Adultery நிஷா (உங்களில் ஒருத்தி) (COMPLETED)
எனக்கு தெரிஞ்சு திரும்புடி பூவை வைக்கணும் காமக்கடல் series அதுக்கு அப்புறம் இன்னொரு காமக்கடல் சீரிஸ் இந்த நிஷா உங்களில் ஒருத்தி தான்.
[+] 2 users Like Tamilselvam's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(19-08-2021, 04:06 PM)Tamilselvam Wrote: எனக்கு தெரிஞ்சு திரும்புடி பூவை வைக்கணும் காமக்கடல் series அதுக்கு அப்புறம் இன்னொரு காமக்கடல் சீரிஸ் இந்த நிஷா உங்களில் ஒருத்தி தான்.

Yes … Well said Tamilselvam …. really super story … Dubai Seenu  you are rocking.. Bro.. clps clps clps
[+] 2 users Like zacks's post
Like Reply
மூன்று நாட்கள்.. மனதை அலைபாயவிடாமல் உட்கார்ந்து உட்கார்ந்து படித்து.. பரீட்சை எழுதினாள். எழுதி முடித்து வீட்டுக்கு வரும்போது அங்கே சீனுவின் கார் நின்றுகொண்டிருந்தது. உள்ளே காயத்ரி, நிஷாவின் இரண்டு பிள்ளைகளோடும் கொஞ்சிக்கொண்டே அப்பாவோடு பேசிக்கொண்டிருந்தாள். சீனு, அங்கிருந்த சிறிய தோட்டத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்தான். 

எக்ஸாம் எப்படி எழுதியிருக்கே என்று ஆர்வமாக கேட்டாள் காயத்ரி 

நல்லா எழுதியிருக்கேண்டி 

சூப்பர்டி. ஆல் தி பெஸ்ட். 

தேங்க்ஸ்டி 

சரி கொஞ்ச நாள் இருந்துட்டுதானே மதுரை போற?

நிஷாவுக்கு.. இருமனதாக இருந்தது. கதிருக்கு போன் போட்டாள். 

என்னங்க.. இங்க இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு வரட்டுமா?  அங்க ஸ்கூல்ல ஸ்டடி ஹாலிடேஸ்தான் இப்போ 

கதிருக்கு... அவளது விருப்பத்துக்கு மறுப்பாக எதுவும் சொல்லத் தோன்றவில்லை.  

சரி நிஷா. ஒரு ஒன் வீக் இருந்துட்டு வா என்றுவிட்டான். 

இங்கே காயத்ரி துள்ளிக்குதித்தாள். வா வா எங்க வீட்டுக்குப் போகலாம் என்றாள். 

நிஷா தயங்கிக்கொண்டு.. யோசித்துக்கொண்டு... வெளியே வந்து நின்றாள். அவள் வந்து நிற்பதை பார்த்ததும் சீனு ஓடி வந்தான். 

நிஷா எக்ஸாம் எப்படி எழுதியிருக்க 

நல்லா எழுதியிருக்கேன் 

திரும்ப திரும்ப கேட்குறேன்னு நினைக்காதே நிஷா. அது என்னோட தப்புதான். நான் எல்லாத்தையும் வித்துட்டு புதுசு மாத்திடுறேன். நெக்ஸ்ட் டைம் நீ வரும்போது எல்லாம் புதுசா இருக்கும் 

காயு இப்பவே வா வா ங்கிறா 

அவன் அமைதியாக நின்றான். நான் வேணும்னா முன்னாடியே போய் எல்லாத்தையும் dismantle பண்ணி... 

ப்ச். இருக்கட்டும். விடு. 

நிஷா உள்ளே போய்விட்டாள். தன் துணிகளை எடுத்தாள். அப்போது... அவளது பேவரைட் துணிமணிகள் கண்ணில் பட... யோசித்துக்கொண்டு நின்றாள். 

புடவை எடுத்துக்கலாமா?

வேணாம். 

இல்ல இருக்கட்டும். எடுத்துக்கலாம். காயத்ரி வெளியே போகலாம்னு சொன்னால்ல?

நல்ல புடவைகள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டாள். குழந்தைகளை தூக்கிக்கொண்டு புறப்பட்டாள். 

மாத்திரை மருந்து எதுவும் வேணாமா நிஷா? என்றாள் பத்மா 

இல்லமா அங்க காயத்ரி இருக்கிறதால நல்ல ரெஸ்ட்தானே. இது எதுவும் தேவைப்படாது. ஸ்கூல், ட்யூஷன், சமையல், அலைச்சல்னு இருக்குறப்போதான் அது தேவைப்படும் 

சீனு ட்ரைவ் பண்ண, காயத்ரியும் நிஷாவும் குழந்தைகளோடு பின்னால் இருந்தார்கள். பேசி சிரித்துக்கொண்டே வந்தார்கள். 

என்னங்க... எதுவும் பேசாம உம்முன்னு வரீங்க? என்றாள் காயத்ரி. 

நிஷா அவனை பார்த்தாள். பேசு சீனு! நான்தான் வந்துட்டேன்ல? என்பதுபோல் அவனைப் பார்த்தாள்.

மிர்ரரில்... நிஷாவின் பார்வையை பார்த்த சீனு.....முகம் மலர்ந்தான். அப்போதுதான் அவனுக்கு நிம்மதியாயிருந்தது. 

வீட்டுக்கு உள்ளே நுழைந்ததுமே தேங்க்ஸ் நிஷா தேங்க் யூ சோ மச் என்று பூரிப்போடு சொன்னான். நிஷா லேசாக சிரித்துவிட்டுப் போய்விட்டாள். 

சீனுவுக்கு துள்ளிக்குத்தித்து ஒரு ஆட்டம் போடவேண்டும் போல் இருந்தது. ஆஹா இந்தப் பார்வை.. இந்தச் சிரிப்புக்காக கோடி கோடியாக கொட்டிக் கொடுக்கலாம்!

உனக்கு என்னடி ரெடி பண்ணட்டும்? என்று நிஷாவின் வாட்சை கழட்டிகொண்டே கேட்டாள் காயத்ரி. 

எனக்கு நல்லா தூங்கணும் காயத்ரி. எந்த disturbance-ம் இல்லாம... எந்த கவலையும் இல்லாம... நிம்மதியா ஹாயா தூங்கணும். ரொம்ப நாள் கனவுடி இது 

காயத்ரி அவளையே பார்த்துக்கொண்டு நின்றாள். இதுக்காகத்தாண்டி நான் உன்ன இங்க கூப்பிட்டேன். மதுரைல அத்தனை கமிட்மென்ட்டுகளோட குழந்தைகளையும் பார்த்துக்கிட்டு நீ எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு எனக்கு தெரியாதா? இங்க நீ எதை பத்தியும் கவலைப்படாத. குழந்தைகளை நான் நல்லா பார்த்துக்கிடுறேன். ஒருநாள் என்ன ஒரு மாசம் என்றாலும் நல்லா தூங்கி எழுந்துட்டுப் போ சரியா 

என் செல்ல காயத்ரி. என் தங்கமான தங்கச்சி!!! 

நிஷா அவளை கட்டிப்பிடித்து முத்தமாய் கொடுக்க... காயத்ரிக்கு முகம் சிவந்தது. 

இப்போதாண்டி கொஞ்சம் கொஞ்சமா நான் பழைய நிஷாவை பார்க்குறேன்  

சொல்லிக்கொண்டே நச்சென்று அவள் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தாள். நிஷாவுக்கு ஜிவ்வென்று இருந்தது. 

சரியான லூசுடி நீ என்று உதட்டை துடைத்தாள். 

காயத்ரியோ, சிரித்துக்கொண்டே, சரி சரி நீ ரெஸ்ட் எடு என்று கதவை சாத்திவிட்டுப் போக... நிஷா தொப்பென்று அந்த பெட்டில் விழுந்தாள். தலையணைகள் எல்லாம்... அவளுக்குப் பிடித்ததுபோல் புசுபுசுவென்று இருந்தன. கட்டிப்பிடித்துக்கொண்டு நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தாள். 
[+] 5 users Like Dubai Seenu's post
Like Reply
சில மணி நேரங்கள் கழித்து, டின்னர் ரெடி பண்ணிவிட்டு, நிஷாவின் ரூமுக்குள் எட்டிப்பார்த்த காயத்ரி... தன் அக்காவை.. தன் தோழியை... கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு நின்றாள். 

நிஷா அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். 

நிஷா நிஷா எழுந்திரிடி. சாப்பிட்டுட்டுத் தூங்கு 

நிஷா முனகிக்கொண்டே எழுந்தாள். கண்களை திறக்கமுடியாமல் திறந்து பார்த்தாள். பொண்ணுங்க, பையன் எல்லாம் எங்கடி.. சாப்பிட்டுட்டாங்களா என்றாள். 

எல்லாரும் சாப்பிட்டுட்டுத் தூங்கியாச்சு. நீ வா. சீனு உனக்காக காத்திட்டிருக்கான். 

அவள் முகத்தை கழுவிவிட்டு வந்தாள். சீனு புதிய டேபிள் வாங்கிப் போட்டிருந்தான். 

டேபிள் மாத்திட்டேன் நிஷா...  என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு அவன் பவ்யமாக சொல்ல... அவள் அவனை முறைத்தாள். 

காயத்ரியின் சாப்பாடு சுவையாக இருந்தது. நன்றாக சாப்பிட்டாள். 

வெட்கப்படாம சாப்பிடுடி.. என்று காயத்ரி இன்னும் அள்ளி வைக்க... அவள் நோ நோ.. என்று தடுத்தாள். 

கூச்சப்படாம சாப்பிடணும்! - காயத்ரி கண்டிப்பாக சொல்ல.... அவள் திருப்தியாக சாப்பிட்டாள். 

சீனு, அவர்களை தொந்தரவு செய்யவேண்டாம் என்று அவனது பெட் ரூமுக்குள் போய்விட்டான். நிஷாவும் காயத்ரியும்.. நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்தார்கள். 

குழந்தைகளை கொடு. என்கூட தூங்கட்டும் என்றாள் நிஷா.

நோ வே. நீ ப்ரீயா தூங்கி எந்திரி. பிள்ளைகளை நானும் சீனுவும் பார்த்துக்கிடுறோம் 

காயத்ரி கண்டிப்பாக சொல்லிவிட... இவள் தன் ரூமுக்குள் வந்து விளக்கை ஆப் பண்ணினாள்.  உடம்புக்கும் மனதுக்கும் மிகவும் ரிலாக்ஸ்டாக இருந்தது. 

AC-யின் அந்தக் குளிரில்... கால்களையும் கைகளையும் பெட் ஷீட்டில் வைத்து நன்றாக உரசிக்கொள்ளவேண்டும்போல் இருந்தது. மெல்லிய நைட்டி ஒன்றை எடுத்து அணிந்துகொண்டு போர்வையை மூடிக்கொண்டு படுத்தாள். 

அவளுக்கு சிரிப்பு வந்தது. 

செக்ஸ் செக்ஸ் என்று அலைந்தது ஒருகாலம். இப்போது அது போதும் போதும் எனுமளவுக்கு சலித்துவிட.... நிம்மதியாக கூடகொஞ்ச நேரம் தூங்க மாட்டோமா என்று ஏங்குவது ஒரு காலம் 

நிஷாவுக்கு காயத்ரியின் கவனிப்பு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது. காயத்ரிக்கு ஒய்வு தேவைப்படும் நேரம்... தானும் அவளை இப்படி நன்றாகப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். 

ரொம்ப யோசிக்கவேணாம் என்று கண்களை மூடிக்கொண்டு தலையணைகளை கட்டிப்பிடித்துக்கொண்டாள். 

கொஞ்ச நேரத்தில் அசந்து தூங்கிப்போனாள்.  

[+] 5 users Like Dubai Seenu's post
Like Reply
மறுநாள் காலை - 

உடல், மனம், இரண்டும் fresh-ஆக.... மனதுக்கு இதமாக இருக்க.... சோம்பல் முறித்து எழுந்தாள் நிஷா. எழுந்ததும் கதிருக்கு போன் போட்டாள். ரிங்க் போய்க்கொண்டே இருந்தது. அவன் போனை எடுப்பதாக இல்லை. 

ச்சே.. குழந்தைகளை வீடியோ காலில் பேசவைக்கலாம் என்றால் இவன் போனை எடுக்க மாட்டேங்குறானே...  என்று நினைத்துக்கொண்டே கொண்டை போட்டபடியே வெளியே வந்தாள். 

காயு.. நிஷா எந்திரிச்சிட்டா பாரு. டீ போடு 

போட்டுட்டுத்தாங்க இருக்கேன்...

நிஷா, சீனுவை பார்த்துக்கொண்டே அவனது பெட் ரூமுக்குள் போக... சீனு ஒரு நிமிடம் கண்களை இமைக்காமல் அவளையே பார்த்துவிட்டு... தலையை உதறினான். கடவுளே என்ன இது நிஷா தன்னோட முலையழகுகள் அப்பட்டமா தெரியுறமாதிரி நைட்டி போட்டிருக்காளே!

அவன் தலையை உதறினான். தொண்டை வறண்டுபோனது. அவனுக்கு மறுபடியும் மறுபடியும் அவளது முலையழகை பார்த்து ரசிக்கவேண்டும் என்று தோன்றியது. திருட்டுத்தனமாக... உள்ளே பார்த்தான்.  நிஷாவோ அங்கே குனிந்து தன் மகனை தூக்கிக்கொண்டிருக்க.... அப்போது நைட்டியில் அவளது பின்னழகுகள் வடிவமாக, முழு shape-ஐயும் நன்றாகக் காட்டிக்கொண்டு அழகாகத் தெரிய..... ஆஆ என்று பார்த்தவன், ஐயோ வேண்டாம் என்று, அவளது அழகை முழுமையாக ரசிக்காமலேயே கண்களை திருப்பிக்கொண்டான். 

நோ.... நிஷா பெரிய நம்பிக்கையோடு வந்திருக்கிறாள். என்னை மறுபடியும் மதித்து வந்திருக்கிறாள். அதை கெடுத்துவிடக்கூடாது. 

நிஷா தன் ரூமுக்குப் போய் மகனுக்கு பால் கொடுத்துக்கொண்டிருக்கும்போது, காயத்ரி டீயோடு வந்தாள். டீயை வைத்துவிட்டு, அவள் பக்கத்தில் உட்கார்ந்து, குறும்பாக நிஷாவின் மார்பை பார்த்து ரசித்தாள். 

கழுத, இங்க என்னடி பார்வை? போடீ என்று அவள் தலையில் தட்டினாள் நிஷா. 

நிஷா, என்னோடதைவிட உனக்கு பெருசாகிருச்சுடி  

நிஷா உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே முலையை மறைக்குமாறு ப்ராவை இழுத்துவிட்டு, பின் நைட்டியால் மூடி ஜிப் போட்டாள்.

நிஷாவுக்கு தன் முலைகள் பெரிதாகவும் அழகாகவும் இருப்பதை நினைத்து சந்தோஷமாக இருந்தது. 

இன்னுமாடி இவளுக்கு பால் கொடுக்குற?

பால் இருக்கு. கொடுக்குறேன். உனக்கென்ன?

அதான? எனக்கென்ன! இந்த நைட்டி செம செக்சியா இருக்குடி உனக்கு. வழு வழுன்னு... உன் shape-லாம் அப்படியே தெரியுது 

உன்கிட்டதான் இதைவிட செக்சியா இருக்குமே 

இருக்கு. ஆனா எல்லாம் தூங்குது 

என்னடி சொல்ற? 

அவன் கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தது மாதிரி இல்லடி. உன்னோட கண்ணனைவிட மோசமா இருக்கான். டயர்டா வர்றது. அப்படியே தூங்கிடறது. முதல்ல இருந்த அந்த சுறுசுறுப்பு இல்ல. துறுதுறுப்பு இல்ல. வயசான கிழவன் மாதிரி பிஹேவ் பண்ணுவான். அதையெல்லாம் போட்டுக் காட்டிப் பார்த்தேன். ஒரு பிரயோஜனமும் இல்ல. 

நிஷா கண்களை விரித்தாள். என்னால நம்பவே முடியலடி... என்றாள். 

வேலை வேலைன்னு அதுல பைத்தியமாகிட்டான். கேட்டா நிஷா மதிக்கிற அளவுக்கு பெரிய ஆளா வரணும், வீடு வாங்கணும், எனக்கு நகை வாங்கணும்ப்பான் 

நிஷா இமைகளை தாழ்த்திக்கொண்டு பூரிப்போடு உட்கார்ந்திருந்தாள். 

என்னடி யோசிக்கிற? 

நிஷா அவளை நிமிர்ந்து பார்த்தாள். அவன் உன்னை நல்லாத்தான் பார்த்துக்கறான். நீதான் பொய் சொல்ற. அன்னைக்கு நான் உன் வீட்டுக்கு வந்தன்னைக்கு உன் சத்தம் நல்லா கேட்டதே 

காயு உதடுகளை குவித்துக்கொண்டு அவளை குறும்பாகப் பார்த்தாள். கள்ளி.. எல்லாத்தையும் கேட்டுக்கிட்டுத்தான் கிடந்தியா? என்று நிஷாவின் இடுப்பில் கிள்ளினாள்.  

ஏய்ய்....

அவன் பல மாதங்கள் கழிச்சி அன்னைக்குத்தான் பண்ணான். சொல்லப்போனா பல வருஷம் கழிச்சி அன்னைக்குத்தான் நல்லா பண்ணான். இப்போ உன்கிட்ட நல்ல பேர் எடுத்து வச்சிருக்கான். 

அவள் கோபமாக சொல்லிவிட்டு எழ, நிஷா அவள் கையைப் பிடித்தாள். 

ஏண்டீ டென்ஷன் ஆவுற 

போடீ நீ இப்போலாம் அவனுக்குத்தான் சப்போர்ட் பண்ற?

ஏய்.. அவன் ஹார்ட் வொர்க் பண்ணி இந்த லெவலுக்கு வந்திருக்கான். மத்த பொண்ணுங்ககிட்ட போகாம உன்கூட மட்டும் இருக்கான். உனக்கு நகைகள் வாங்கி கொடுத்திருக்கான். அப்புறம் என்னடி? அவனுக்குத்தானே சப்போர்ட் பண்ணுவாங்க 

காயத்ரி அவளருகில் உட்கார்ந்தாள். நிஷா நீ சொல்றதெல்லாம் சரிதான். ஆனா அவன் இப்போ அப்படியே கண்ணன் மாதிரி இருக்கிறான். புரியுதா? எல்லாம் பன்றான். ஆனா செக்ஸ்ல அவனுக்கு சுத்தமா இன்ட்ரெஸ்ட் போயிடுச்சு. இப்போதான் அவன் கொஞ்சம் மாறியிருக்கான்.

நிஷா பல யோசனைகளுடன் அவளை நிமிர்ந்து பார்த்தாள். 

நான் சீனுவை குத்தம் சொல்லலைடி. ஒருத்தன் வெட்டியா இருக்கும்போது அவனுக்கு இது (ஓக்குறது) ஒண்ணுதான் வேலை. ஆனா அவனே ஒரு குடும்பத்துக்கு தலைவனா ஆனபிறகு.... ஒரு நல்ல பியூச்சர்க்காக, தன் குடும்பம் நல்லாயிருக்கணும்கிறதுக்காக ஓடி ஓடி உழைக்கிறான். அப்போ அவனுக்கு செக்ஸ்ங்கிற விஷயத்துக்கு அவனுக்கு தேவையான எனர்ஜி, உத்வேகம் எல்லா நாளும் இருக்கிறதில்லை. ஆனா இது எல்லாம் எனக்கு இப்போதான் புரியுது. 

ஆக்ச்சுவலி... கண்ணன்கிட்ட ஒரு சில குறைகள் இருந்தாலும்... நான் அவரை ரொம்ப சீப்பா தப்பா எடைபோட்டுட்டேனோன்னு  அடிக்கடி தோணும் காயத்ரி 

இருந்தாலும் அவர் லெவலுக்கு... ஜோசியத்தை நம்பிக்கிட்டு உன்னை கஷ்டப்படுத்தியிருக்கக் கூடாதுல்ல? So dont feel guilty-டி 

சரிதான். இருந்தாலும்...  செக்ஸ்ங்கிறது வாழ்க்கைல ரொம்ப ரொம்ப சின்ன பார்ட்ங்கிறதை நான் இப்போ கண்கூடா பார்க்குறேன். அப்படியிருக்கும்போது நான் அதுக்காக கண்ணனை டிவோர்ஸ் பண்ணதை நெனச்சி பல நாள் அழுதிருக்கேன். அதுக்கு கைமாறா அவருக்கு ஏதாவது நல்லது செய்யணும் செய்யணும்னு கடவுள்கிட்ட  தினமும் வேண்டிப்பேன் தெரியுமா. 

இதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே நிஷாவின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க, காயத்ரி அவளை அணைத்துக்கொண்டாள். அவள் முதுகில் தட்டிக்கொடுத்தாள்.  

நிஷா... இட்ஸ் ஓகேடி... பாஸ்ட் இஸ் பாஸ்ட். விடுடி. இப்போ அவர்தான் நல்லா இருக்கார்ல. கடவுள் அருளால நீயும் நல்லாயிருக்கிற. நானும் நல்லாயிருக்கிறேன். இது போதும்டி. 

இல்லடி நீயும் இப்போ என்னை மாதிரிதானே பேசுற. சீனு சரியாவே கவனிச்சிக்கிறதில்லைன்னு 

ஏதோ ஒரு ஆதங்கத்துல சொல்லிட்டேன். இனிமே சொல்ல மாட்டேண்டி. அவன் அப்படி  இருக்கிறதுக்கு நான் அந்த பொறுக்கிங்க கூட படுத்ததுதான் முக்கிய காரணம். அதுக்கப்புறம்தான் அவனுக்கு என்மேல இன்ட்ரெஸ்ட் இல்லாம போயிடுச்சி

கடைசில நான் பண்ண தப்பையே நீயும் பண்ணி, உன் லைஃப நீயே ஸ்பாயில் பன்னிக்கிட்டியேடி 
 
ஸாரிடி. அப்போ நான்.. செக்ஸ் வேணும் செக்ஸ் வேணும்னு அலைஞ்சேன். உன்ன மாதிரிதான். நீ சீனுக்கிட்ட மயங்கி கிடந்தமாதிரி அந்த திரு என்ன நல்லா மயக்கிட்டான். 

சரி துபாய் போனதுக்கப்புறம்... அவன் உன்ன எதுவும் சொல்லலையா? அடிக்கலையா?

அழுதான். அழுதுக்கிட்டே இருந்தான் 

நிஷா எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். 

எப்பவாவது... ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம்... இல்லனா மூணு மாசத்துக்கு ஒரு தரம்... பண்ணுவான். 
அதுக்கப்புறம்... நீ இங்க வந்தியே.. அன்னைக்குத்தாண்டி அவன் என்னை பழையமாதிரி நல்லா பண்ணான். தேங்க்ஸ்டி 

தேங்க்ஸ்-ஆ. எதுக்கு?

உன்கிட்ட நல்ல பேர் எடுக்கணும்னுதான் அவன் என்னை நல்லா கவனிக்கிறான். 

காயத்ரி குறும்பாகச் சொல்ல... நிஷாவின் முகத்தில் லேசாக சிரிப்பு அரும்ப...  தலையை குனிந்துகொண்டாள்.  இப்போது காயத்ரி, நிஷாவின் இரு கண்ணங்களையும் ஏந்திப் பிடித்துக்கொண்டாள். 

சரி என் கதை இருக்கட்டும். இப்போ நீ சொல்லு. உனக்கு ஏன் மதுரைக்கு போக இஷ்டம் இல்ல 

எ.. எனக்கு.. இஷ்டம்தான் 

பல்ல உடைச்சிடுவேன். உன்ன பத்தி எனக்கு தெரியாதா. 

நிஷா தலையை குனிந்துகொண்டாள். 

காயத்ரி நிஷாவின் கைகளை ஆறுதலாக பிடித்துக்கொண்டு கேட்டாள். 

சரி நாம இவ்ளோ நேரம் ஓப்பனா பேசிட்டிருந்தோம்ல. அதே மாதிரி இதையும் ஓப்பனா சொல்லிடு. இங்க உனக்கு என்ன வேணும்? எங்ககிட்டயிருந்து என்ன எதிர்பார்க்கிற?

நிஷா பேசாமல் அமைதியாக இருந்தாள். 

எதுவாயிருந்தாலும் சொல்லுடி. நான் தப்பா நெனைக்க மாட்டேன். சீனு வேணுமா?

நிஷா வேகம் வேகமாக இல்லை இல்லை என்று தலையை ஆட்டினாள். 

காயத்ரிக்கு அவள் தலையாட்டியது பார்த்து சிரிப்பு வந்தது. 

அப்புறம் என்ன வேணும் என் செல்லத்துக்கு?

நான் எல்லாத்தையும் மறந்து.. கொஞ்ச நாள் சந்தோஷமா இருக்கணும் காயத்ரி. வாழ்க்கையே வெறுத்துப்போன மாதிரி இருக்கு. சில நாட்கள்ல விரக்தியா பீல் பண்றேன். ஐ நீட் ரெஸ்ட். 

இப்படி உத்தம பத்தினி மாதிரி என்கிட்டே பேசாதேன்னு எத்தனை தடவை உனக்கு சொல்லியிருக்கேன். ஒழுங்கா உன் மனசுல இருக்குறத சொல்லுடி லூசு 

இல்லடி... இதான்... இதுக்காகத்தான் நான் இங்க வந்தேன் 

காயத்ரி அவளை குறும்பாகப் பார்த்தாள். எங்க.. என் கண்ணை பார்த்து சொல்லு!

நிஷா அவளை பார்க்க முடியாமல் தலையை குனிந்துகொண்டாள். காயத்ரி, அவள் முகத்தை ஏந்தி, அவள் மூக்கிலும், பின் அவளது கண்ணத்திலும் முத்தம் கொடுத்தாள். 

சொல்லுடி. உனக்கு இங்க என்ன வேணும் 

நிஷா தயங்கித் தயங்கி.. சொன்னாள். ஆக்சுவலி... நான் நேத்துத்தான் இந்த முடிவுக்கே வந்தேன் 

என்ன முடிவு?

சீனுவை பார்க்க பாவமா இருக்குடி. நான் ரிலாக்ஸ் ஆகணும்னு நினைக்கறமாதிரி, நான் ஒரு சில விஷயங்களை மிஸ் பண்றமாதிரி... அவனும் சில விஷயங்களை மிஸ் பண்ரான்னு நினைக்கிறேன். அதான்.. சீனு என்னை பழைய மாதிரி பார்த்து ரசிக்கணும்னு...  

இதைக்கேட்டதும் காயத்ரி விழுந்து விழுந்து சிரிக்க... நிஷாவுக்கு அவமானமாக இருந்தது. 

போடீ இதுக்குத்தான் நான் சொல்லாம இருந்தேன் 

காயத்ரி இன்னும் சிரித்துக்கொண்டே நிஷாவின் மடியில் படுத்துக்கொண்டு அவள் காதைப் பிடித்துத் திருகினாள். ஸ்ஸ்ஸ்....ஆஆஆ.... 

இப்போதாண்டி நீ என்னோட ஒரிஜினல் நிஷா. மை லிட்டில் ஸ்லட் 

நிஷாவுக்கு அவள் பேச்சைக் கேட்டு நாணமாக இருந்தது. 

நான் இங்க வந்ததுக்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கு. இந்த மாதிரி நீ ஜாலியா கிண்டல் பண்ணி பேசுறதையும் கேட்கணும்னுதான். 

சொல்லிக்கொண்டே அவள் காயத்ரியின் கண்ணத்தில் செல்லமாக அடித்தாள். 

ஸ்ஸ்ஸ்... வலிக்குதுடி.. கழுத 

நிஷா சட்டென்று அவள் கண்ணத்தில் முத்தம் கொடுத்தாள். 

இப்போ வலி போயிடுச்சா?

போயிடுச்சு. ஸோ... அவன் பார்த்து ரசிக்கணும்னுதான்... மேடம் நீங்க இப்படி எல்லாம் தெரியறமாதிரி நைட்டி போட்டுட்டு சுத்துறீங்களோ 

போடீ நான் இனிமே இந்த நைட்டியையே போடமாட்டேன் 

கோபத்தைப் பாரேன் என் செல்லத்துக்கு. சரி உண்மைய சொல்லு. சீனு உன்ன ரசிக்க மட்டும்தான் செய்யணுமா இல்ல கட்டில்ல போட்டு கசக்கியும் எடுக்கணுமா 

நோ நோ நோ... என்று எழுந்தாள் நிஷா. 

அவன் என்ன ரசிக்கணும். I should feel young. அவனும் சந்தோஷமா இருக்கணும், நானும் சந்தோஷமா இருக்கணும் அவ்வளவுதான். உண்மையிலேயே உன் புருஷன்கூட பெட் ஷேர் பண்ணனும்னு எனக்கு ஆசை இல்லடி. கதிர் தேவையான அளவு என்ன அடிச்சு துவைச்சு காயப்போட்டுட்டான். இப்போ நான் திரும்பப் போனதும் மறுபடியும்... தூக்கிட்டுப் போய்... பண்ணுவான் 

நீ சொல்றதை பார்த்தா பல கட்டில் மாத்தியிருப்பீங்க போலயே   

ஐயோ காயத்ரி. சொன்னா நீ நம்பமாட்டே. அவன் என்னை கட்டில்ல பண்ணதைவிட தரைல பண்ணதுதான் அதிகம். ரூமுக்குள்ள பண்ணதைவிட கிணத்தடியிலயும் தோட்டத்துலயும் வச்சி பண்ணதுதான் அதிகம். 

கொஞ்சம் கேப் விடுடான்னு சொல்ல வேண்டியதுதானேடி 

சொல்லிப்பார்த்தேனே... சின்ன வயசுலேர்ந்து லவ் பண்றேன்னு ஒரு டயலாக் வச்சிருக்கான். 

பரவாயில்லையேடி. செக்ஸை நெனச்சு அலறுற அளவுக்கு கதிர் உன்ன வச்சி செஞ்சிருக்கானே 

ச்சீ போடீ 

செக்ஸ் தேவையில்லைங்கிற. அப்புறம் எப்படி இந்த எண்ணம்?

(பார்க்ல) சீனுவை பார்க்க பாவமாயிருந்தது. பாவம் ஏங்கிப்போயிருக்கான்னு.....

அவன் மேல பரிதாபப்பட்டு அவனுக்கு காட்டிட்டுப் போக வந்திருக்கீங்களாக்கும் 

ஹேய்.. அவன் என் பேச்சைக் கேட்டு நடந்திருக்கான்ப்பா... உழைச்சு முன்னுக்கு வந்திருக்கான். கதிருக்காக ஜெயிலுக்கு போய் கஷ்டப்பட்டிருக்கான். அவனுக்கு இதுகூட செய்யலைன்னா எப்படி?

அதான? மேடம் எப்படி? அரைகுறையா காட்டுறதா முடிவு பண்ணியிருக்கீங்களா இல்ல ஒட்டுத்துணியில்லாம முழு தரிசனமா 

அது என் இஷ்டம். நீ உன் வேலையைப் பாரு 

பார்த்துடி. அன்னைக்கு உன்னோட இந்த மாம்பழத்தை பார்த்தத்துக்கே அவனுக்கு காய்ச்சல் வந்திடுச்சு. உன்ன முழுசா பார்த்தான்னா அவன் மூச்சடைச்சி செத்துடப் போறான். 

காயத்ரி, நிஷாவின் இடது முலையைப் பிடித்து அமுக்கிக்கொண்டு சொல்ல, நிஷா குறும்பாக சொன்னாள்

அதையெல்லாம் நான் பார்த்துக்கிடுறேன். நீ உன் வாயை வச்சிக்கிட்டு அவன்கிட்ட உளறாம இரு. 

உளறுனா என்ன பண்ணுவ?

போடீ.. நான் என் புருஷன்கிட்டயே போய் காட்டிக்கிடுறேன்னு போயிடுவேன் 

you are such a bad slut Nisha 

நீ ஒருத்திதாண்டி என்கிட்டே இப்படி உரிமையா பேசுற. உன்கூட இப்படி பேசிக்கிட்டே இருக்கனும்போல இருக்குடி 

டோன்ட் வொரி மை ஸ்வீட் டார்லிங்க்.  I am always with you.  

காயு, நிஷாவை துள்ளலோடு அணைத்துக்கொண்டு அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தாள்.  
[+] 9 users Like Dubai Seenu's post
Like Reply
Superb updates.

Nisha should give herself to seenu for going to jail for kathir.
As promised before to him, she should get pregnant with his baby.
Kathir should understand this and allow Nisha to sleep with seenu any time she needed.
[+] 1 user Likes Losliyafan's post
Like Reply
After seeing seenu, gayatri and nisha in same house and being happy. They can continue to live like this.
Nisha gets more happiness being like this. Hope there will be some twist with Thiru and his men kill kathir and Seenu marry Nisha as second wife.
Like Reply
Sshhhhhhh padikumbothu semmaya iruku Adutha Episodes podunga Dubai Seenu bro
[+] 1 user Likes Tamilselvam's post
Like Reply
அப்போ நிஷா மறுபடி தப்பு பண்ண போறா. ஹ்ம்ம்ம். அவனுக்கு உடலை காட்டுவதும் அவன் கூட படுப்பதும் ஒன்றில்லை என்கிறீர்களா. pls dnt degrade nisha charactor DS. அப்புறம் தீபா கதிருக்கு கை அடித்து விட்டதற்கும் மலர் வினய்யுடன் படுத்ததற்கும் பெரிய வித்தியாசமில்லை. உடல் உறவு கொண்டால் மட்டும்தானா தவறு.  ஹை கிளாஸ் குடும்பங்களில் நடப்பது போல உள்ளது. கடைசி ரீயூனியனில் உண்மையாக இருந்தது நிஷாவும் ராஜும் மட்டுமே. ராஜ் தன் மனைவி காமினியுடன் இருந்தான். நிஷா தனியாக இருந்தாள். மற்ற எல்லோரும் சந்தர்ப்பத்துக்கு அலைகின்றனர். பரவாயில்லை. மற்றவர்கள் எக்கேடோ கெட்டு போகட்டும். நிஷா சீனு விடயத்துல் ஆரம்பத்தில் செய்தது கூட இப்படித்தான்.அவனும் சந்தோசமாக இருந்து நானும் சந்தோசமாக இருக்க போகிறேன் என்று. ஆரம்ப கட்ட சீன்களில் உடல் உறவு சீன் வராது. ஆனால்????

நிஷாவை இவ்வளவு அழகாக செதுக்கி விட்டு அதை ஸ்பாயில் செய்து விட வேண்டாம்,. ஒரு நிஷா வெறியனாக , நிஷாவை ஆராதிக்கும் ஒரு வாசகனாக, நிஷா மாதிரி ஒரு பெண் தோழி வேண்டும் என நினைப்பவனாக கேட்கின்றேன். ப்லீஸ்....
[+] 2 users Like me.you's post
Like Reply
I don't like nisha taking this route again . Kathir avala Rasika mattana sexy ya dress panna , purushan illatha adutha aamabala unga alaga rasicha tha mind relax aaguma , solla pona Nisha ku kathir salichu poitan atha ipo palaya padi Seenu va thedi vanthu iruka , this shows nisha is just a slut from the very beginning , solla pona even a worse slut than Gayathri malar , avangalathu purushan seriya gavanikala nu tha aduthavana thedi ponanga but Nisha ku kathir mela interest ila ipo that's d reason , shame on nisha
[+] 2 users Like hotmariner1512's post
Like Reply
(19-08-2021, 09:42 PM)hotmariner1512 Wrote: I don't like nisha taking this route again . Kathir avala Rasika mattana sexy ya dress panna , purushan illatha adutha aamabala unga alaga rasicha tha mind relax aaguma , solla pona Nisha ku kathir salichu poitan atha ipo palaya padi Seenu va thedi vanthu iruka , this shows nisha is just a slut from the very beginning , solla pona even a worse slut than Gayathri  malar , avangalathu purushan seriya gavanikala nu tha aduthavana thedi ponanga but Nisha ku kathir mela interest ila ipo that's d reason , shame on nisha
ப்ரோ நிஷாவ நீங்க ஸ்லட்னு சொல்லும் போது ஒரு மாதிரி இருக்கு. கண்டிப்பாDS அப்படி ஏதும் பண்ண மாட்டார்னு நினைக்கிறேன்.
[+] 1 user Likes me.you's post
Like Reply
Da bro yar Enna sonna Enna unga manasuku pidicha story eluthunga
[+] 1 user Likes Rooban94's post
Like Reply
Na 1000 soluvan bro unga story unga style la eluthunga ok va comments pannamale unga story a daily 100 times padipan neeraya story irukalam unga story maathiri yarume elutha mudiyathu epo da da bro next update kuduparunu daily 1 hour Ku one time papan apdi iruku unga story
[+] 1 user Likes Rooban94's post
Like Reply
Plz Unga story unga style la eluthunga na 1000 soluvan Enna kanndukathanga ok va bro
Like Reply
Nisha Gayathri sex talk awesome...keep writing well...I like nisha
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
[+] 1 user Likes alisabir064's post
Like Reply
நிஷாவைப் பார்த்து (நாம சூடாவோம்) சீனு பயப்பிடதான் செய்வான், ஏன்னா அவ்ளோ தூரம் அவனை மிரட்டி வைச்சிருக்கா. பொண்ணுங்களுக்கு தனக்காக எதையும் செய்யும் பசங்கள ரொம்ப பிடிக்கும்.
தோழிகளின் அன்பன்.
[+] 1 user Likes manmathan1's post
Like Reply
Smile 
அருமை, அறுபுதம், பிரமிப்பு, அனைத்தும் அடங்கிய ஆரவாரமான பதிவுகள் Smile

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அமைதியாக படிக்கும் போது ஆசிரியரின் எழுத்தாண்மையை முழுவதும் ரசிக்கமுடிகின்றது அவரின் காட்சி அமைப்புகள், வசனங்கள், உயிரோட்டமான உணர்வுகள் அனைத்தும் கண் முன்னே அப்படியே காட்சிகளாக நிற்கின்றது, மிகவும் அருமையான பதிவுகள். துபாய் சீனு, இந்த கதை உங்கள் எழுத்து பணியில் சிறந்த ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை மனமார்ந்த வாழ்த்துக்கள்!
yourock
ஒரு சராசரி மனிதனின் நிலையை இந்த அளவுக்கு தெளிவாக விவரிக்க முடியுமா?, அலைபாயும் வாலிப வயதில் இருந்து திருமணம் வாழ்க்கை, குழந்தைகள், பின்னர் குடும்பத்துக்காக தன்னை அர்ப்பணிக்கும் ஒருவரின் மன ஓட்டத்தை ஆசிரியர் அழகாக எடுத்து சொல்லி இருக்கிறார் கண்டிப்பாக ஒரு சிலராவது அதில் இருக்கும் உண்மையை உணர்ந்து, இதுவும் கடந்து போகும் என்று அறிந்துகொண்டு தங்களின் வாழ்க்கையின் பொன்னான நேரம் முழுவதையும் காமத்தை பற்றியே நினைத்துக்கொண்டு  வீண் விரயம் செய்யாமல் தேவையான அளவோடு வைத்துக்கொண்டு தங்கள் வாழ்வை செம்மை படுத்திக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

அன்றாடம் சூழலில் சிக்கி தவிக்கும் ஒருவர் (நிஷா) ஓய்வின்றி ஒரே மாதிரியான வேலையை தொடர்ந்து செய்யும் போது ஏற்படும் சலிப்பை அழகா சொல்லி அதனால் ஏற்படும் ஒரு வெற்றிடம் பின்னர் அதை தேடி நிரப்ப நினைக்கும் மனது இந்த உண்மையை  சொல்லி கதைக்கு சாதகமாக மாற்றியது மிகவும் அருமை Smile

கதை மீண்டும் இளமைக்கு திரும்பி இருக்கின்றது, காட்சிகளில் கால சக்கரத்தை ஐந்து ஆறு வருடங்களுக்கு பின்னுக்கு சுழற்றி வைத்தது போன்று அனைத்தும் தெளிவாக தெரிகின்றது Smile, மற்றவைகள் மறைக்கபட்டு மூன்று மட்டும் காட்சி படுத்தி இருப்பது பக்கம் மூன்றில் இருந்து ஆரம்பிக்க தயாராக இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகின்றது...

அனைத்தும் எதார்த்தமாக ஏற்புடைய நிறைவான பதிவுகள். ஆனால் ஆசிரியரை கடைசி வரை நம்பவே முடியாது பாக்யராஜ் மாதிரி எந்த நேரத்திலும் திரைக்கதை எதிர்பார்க்காத அளவுக்கு மாறலாம், அவர் எண்ணத்தை கணிக்கவே முடியாது Smile
[+] 2 users Like rojaraja's post
Like Reply
Nisha want a man to be her slave at other times and in bed she want that man to make her slave. This is real character of Nisha. Kathir is not like that. That is the point she love seenu. When he is not listening to her she is unhappy. Now as everything is going to be within the family and acceptance with gayatri there is no problem. Earlier situation is like somebody has to save nisha, so kathir came to her rescue. Now scenes have changed. What more she can ask for. She want to specially thank seenu by fulfiling his wishes by sleeping with him for giving life to gayatri and going to jail for kathir. Nisha will do the same to Vinay some time for marrying Deepa as well.
[+] 1 user Likes fuckandforget's post
Like Reply
Awesome writing.

Seenu wants to travel with Nisha in her life and it has happened now. What else he needed, one more fuck? Does sleeping with Seenu can make him happy, Nisha should not refrain from doing it. This is not new to her.
[+] 1 user Likes Sarran Raj's post
Like Reply
Theva illa old track story ku end potutu new series start seivinga Partha pesama kathir and Nisha pirichudunga puniyamah pogum also split Deepa and vinay make kathir and Deepa
Nisha epovum solo va iruntuthutu Ava style la Seenu and so kuda vazarum kulanthai nasamah potum?‍♂️
Like Reply




Users browsing this thread: Rahul1984, 33 Guest(s)