Fantasy என் மனைவியின் புன்னகை
Super update
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
அவ்வளவு தானா? இனிமேல் அப்டேட் வராதா?
Like Reply
Bro update varuma......................???? ?
Like Reply
நண்பர் ராம், இரண்டு நாட்களாக காத்திருக்கிறோம். என்னாயிற்று? ஏதும் உடல் நலகுறைவா? சீக்கிரம் குணமாகி கதையை தொடருங்கள். ஆவலுடன்…
தோழிகளின் அன்பன்.
Like Reply
அவன் போனை எடுக்காமாலயே அவன் என்ன சொல்லப் போகிறான் என யூகித்தேன்.. நேரடியாக அவளுக்கு கால் செய்ய முடியாது.. எனக்கு கால் செய்து இந்த இரவில்  என் வீட்டின் நிலையை யூகிக்க நினைக்கிறான்.. இவனிடம் நான் வீட்டில் இல்லை என சொன்னால் கண்டிப்பாக கதவை தட்டி விடுவான்.. சரியான காஞ்ச கிராக்கி போல இவன் என நினைத்தவுடன் சிரிப்பு வந்தது.. பைக்கை அனைத்து விட்டு சிகரெட்டை ஆளமாக உறிஞ்சி அவன் காலை தாமதமாக அட்டெண்ட்  செய்தேன்..
" சொல்லுங்க ராம்.. என்ன இன்னோரம் கூப்பிடுறிங்க? என்ன..?"

" சார் ஒரு ஹெல்ப்.. இன்னேரம் கூப்பிட்டதுக்கு ஸாரி.."

" சொல்லு ராம்.. என்ன ஹெல்ப்..?"

" சார், கேட்க கஷ்டமா இருக்கு.." என்னமா நடிக்கிறான்.. டேய்.. எப்பா..

" சொல்லு ராம், நமக்குள்ள என்ன.."

" சார் அம்மாவை ஊர்ல விடப்போய்ட்டு வந்திட்டு இருந்தேன்.. இப்ப  பைக் மக்கர் பன்னுது.. உங்க ஏரியால தான் இருக்கேன்.. அதுக்கு தான் உங்களுக்கு கால் பன்னேன்.."

" ஹோ, இப்ப எங்க இருக்க.. சொல்லு நான் கிளம்பி வர்றேன்.."
" உங்க ஏரியா முக்குல தான்.."
" சரி இரு வர்றேன்.. ஆனா நீ ஏன் எங்க ஏரியா வழியா வந்த? உங்க ஊருக்கு போக இது சுத்து வழியாச்சே.."
" இல்ல, பக்கத்தூர்ல சித்தப்பா வீடு இருக்கு.. அங்க அம்மா பணக் கொடுத்துட்டு வீட்டுக்கு போக சொன்னாங்க.." ஆன் தி ஸ்பாட்ல பொய் பிரிபேர் பன்னிட்டான்.. இல்லனா யோசிச்சுட்டு தான் வந்திருப்பான்.. டேய் பிராடு..
" சரி ராம் நீங்க அங்கையே இரு.. நான் பைக் எடுத்திட்டு வர்றேன்."
" ஸாரி சாரி.."
" விடு ராம்.. இதுல ஒன்னுமே இல்ல.. நான் இப்ப தான் தூங்க போறேன்.."
" மேடம் கிட்ட சொல்ல வேண்டாம்.. அவங்களை தூக்கத்தில இருந்து உசுப்பினதா ஆகிடும்.."
" ஹ்ம்ம் அவ அப்பவே தூங்கிட்டா.. என்னமோ தெரியல வேகமா தூங்கிட்டா இன்னைக்கு.." அவள் இவனுக்காக காத்திருக்க வில்லை, கால் செய்ய முயற்சிக்க வில்லை என மறைமுகமாக தெரிவித்தேன்..

    அவனிடம் பேசி முடித்ததும் மனைவிக்கு கால் செய்தேன்..  நடந்ததை கூற அவனை அவன் வீட்டில் விட்டு வருமாறு கூறினாள்.. என்ன காரணம் கொண்டும் அவனை வீட்டிற்கு அழைத்து வரவேண்டாம் என்றாள்.. பேசும்போது எல்லாம் அவனை லூஸு, சைக்கோ என்றாள்.. அவள் சொல்லுவதும் சரி தான்.. எவ்வளவு ரிஸ்க் எடுத்து இங்கு வந்திருக்கிறான்.. நிச்சயமாக இதற்கு ஒரு குருட்டுத்தனமான முட்டாள்தனமும், முட்டாள்தனமான தைரியமும் வேண்டும்.. சராசரி மனிதனால் இது முடியாது.. இவன் நிச்சயம் சராசரி மனிதன் அல்ல.. அவன் இடத்தில் நான் இருந்தால் இன்றே அவளை அனுபவிக்க வேண்டுமென நினைக்க மாட்டேன்.. வீட்டிற்கு வந்து முத்தமிட்டு அவள் தொப்புள் வரை வாய் வைத்தபின் என்ன அவசரம்? நிதானமாக அனுகி அனு அனுவாக அனுபவிக்கலாம்.. முட்டாள் இவன்.. வீட்டு நிலவரம் என்னவென்றே தெரியாமல் வீட்டிற்கு வெளியே வந்து நின்று உள்ளே வர துடிக்கிறான் என்றால் இவன் முட்டாள் மட்டுமே.. இவனைப்போய் என்னைப் போல  நினைத்தேனே  என நொந்துகொண்டேன்.. அவன் எங்கு நிற்கிறான் என விசாரித்து அதற்கு எதிர் திசையில் இருந்து கிளம்பினேன்.. வீட்டில் இருந்து வருவது போல அவன் இருக்கும் இடத்திற்கு சென்றேன்..

என்னை கண்கொண்டு பார்க்கவில்லை.. தலையை குனிந்தபடியே பேசினான்.. அவன் பைக் ஸ்டார்ட் செய்தாலும் ஸ்டார்ட் ஆகவில்லை.. வீட்டிற்கு பின்னால் இருந்து இங்கு வந்து இவனே பைக்கிள் எதையோ கழட்டி விட்டிருக்கிறான்.. அவனிடம் பைக்கை கொடுத்து வீட்டிற்கு போகச் சொன்னேன்.. அவன் வேண்டாம் என்றான்.. கால் வலிக்கிறது என்ற பழைய பல்லவியை பாடினான்.. நேற்று இவன் இப்படி சொல்லியிருந்தாள் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம் இவனுக்காக.. ஆனால் இன்று.. ஒரே இரவில் என்னிடமும் என் மனைவியிடமும் முழு முட்டாளாக மாறி நிற்கிறான்.. பைத்தியம் என நானும் மனதிற்குள் திட்டினேன்.. வேறு வழி இல்லை.. இவனை வீட்டிற்கு அழைத்துச் செல்லத் தான் வேண்டும்.. என்ன செய்ய.. அவன் பைக்கை டோப் செய்து வீட்டிற்கு கூட்டி வந்தேன்.. என்ன நடந்தாலும் பார்க்கலாம் என நினைத்தேன்.. நான் இருக்கும்போது என்ன செய்துவிட முடியும் அவனால்..
   வீட்டின் கதவை தட்டினேன்.. அவள் திறந்தவுடன் என்ன சொல்ல, நானே அவனை வர வைத்ததாக நினைக்க கூடாது.. தெளிவாக சொல்லி விட வேண்டும் என நினைத்தேன்.. கதவை திறந்ததும் அவள் அதிர்ந்தாள்..
"என்ன மாமா, இவங்க என்ன இங்க?"

" பைக் ரிப்பேர் ஆகிருக்கு இவருக்கு, அதான் கால்.பன்னினார்.. நீ தூங்கிட்டு இருந்த, அதான் உசுப்பல.." அவளுக்கு நான் கிளம்பியது தெரியாது என்பது போல மெயிண்டெய்ன் செய்து பேசினேன்.. அவனை நிமிர்ந்து பார்க்காமல் எங்களுக்கு வழி விட்டு உள்ளே சென்றாள்.. அவள் நடக்கும்போது இவன் அவளது பின் பக்கத்தை ஒரு நொடி தான் பார்த்தான்.. அவளுக்கு நன்கு தூக்கிய குண்டி.. சாதாரணமாக புடவையோ, சுடியோ அவள் எப்போதும் தளர்வாக கட்டுவதால் அது எப்போதும் ஷேப்பாக வெளியே தெரியாது.. ஆனால் வீட்டில் நைட்டி மட்டும் என்பதால் நன்றாக தெரியும்.. அதுவும் ஜட்டி இல்லை என்றாள் பார்க்க அவ்வளவு கவர்ச்சியாக இருக்கும்.. ஒரு நொடி தான் என்றாலும் பார்த்தவுடன் கிறங்கியிருப்பான்.. மாலை நடந்ததிற்கே இவ்வளவு தூரம் பித்தாகி வந்தவன் கண்முன்னே இவளை நடமாட விட்டால் தாங்குவானா என யோசித்தேன்..
" ராம் உனக்கு இன்னுமா கால் வழி சரி ஆகால, சிராய்ப்பு தான்னு சொன்னியே நீ.." கொஞ்சமும் மரியாதை இல்லாமல் நன்பனிடம் பேசுவது போல பேசினேன்.. இனி இந்த லூசுப் பயலுக்கு மரியாதை தேவை இல்ல..
" இல்ல சார், நானும் அப்படித் தான் நினைச்சேன்.. ஆனா எலும்புல அடி போல.. ஸ்கேன்ல அப்படி தான் சொல்றாங்க.." ஸ்கேன் ரிப்போர்ட் பத்தி எதுவுமே கேட்கவில்லை மனைவியிடம்.. அவளிடம் அவள் காமக் களியாட்டங்களை கேட்கத் தான் நேரம் இருந்தது.. இவன் சொல்வது உண்மை தானா என விசாரிக்க வேண்டும்..
உள்ளே சென்ற என் மனைவி துண்டை மேலே போட்டு மூடியபடி வந்தாள்.. என் அருகில் நின்று என்ன பேச என தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தாள்..


அவள் சங்கடம் புரிந்தது.. அவனும் அவளை பார்க்கவே இல்ல.. சாயங்காலம் இதே ஹாலில் இவர்கள் செய்தது எல்லாம் எனக்கு நியாபகம் வந்தது.. லேசாக சுன்னி தூக்கியது.. டேய் பையா நாலவாது ரவுண்ட் எல்லாம் நரம்பு அந்திடும்டா.. அடக்கமா இருடா என அதனிடம் சொல்லி அழுத்தினேன்..
இவனை முதலில் ஒரு அறையில் தூங்க வைக்க வேண்டுமென மனைவியிடம் ' நீ போய் தூங்கு, நான் ராமை மேல் ரூம்ல தூங்க வைக்கிறேன் என்றேன்..
" சரிங்க" வேறு எதுவும் பேசாமல் உள்ளே சென்று கதை சாத்தினாள்.. அவள் செல்ல ஆரம்பித்ததுமே இவனை திரும்பி பார்த்தேன்.. அவள் கதவை சாத்தும் வரை அவளையே பார்த்தவன் நான் அவனை பார்த்துக் கொண்டு இருக்கிறேன் என தெரிந்ததும் என்னிடம் திரும்பி லேசாக சிரித்தான்..
" ஸார் என்னால அவங்க தூக்கம் போச்சு.. திரும்ப திரும்ப உங்களுக்கு தொல்லை கொடுக்கிறேன்..ஸாரி சார்.."

" இருக்கட்டும் ராம்.. நீ என்ன வேனும்னா இங்க வந்த.. உன் சூழ்நிலை.. "

" இல்லை சார்.." அவனுக்கு உரைக்கட்டும் என குத்திக் காட்டினேன்.. அவன் இங்கு வந்தும் எதும் செய்ய முடியாதே என்பதை நினைத்தால் சிரிப்பாக இருந்தது.. என் மனைவி அழகு தான்.. அவள் கவர்ச்சியானவள் தான்.. ஆனால் ஒரு ஆணை இப்படி பித்தாக்கி அலைய விடும் அளவா என்பது வியப்பாக இருந்தது.. அவள் அவ்வளவு அழகா, இல்லை இவன் அவ்வளவு காய்ந்து கிடக்கிறானா என சிரிப்பாக இருந்தது..

" ராம் நீ முதல்ல ஸார்னு கூப்பிடுறதை நிறுத்து.. நான் நேத்தே சொன்னேன்.. நாம ஒரே வயசு தான்.. பிரண்ட்ஸ் போல இரு.."

" இல்ல என்னால சட்டுனு மாற முடியாதே.. போகப் போக கூப்பிடுறேன் ஸார்.." அடப்பாவி ஒரே நாள்ள என் மனைவி பின்னால இவ்வளவு தூரம் வர்ற அளவு மாறிருக்க.. இதுல சட்டுனு மாற மாட்டாராம்..
" சரி ராம்.. நீ மேல் ரூமில தூங்கிக்க.. கீழ ஒரு ரூம் தான் இருக்கு.."
" சரி சார்.." என்ன சட்டுனு ஒத்துகிட்டான்.. என்ன ப்ளான்ல இருப்பான்.. கண்டிப்பா எதாவது ப்ளான் பன்னிருக்க வாய்ப்பு இருக்கு.  பார்க்கலாம்.. இன்னைக்கு சிவராத்திரி தான் நினைத்துக் கொண்டு மேலே அழைத்துச்சென்றேன். என் கைலி அங்கு இருந்தது.. அவனுக்கு கொடுத்து தூங்கச் சொல்லி கீழே வந்தேன்.. வரும் போது மேல் ரூமை வெளியே இருந்து பூட்டலாம் என நினைத்தேன்.. ஆனால் அது மரியாதையாக இருக்காது என விட்டு விட்டேன்.. இவன் கீழே இறங்கி வந்தாலும் என்ன செய்ய முடியும் என பெட்ரூம் வந்து பெட்ரூமை உள்ளே பூட்டினேன்..
     என் மனைவி கட்டிலில் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள்.. அவள் அருகே அம்ர்ந்து தலையை நிமிர்த்தினேன்.. கண்கள் எல்லாம் கண்ணீர்..
" மாமா மன்னிச்சிடுங்க மாமா.. இவன் சரியில்லை.."
" ஹே நீ ஏன் அழனும்.. லூசு.."
" இல்ல மாமா, இவன் சைக்கோ போல தோனுது.. தப்பான ஆள் கிட்ட பழகிட்டேன்.." என் தோள்களில் சாய்ந்து கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.. நான் மாலை நினைத்தது சரிதான் என இப்போது உணர்ந்திருப்பாள்.. ஒரு நபரை அலுவலகத்தில் நடந்து கொள்வது வைத்து எல்லாம் சரியாக கணிக்க முடியாது.. அது ஸர்விவல் கேரக்டர் தான்.. நல்ல பேர் எடுத்தால் தான் ப்ரொமோஷன், சலுகை எல்லாம் கிடைக்குமென யோசித்து நல்லவர் போல இருப்பார்கள்.. நிஜ வாழ்க்கையில் அவர்கள் முகமே வேறாக இருக்கும்..

" அவன் சைக்கோ எல்லாம் இல்ல.. அவனுக்கு இதான் முதல் அனுபவம்.. அதான் வெறி ஆகிட்டான்.."
" இல்ல மாமா.. இவன் சைக்கோ தான்.. மாட்டிகிட்டா என்ன பன்னனு யோசிச்சானா, வெளிய தெரிஞ்சா என் வாழ்க்கை என்ன ஆகும்னு யோசிச்சானா.. இப்படி மல மாடு மாதிரி வந்து நிக்குறான்.. நீங்க சொன்ன மாதிரி இதுல யோசிக்காம காலை விட்ருந்தா சிக்கி சீரழிஞ்சிருப்போம்.."
" இல்ல குட்டிமா அவன் உன்னைப் பத்தி ரெம்ப யோசிக்கிறான், அக்கரைப் படுறான்.. அதான் உனக்கு போன் எதுமே பன்னல.. நீ என்கிட்ட மாட்டிக்க கூடாதுனு நினைக்கப் போய் தான போன் பன்னல.. இல்லனா கண்டினியூஸா கால் பன்னிருப்பான்.." எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக தெளிவாகியது.. அவனுக்கு ஆசை இருக்கிறது, அதே நேரம் பயமும் அதிகம்..
" வேண்டாம் மாமா.. எனக்கு இந்த தொல்லையே வேண்டாம்.. நீங்க இங்கையே படுங்க.. அவன் பக்கத்தில போனா உங்களை கொன்ணுட்டு கூட என்னை அடைய நினைக்கலாம்.." இவள் கற்பனை எல்லாம் எந்தளவு போகிறது என ஆச்சர்யப்பட்டேன்.. இவள்தான் அவன் கூட படுக்கனும்னா உங்களை கொண்டு போய் அவன் வீட்ல விட சொல்லுவேன் என சொன்னதா.. இவளுக்கு அப்போது இருந்த தைரியம் எங்கே போனதென்று தெரியவில்லை.. போதையில் சொல்லியிருக்கிறாள்..

" செல்லம் நீ ரெம்ப யோசிக்கிற.. அவன் இதுக்கு முன்னால பெண் சுகம் பாக்கதவன்.. முதல் தடவை ஒரு பெண் வாடை பார்த்ததும் அவனுக்கு பித்தேறி இருக்கு. அவ்ளோப்தான்.. முதல் தடவை நாம ஒன்னு கூடுனமே ஞாபகம் இருக்கா, கொடைக்கானல்ல.. அங்க சுத்திப் பாக்க போய் முதல் தடவை செக்ஸ் சுகம் கண்டதும் 2 நாள் ரூமை விட்டு வெளியேறாம ரூமுக்குள்ளவே கிடந்தோம்.. மொத்தமாவே ரெண்டு இடத்துக்கு தான் போய் சுத்தி பார்த்தோம்.. ஏன்? அது தான் நமக்கு முதல் தடவை.. அதான் அப்படி.. அது போல தான்.. அவன் பாயிண்ட் ஆஃப் வியூவ்ல பாரு.. நீ தான் அவனை அப்ரோச் பன்னின.. நீ அவன் இடுப்புல முத்தம் கொடுத்தப்பவும் நல்லா கோவாப்ரேட் பன்னிருக்க..  அவன் முத்தத்தை அனுபவிச்சு எக்ஸ்ப்ரெஷன் கொடுத்திருக்க.. அப்போ அவனுக்கு என்ன தோனும்? நீ மடிஞ்சிட்டனு தான் தோனும்..  நீ மெஸேஜுக்கு ரீப்ளே பன்னாததை கூட சந்தர்ப்ப சூழ்நிலை, அதான் ரீப்ளே பன்ன முடியலனு நினைப்பான்.. அதான் நேர்ல ஒரு தடவை பாக்கலாம்னு துணிஞ்சுட்டான்.."
" சரி மாமா, புரியுது.. ஆனா இங்க வந்துனாப்ல இவனால என்ன பன்ன முடியும்..?"
" அது இனிதான் தெரியும்.. பாக்கலாம்.விடு.. நீ தூங்கு..அவன் கதவை தட்டினா என்னை உசுப்பி விடு.. நான் திறக்குறேன்.."
" இனி எங்க தூங்க.. அவனை காலைல வெள்ளன கொண்டு போய் விட்டிடுங்க.."
" ஹ்ம்ம் நைட் அநேகமா உனக்கு மெஸேஜ் பன்னலாம்.. கதவை தட்ட சான்ஸ் கம்மி தான்.. மெஸேஜ் தான் பன்............" சொல்லி முடிக்கவில்லை.. போனில் மெஸேஜ் டோன் அடித்தது..
மனைவி என்னை வியப்பாக பார்த்தாள்.. அவளுக்கு நான் புத்திசாலி என நன்கு தெரியும்.. வேலையை விட்ட முடிவை எடுத்த போதே எப்படியும் பொழச்சுகுவிங்க மாமா, தைரியமா இருங்க.. அடுத்த வேலை பார்க்கலாம் என என்னோடு ஒத்துழைப்பு கொடுத்ததன் காரணம் என் புத்திசாலித் தனம் தான்.. ஆனால் இப்போது நடப்பதை அவளாலே நம்ப முடியவில்லை.. நான் ஒரு ஆண் மனதை எவ்வளவு துல்லியமாக கணிக்கிறேன் என ஆச்சர்யப்பட்டாள்.. ஆனால் நமக்கு தான் தெரியும் இது சப்ப மேட்டர்.. அவனுக்கு வேற வழி இல்ல.. இது ஒன்னு தான் வழி..
" மாமா உண்மைய சொல்லுங்க.. அவன்கிட்ட கரெக்டா நான் கீழ ரூமுக்கு போய் இவ்ளோ நேரத்தில நீ மெஸேஜ் பன்னுனு சொன்னிங்க தான.."
" மெண்டல்.. அவனும்கு வேற வழி என்ன இதை விட்டா.. நானா இருந்ததாலும் இதை தான் செய்வேன்.. அதான் கெஸ் பன்னி சொன்னேன்.. சரி என்ன மெஸேஜ் பாரு.."

** ஸாரி.. தூங்கிட்டிங்களா ரெம்ப தொந்தரவு பன்னிட்டேன்..**
சரியாக கொக்கி போடுகிறான்.. நானே இந்த மெஸேஜை பார்த்தாலும் தப்பாக நினைக்கத வன்னம் அனுப்பியிருக்கிறான்.. ரீப்ளே பன்னுடி"
" இல்ல மாமா.. நான் தூங்கின மாதிரி இருக்கேன்.. காலைல ரீப்ளே பன்னிக்கலாம்.."
" காலைலனா எதுக்கு ரீப்ளே.. நேர்லையே சொல்லிக்கலாமே.. குட்டிமா இவன் கூட நீ ஆபீஸ்ல வேலை பாக்கனும். இவனை அவ்ளோ லேசா அவாய்ட் பன்ன முடியாது.. அதும் இல்லாம நைட் என்ன ப்ளான்ல இருக்கான்னு தெரியல.. அது தெரிஞ்சா தான் நம்மால தைரியமா தூங்க முடியும்.. நீ பன்னு.." அவன் ப்ளானே மெஸெஜ் செய்து இவளை வழிக்கு கொண்டு வருவது தான் என எனக்கு தெரியும்.. இருந்தாலும் நான் காலை ஆழமாக விட துணிந்தேன்..
" என்ன மாமா ரீப்ளே பன்ன..?"
" இட்ஸ் ஓக்கே.. குட் நைட்னு சொல்லு.. " இவள் ரீப்ளேவே அவனுக்கு அடுத்து பேச தைரியத்தை கொடுத்துவிடும் என தெரியும்.. என்ன பேசுகிறான் பார்க்கலாம் என நினைத்தேன்.. என் மனைவியும் அதையே அனுப்பினாள்..
" நான் நினைக்கிறது சரினா அடுத்து எனக்கு இதையேப்மெஸேஜா அனுப்புவான் பாரு.."
இரண்டு நிமிடம் கழித்து எனக்கு நான் நினைத்தது போலவே அனுப்பினான்..  என் மனைவி ஆச்சர்யத்துடன் என்னை பார்த்தால்..
" ஆமா மாமா.. அவன் நீங்க தூங்கிட்டிங்களானு செக் பன்னுறான்.."
" கரெக்ட்.. இப்ப உனக்கு பன்னுவான்"
** மேடம் ஸார் தூங்கிட்டாரா ** சரியாக கேட்டிருந்தான்.. இவள் ரீப்ளே பன்ன வேண்டாம் என திரும்ப திரும்ப சொன்னாள்..
" குட்டிமா, இவனால நம்மை ஒன்னும் பன்ன முடியாது.  ஒரு வகைல இவன் நம்ம அடிமை இப்ப.. நம்ம பொம்மை.. நம்ம நினைச்ச மாதிரி எல்லாம் இவனை இந்த ராத்திரில நடத்த முடியும்.. யோசியேன், அவன் என்ன செய்யப்போறான்னு நான் கரெக்டா சொல்லிறேன்.. அப்போ நம்மால இவன் கிட்ட இப்படி பேசினா இப்படி ரியாக்ட் பன்னுவான், இப்படி நடந்துப்பான்னு யூகிச்சு அதுபடியே பேசி அவனை நடத்தலாம்ல.. இது ஒரு விளையாட்டு போல நினைச்சுக்கோ.. நீ வேனா நாளைக்கு லீவ் போட்டிடு.. பகல் முழுக்க தூங்கு.. நைட் இவனை தூங்க விடாம மெஸேஜ் பன்னி கிறுக்கு பிடிக்க வைக்கலாம்.."
" மாமா இதெல்லா ரிஸ்க் மாமா.. ஆனா நல்ல விளையாட்டு தான்.." இந்த விளையாட்டை விளையாட அவளுக்கு ஆர்வம் இருந்தது..
** அவர் தூங்கிட்டார்.. ப்ளீஸ் நீங்களும் தூங்குங்க.. காலைல பேசிக்கலாம்..** அவள் மொபைலில் நானே டைப் செய்து அனுப்பினேன்.. அவள் முறைத்தவாறே இருந்தாள்..
** மேடம்.. என்னால தூங்க முடியாது **
** ஏன் **
** நீங்க தான் காரணம் **
** நான் என்ன பன்னேன்.. ப்ளீஸ் ராம்.. நான் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு பன்னிட்டேன்.. அதுக்காக இப்ப வரை என் வீட்டுக்காரரை நிமிந்து பார்க்க முடியாம தவிக்குறேன்.. **
** புரியுது.. ராம் சார் நிஜமா தூங்கிட்டாரா..**
** தூங்கிட்டார்.. நீங்களும் படுங்க..**
** அவர் தூங்கிட்டா நீங்க மேல வாங்க.. இதெல்லாம் நேர்ல தான் பேசனும்.. ப்ளீஸ்..**

** முடியாது.. **
** கெஞ்சி கேக்குறேன் வாங்க..**
** ஹே என்ன விளையாடுறிங்களா நீங்க..**
** ப்ளீஸ்.. **
** அவர் முழிச்சா என் வாழ்க்கை என்னவாகும்.. என்ன பதில் சொல்ல முடியும்..**
** அதை பத்தி தான் பேசனும்.. வாங்க..**
** உனக்கு என்ன தைரியம்? உன் பைக் ரிப்பேர் ஆகல.. கரெக்ட்தானா?**
** ஆமா.. நாந்தான் ரிப்ப்பேர் பன்னேன்..**
** ராம் சார், ப்ளீஸ்.. எனக்குனு ஒரு குடும்பம் இருக்கு.. நான் உணர்ச்சிவயப்பட்டதுக்காக மன்னிச்சிக்கோங்க..** இதை மனைவியே பிடுங்கி டைப் செய்தாள்.. அவளுக்கும் இந்த விளையாட்டு பிடித்திருந்தது.. அவன் கெஞ்சுவதும் இவள் மிஞ்சுவதும் நன்றாக இருக்கிறது போல இவளுக்கு.. அவனை கெஞ்ச வைக்க நினைக்கிறாள்.. இன்றைய நாளில் அவனிடம் இவளாக போய் மாட்டியிருக்கிறாள்.. ஆனால் இப்போது அவன் வந்து கெஞ்சுவது ஏதோ இவள் ஈகோவை சாந்தப் படுத்துகிறது போல.. இவளாக போய் அவனிடம் காமவயப்பட்டதை இதன் மூலம் அவள் ஈடுகட்டுகிறாள் என புரிந்தது..
** நானும் தான் உணர்ச்சி வசப்பட்டேன்.. அதுக்காக ஸாரி மேடம்..**
** இருக்கட்டும், நீங்க தூங்குங்க.. காலைல பேசிக்கலாம்..**
** காலைல ராம் ஸார் பக்கத்தில இருப்பாரே.. எதும் பேச முடியாது அவரை வச்சுகிட்டு..**
** சார், ஒன்னை தெளிவா புரிஞ்சுக்கோங்க.. அவர் இருக்கிறப்போ பேச முடியாத டாபிக் எதையும் இனி நாம எப்பவும் பேசிக்க வேண்டாம்.. இதோட இதை மறந்திடுங்க.. கெட்ட கனவுனு நினைச்சிடுங்க..**
** மேடம் என் நிலை என்னனு கொஞ்சம் கேளுங்க.. என்னால இதை மறக்க முடியாது..**
** உங்க பியான்ஸே இருக்காங்க.. இதை மறக்க அவங்க யூஸ் ஆவாங்க.. நான் இன்னொருத்தர் மனைவி..** இப்போது எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக சுன்னி தூக்கியது.. அதை தடவிக்கொண்டே அவள் மடியில் படுத்தேன்..

" என்ன மாமா..?"
" ஒன்னுமில்ல.. பேசு.."
" மாமா இதை வளர்த்து விடனுமா? யோசிச்சு பாருங்க.. விபரீதமா ஆகிட்டா.."
" ச்சீ.. நான் இருக்கேன்ல.. எதும் நடக்காது.. பேசு.. மன்மத ராசா எவ்வளவு தூரம் போறான்னு பாக்கலாம்.. அவன் திரானி என்னனு தான் பாப்போமே.."
" ஹ்ம்ம்" பெருமூச்சு விட்டபடியே டைப் செய்தாள்.. நான் கைலியோடு சேர்த்து சுண்ணியை தடவிக்கொண்டே மொபைலை எட்டிப் பார்த்தேன்..
" என்ன, மறுபடியும் ராசா முழுச்சிக்கிட்டாரா..?"
" ஆமா.. நினைச்சாலே  மூட் ஆகுது.."
" என்ன நினைச்சா..?"
" இல்ல.. என் மனைவியை ஓக்க வாய்ப்பு இருக்கானு பார்த்து ஒருத்தன் என் வீட்டு மாடி ரூம்ல இருக்குறான்.. என் மனைவி என் முன்னாடியே அவன் கூட சேட் பன்னுறா.. என்னை வச்சுகிட்டே என் மனைவியை மடக்க அவன் முயற்சி செய்யுறதை நினைக்கிறப்போ மூட் ஆகுதுடி.."

என் மனைவி வாய் நிறைய புன்னகை பூத்தாள்.. இப்போது அதில் நக்கல் இருந்தது..
என் மனைவியின் புன்னகை


[+] 3 users Like Ramcuckoo's post
Like Reply
நண்பர்கள் மன்னிக்க வேண்டும்.. டைப் செய்து வைத்திருந்தாலும் வந்து போஸ்ட் செய்ய முடியாத அளவு வேலைப்பழு.. 
இனி தினமும் இரவு அப்டேட் உண்டு.. 

பாராட்டிய நண்பர்களுக்கு நன்றிகள் பல..
என் மனைவியின் புன்னகை


Like Reply
Avlothana update....
[+] 1 user Likes Kookikumar's post
Like Reply
வாசகர்கள் தயவு செய்து ஆசிரியர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு பேசவும் இந்த கதையின் ஆசிரியரும் வாசகரா இருந்துதான் கதை ஆசிரியராக மாறினார் மேலும் தினம் தினம் கதை அப்டேட் செய்து கொண்டிருக்கிறார் கதை எழுதுவது அவ்வளவு லேசுபட்ட காரியம் என்று நினைக்கிறீர்களா அதுவும் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் அளவுக்கு கதை எழுதுவது என்பது சாதாரண விஷயம் அல்ல எனவே அவரை என்கரேஜ் பண்ணுங்கள் அதைவிடுத்து அவ்வளவுதானா இவ்வளவுதான் என்று கூறிக் கொண்டிருக்க வேண்டாம்
[+] 5 users Like Jhonsena's post
Like Reply
Super update bro.....
[+] 1 user Likes rahulganga008's post
Like Reply
Awesome kalakuringa bro
[+] 1 user Likes Destrofit's post
Like Reply
Very nice update bro
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
(18-08-2021, 01:15 AM)Jhonsena Wrote: வாசகர்கள் தயவு செய்து ஆசிரியர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு பேசவும் இந்த கதையின் ஆசிரியரும் வாசகரா இருந்துதான் கதை ஆசிரியராக மாறினார் மேலும் தினம் தினம் கதை அப்டேட் செய்து கொண்டிருக்கிறார் கதை எழுதுவது அவ்வளவு லேசுபட்ட காரியம் என்று நினைக்கிறீர்களா அதுவும் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் அளவுக்கு கதை எழுதுவது என்பது சாதாரண விஷயம் அல்ல எனவே அவரை என்கரேஜ் பண்ணுங்கள் அதைவிடுத்து அவ்வளவுதானா இவ்வளவுதான் என்று கூறிக் கொண்டிருக்க வேண்டாம்

Correct boss
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Super, i like that nakkal. she must me thinking he is a shameless fellow. Inimel than husband is going to face the real humiliation.
[+] 2 users Like Dumeelkumar's post
Like Reply
இப்போது வந்திருக்கும் இந்த அப்டேட்டும் மிக அருமையாக வந்திருக்கிறது !  கணவன், மனைவி அந்த மாற்றான் ஆகிய மூன்று பேருக்குமே இதில் ஆசை தான். ஆனால் கூடவே ஒரு குற்ற உணர்ச்சி, ஒரு பயம்  அதனால் ஒரு தயக்கம்.

கதை இயல்பான பாதையில் அந்த குறிப்பிட்ட இலக்கை நோக்கி நகர்கிறது !  சூப்பர்
[+] 1 user Likes raasug's post
Like Reply
(18-08-2021, 01:15 AM)Jhonsena Wrote: வாசகர்கள் தயவு செய்து ஆசிரியர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு பேசவும் இந்த கதையின் ஆசிரியரும் வாசகரா இருந்துதான் கதை ஆசிரியராக மாறினார் மேலும் தினம் தினம் கதை அப்டேட் செய்து கொண்டிருக்கிறார் கதை எழுதுவது அவ்வளவு லேசுபட்ட காரியம் என்று நினைக்கிறீர்களா அதுவும் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் அளவுக்கு கதை எழுதுவது என்பது சாதாரண விஷயம் அல்ல எனவே அவரை என்கரேஜ் பண்ணுங்கள் அதைவிடுத்து அவ்வளவுதானா இவ்வளவுதான் என்று கூறிக் கொண்டிருக்க வேண்டாம்
          அவர் சொல்றதுல எந்த தப்பும் இல்ல ப்ரோ.. அவர் எதிர்பார்ப்பு அப்படி.. பல பேருக்கு கதையை ஒரேயடியா எழுதி போஸ்ட் பன்னா நல்லா இருக்குமேனு நினைப்பு இருக்கு.. ஆனா அது முடியாது..

          அவர் சின்ன அப்டேட்டா இருக்குனு ஃபீல் பன்றாருனா அவர் நம்மகிட்ட எதிர்பார்கிறார், நம்ம அப்டேட்டுக்காக காத்திருக்கிறார்னு அர்த்தம்.. சின்ன அப்டேட்டா வரவும் ஏமாற்றத்தில இப்படி கமெண்ட் பன்றார்..

            கதை எழுதுறதுல உள்ள கஷ்டம் எல்லோருக்கும் தெரியும்னு நினைக்கிறேன்.. பொறுமையா ப்ளாட் பிடிச்சு டையலாக் யோசிச்சு உட்கார்ந்து டைப் பன்னனும்.. எனக்கு நேரம் கிடைக்கிறது கஷ்டம்..

          ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் என்னால கதை எழுத ஒதுக்க முடியும்.. அதும் நைட் மனைவி தூங்கின அப்புறம் தான்.. அவளுக்கு இப்படி கதை எழுதுற விஷயம் தெரிஞ்சு கதையை படிச்சா சண்டை தான் வரும்.. அவளுக்கு தெரியாம தான் எழுதனும்.. 

         கிடைக்கிற ஒரு மணி நேரத்தில இவ்ளோ தான் டைப் பன்ன முடியும்.. மத்த கதாசிரியர்கள் எல்லாம் மூனு நாலு நாளைக்கு ஒரு முறை அப்டேட் தர்றாங்க.. அதுனால அவங்க கதைல பெரிய பெரிய அப்டேட் கிடைக்கும்.. நானும் மூனு நாளைக்கு ஒரு முறை போஸ்ட் பன்னா அப்டேட்ஸ் பெருசா தான் இருக்கும்.. அப்படி காக்க வைக்கிறது எனக்கு பிடிக்காது.. 

        ஏன்னா நானே முதல்ல வாசகன் தான்.. நான் தினமும் காஸிபி சைட் வந்தா படிக்க ஒரு அப்டேட்டாவது இருக்கனும்னு நினைப்பேன்..எதுமே இல்லாட்டி ஏமாற்றமா இருக்கும்.. அதான் என் வாசகர்களுக்கு தினமும் சின்ன அப்டேட்டாவது கொடுக்கனும்னு நினைக்கிறேன்.. 
         
         கமெண்ட்ஸ் நெகட்டிவா வந்தாலும் அதைப் பத்தி பெருசா யோசிக்க மாட்டேன்.. நான் என் வழில தினமும் ஒரு அப்டேட் கொடுத்திட்டே இருப்பேன்.. பெரிய பத்தியா வேனும்னு நினைக்கிற வாசகர்கள் ரெண்டு நாளைக்கு ஒரு முறையோ, மூனு நாளைக்கு ஒரு முறையோ வந்து பாருங்க.. ரெம்ப நேரம் படிக்கிற மாதிரி பெரிய பத்திகள் இருக்கும்.. 

         ஊக்கப்படுத்தும் நண்பர்களுக்கு நன்றிகள் பல.....................
என் மனைவியின் புன்னகை


[+] 3 users Like Ramcuckoo's post
Like Reply
(18-08-2021, 03:27 PM)Ramcuckoo Wrote:           அவர் சொல்றதுல எந்த தப்பும் இல்ல ப்ரோ.. அவர் எதிர்பார்ப்பு அப்படி.. பல பேருக்கு கதையை ஒரேயடியா எழுதி போஸ்ட் பன்னா நல்லா இருக்குமேனு நினைப்பு இருக்கு.. ஆனா அது முடியாது..

          அவர் சின்ன அப்டேட்டா இருக்குனு ஃபீல் பன்றாருனா அவர் நம்மகிட்ட எதிர்பார்கிறார், நம்ம அப்டேட்டுக்காக காத்திருக்கிறார்னு அர்த்தம்.. சின்ன அப்டேட்டா வரவும் ஏமாற்றத்தில இப்படி கமெண்ட் பன்றார்..

            கதை எழுதுறதுல உள்ள கஷ்டம் எல்லோருக்கும் தெரியும்னு நினைக்கிறேன்.. பொறுமையா ப்ளாட் பிடிச்சு டையலாக் யோசிச்சு உட்கார்ந்து டைப் பன்னனும்.. எனக்கு நேரம் கிடைக்கிறது கஷ்டம்..

          ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் என்னால கதை எழுத ஒதுக்க முடியும்.. அதும் நைட் மனைவி தூங்கின அப்புறம் தான்.. அவளுக்கு இப்படி கதை எழுதுற விஷயம் தெரிஞ்சு கதையை படிச்சா சண்டை தான் வரும்.. அவளுக்கு தெரியாம தான் எழுதனும்.. 

         கிடைக்கிற ஒரு மணி நேரத்தில இவ்ளோ தான் டைப் பன்ன முடியும்.. மத்த கதாசிரியர்கள் எல்லாம் மூனு நாலு நாளைக்கு ஒரு முறை அப்டேட் தர்றாங்க.. அதுனால அவங்க கதைல பெரிய பெரிய அப்டேட் கிடைக்கும்.. நானும் மூனு நாளைக்கு ஒரு முறை போஸ்ட் பன்னா அப்டேட்ஸ் பெருசா தான் இருக்கும்.. அப்படி காக்க வைக்கிறது எனக்கு பிடிக்காது.. 

        ஏன்னா நானே முதல்ல வாசகன் தான்.. நான் தினமும் காஸிபி சைட் வந்தா படிக்க ஒரு அப்டேட்டாவது இருக்கனும்னு நினைப்பேன்..எதுமே இல்லாட்டி ஏமாற்றமா இருக்கும்.. அதான் என் வாசகர்களுக்கு தினமும் சின்ன அப்டேட்டாவது கொடுக்கனும்னு நினைக்கிறேன்.. 
         
         கமெண்ட்ஸ் நெகட்டிவா வந்தாலும் அதைப் பத்தி பெருசா யோசிக்க மாட்டேன்.. நான் என் வழில தினமும் ஒரு அப்டேட் கொடுத்திட்டே இருப்பேன்.. பெரிய பத்தியா வேனும்னு நினைக்கிற வாசகர்கள் ரெண்டு நாளைக்கு ஒரு முறையோ, மூனு நாளைக்கு ஒரு முறையோ வந்து பாருங்க.. ரெம்ப நேரம் படிக்கிற மாதிரி பெரிய பத்திகள் இருக்கும்.. 

         ஊக்கப்படுத்தும் நண்பர்களுக்கு நன்றிகள் பல.....................

even intha reason kaaga naan weekly once kooda padipen (exbii / xossip) time la updates romba varathu... i mean post size kammiya thaan varum... so naan apdi serthu padichi pazhagi thaan... kadaisi ya backups edukave arambichen........
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
(08-08-2021, 04:28 PM)Ramcuckoo Wrote: கொரோனா சூழலால் வேலை இழந்த ஒரு சராசரி குடும்பத்தின் கதை. காதல், காமம், அன்பு என கலந்து வரும் ஒரு எளிய கதை..

நீண்ட கதையாக இருக்காது. சிறு கதை தான்.. ஒரு மாதத்தில் முடிந்து விடும் அளவில் யோசித்துள்ளேன். வரவேற்பு இருந்தால் அடுத்த கதை தொடர்கிறேன்..

முந்தைய xossip தளத்தில் "பூங்கொடி" என்ற தலைப்பில் ஒரு கதை எழுதினேன்.. அந்த கதை படித்தவர்கள் இங்கு உள்ளீர்களா?

i think this is that

பூங்கொடி [may continue]  https://www.xossip.com/showthread.php?t=1524883 - ram_svks90

நிலவு கொஞ்சமாக எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது. ஹரிணி மெஹந்தி தனக்கு நன்றாக போட வரும் என நிரூபிக்க என் கைகளில் போராடிக்கொண்டிருந்தாள். அவள் என்னவோ பேசினாலும் எதிலும் எனக்கு ஈடுபாடு இல்லாது இருந்தது. மேலும் புதுப்பட்டு வேறு கசகச என்று இருந்தது. இதை உடனே களைய வேண்டும் என உறுதித்தியது. மாற்றுக்கு நைட்டி கொண்டு வராமல் வீட்டில் இருந்தது. எப்போதும் போல என் இயல்பான மறதி படுத்தி எடுத்தது. நாளை என்னை படுத்தி எடுப்பான் அந்த போலீஸ்காரன். ச்சீ என்ன யோசிக்கிறேன். உவ்வே....... தப்பு.


if you need this backup i have around 12 posts with 41 min read time
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




[+] 1 user Likes manigopal's post
Like Reply
migavum arumai
[+] 1 user Likes Thangaraasu's post
Like Reply
Ji waiting your hot update
[+] 1 user Likes selva126's post
Like Reply
அவன் எவ்வளவு தூரம் செல்கிறான் என பார்க்கலாம் என்பது தான் எங்களது நோக்கமாக இருந்தது.. இந்த விளையாட்டு எங்களுக்கு பிடித்திருந்தாலும் என் மனைவிக்கு கொஞ்சம் தயக்கம் மட்டும் போகவே இல்லை.. கொஞ்சம் கொஞ்சமாக உசுப்பேற்றி மெஸேஜ் செய்ய வைத்தேன்..

** என் பியான்ஸே இருக்கா தான்.. அனா அவ இங்க இல்லையே..**

** அதுக்கு நான் என்ன ராம் பன்ன?**

* மேடம் என் நிலை புரியாம பேசுறிங்க..**

** என் நிலை உங்களுக்கு புரியல ராம்.. நான் என் வீட்டுக்காரர் மூஞ்சிய பார்க்கவே முடியலனு சொல்றேன், அது உங்களுக்கு புரியலையா..?**

** ஏன் பார்க்க முடியல? நல்லா தான் இருக்கு அவர் முகம்..?** இப்போது என் மனைவி சிரித்து விட்டாள்..

" ஏங்க, அதை காட்டுங்க.. நல்லா இருக்கானு பாக்கலாம்.." என என் முகத்தை கைகளில் ஏந்தி கிண்டலாக கேட்டாள்.."

" ஏண்டி நீ பார்த்த மூஞ்சி தான.. இந்த மூஞ்சி பிடிச்சு தான கல்யாணம் பன்னிகிட்ட.."

" ஆமா இருந்தாலும் இப்ப கொஞ்சம் மாறிடுச்சு மூஞ்சி.."

** மேடம் தூங்கிட்டிங்களா..**

** ராம் என்ன நக்கலா? எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு. இது துரோகம்.. அவரை என்னால ஏமாத்த முடியாது..**

* அப்போ அவரை ஏமாத்துறது தான் உங்களுக்கு பிரச்சனையா?**

** அது மட்டும் இல்ல.. **

** வேற..**

** நிறைய இருக்கு..**

** என்ன சொல்லுங்க..**

** எனக்கு தூக்கம் வருது ராம்.. என்னால விளக்கம் கொடுக்க முடியாது..**

** எனக்கு வரலையே.. இவ்ளோ ரிஸ்க் எடுத்து நான் இங்க வந்திருக்கேன்..**

** நான் வர சொல்லல ராம்.. வர சொல்ல நினைச்சிருந்தா அப்பவே உங்களுக்கு ரீப்ளே பன்னிருப்பேன்..  இதை மறந்திடுங்க..**

** மேடம், என்னை உங்களுக்கு பிடிக்காம இல்ல.. ஆனா நீங்க பயப்படுறிங்க.. அவ்ளோ தான்..**

** அப்படி எல்லாம் இல்ல..**

** நிஜமா பிடிக்கல..**

** பிடிக்கும் தான்.. As a friend ah..**

** இல்ல நீங்க பொய் சொல்லுறிங்க..**

** நிஜம்.. என்னாலா என் ஹஸ்பண்டை ஏமாத்த முடியாது..**

** அவரை ஏமாத்த சொல்லல.. இது உங்க வாழ்க்கை.. உங்களுக்கு பிடிச்ச ஒன்னை செய்யுங்க.. அது அவரை ஏமாத்துறதா ஆகாது..**

** இல்ல ராம்.. இந்த ஒரு சின்ன சந்தோஷத்துக்காக என் வாழ்நாள் எல்லாம் குற்ற உணர்ச்சியோட வாழ முடியாது.. விட்றுங்க..**

** நீங்க கில்டியா பீல் பன்ன இதுல எதுமே இல்லையே..**

** இருக்கு ராம்.. நீங்க என் கொலீக்.. இது முறையில்லாத விஷயம் இல்லையா? **

** இல்ல..**

** நீங்க இல்லனு சொலறதால இல்லனு ஆகிடாது..**

** நீங்க மேல வாங்க..**

** கண்டிப்பா அது நடக்காது..**

** அப்போ நான் கீழ வர்றேன்..**

** என்னை கேவலப்படுதிடாதீங்க..**

** அப்போ நான் என்னதான் பன்றது..**

** நீங்க காலைல வீட்டுக்கு போங்க.. அது ஒன்னு தான் நீங்க பன்னனும்.. **

** இல்ல.. என்னால அந்த சூட்டை இன்னும் மறக்க முடியலடி..** என் மனைவிக்கு சுருக்கென்று இருந்த்து.. அவன் வயதில் மூத்தவன் தான் என்ற போதும் இவளை எதிர்பாராத நேரத்தில் டி போட்டு பேசியது இவளுக்கு அதிர்ச்சியோடு ஈகோவையும் சீண்டி விட்டது..

" மாமா இவன் ரெம்ப பன்றான் மாமா.. வாடி போடினு பேசுறான்.." அவள் மடியில் படுத்து அவ்வப்போது மொபைலை எட்டி பார்த்து மெஸேஜை படித்துக்கொண்டு இருந்தேன்.. என்னிடம் என்ன பேச என கேட்காமலேயே அவள் அவனிடம் பேசியது அவளது ஆர்வத்தை எனக்கு புரிய வைத்தது..

" கரெக்ட் தான்.. தொப்புளை சுவைஞ்ச அளவுக்கு இடம் கொடுத்தா வாடி போடினு தான் பேசுவான்.."

"மாமா....... சொல்லிக் காட்டுறிங்க பாருங்க.." அவள் செல்லமாக சினுங்கினாள்..

** ஸாரி..** டி போட்டு பேசியதற்கு ஸாரி கேட்டான்..

** ராம் நீங்க எல்லை மீறுரிங்க.. இப்படி பேசாதீங்க ப்ளீஸ்..**

** நாம ஏற்கனவே எல்லை மீறிட்டோம்..**

** அது ஆக்ஸிடண்ட்.. இனி எல்லை மீற வேண்டாம்..**

** இதுல எல்லையே இல்ல டி..**

** டி அப்படினு சொல்லாதீங்க..**

** சரி விடு, நான் போன அப்புறம் உனக்கு எப்படி இருந்தது..?**

** கில்ட்டியா தான் இருந்தது..** மறைமுகமா வா போ என பேச ஒத்துக்கொண்டாள்..

** அது எனக்கும் இருந்தது.. நான் அதை கேட்கல..**

** அப்புறம்..?**

** என்ன ஃபீல் பன்னின..?

** அதான் கில்ட்டியா..**

** இல்ல, நான் பன்னினது எப்படி இருந்தது..?**

** நான் அது பத்தி எதுமே யோசிக்கல.. எனக்கு என் வீட்டுக்காரர் ஞாபகமாவே தான் இருந்தது..**

** ஹ்ம்ம்.. நான் பன்னினதுல மூட் ஆகி ஹஸ்பண்டை தேடிருக்க..**

** அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல.. **

** சும்மா சொல்லுடி.. மூட் ஆனதால தான அவரை தேடின..**

** ஹே.. சும்மா இருங்க.. அப்படி இல்ல, அவருக்கு தெரியாம பன்னிட்டேன்னு நினைச்சேன்..**

** அப்போ அவருக்கு தெரிஞ்சு செஞ்சா தப்பில்லையா..**

** ராம்.. நாம எதுவும் செய்யப்போறதில்ல.. நான் இப்ப தூங்கப்போறேன்.. நீங்களும் தூங்க போறிங்க.. காலைல நீங்க வீட்டுக்கு கிளம்புறிங்க.. இது மட்டும் நடந்தா அது தப்பில்ல..**

** சரிப்பா.. நான் ஒன்னே ஒன்னுப்கேட்குறேன்.. அதுக்கு மட்டும் பதில் சொல்லு..**

** என்ன..?**

** ஏன் என்கிட்ட மதியம் அப்படி நடந்துகிட்டிங்க..?**

** எப்படி..?**

      சரியாக பாயிண்டுக்கு வருகிறான்.. இதற்கு இவள் உண்மையை சொன்னாள் அவன் அடுத்த கட்டத்திற்கு செல்வது எளிது என நினைத்தேன்..

** மதியம் ஹாஸ்பிடல்ல என்னை விழுங்குற மாதிரி பாத்திங்களே..**

" என்ன மாமா சொல்ல..  இவன் இப்படி கேட்குறான்..?"

" சொல்லு உண்மையை.."

" இல்ல மாமா.. உண்மைய சொன்னா தப்பாகிடும்.."

" அப்போ என்ன சொல்லப் போற..?

" நீங்க சொல்லுங்க.. எனக்கு தெரியல.. அவன் பேசுறதை பாத்திங்களா.. இவனை விழுங்குற மாதிரி பாத்தேனாம்.."

" நீ பாத்த தான.. இல்லையா..?"

" பாத்தேன் தான்.. அதுக்காக இவன் பெரிய மன்மத குஞ்சுனு இவன் நினைச்சுப்பானா..?"

** ஹே இருக்கியாடி..?** அவன் காத்திருக்க நேரமில்லாமல் அடுத்த மெஸேஜ் அனுப்பினான்..

" சரி குட்டிமா.. இவனுக்கு ரீப்ளே பன்னு.."

" குட் நைட்னு சொல்லி போனை சுவிட்ச் ஆப் பன்னிடவா..?"

" நாளைக்கு ஆபீஸ்ல வச்சு நேர்ல இதே கேள்வியை கேட்டா என்ன பதில் சொல்லுவ நீ..?"

" கஷ்டம் மாமா.."

" அதுக்கு இப்பவே இவனுக்கு மெஸேஜ்ல பதில் சொல்லிடலாம்.."

" ஹ்ம்ம்.." அவன் இவளை வாடி போடி என பேச ஆரம்பித்து விட்டான்.. இவளுக்கு இப்போது அது பிடித்திருக்கிறது போல..

** இருக்கேன்..**

** சொல்லு..**

** என்ன சொல்ல..?**

** ஏன் அப்படி மதியம் பிஹேவ் பன்னின நீ..?**

** உண்மைய சொல்லனுமா பொய் சொல்லனுமா..?** சிரித்துக் கொண்டே மெஸேஜ் செய்தாள்.. என் சுன்னி இப்போது சுத்தமாக விடைத்து இருந்தது.. என்ன விடைத்தாலும் நைட் இனிமேலும் ஒரு ரவுண்ட் போகக்கூடாது.. காலையில் வலி எடுக்கும் என நினைத்தேன்..


** நீ உண்மைய மட்டும் சொல்லு..**

** நீங்க என் ஹஸ்பண்ட் போல போல இருக்கிங்க.. அதான்..**

** ஹ்ம்ம்.. ஒரே பேர்.. அதுனாலயா..?**

** அது மட்டும் இல்ல..**

** அப்புறம்..?**

சங்கடமாக என்னை பார்த்தாள்..  நான் அவளுக்கு ஆறுதலாகத் தான் இருக்கிறேன் என்பது போல முகத்தை வைத்துக் கொண்டேன்.. தலை மடியில் இருந்தாலும் கைகள் அவள் இடுப்பை வளைத்திருந்தது.. அவள் போனை எனக்கு தெரிவது போல தாழ்த்தி வைத்து சேட் செய்தாள்..

** எல்லாமும்..**

** அதான் என்ன..?**

** கூச்சமா இருக்கு ராம்.. ப்ளீஸ்..**

** சொல்லுடி.. ப்ளீஸ்..**

** உங்க கால்ல முடி இருக்கே.. அவருக்கும் அப்படி இருக்கும்..**  அவன் டி போட்டு பேசுவது இப்போது இவளுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை..

** ஹ்ம்ம்.. அப்போ உனக்கு கால்ல முடி இருந்தா பிடிக்குமா..?**

** ஹ்ம்ம்..**

** வேற..?**

** வேற என்ன.. அவ்ளோ தான்..**

** வேற எதும் ஒற்றுமை இல்லையா..**

** தெரியல..**

** அதான முழுசா பார்த்தா தான தெரியும்..**       அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்து சிரித்தாள்.. ஒரு நொடி சிரிப்பு தான்.. சட்டென முகத்தை மாற்றி சாதாரணமாக வைத்துக் கொண்டாள்..

" பரவால்ல.. சிரிச்சுக்கோ"" என்றேன்.. செல்லமாக என் உதட்டை பிதுக்கி சும்மா இருங்க என்றாள்..

** சரி ராம் நான் தூங்கப் போறேன்..**

** ஹே அதுக்குள்ளவா..?**

** மணி என்ன தெரியுமா..?**

** நான் தூங்கவா இங்க வந்தேன்..?**

** நீங்க எதுக்கு வேனாலும் வந்துக்கோங்க.. நான் தூங்கப்போறேன்..**

** இருடி தூங்கலாம் மெதுவா.. **

** தூக்கம் வருதே எனக்கு..**

* ஒரு கன்னிப்பையனை மூடை கிளப்பி தூங்க விடாம பன்னிட்டு இப்ப நீ தூங்கப் போறியா..?**

** நான் எதும் பன்னல..**

** நீ எதும் பன்னல தான்.. ஆனா உன் இடுப்பும், பார்வையும், நாக்கும் பன்னிடுச்சு..**

     இவள் என்ன ரீப்ளே செய்வதென யோசித்து என்னை பார்த்தாள்.. நான் உன் சாமர்த்தியம் என்பது போல அமைதியாக இருந்தேன்.. விட்டால் அவன் இவளை நைட் கண்டிப்பாக மெஸேஜில் கரெக்ட் செய்து மாடிக்கு வர வைத்து விடுவான்.. நன்றாக கடலை போட தெரிந்தவன் தான்.. அப்படி நடக்கும்போது இவளை பேசி தெளிவாக்கி தூங்க வைத்து விட வேண்டும்.. சொன்னால் கேட்பாள்.. இவள் ரீப்ளே செய்ய யோசிக்கும் போதே அவன் அடுத்த மெஸேஜ் செய்தான்..

** பன்னுச்சு தான..? இல்லனு சொல்லுடி பாக்கலாம்**

** எனக்கு தெரியல..**

** சரி நீ இங்க வா.. நான் அதுகிட்ட கேட்டுக்குறேன்..**

** எது கிட்ட..**

** உன் வழு வழு இடுப்புகிட்ட..**

** ராம் ப்ளீஸ்..**

** என்ன ப்ளீஸ் எனக்கு நியாயம் வேனும்.. நான் கேட்டுக்கிறேன்..**

** ராம் உங்க பியான்சே கிட்ட கேளுங்க.. அவங்க இருக்காங்க உங்களுக்கு..**

** அவகிட்ட பேச வேண்டிய நேரத்தில கேட்டுக்கீறேன்..**

** ஹ்ம்ம்..**

** உன் எச்சில் வாசம் என்னால மறக்க முடியும்னு நினைக்கிறியா..?**

** மறந்து தான் ஆகனும்..**

** உன் நாக்கு வித்தையை எதிர்பாக்கவே இல்ல தெரியுமா..?**

** தூங்குங்க ராம்..**

** ஆமாடி.. என் நாக்கு உன் வாய்க்குள்ள வந்தப்போ உன் நாக்கால என் நாக்கை தடவி கொடுத்தியே.. **
     
      சரியாக கொக்கி போடுகிறான்.. இப்படி பேசினால் இவள் மூடாவாள் என எதிர்பாக்கிறான்.. இவளுக்கு மூட் மாறுவது முகத்தில் தெளிவாக தெரிகிறது..

** ராம் அதை விடுங்களேன்..**

** எதை..? என் நாக்கையா..?**

** ச்சீ.. அது இல்ல..**

** பின்ன எதை..?**

** பேச்சை..**

** ஹோ நான் கூட வேற ஒன்னை சொல்றியோனு நினைச்சேன்..**

** வேற எதை..?**     அவன் எதை சொல்கிறான் என இவளுக்கு தெளிவாக புரிகிறது.. இந்த ரீப்ளே அவனை தூண்டி விடும் என தெரிந்தே பேசுகிறாள்.. இந்த மெஸேஜ் டைப் செய்யும் போதே என்னை பார்த்தாள்.. நான் சிரித்துக்கொண்டே மொபைலை பார்த்தேன்.. அது அவளுக்கு இன்னும் தைரியத்தை கொடுத்திருக்க வேண்டும்..

** அதை நீ இன்னும் பாக்கல.. அதும் உன் ஹஸ்பண்டை போலத் தான் இருக்குமானு தெரியல..**

** என்ன அது..?**

** இது..**

மிரண்டு விட்டாள் இவள்.. நானும் தான்.. இதை எதிர்பார்க்கவில்லை..  அவன் சுன்னியை புகைப்படம் எடுத்து அனுப்பியிருந்தான்.. கருப்பாக முழு விடைப்பில் இருந்தது.. சுத்தமாக மழித்த சுன்னி.. விதைகள் இரண்டும் கொஞ்சம் தொங்கியபடி.. மொட்டுகள் ரோஸ் கலரில் நன்றாக தெரிந்தது..

"" என்ன மாமா இவன்.. டக்குனு அனுப்பிட்டான்.."" என் மனைவி என்னுடன் சேர்ந்து பல சுன்னிகளை போர்ன் மூவிக்களில் பார்த்தவள் தான்.. இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் எங்களுடன் இருக்கும் ஒருவனது சுன்னியை இன்றுதான் முதல் முறையாக பார்க்கிறாள்.. கண்கள் விரிய அதையே உற்று நோக்கியவள் குனிந்து என்னை பார்த்தாள்.. நான் சிரித்துக்கொண்டே எப்படி இருக்கு என்றேன்..

" கருமம் பிடிச்சவன் இப்படியா டக்குனு அனுப்புவான்.. ஹைய்யோ.."

** எப்படி இருக்குடி..?**

" மாமா இவன் விவஸ்தை இல்லாதவன்.."

** சொல்லுடி உன் ஹஸ்பண்ட் பென்னிஸ் போல இருக்கா..?**

** என்ன இது..?**

** என்ன இதுவா..? இதுவே தெரியாதா.. இதைத்தான விடு னு சொன்ன இப்போ.. ?**

** நான் பேச்சை விடுனு தான் சொன்னேன்..**

** சரி இருக்கட்டும்.. எப்படி இருக்கு..?**

** நான் டெலிட் பன்னிட்டேன் பாக்கல..**

** பாக்கமையா டெலிட் பன்னின..?**

** ஒரு செகண்ட் தான் பார்த்தேன்.. உடனே டெலிட் பன்னிட்டேன்..**

** சரி ஒரு செகண்ட் பார்த்தேல.. அது போதும் சொல்லு..**

** இல்ல.. எனக்கு எதுமே ஞாபகம் இல்ல.. **

** சரி அப்போ மறுபடியும் அனுப்பவா..**

** ஹே ஸ்டாப்.. ப்ளீஸ்..**

** சரி அப்போ சொல்லுடி..**

** என்ன சொல்ல..**

** எப்படி இருந்தது.. உன் ஹஸ்பண்ட் பென்னிஸ் போல இருந்ததா..?**

** ஹ்ம்ம்.. ** இப்போது எழுந்து அவள் அருகில் படுத்தேன் அவளுக்கும் கால் வலித்திருக்கும் போல.. நான் தலைக்கு பின்னால் என் இரு கைகளையும் ஊன்றி படுக்க, அவள் என் இடது பக்க கையில் தலை வைத்து  படுத்தாள்.. அவள் முகம் என் முகம் அருகில் இருந்தது.. இதன் பிறகு இவள் பேச என் ஆதரவு தேவை என நினைத்தேன்.. நான் இதை ரசிக்கிறேன் என அவளுக்கு தெரியும் தான்..

** அவர் அளவுக்கு இருந்ததா..? இல்ல பெருசா..?**

* அது எதுக்கு இப்போ..**

** சொல்லுடி..**

** தெரிஞ்சு என்ன பன்ன போறிங்க..**

** சொல்லுடி, ஒரு காரணமா தான் கேட்குறேன்..**

** அவரை விட சின்னது..** உண்மை என்ன என்பதை நேரில் பார்த்தால் தான் தெரியும்.. ஒரு புகைப்படத்தை வைத்து எல்லாம் அளவை சரியாக சொல்ல முடியாது.. புகைப்படம் எடுக்கும் ஆங்கிளை வைத்து கூட அளவை பெரிதாகவோ சிறிதாகவோ காட்ட முடியும்..

** ஹ்ம்ம்.. அப்போ நல்லது தான்..**

** ஹ்ம்ம்..**

** இதை தான் எதிர்பார்த்தேன்..**

** எதை..?**

** அவரை விட பெருசா இருக்க வேண்டாம்னு..**

** ஏன்..?** ஆர்வமிகுதியில் சட்டென கேட்டு விட்டாள்..

** இப்போ நீளமா இருந்தா கீழ பன்ன தான் சரியா இருக்கும்.. ரெம்ப நீளமாவோ, அகலமாவோ இருந்தா மேல பன்றது கஷ்டம்..**

  இவள் புரியாமல் என்னை பார்த்தாள்.. எனக்கு தெளிவாக புரிந்தது.. நான் சிரித்தபடி அவளை கிண்டலாக பார்த்தேன்..

** ஹே இருக்கியாடி..**

** ஹ்ம்ம்..**

** அளவு சரியா இருந்தா தான் மேல, அதாவது வாய்ல பன்ன முடியும்.. **

** ஸ்டாப் ராம்..** அவன் லிமிட்டை தாண்டி நேரம் ஆகிவிட்டது.. இதன் பிறகு அவனால் ஸ்டாப் பன்ன முடியாது..

** வாய்ல பன்ன அளவு முக்கியம்.. பெருசா இருந்தா மூச்சு முட்டும்.. ரசிச்சு பன்ன முடியாதுல..**

** ராம்.. இதை விடுங்களேன் இதோட..**

** எங்க விட உன் வாய்லையா, இல்ல கீழவா..?**

** படுத்தாதீங்க ராம்..**

** நீ வாய்ல பன்னுவியா..?**

** ப்ளீஸ்..**

** சொல்லுடி வாய்ல பன்னுவியா..?**

** உங்களுக்கு அது தெரிய வேண்டாம்..**

* உன் வாய் வித்தையை நான் முத்தம் கொடுத்தப்பவே பார்த்தேன்.. எல்லோரும் அந்த நாக்கை அப்படி அவ்ளோ அழகா யூஸ் பன்னுவாங்களானு தெரியாது.. நீ பன்ற.. அந்த வித்தையை ஆணுறுப்பு அனுபவிச்சா எப்படி இருக்கும்..**

** ராம் இது நியாயமா.. இப்படி பேசலாமா..**

** இதை மட்டும் சொல்லு.. நீ வாய்ல பன்னுவியா..**

** சொல்ல மாட்டேன்..**

** சொல்ற வரை நான் கேட்டுட்டே இருப்பேன்..**

** நான் சொல்லவே மாட்டேன்..**

** சொல்லுடி, இதை சொல்றதுல என்ன குறைஞ்சுட்ட நீ..?**

** ஆமா குறைஞ்சு தான் போவேன்..**

** ஒன்னும் குறைஞ்சு போக மாட்ட.. சொல்லு.. ஊம்புவியா..?**

** ஹே ராம்.. இப்படி பேசலாமா.. ச்சீ..**

** என்ன ச்சீ.. அதுக்கு தமிழ்ல பேர் அதான்..**

** கருமம்..**

** சொல்லு ஊம்புவியா..**

      பச்சையாக பேசும் வார்த்தைகள் அவள் உள்ளத்தில் என்ன மாற்றத்தக் ஏற்படுத்திகின்றன என்பதை அவள் உடலை நெளித்ததில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.. அருகில் தான் படுத்திருந்தாள் என்றாலும் இன்னும் நெருங்கி வந்தாள்..

** சொல்ல முடியாது..**

** ப்ளோஜாப் பன்னுவியா..**

** ஹ்ம்ம்..** இவன் விடமாட்டான் என்ற என்னத்தை விட பேச்சு அடுத்த கட்டத்திற்கு நகர்வதால் வரும் கிளர்ச்சி தான் அவளை ஒத்துக்கொள்ள வைத்தது..

** செம்ம.. அந்த உதடு சுன்னியை கவ்வி சுவைக்கிறதை பக்கனுமே.. அட அட அட...**

** ஸ்டாப்.. **

** உனக்கு அது பிடிக்குமா..?**

** எது..?**

** ப்ளோஜாப்..**

** ஹ்ம்ம்..** முழுதாக சரனைடந்தவள் போல பேச ஆரம்பித்தாள்.. ஒவ்வொரு மெஸேஜையும், இவளது ரீப்ளேவையும் நான் படித்து ரசிப்பது அவளுக்கு தைரியத்தையும், ஊக்கத்தையும் கொடுத்தது..

** செம்மடி.. நீ ப்ளோஜாப் பன்றதாக நினைச்சாலே இங்க என் சுன்னில சுர்ருனு இருக்கு..**

** ஹ்ம்ம்..**

** வந்து பன்றியா..**

** நான் என் ஹஸ்பண்டுக்கு பன்றது பிடிக்கும்னு தான் சொன்னேன்.. உங்களுக்கு இல்ல..**

** உன் ஹஸ்பண்டை பார்த்தாலே எனக்கு பொறாமையா இருக்கு..**

** இருக்கும் இருக்கும்..**

** பின்ன நல்ல அனுபவிப்பார் உன்னை..**

** உங்களுக்கும் ஒருத்தி இருக்கா..**

** ஹ்ம்ம்.. இன்னைக்கு நைட் பன்னியா..**

** என்ன பன்னியா..?**

** உன் ஹஸ்பண்ட் கூட ப்ளோஜாப்..**

** இல்ல.. ** பச்சைப்பொய் என கமெண்ட் அடித்தேன்.. அவள் தலையால் என்னை முட்டி முறைத்தாள்..

** ஏன்..?**

** மூட் அவுட்..**

** நான் பன்னதுக்கு மூட் ஆகிருக்கனுமே.. மூட் அவுட்னு சொல்ற..**

** அதுனால தான் மூட் அவுட்..**

** இல்ல நீ மூட் ஆகிருப்ப..**

** இல்லையே..**

** சரி நான் ஒரு கேள்வி கேட்பேன்.. கரெக்டா சொல்லனும்..**

** எனக்கு பதில் சொல்லனும்னு தோனுச்சுனா மட்டும் தான் சொல்வேன்..**

** நீ பதில் சொல்லக்கூடிய கேள்வி தான்..**

** ஹ்ம்ம்..**

** உனக்கு இந்த உலக்கத்தில யாரை ரெம்ப பிடிக்கும்..**

** எங்க அப்பாவை..** அவளுக்கு அவள் அப்பா தான் எல்லாம்..

** அப்போ உங்க அப்பா மேல சத்தியம் பன்னி சொல்லு.. உனக்கு நான் பன்னதால மூட் ஆகலனு..**

** ஹே என்ன இது..**

** சொல்லு செல்லம்..**

** அந்த நேரம் எந்த பொண்ணா இருந்தாலும் மூட் ஆவா தான்.. அதுக்கு பிறகு எனக்கு இருந்த கில்ட்டினஸ் எனக்கு தான் தெரியும்..**

** ஹ்ம்ம் மூட் ஆனது உண்மை தான.. **

** அந்த நேரம் மட்டும் மூட் வந்தது..**

** அந்த நேரம் உனக்கு எவ்ளோ மூட் இருந்ததுனு உன் தொப்புளை துழாவுறப்போ என் தலையை இறுக்கி அனைச்சியே, அதுலையே தெரிஞ்சது.. நான் கேட்டது அந்த நேரத்திக்கு அப்புறம்..**

** ஹ்ம்ம்..**

** என்ன ஹ்ம்ம்..? அப்பா மேல சத்தியமா சொல்லனும்..**

** கொஞ்சம் இருந்தது.. **

** என்ன கொஞ்சம்.. ரெம்பனு..**

** ராம் வேண்டாம் இது.. நான் தூங்குறேனே..**

** இருடி.. நாளைக்கு நான் லீவ் தான் போடப்பிறேன்.. நீயும் லீவ் போடு.. இப்ப பேசு.  பகல்ல தூங்கலாம்..**

** இல்ல ராம்.. எனக்கு வேலை இருக்கு ஆபீஸ்க..**

** சரி சொல்லு.. எது ரெம்ப மூட் ஆச்சு உனக்கு..**

** என்ன.. புரியல..**

** கிஸ் பன்னதா, இல்ல இடுப்புல கடிச்சு சுவைஞ்சதா..?**

* உண்மைய சொல்லனுமா இல்ல பொய் சொல்லனுமா...?**     இப்போது கால்களை தூக்கி என் இடுப்பில் வைத்து என் சுன்னியை காலால் அமுக்கி விட்டாள்.. அதன் விரைப்பை யூகித்து நிமிர்ந்து பார்த்தாள்..

** உண்மை மட்டும்..**

** உங்க காலை தூக்கிப் பிடிச்சேனே.. அதுதான்.. ஏன்னா அது ஹப்பி கால் போல இருக்கு..**

** அப்போ முத்தம் எல்லாம்..?**

** இல்ல..**

** உன் ஹஸ்பண்ட் கொடுக்குற முத்தம் மாதிரி இல்லையா..?**

** இல்ல..**

** ஹ்ம்ம்.. சரி இப்ப மேல வாடி..**

** அது மட்டும் நடக்காது ராம்..**

** செல்லம் என்னால கண்டிப்பா தூங்க முடியாது.. பாத்தேல எப்படி விடைச்சிருக்குனு.. கன்றோல் பன்னவே முடியல..**

** நான் என்ன செய்ய..? நீங்க உங்க பியான்ஸே கிட்ட கேட்கனும் இதை..**

** உன்கிட்டவும் கேட்கலாம்..**

** அதுக்கு உங்களுக்கு உரிமை இல்ல..**

** இருக்கு உரிமை.. நான் முத்தம் கொடுத்த, கட்டிப்பிடிச்ச, நான் மூடாக்கின முதல் பெண் நீ தான்.. அந்த உரிமை இருக்கு..**

** ராம் இன்னொருத்தர் மனைவி.. புரியுதா இல்லையா.. **

** இருக்கட்டும்..**

** இருக்கட்டுமா.. அவர் நிலைல இருந்து யோசிங்க.. அவர் உங்களை நம்பிக்கையா மாடில துங்க வச்சிட்டு இங்க நிம்மதியா தூங்குறார்.. அவருக்கு எப்படி துரோகம் பன்ன முடியும்..?**

** இது துரோகம் இல்லடி..**

** நான் ஒன்னு கேட்கவா..?**

** கேளுடி..**

** உங்களுக்கு இந்த உலகத்தில ரெம்ப பிடிச்சது யாரு..?**

** என் அம்மா தான்..**

** அப்போ உங்க அம்மா மேல சத்தியமா நான் கேட்கிறதுக்கு உண்மைய மட்டும் சொல்லுங்க..**

** ஹ்ம்ம் கேளு..**

      பதில் அனுப்ப டைப் செய்தாள்.. அவள் பாதி மெஸேஜ் டைப் செய்த போதே அவள் அவனிடம் என்ன கேட்கிறாள் என புரிந்துவிட்டது.. அவள் அப்படி கேட்பாள் என கொஞ்சமும் நினைக்கவில்லை.. இதுவெல்லாம் அவளது திட்டமோ தன என சந்தேகம் வந்தது.. இவனிடம் தாராளமாக குற்ற உணர்ச்சி இல்லாமல் பழக, இப்படி திட்டமிடுமிறாளோ என மிரட்சியாக இருந்தது..  இவள் நம்மிடம் இன்று  இரவு குழம்பியது போல, குற்ற உணர்ச்சி உள்ளவள் போல நடித்தாளோ என்ற சந்தேகமும் வந்தது.. இரு ஆண்களை தனக்கேற்றார் போல மாற்றுகிறாளா..? இவள் ஆட்டி வைக்கும் பொம்மைகளா நாங்கள்..? இவள் முடிவு செய்த பாதையில் தான் ஆடுகள் போல செல்கிறோமா நாங்கள் இருவரும்.. என் முகத்தில் அதிர்ச்சியை அவள் நன்கு அறிந்திருந்தவள் போல நிமிர்ந்து என்னை பார்த்தாள்..

     என் மனைவியின் முகத்தில் புன்னகை.. இப்போது அதில் அதிகாரத் தோரணை இருந்தது..

__________________________________________________
என் மனைவியின் புன்னகை


[+] 7 users Like Ramcuckoo's post
Like Reply




Users browsing this thread: 4 Guest(s)