்மா.." என் மனைவி கண்ணாலேயே என்னை கொஞ்சம் முறைத்தபடி அர்த்தமாக பார்த்தால்.. நான் ஒன்னும் ப்ராப்ளம் இல்லடி என கண்ணாலேயே சொன்னேன்..

" சரி அவங்களுக்கும் சேர்த்து நான் சமைக்கலையே. கடைல தான் எதாவது வாங்கனும்.."

" வேண்டாம்.. அவங்க சாப்பிட மாட்டாங்க.. சும்மா தான் வந்திருக்காங்க.. இப்ப கிளம்பிடுவாங்க.." என் மனைவி இப்போது தான் கொஞ்சம் தெளிர்ச்சி ஆனாள்.. கீதாவும் அவளும் சேர்ந்து வேகமாக காபி போட ஆரம்பிக்க நான் வெளியே வந்தேன்.. அதற்குள் ராம் என் நண்பர்களிடம் சகஜமாக பேச அரம்பித்திருந்தான்.. அதில் சாய் மட்டும் ஏற்கனவே கொஞ்சம் அறிமுகம் ஆகியிருந்தவன் போல.. சிறு வயதில் உடன் படித்திருக்கிறான்.. நான் வந்ததும் ராமின் பேச்சு கொஞ்சம் குறைந்தது.. சாய் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லிக்கொண்டு அமைதியாக இருந்தான்.. நான் இருப்பதால் தான் சங்கடத்தில் அதிகம் பேசாமல் இருக்கிறான் என புரிந்தது.. நான் அவனை சகஜமாக்க எப்போது வந்தார்கள் என கேட்டுக்கொண்டு இருந்தேன்.. பின் காபியோடு வந்த என் மனைவி அனைவருக்கும் கொடுத்து  கீதாவை அழைத்துக்கொண்டு பெட்ரூம் சென்றாள்.. நாங்கள் காபி பருகியபடியே பேசிக்கொண்டிருந்தோம்.. சாய் ராமிற்கு ஏற்கனவே அறிமுகம் என்பதால் அவனிடன் நாங்கள் வந்த நோக்கத்தை சொன்னான்..

" நீயும் வாடா ராம்.. ஜாயின் பன்னிக்கோ.."

" இல்ல சாய், நான் என் பியான்ஸேவ பஸ் ஸ்டாண்ட்ல கொண்டு போய் விடனும்.."

" ஏன் வீட்ல விடலியா ராம்..?" நான் கேட்டேன்..

" இல்ல சார்.. அவ என்கூட வந்திருக்கிறது அவ்ங்க வீட்டுக்கு தெரியாது.. கல்யாணத்துக்கு முன்னாடி என்கூட விட மாட்டாங்க.. தெரியாம தான் வந்திருக்கா.."

" ஹ்ம்ம் அப்ப சரி.." சொன்னதுமே கார்த்திக் திரும்பி என்னை பார்த்து சிரித்தான்..

" நீங்க வேனா மாடில உட்கார்ந்து சாப்பிடுங்க.. நாங்க இப்ப கிளம்பிடுவோம்.."

" இல்ல ராம்.. உங்களுக்கு சாப்பாடு தயார் பன்னிருக்காளாம்.. சாப்பிட்டு போங்க.."

" சாப்பாடா.. அப்ப எங்களுக்கு மச்சி..?" கார்த்திக் முந்திக்கொண்டு கேட்டான்..

" டேய் நீங்க வருவிங்கனு முனனாடியே சொன்னோமா.. இல்லைல.."

" ஹே நான் சும்மா தான் கேட்டேன்.. நான் தான் மட்டனும் புரோட்டாவும் வாங்கிட்டு வந்தேன்ல.." இவன் விட மாட்டான் போலயே என நொந்து கொண்டேன்.. இவனை வேண்டாமென அனுப்பவும் முடியாது.. சரி இன்றேவா கீதாவை அனுபவிக்க முடியும்.. அவள் அறிமுகம் இன்று கிடைத்ததே போதும். இவன் இருப்பதால் ஒன்றும் பெரிய இடைஞ்சல் இல்லையென நினைத்தேன்..

" சரி மச்சி, நீங்க பேசிட்டு இருங்க.. நான் டிரஸ் மாத்திட்டு வர்றேன்.." வேகமாக பெட்ரூம் சென்றேன்.. அங்கு என் மனைவிக்கு கீதா அவள் போனில் எதையோ காட்டிக்கொண்டு இருந்தாள்.. நான் சென்றதும் எழுந்து நின்றாள் கீதா..

" கீதா.. தப்பா நினைக்க வேண்டாம்.. நான் கொஞ்சம் என் வீட்டம்மனி கிட்ட பேசனும்.."

" இட்ஸ் ஓக்கே சார்.." மெதுவாக போனை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள்..

" ஸாரி குட்டிமா.."

" இப்ப எதுக்கு உங்க பிரண்ட்ஸை கூட்டி வந்திங்க.. அதான் இவங்க வ்ர்றாங்கனு சொன்னேன்ல.." படபடவென பொறிந்தாள்..

" இல்லடி.. வேண்டாம்னு சொல்ல முடியல.. உடனே கிளப்பி விடலாம்னு தான் நினைச்சேன்.. ஆனா அவன் சரக்கு சாப்பாடோட வந்திருக்கான்.. நான் எதிர்பார்க்கல.."

" ஏது சரக்கா..? கொன்னுடுவேன்.. எங்க வச்சு குடிக்க போறிங்க..?"

" இல்லடி., நான் மாட்டேன்னு சொல்லிட்டேன்.. அவன் மிலிட்டரில இருக்கான்.. மிலிட்டரி சரக்கு கேட்டேன்னு கொண்டு வந்திட்டான்.."

" சார் இப்ப என்ன பன்ன போறதா உத்தேசம்.."

" ஒன்னும் இல்ல.. அவன் புரோட்டா மட்டன் எல்லாம் சைட்டிஷுக்கு வாங்கி வந்திருக்கான்.. அதையும் சேர்த்து நைட்டுக்கு ஒன்னா சாப்பிடலாம்.. அவனை கிளம்பி போக சொல்ல முடியாது.. ப்ளீஸ் குட்டிமா.."

" சார் வேற எதும் ப்ளான் போடலையே..?" அவள் கேள்வியில் இருந்த கிறக்கம் என்னை துணுக்குறச் செய்தது..

" இல்லடி லூசு.. ச்சீ.."

" சரி.. கீதா எப்படி இருக்கா..?"

" ஏதோ சுமாரா இருக்க.."

" ஹே எனக்கே தெரியுது.. அவ என்னை விட அழகுனு.. சும்மா சொல்லாதீங்க மாமா.."

" அழகு தான்.. உன் அளவுக்கு இல்ல.."

" அப்போ சாருக்கு ஓக்கே..?" அவள் கேட்டவுடன் ஒப்புக்கொள்ளக் கூடாது என நினைத்தேன்.. நேற்று இரவில் இருந்து இவளிடம் யோக்கியன் போல பேசியதெல்லாம் புஸ்ஸென்று ஆகிவிடும்.. நான் யோக்கியம் தான் உண்மையில்.. கீதாவை கானும் வரை..

" ஹே அழகா இருக்கானு சொன்னா ஓக்கேனு அர்த்தம் இல்ல.. இப்பவும் சொல்றேன் எனக்கு துளியும் உடன்பாடில்ல.."

" சரி பார்க்கலாம்.. ஆனா அவ நல்லா பேசுறா மாமா.. நல்ல பிள்ளை போல இருக்கா.."

" அதுக்கு தான் சொல்றேன், வேண்டாம்.. சரி நான் வெளிய போறேன்.. அவங்க கிட்ட பேசிட்டு இருக்கேன்.. நீ சாப்படு எடுத்து வை.."

" இல்ல மாமா.. இன்னும் அப்பளம் பொறிக்கனும், குளம்பு தாளிக்கனும்.. கால் மணி நேரம் ஆகும்."

" சரி அவன் கொண்டு வந்ததையும் சேர்த்து வச்சிடு.."

  சொல்லிவிட்டு வெளியே வந்து கார்த்திக் கொண்டு வந்திருந்த புரோட்டா பார்சலை கிட்சனுள் கொண்டு சென்று வைத்தேன்.. கீதாவும் என் மனைவியுடன் கிட்சனுக்குள் நுழைய கார்த்திக் என் அனிமேஷன் வேலைகளை பார்க்க வேண்டும் என்றான்.. சரியென்று மேல் ரூமிற்கு அழைக்க அவன் மட்டும் எழுந்து வந்தான்.. சாய் ராமுடன் பேசிக்கொண்டு இருக்க நாங்கள் மேலே படி ஏறினோம்.. கம்ப்யூட்டரை ஆன் செய்யவும் கார்த்திக் கேட்டான்..

" மச்சி இந்த ராம் உனக்கு ரெம்ப க்ளோஸா..?"

" இல்ல மச்சி அவன் என் வீட்டுக்காரி கூட வேலை பாக்குறான்.. அப்படி தான் பழக்கம்.."

" கூட வேலை பாக்கிறது மட்டுமா.. அதுக்கேவா வீட்டுக்கு கூப்பிட்டு விருந்து வைப்பிங்க..?" திக்கென்று இருந்தது எனக்கு.. என்ன இவ்வளவு ஆழமாக தோண்டி கேள்வி கேட்கிறான்.. ஒரு வேளை எதும் சந்தேகம் வந்திருக்குமா..

" ஆமா மச்சி, போன வாரம் முழுக்க எனக்கு ரெம்ப வேலை, நைட் லேட்டாகும் அவ வர.. பஸ் வேற அந்த டைமுக்கு இல்ல.. ஒரு வாரமும் இவன் தான் பைக்ல ட்ராப் பன்னினான்.. அப்புறம் நம்ம தெரு முக்குலையே ஒரு ஆக்ஸிடெண்ட் வேற இவனுக்கு.. நான் தான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனேன்.. அப்படியே எனக்கும் பிரண்ட் ஆகிட்டான்.."

" அவனை நீ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனா அவன் தாண்டா விருந்து வைக்கனும்.. நீ ஏண்டா வைக்குற..?"

" டேய் இது விருந்தெல்லாம் இல்ல.. அவன் கட்டிக்க போற பொண்ணை Intro கொடுனு என் மனைவி கேட்டா.. அதான் அவன் இன்னைக்கு கூட்டி வர்றதாக சொல்லிருந்தான்.. வர்றவங்களை சும்மாவா அனுப்புறது.. அதான் டின்னர் இங்க சாப்பிடுங்கனு சொல்லி டின்னர் ரெடி பன்னிருக்கா.."

" அந்த ராம் கிட்டவும், அவன் பியான்ஸே கிட்டவும் உன் மனைவிய ரெம்ப பழக விட மாட்டியே..?"

" டேய் என்னடா கேள்வி இது..? கூட வேலை பார்க்கிறவண்டா.."

" ஹ்ம்ம்.."

" ஏன் மச்சி அப்படி கேட்கிற..?"

" இல்ல சும்மா.. மத்தபடி சொந்தம் எல்லாம் இல்லைல..?"

" சொந்தம் இல்லடா.. ஏன் கேட்குறனு சொல்லு.."

" சொந்தம் இல்லனா விடு மச்சி.. லீவ் இட்.."

" டேய்.. கடுப்பை கிளப்பாத.. ஒழுங்கா சொல்லு.."

          அவன் சொன்னதும் எனக்கு அதிர்ச்சியை விட சந்தோஷம் தான் அதிகம் இருந்தது..

          இப்போது என் முகத்தில் புன்னகை.. கார்த்திக் முகத்திலும்.. அதில் கொஞ்சம் குரூரம் கலந்திருந்தது..

_________________________________________________________________________
என் மனைவியின் புன்னகை


[+] 6 users Like Ramcuckoo's post
Like Reply
Ean bro daily oru suspensunu fix pannitingapola appadi ennathan sonaru karthik. Awesome bro
[+] 1 user Likes Destrofit's post
Like Reply
என்னத்த சொல்லியிருப்பான்?!
தோழிகளின் அன்பன்.
[+] 1 user Likes manmathan1's post
Like Reply
அருமையாக போகிறது கதை.
நன்றி கதாசிருயருக்கு.
தினமும் ஒரு பதிவு கொடுத்தால்
நல்லாருக்கும்.
[+] 1 user Likes Tamsexlov's post
Like Reply
very intresting ..i am so excited
[+] 1 user Likes anu 69's post
Like Reply
Super update.
I thought she will just be a bitch sleeping with Ram. Now it looks like Geetha also joining the fun and both ladies are going to be whores.
[+] 1 user Likes veeravaibhav's post
Like Reply
நண்பர்களே இப்போது எனக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.. கதை இன்னும் 5 அத்தியாயங்களில் முடிந்துவிடும்.. நான் ஏற்கனவே சொன்னது தான்.. இது சிறு கதை தான்.. ' என்னால் முடியுமா, வரவேற்பு இருக்குமா' என சந்தேகத்துடனே கதையை ஆரம்பித்தேன்.. இது ஒரு சோதனை முயற்சி போல.. இப்பொழுது நல்ல ஆதரவு இருக்கிறது.. 

கதையை இன்னும் இழுத்து தொடர்கதையாக தொடரலாமா அல்லது 'புது கதை' ஒன்று ஆரம்பிக்கலாமா என குழப்பமாக உள்ளது.. 

இதே கதையை இன்னும் இழுத்து தொடரலாம் என்றாள் நான் யோசித்த முடிவு கதையில் வராது.. நான் நினைத்த க்ளைமாக்ஸை மாற்ற வேண்டும்.. அதற்கு இப்பொழுதே கதையின் இனிவரும் அத்தியாயங்களை மாற்றி எழுத வேண்டும்.. அதற்காகத் தான் இப்பொழுது கேட்கிறேன்.. 

நண்பர்கள் உங்கள் கருத்துக்களை சொல்லவும்..
என் மனைவியின் புன்னகை


Like Reply
(24-08-2021, 10:22 AM)Ramcuckoo Wrote: நண்பர்களே இப்போது எனக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.. கதை இன்னும் 5 அத்தியாயங்களில் முடிந்துவிடும்.. நான் ஏற்கனவே சொன்னது தான்.. இது சிறு கதை தான்.. ' என்னால் முடியுமா, வரவேற்பு இருக்குமா' என சந்தேகத்துடனே கதையை ஆரம்பித்தேன்.. இது ஒரு சோதனை முயற்சி போல.. இப்பொழுது நல்ல ஆதரவு இருக்கிறது.. 

கதையை இன்னும் இழுத்து தொடர்கதையாக தொடரலாமா அல்லது 'புது கதை' ஒன்று ஆரம்பிக்கலாமா என குழப்பமாக உள்ளது.. 

இதே கதையை இன்னும் இழுத்து தொடரலாம் என்றாள் நான் யோசித்த முடிவு கதையில் வராது.. நான் நினைத்த க்ளைமாக்ஸை மாற்ற வேண்டும்.. அதற்கு இப்பொழுதே கதையின் இனிவரும் அத்தியாயங்களை மாற்றி எழுத வேண்டும்.. அதற்காகத் தான் இப்பொழுது கேட்கிறேன்.. 

நண்பர்கள் உங்கள் கருத்துக்களை சொல்லவும்..


story oda flow / feel korayaaMA extend panna mudyum na pannunga... ilati new STORY start pannuga..
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




[+] 2 users Like manigopal's post
Like Reply
(24-08-2021, 10:22 AM)Ramcuckoo Wrote: நண்பர்களே இப்போது எனக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.. கதை இன்னும் 5 அத்தியாயங்களில் முடிந்துவிடும்.. நான் ஏற்கனவே சொன்னது தான்.. இது சிறு கதை தான்.. ' என்னால் முடியுமா, வரவேற்பு இருக்குமா' என சந்தேகத்துடனே கதையை ஆரம்பித்தேன்.. இது ஒரு சோதனை முயற்சி போல.. இப்பொழுது நல்ல ஆதரவு இருக்கிறது.. 

கதையை இன்னும் இழுத்து தொடர்கதையாக தொடரலாமா அல்லது 'புது கதை' ஒன்று ஆரம்பிக்கலாமா என குழப்பமாக உள்ளது.. 

இதே கதையை இன்னும் இழுத்து தொடரலாம் என்றாள் நான் யோசித்த முடிவு கதையில் வராது.. நான் நினைத்த க்ளைமாக்ஸை மாற்ற வேண்டும்.. அதற்கு இப்பொழுதே கதையின் இனிவரும் அத்தியாயங்களை மாற்றி எழுத வேண்டும்.. அதற்காகத் தான் இப்பொழுது கேட்கிறேன்.. 

நண்பர்கள் உங்கள் கருத்துக்களை சொல்லவும்..

கதை இப்போதே நல்ல வரவேற்புடன் செல்கிறது. இதை பாராட்டும் பல ரசிகர்களில் நானும்  ஒருவன் என்று பெருமிததுடன் கூறிக் கொள்கிறேன்.

எனது கருத்து: நீங்க ஏற்கனவே தயார் செய்த கதையின் கருத்து, கதா பாத்திரங்கள், பின்னணி காட்சிகள், சீரான நடை, தெளிவான உரையாடல்கள், சில திடீர் திருப்பங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. அதை ஏன் மாற்ற வேண்டும் ? அதை அப்படியே இங்கே பிரசுரித்து விட்டு, இந்த கதை முடிந்த பிறகு புது கதை ஆரம்பிக்கலாமே.
[+] 3 users Like raasug's post
Like Reply
Intha flow semaiya poguthu atha mathidathinga bro
[+] 1 user Likes Destrofit's post
Like Reply
நீங்க இந்த கதைய ஆரம்பிக்கும் போது எந்த மன நிலையில் எப்படி முடிவு செய்தீர்களோ அதன் படியே செய்யுங்கள்....ப்ளீஸ்
[+] 1 user Likes anu 69's post
Like Reply
(24-08-2021, 10:22 AM)Ramcuckoo Wrote: நண்பர்களே இப்போது எனக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.. கதை இன்னும் 5 அத்தியாயங்களில் முடிந்துவிடும்.. நான் ஏற்கனவே சொன்னது தான்.. இது சிறு கதை தான்.. ' என்னால் முடியுமா, வரவேற்பு இருக்குமா' என சந்தேகத்துடனே கதையை ஆரம்பித்தேன்.. இது ஒரு சோதனை முயற்சி போல.. இப்பொழுது நல்ல ஆதரவு இருக்கிறது.. 

கதையை இன்னும் இழுத்து தொடர்கதையாக தொடரலாமா அல்லது 'புது கதை' ஒன்று ஆரம்பிக்கலாமா என குழப்பமாக உள்ளது.. 

இதே கதையை இன்னும் இழுத்து தொடரலாம் என்றாள் நான் யோசித்த முடிவு கதையில் வராது.. நான் நினைத்த க்ளைமாக்ஸை மாற்ற வேண்டும்.. அதற்கு இப்பொழுதே கதையின் இனிவரும் அத்தியாயங்களை மாற்றி எழுத வேண்டும்.. அதற்காகத் தான் இப்பொழுது கேட்கிறேன்.. 

நண்பர்கள் உங்கள் கருத்துக்களை சொல்லவும்..

கதையின் இயல்பான போக்கு நன்று... நண்பன் காரக்டர் தேவையில்லை.. ஆனால் இயல்பான ஜோடி மாற்றம் போலல்லாமல் யாராவது ஒரு"பெண்" டாமினேட் செய்வது சிறப்பாக இருக்கும்...

டீஸ் டிலே bdsm  போன்ற வடிவில்
[+] 1 user Likes intrested's post
Like Reply
Dear author, please write according to your plan and don't change for anybody, once you deviate from your original ideas then the story will loose its flavour and you may also get confused in the middle and discard it in the halfway.
So go according to you original decision.
This is my request but final discretion is entirely yours. Anyways your story till date is excellent
[+] 1 user Likes dmka123's post
Like Reply
கருத்தளித்த நண்பர்களுக்கு நன்றி..

கதை எப்போதும் போல தொடரும்..

இன்று இரவு அப்டேட் உண்டு..

நன்றி............................
என் மனைவியின் புன்னகை


Like Reply
Daily update semma bro maintain painnuinga, apparam kathai pathi oinnuim soilla Mudiyathu athu vera level,story semma interesting pokuthu koinjam periya update ah poduinga bro
[+] 1 user Likes Ckv07's post
Like Reply
(24-08-2021, 10:22 AM)Ramcuckoo Wrote: நண்பர்களே இப்போது எனக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.. கதை இன்னும் 5 அத்தியாயங்களில் முடிந்துவிடும்.. நான் ஏற்கனவே சொன்னது தான்.. இது சிறு கதை தான்.. ' என்னால் முடியுமா, வரவேற்பு இருக்குமா' என சந்தேகத்துடனே கதையை ஆரம்பித்தேன்.. இது ஒரு சோதனை முயற்சி போல.. இப்பொழுது நல்ல ஆதரவு இருக்கிறது.. 

கதையை இன்னும் இழுத்து தொடர்கதையாக தொடரலாமா அல்லது 'புது கதை' ஒன்று ஆரம்பிக்கலாமா என குழப்பமாக உள்ளது.. 

இதே கதையை இன்னும் இழுத்து தொடரலாம் என்றாள் நான் யோசித்த முடிவு கதையில் வராது.. நான் நினைத்த க்ளைமாக்ஸை மாற்ற வேண்டும்.. அதற்கு இப்பொழுதே கதையின் இனிவரும் அத்தியாயங்களை மாற்றி எழுத வேண்டும்.. அதற்காகத் தான் இப்பொழுது கேட்கிறேன்.. 

நண்பர்கள் உங்கள் கருத்துக்களை சொல்லவும்..


Better go as per plan .. and start a new story , if you try to drag the story may get affected ..
[+] 1 user Likes Sweet sudha143's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)