Adultery நிஷா (உங்களில் ஒருத்தி) (COMPLETED)
Super bro sema tempting ?? eagerly awaiting for more like this
[+] 2 users Like Pappuraj14's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Hey jolly Deepa kuda pumpset scene super anaah edhum nadkla analum superb feeling on reading ...live show Partha feel too semma creative moves ...
Village backdrop always mass...
City side bedroom and thottam appuram hotel idha thavira perusa katla anaah village scenes na semmaya solringo
Deepa kathir nalla ethteeta Avan thaan Avan tarzan style ethama irukaan ketta love on Nisha nu buildup...
Nxt enna agumoh but nisha ku Deepa oda tease terium katina scene nice...
Pavam kathir epo ekabakthi virutham kalaivanoh collector agura mari onnu terila just niga solringo padikuraanuh? very nice keep rocking bro
[+] 1 user Likes krishkj's post
Like Reply
Extraordinary update.
[+] 1 user Likes jiivajothii's post
Like Reply
 
இன்றைய பதிவு - எனக்கு மிகவும் பிடித்தமான காட்சி. மனதில் நினைத்த அளவுக்கு எழுத்தில் கொடுக்க முடியவில்லை என்றாலும், this is one of my favorite scene in the story.

Hope you guys will love it.
[+] 1 user Likes Dubai Seenu's post
Like Reply
வீட்டுக்கு வந்த தீபா சாப்பிட்டுவிட்டு, கதிரிடம்  ஒரு முத்தம் வாங்கிக்கொண்டு, சென்னைக்குப் புறப்பட்டாள். 


நாட்கள் கடந்தன 

காயத்ரியின் டெலிவரிக்கு ஒரு வாரத்துக்கு முன்னால் - சீனு அந்த கேஸிலிருந்து விடுதலையாகி வெளியே வர, சந்தோஷத்தில், அண்ணன் ராஜ்ஜின் கைகளைப் பிடித்துக்கொண்டாள். 

தேங்க்ஸ் அண்ணா. தேங்க் யூ ஸோ மச். 

நாங்கதான் காயத்ரி, சீனுவுக்கு தேங்க்ஸ் சொல்லணும்!

ராஜ் போய் சீனுவை கூட்டிக்கொண்டு வர, வீட்டில் அனைவருக்கும் சந்தோஷம்.  அபர்ணா,மோகன், பத்மா... என்று அனைவரும் அவனை பாசத்தோடு பார்த்துக்கொண்டு நின்றார்கள். 

காமினி... அத்தனைபேர் முன்னிலையிலும்.... சீனு!!... என்றபடியே ஓட்டமும் நடையுமாக போய் அவன் கைகளைபிடித்துக்கொண்டாள். 

எப்படியிருக்க சீனு?

சீனுவுக்கு மனம் குளிர்ந்தது. அவன் தயக்கத்தோடு ராஜ்ஜையும் மோகனையும் பார்த்தான். ராஜ் சிரித்துக்கொண்டே அவர்கள் அருகில் வந்தான். 

நீ சென்னை branch-ல ஒர்க் பண்றதா இல்ல மும்பை branch-ல ஒர்க் பண்றதான்னு காமினி will decide.

இதற்குள், காமினி, இப்படி அனைவர் முன்னாடியும் தன் excitement-ஐ காட்டியிருக்கக் கூடாது என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டு, விலகி நின்றாள். ராஜ்ஜிடம், சரிங்க.. என்றாள். 

நீயே முடிவு பண்ணலாமே என்றார் மோகன். 

இல்லப்பா. இவன் ஒர்க் ஸ்டைல், டேலண்ட் பற்றி காமினிக்குத்தான் நல்லா தெரியும் 

காமினி தலையைக் குனிந்துகொண்டு நின்றாள். இவன்கிட்ட ஒரே ஒரு டேலண்ட்தானே இருக்கு. திருப்பி திருப்பிப்போட்டு ஓக்குறது?! நாங்க எல்லாம் என்ன ஆகப்போறோமோ!

நிஷாவும் கதிரும் சீனுவிடம் போனில் பேசினார்கள். அவர்கள் இன்னும் இரண்டு நாட்களில் சென்னைக்கு வருகிறோம் என்றார்கள். 

அடுத்த சில நாட்களில் - காயத்ரி ஒரு அழகான ஆண் குழந்தைக்குத் தாயானாள். 

ஹாஸ்பிடலில் இவர்கள் அனைவரும் கூடியிருக்க, டாக்டர் வந்து செய்தியை சொன்னதும், நிஷா, தன் கண்களாலேயே சீனுவுக்கு வாழ்த்து சொன்னாள். அவன், வானத்தில் சிறகடித்துப் பறந்தான். 

நிஷாவுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த பார்வதியும் சந்திரனும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனார்கள். சீனுவுக்கு பையன் பிறந்த நேரம், அவனுக்கு எவ்வளவு பெரிய குடும்பம் கிடைத்திருக்கிறது. அதுவும் நிஷா.... சீனுவுக்கு மச்சினி!!! கடவுளே... இனி என் மகனுக்கு ஒரு குறையும் இருக்காது!

அபர்ணா, தன் மகளுக்காக இத்தனை பேர் இருக்கிறார்களா!!! என்பதை பார்த்து கண்ணீரோடு நின்றுகொண்டிருந்தாள். 

குழந்தையை வாங்கிக்கொண்டு, காயத்ரியின் நெற்றியில் சீனு அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுக்க.... சீனுவுக்கு அருகில், அவன் முதுகில் கைவைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்த நிஷா, அவர்களை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். 

[+] 2 users Like Dubai Seenu's post
Like Reply
நாட்கள் கடகடவென்று ஓடின. 

அபர்ணாவும் காயத்ரியும் சீனுவும் தங்களோடு இணைந்ததை celebrate செய்யும் விதமாக காயத்ரியின் மகனுக்கு, பெயர் சூட்டும் நாளை மொத்தமாக சேர்ந்து கொண்டாடுவது என்று முடிவு செய்தார் மோகன். 

கதிருக்கு போன் பண்ணியிருந்தார். நிஷாவோடு வாங்க மாப்பிள்ளை.. என்றார். இதேபோல் ராஜ்ஜிடமும், தனக்காக அனைவரும் ஒற்றுமையாக... சந்தோஷமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். 

அனைவரும் இதற்கு ஓகே சொல்ல, தேதி முடிவு ஆனது. 

தீபா - வினய், இருவருமே பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவன் கதிருக்காக ஜெயிலுக்கு போனதால் அவனை பாசத்துடனேயே பார்த்தார்கள்.

காமினி, சீனுவை விழுந்து விழுந்து கவனித்தாள். ராஜ் இருக்கும்போதே, காமினியிடம் இப்படி பழக முடியும்,  சிரித்துப் பேச முடியும் என்பதை... சீனுவால் நம்பவே முடியவில்லை. 

நான் திருந்திவிட்டேன் கடவுளே, எனக்கு இனி எந்த பெண்களும் வேண்டாம், எவன் மனைவிகளும் வேண்டாம் என்று கடவுளிடம் சரணடைந்ததும்.... என்ன என்னலாம் நடக்கிறது?  விலகிப்போன எல்லோருமே என்னைச்சுற்றி வந்துவிட்டார்கள்!

காமினிக்கு, சீனுவை பார்க்கும்போதெல்லாம்... ஒருவிதமாக... குறுகுறுப்பாக இருந்தது. ஹைதராபாத்தில் அவனோடு படுத்துக்கிடந்தது... அவன் தன் பால் முலைகளில் தட்டி விளையாண்டது.. எல்லாம் ஞாபகத்துக்கு வர, அவளுக்கு சுகமாக இருந்தது. 

உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் மேம் என்று சொல்லிக்கொண்டே அவன் தன்னை ஓத்ததை.. நினைத்து நினைத்து நாணத்தில் முகம் சிவந்தது அவளுக்கு.


பெயர் சூட்டும் நாளுக்கு - மோகன் வீட்டில் - டெகரேஷன் சிறப்பாக இருந்தது.  அனைவரும் ஏற்கனவே ஆஜராகியிருந்தார்கள். நிஷா, தன் கணவன், குழந்தைகளோடு வந்து சேர்ந்தாள். 

நிஷா வந்தாச்சு! நிஷா வந்தாச்சு! 

பார்வதியும் பத்மாவும் அபர்ணாவும்  வாசலை நோக்கி ஓட, பின்னாலேயே காயத்ரியும் மலரும் ஓடினார்கள். அவர்கள் பின்னால் ராஜ்ஜூம் காமினியும் போனார்கள். அவர்களுக்குப் பின்னால் வினய்யும் தீபாவும். கடைசியில் சீனுவும் சந்திரனும். 

வா நிஷா. வாங்க கதிர்!
வா நிஷா 
வா நிஷா. வாங்க கதிர்!
வா நிஷா 

நிஷா நுழைந்ததுமே குடும்பத்தில் குதூகலம் தொற்றிக்கொண்டது. அனைவர் முகத்திலும் சந்தோஷம்.  சீனு அவர்களை கைகூப்பி வணங்கி வரவேற்றான். காயத்ரி, கண்களில் நீர் தளும்ப.... நிஷாவை கட்டிப்பிடித்துக்கொண்டாள். 

சீனுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. நிஷா நிஷாதான்!. ஒரு பெண்ணின் வருகை.... எப்படி இத்தனை பேருக்கு சந்தோஷத்தைக் கொடுக்க முடிகிறது! 

நிஷா ஓடிப்போய் சீனுவின் மகனை தூக்கிக்கொண்டு கொஞ்ச ஆரம்பித்தாள். சீனுவுக்கு சந்தோஷமாக இருந்தது. கடவுளே... நிஷாவை என்னோடு மீண்டும் பழக வைத்ததற்கு நன்றி. இந்த உறவுகளை... இந்த பாசத்தை எல்லாம்... தக்கவைத்துக்கொள்ளவேண்டும். கெடுத்துவிடக்கூடாது.

அவன், திருமணம் முடிந்த பிறகு இத்தனை வருடங்களில்.... காயத்ரி தவிர வேறு யாரையும் தொடவில்லை. பக்குவப்பட்டிருந்தான். தன் தவறுகளை உணர்ந்திருந்தான். முன்பொருமுறை அகல்யாவை மார்க்கெட்டில் சந்திக்க நேர்ந்தபோதுகூட... அவள்  இவனை ஏக்கப்பார்வை பார்க்கும்போதுகூட... அவனோடு பலமுறை பேச முயன்றபோதும்கூட... தலைகுனிந்தபடி போய்விட்டான். அது போலவே வீணா கூப்பிட்டபோதும் போகவில்லை. தன் முடிவில் உறுதியாக இருந்தான். 

சீனு.. என்ன யோசிச்சிட்டிருக்கீங்க. வாங்க 

மலர் அவன் கைபிடித்து அவனை இழுத்துக்கொண்டு நடக்க... அவனுக்கு சொர்க்கத்தில் மிதப்பதுபோல் இருந்தது. ராஜ்ஜின் அழகு மனைவியா என் கைபிடித்து நடந்துகொண்டிருப்பது? நான் எந்த உலகத்தில் இருக்கிறேன்?

அங்கே காமினி, வெற்றிலைகளை எடுத்து வைத்துக்கொண்டிருக்க, இருவரின் கண்களும் சந்தித்துக்கொண்டன. 

சீனு, காமினியின் பார்வையின் கூர்மையை சந்திக்க முடியாமல் தடுமாறினான். மலரை பார்த்து, எஸ் அக்கா... ஆரம்பிக்கலாம் என்றான்.

காமினி அவனை குறும்பாகப் பார்த்துக்கொண்டு நின்றாள். இவன் எனக்கு தம்பி முறையாம். ஆனால் இவன் தம்பி மாதிரியா நடந்துகொண்டான்? பொறுக்கி. என் தாய்ப்பாலை எல்லாம் சப்பி சப்பி குடித்து.... 

சீனு, காமினியை உச்சி முதல் உள்ளங்கால் வரை ரசித்துப் பார்த்தான். 

காமினி இப்பொழுதும் அதே கெத்துதான். அதே அழகுதான். இப்போது ராஜ்ஜின் மனைவி வேறு. சொல்லவா வேண்டும்?

அவள் தனக்குமேல் படுத்துக்கொண்டு, வந்தியத்தேவன் - நந்தினி டயலாக்குகளை வாசித்துக்காட்டியது அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தது. 

தேங்க்ஸ் காமினி! என்றான். 

தேங்க்ஸ் அக்கான்னு சொல்லு!! என்று சிரித்தாள் அவள். 

ராஜ் முன்னாடியே.. அவளிடம் பேசுவது, சிரிப்பது எல்லாம் அவனுக்கு கனவில் நடப்பதுபோல் இருந்தது. சுகமாக இருந்தது.

காமினி,  அவனைப்பார்த்து, பாசமாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, பையனை எங்கே.. காயத்ரி.. கூட்டிட்டு வாடி டைம் ஆகுது... என்று குரல் கொடுத்தாள். 

மாமா வெயிட் பண்ணச் சொன்னாங்க என்று சொல்லிக்கொண்டே வந்தாள் அவள். 

அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வீணா தன் குடும்பத்தோடு உள்ளே நுழைந்துகொண்டிருந்தாள். மலர், தன் மாமனாரிடம் சொல்லி வீணாவை அழைத்திருந்தாள். 

ஹாய் வீணா... ஹாய் வீணா...

ஆனந்த், சீனுவை வியப்போடு பார்த்தான். நீ இந்த வீட்டுக்கு மருமகனா வருவேன்னு எதிர்பார்க்கவே இல்ல சீனு... என்று அவனை கட்டிப்பிடித்துக்கொண்டு சொல்ல... வீணா சீனுவை செக்சியாக ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே போனாள். ராஜ் சிரித்தபடியே அவளை கைபிடித்து உள்ளே கூட்டிக்கொண்டு போனான்.  உள்ளே நின்றுகொண்டிருந்த வினய்யை பார்த்ததும்... வீணா தலையை குனிந்துகொண்டாள். 

ஹாய் வீணா நல்லாயிருக்கியா? என்று வினய் கைகொடுக்க... அவள் கைகுலுக்கினாள். 

அவன் தன்னை கதறக் கதற போட்டு ஓத்து சுகம் கொடுத்தது, தன்னைத் தேவிடியா போல் ட்ரீட் பண்ணியது எல்லாம் அவள் ஞாபகத்துக்கு வர, அவனை ஓரக்கண்ணால்... எப்படியிருக்கிறான் என்று பார்த்து ரசித்தவாறே ஆனந்த்தோடு நின்றுகொண்டாள்.

சீனுவின் கண்கள் நிஷாவைத் தேடின. எங்கே என் தேவதை? இந்த வீட்டு தேவதை???

பேர் வைக்கலாமா? என்று கேட்டுக்கொண்டே மோகனும், அவர் பக்கத்தில் அபர்ணாவும் வந்து உட்கார.... அப்போது குழந்தையை கொஞ்சியபடியே நிஷா உள்ளே வந்தாள். மோகனிடம் கொடுத்துவிட்டு கதிருக்கு அருகில் போய் போய் நின்றாள். 

சீனுவும் காயத்ரியும் மோகனுக்குப் பின்னால் நின்றார்கள். 

மோகன், குழந்தையின் காதுக்குள் சொன்னார். ஆதவன், ஆதவன், ஆதவன்.... 

அனைவரும் கோரஸாக கைதட்ட... அபர்ணாவின் கண்களில் கண்ணீர் தளும்பியது. இத்தனை சொந்தங்கள்... இத்தனை உள்ளங்கள்.... தங்களுக்கு கிடைக்கும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவள் பத்மாவையும் மோகனையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள். 

மோகன் எழுந்து நிற்க, காயத்ரி கண்களை துடைத்துக்கொண்டு ஓடிப்போய் மோகன் - பத்மாவின் கால்களில் விழுந்துவிட்டாள். மோகன் அவளை தூக்கி அணைத்துக்கொண்டார்.   

நீங்க எல்லாருமே ஒற்றுமையா இருக்கணும் சரியா? என்றார் 

சரி என்றார்கள் இவர்கள் 

சரி வாங்க லஞ்சுக்கு போகலாம். உங்களுக்காக ஒரு அமைதியான பார்க்ல அரேஞ்ச் பண்ணியிருக்கேன் என்றார். 
[+] 1 user Likes Dubai Seenu's post
Like Reply
அனைவரும் காரை ஸ்டார்ட் செய்ய... குழந்தைகள் இங்கும் அங்குமாக இடம் மாறியிருந்தார்கள். 


உன்கூட ட்ராவல் பண்ணி எவ்ளோ நாளாச்சு!! என்று சொல்லிக்கொண்டே நிஷா ராஜ்ஜின் காரில் ஏறிக்கொள்ள... பாச மலர்கள் ஆரம்பிச்சிடுச்சுங்க என்று காமினியிடம் நக்கலாக சொல்லிக்கொண்டே மலர் போய் வினய்யின் காரில் ஏறிக்கொண்டாள். இதுதான் சாக்கு என்று தீபா கதிரின் காரில் ஏறிக்கொள்ள, காமினி, சர்வ சாதாரணமாக போய் சீனுவின் காரில் உட்கார்ந்தாள். 

காயத்ரி,மோகன்,பத்மா, அபர்ணா, குழந்தைகள் என்று கும்பலாக அந்த பெரிய கார்... முதலில் நகர, பின்னாலேயே ராஜ்ஜும் நிஷாவும் சிரித்துப் பேசியபடி.... அவர்களின் கார் நகர...

தீபா... கார் சாவியை கையில் பிடுங்கிக்கொண்டு, கதிரையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். 

சாவியை கொடு தீபா போகலாம்  

நீ செம அழகா இருக்கேடா அத்தான்  

கதிருக்கு ஜிவ்வென்று இருந்தது. ஐயோ இவ பார்வையாலேயே கொல்றாளே...

இன்னைக்கு ஏதாவது வாய்ப்பிருக்கா? என்று குறும்பாகக் கேட்டாள் தீபா. 

கொழுந்தியாளுக்கு பின்பக்கம் அடி வேணும்னா கிடைக்கும்  

தீபா அவன் தொடைகளில் கைவைத்து தடவிக்கொண்டே சொன்னாள். ஒருநாள் என் அக்கா சலிச்சுப் போயிட்டான்னு என்கிட்டே வந்து படுக்கத்தான் போற 

சொல்லிக்கொண்டே அவள் அவன் ஆண்மையை... pant-டோடு சேர்த்துப் பிடித்து ஒரு அமுக்கு அமுக்க, கதிர் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு பதறிப்போனான். சட்டென்று அவள் கையை எடுத்து விட்டான். தீபா விழுந்து விழுந்து சிரித்தாள்.  

நான் ஒன்னும் கடிச்சி தின்னுட மாட்டேன். 

தீபா நான்தான் சொன்னேன்ல.  அந்த மாதிரி எண்ணம் எதுவும் எனக்கு இல்லைன்னு  

தெரியும் மச்சான். உன்னைப்பத்தி எனக்குத் தெரியாதா? உன்கிட்டத்தான் நான் தைரியமா விளையாட முடியும். வேற யார்கிட்ட இப்படி உரிமையா விளையாட முடியும் சொல்லு? 

சொல்லிக்கொண்டே அவள் மீண்டும் அவன் ஆண்மையைப் பிடித்துக்கொண்டு... குறும்பாக அவனைப் பார்த்தாள். 

அவனுக்கு.. அவள் தன்மேல் வைத்திருக்கும் அளவு கடந்த அன்பை பார்த்து... பெருமையாக இருந்தாலும், கண்ணியமாக அவளை கண்டித்தான். 

வேணாம் தீபா இது தப்பு என்று சொல்லி அவள் கையை எடுத்து விட்டான்.  

அக்காவுக்காக நான் உங்களை விட்டுக்கொடுத்திருக்கேன். நான் இது கூட பண்ணக்கூடாதா?

சொல்லிக்கொண்டே அவள், மறுபடியும் அவன் பூலை நன்றாக அழுத்திப் பிடித்துக்கொண்டு, கோபத்தோடு வேறு பக்கம் திரும்பிக்கொள்ள.... கதிருக்கு உடம்பெல்லாம் சூடேறிக்கொண்டு சுகமாக இருந்தது. 

எப்படியும் தீபாவோடு படுக்கப் போவதில்லை. சரி பாவம் பிடித்துப் பார்த்துவிட்டுப் போகட்டும் என்று அவன் மனம் இளகினான். 

இப்போ எதுக்கு கோபமா இருக்குற?

கொழுந்தியா எனக்கு இதுக்கு கூட உரிமை இல்லையா? அவ அவ என்னன்னவோ பண்றா. நான் இத்தனைக்கும் ட்ரெஸ்ஸோடத்தான் உங்களோடதை பிடிச்சிருக்கேன்.

கதிருக்கு... ஆண்மை முறுக்கேறிக்கொண்டு.. சுகமாக இருந்தது. அவளது குறும்புத்தனம் மிகவும் பிடித்திருந்தது. 

சரி சரி கோவப்படாதே. இங்க பாரு 

தீபா இன்னும் முகத்தை திருப்பிக்கொண்டுதான் இருந்தாள். 

இங்க பாருன்னு சொல்றேன்ல?

தீபா இப்போது அவனைப் பார்த்தாள். ஒழுங்கு காட்டினாள். 

நீ எவ்ளோ பெரிய பிசினஸ் உமன். இப்படி சின்னக்குழந்தை மாதிரி அடம் பிடிக்கிறியே தீபா 

நான் பெரிய பிசினஸ் வுமன்தான். வினய் அப்படித்தான் என்னை ட்ரீட் பன்றான். யாருமே என்னை ஒரு பருவப்பொண்ணா ட்ரீட் பண்ண மாட்டேங்குறீங்க 

சரி.. சரி.. நான் உன்ன சின்னப் பொண்ணாவே ட்ரீட் பண்றேன். ஓகே? 

தேங்க்ஸ் மச்சான்.... என்றபடியே அவள் சந்தோஷமாக அவன் கண்ணத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள். கதிர் அவளை முறைத்துப் பார்த்தான். 

ஆனா எல்லா நேரமும் இப்படி விளையாண்டுட்டு இருக்கக்கூடாது 

அடிக்கடி நீ என்னை கட்டிப்பிடிச்சி முத்தம் கொடு. இப்படி விளையாடாம இருக்கிறேன் 

ரொம்ப பண்றடி நீ... 

சலிப்பாக சொல்லிக்கொண்டே கதிர் அவளிடமிருந்து சாவியை பிடுங்க.... அவள் கியர் போட... அந்த கார் மெல்ல அங்கிருந்து கிளம்பியது. 


வினய்யின் காருக்குள் - அவன் ஆல்ரெடி மலரின் முலையைப் பிடித்து விளையாண்டுகொண்டிருந்தான். 

ப்ச் சும்மா இருங்க வினய் 

இந்தப் புடவைல நச்சுன்னு இருக்குறடி - சொல்லிக்கொண்டே அவன் அவள் இடுப்பைப் பிடித்துக் கிள்ள.. அவள் ஸ்ஸ்ஸ் ஆஆ....என்று துள்ளினாள். 

ஏய்... என்று பொய்யாக அவனைப் பார்த்து முறைத்தாள். 

வினய் அவள் தொடைகளை பிடித்து தடவிக்கொண்டே சொன்னான். உன்னை எப்போடா போடுவோம்னு இருக்கு மலர் 

இருக்கும் இருக்கும் 

இன்னைக்கு படுக்குறியா ம்?

ஏன் இத்தனை நாள் பண்ணீங்களே பத்தலையா 

வீட்டுக்குள்ள வச்சி செஞ்சி செஞ்சி போரடிக்குதுடி. உன்ன எல்லாம்.... என்று சொல்லிக்கொண்டே அவளை இழுத்து ஒரு முத்தம் கொடுத்தான். 

பொறுக்கி யாராவது பார்த்துடப் போறாங்க.. என்று சிணுங்கிக்கொண்டே அவள் தள்ளி உட்கார்ந்தாள். செம்ம அழகுடா நீ! என்று அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்து ரசித்தாள். 


பின்னால் வீணாவும் ஆனந்தும் காரில் உட்கார்ந்திருந்தார்கள். ஆனந்த் பொறாமையில் சொல்லிக்கொண்டிருந்தான். 

இந்தப் பயல் சீனுவுக்கு எவ்வளவு அதிர்ஷ்டம் பார்த்தியா வீணா. நல்லா வாழுறான் 

நீங்களும் அதிர்ஷ்டசாலிதாங்க. உங்களுக்குத்தான் அது தெரியல 

ஆனந்த் வாயை மூடிக்கொண்டான். 

ராஜ்ஜை எனக்கு கூட்டிக்கொடுங்க ஆனந்த். அவர்கூட படுக்க நான் எவ்வளவு ஆசையா இருக்கேன் தெரியுமா 

அவன்கூட படுக்குறதுக்கு ரெண்டு பொண்டாட்டிங்க இருக்காளுங்க வீணா 

ரெண்டு பேருக்கு இடம் கொடுத்திருக்கார். எனக்கு ஒரு இடம் கொடுக்கமாட்டாரா என்ன?

அப்படி என்னடி இருக்கு அவன்கிட்ட? என்று கேட்க நினைத்த ஆனந்த், வேண்டாமென்று அமைதியாக இருந்தான். 

வினய் என்னை மறுபடியும் படுக்க கூப்பிடுறாங்க.. என்றாள் 

எப்போ கேட்டான்?  

குழந்தைக்கு பெயர் வைக்கும்போது..... அவன் எனக்குப்பின்னாடிதான் நின்னுக்கிட்டு இருந்தான். நீங்க அங்கேயே பார்த்துக்கிட்டு இருந்தீங்க. அவன் என் புண்டைல கைவெச்சு பிடிச்சி பார்த்துக்கிட்டு இருந்தான். 

ஆனந்த் பெருமூச்சு விட்டான். ஹ்ம்... சீனு??? என்றான். 

அவனையும் கூட்டிக்கொடுங்க ஆனந்த். எனக்கு மூணு பேரும் வேணும். ஷெட்யூல் போட்டுக் கொடுங்க  

சரி வீணா. நான் பண்றேன் 

தேங்க்ஸ்ங்க தேங்க் யூ சோ மச். 

உற்சாகத்தில் வீணா அவன் கண்ணத்தில் முத்தம் கொடுக்க, ஆனந்துக்குப் பெருமையாக இருந்தது. கார் வேகமெடுத்தது. 


அடுத்த காரில் - காமினி - பின்னால் சாய்ந்து கால்மேல் கால் போட்டுக்கொண்டு... சீனுவையே குறும்பாகப் பார்த்துக்கொண்டிருக்க... அவன் ரோட்டைப் பார்த்துக்கொண்டிருந்தான். 

காமினி தன் கூந்தலை எடுத்து முன்னால் போட்டுக்கொண்டு அவனைப் பார்க்க... சீனு... ஆசையை அடக்க முடியாமல்... அவளைப் பார்த்து ரசித்தான். பின் பார்வையை திருப்பிக்கொண்டான். 

ஸார் பழசையெல்லாம் மறந்துட்டீங்க போலிருக்கு?

இல்ல மேம்... ந.. நான்.. திருந்திட்டேன். இப்போ மத்த பொண்ணுங்களை தப்பா பார்க்கிறதில்லை 

காமினிக்கு குபீரென்று சிரிப்பு வந்தது. 

டேய் பொறம்போக்கு. வாய் இருக்குன்னு என்ன வேணும்னாலும் சொல்லுவியா. நீ சொல்றதை கேட்டு பூமிக்கே தாங்கமுடியாம நிலநடுக்கம் வந்துடப் போகுது. அப்புறம் அந்தப் பாவம் உன்ன சும்மா விடாது 

சீனு, அவளைப் பார்த்து முறைத்தான்.   

நல்லா நக்கிப் பார்த்துட்டு... இப்போ ஒன்னும் தெரியாதமாதிரி இருக்குறியா?

ஐயோ காமினி நான்.... 

அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவள் அவனை இழுத்து அவன் உதட்டில் அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்தாள். 

அவன், அதிர்ச்சியில், கிறக்கமாக அவளைப் பார்த்தான். அடிப்பாவி... மோகனும் ராஜ்ஜும் இருக்கும்போது அடக்க ஒடுக்கமாக.... இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிறவளா நீ??

என்னாச்சு.... ஒரு மாதிரியா உட்கார்ந்திருக்கே?

அவன், தன் உதடுகளை துடைத்தான். இது என்ன சோதனை? என்று அவளை பார்த்தான். ஒண்ணுமில்லை மேம் என்றான்.

உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் மேம்... ரொம்ப பிடிக்கும் மேம்..னு சொல்லிக்கிட்டே அன்னைக்கு உள்ள ரிலீஸ் பண்ணிட்டுப் போயிட்டேல்ல? 

சீனுவுக்கு ஜிவ்வென்றிருந்தது. அது காமினியை முதல் முதலாக ஓத்த நாள். மேடத்தை ஓத்தாச்சு என்று சந்தோஷப்பட்ட நாள்.

நீங்க இப்போ ராஜ்ஜோட மனைவி... என்றான் மெதுவாக 

இவ்ளோ பயம் இருக்கா? போ போ... 

குறும்பாக ரோட்டைக் காட்டினாள் காமினி. அவன் சிரித்துக்கொண்டே காரை ஸ்டார்ட் பண்ணினான். 
[+] 2 users Like Dubai Seenu's post
Like Reply
அது ஒரு அழகான புல்வெளி. ஆள் நடமாட்டமில்லாத... சுத்தமான... மரங்கள் நிறைந்த திறந்தவெளி புல்வெளி. ஆங்காங்கே இவர்களுக்கு டென்ட்கள் போடப்பட்டிருந்தன. 


சூப்பரா இருக்குப்பா இந்த இடம்.... என்று கைகளை விரித்து ரசித்தபடி... மூச்சை இழுத்து.. காற்றின் நறுமணத்தை முகர்ந்து... அந்த சுகத்தை அனுபவித்தபடியே சொன்னாள் நிஷா. 

உனக்கு பிடிக்கணும்னுதாம்மா இந்த இடத்தை செலக்ட் பண்ணேன். 

மோகன் அவளை அணைத்துக்கொண்டு சொல்ல, அவர் ஆர்டர் பண்ணியிருந்த சாப்பாடு ஐட்டங்கள் வந்து இறங்கிக்கொண்டிருந்தன. 

காயத்ரி வந்து நிஷாவின் கைகளை பிடித்துக்கொண்டாள். நிஷா நீ எனக்கு அக்காவா வருவ, நாம எல்லாம் ஒரே பேமிலியா இருப்போம்னு நெனச்சுக்கூட பார்க்கலடி நான் 

மண்டு மண்டு... நீ எப்பவுமே என் குடும்பத்துல ஒருத்திதாண்டி... நான் உன்ன அப்படித்தான் பார்த்துட்டு இருந்தேன். 

அதான் கடவுளா பார்த்து நம்மை சேர்த்து வச்சிட்டார் போல 

இருவரும் சிரித்தார்கள். அப்போது வீணா இவர்கள் அருகில் வர, காயத்ரி அவள் கைகளை பிடித்துக்கொண்டு கேட்டாள். 

வீணா நாம ரெண்டு பேரும் சேர்ந்து டான்ஸ் போட்டு எவ்ளோ நாளாச்சு? 

ஹேய் இப்போ ட்ரெஸ், இடம் எல்லாம் சூப்பராதானே இருக்கு. ஒரு ஆட்டம் போட்டுடலாமா 

 அவர்கள் இருவரும் இடுப்பை அசைத்து மெலிதாக ஆடிக்கொண்டே வீடியோவை ஆன் பண்ண, சீனு, அவள்களையே ரசித்துப் பார்த்துக்கொண்டு நின்றான். அவர்களுக்கருகே அமைதியாக ஒதுங்கி நின்றுகொண்டிருந்த நிஷாவைப் பார்த்தான். 

ஹாய் நிஷா... என்றபடியே அவளருகே வந்தான்.  தன் கையை அவளை நோக்கி நீட்டினான். 

அவளுக்கு சீனுவை நேருக்கு நேர் சந்திப்பது.... பேசுவது... தர்மசங்கடமாய் இருந்தது. அவனைத் தவிர்த்துக்கொண்டிருந்தாள்.  அவன் கையை நீட்டியதும், அவனைப்பார்த்து லேசாக சிரித்துக்கொண்டே கைகுலுக்கினாள். தேங்க்ஸ் சீனு என்றாள். 

நிஷா நீ எனக்கு தேங்க்ஸ் சொல்லக்கூடாது. நான்தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும் 

நீயும்தான் எங்களுக்கு நல்லது பண்ணியிருக்க 

இருந்தாலும்... நீதானே எனக்கு ஆறுதல் சொல்லி அட்வைஸ் பண்ணியது. அதனாலதான் குழந்தை. அதுனாலதான் இப்படி ஒரு சந்திப்பு.

நிஷா அவனை ஏறிட்டுப் பார்த்தாள். எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றாள். 

நிஷா... 

சொல்லு 

தேங்க்ஸ். தேங்க்ஸ் பார் எவ்ரிதிங்க். 

என்ன பேசிட்டிருக்கீங்க? என்றபடியே வந்தாள் காயத்ரி.

நிஷா அன்னைக்கு வந்து பாசமா என்னை அணைச்சிக்கிட்டதுக்கு நன்றி சொல்லிக்கிட்டிருக்கேன்.  

நிஷாவின் உதட்டில் புன்னகை அரும்பிக்கொண்டிருந்தது. 

இப்போ வச்சிருக்கிற மாதிரியே காயத்ரியை எப்பவும் சந்தோஷமா வச்சிக்கோ.. என்றாள். 

தேவதையின் உத்தரவு! என்று அவன் தலைவணங்கி சொல்லிவிட்டு, நிஷாவின் மகளை தூக்கிக்கொண்டு,  திரும்பி மோகனை நோக்கி நடக்க.... நிஷா சிரித்தாள். 

அப்பாடா இப்பவாவது உன் முகத்துல சிரிப்பு வந்ததே 

சொல்லிக்கொண்டே காயத்ரி தன் தோழியின் சிரிப்பை ரசித்தாள். 

என்னடி பார்க்குற? என்றாள் நிஷா.

இப்போல்லாம் நீ ரொம்ப சீரியஸா... மாறிட்ட நிஷா. டயர்டா தெரியுற. டென்ஷனாவே இருக்குற. அந்த விளையாட்டுத்தனம்... குறும்புத்தனம்.. எல்லாம் எங்க போச்சுன்னே தெரியல. 

ம்... இன்னும் ஒரு பிள்ளை பெத்துப்பாரு. அதுவும் உடனே பெத்துப்பாரு. தெரியும் 

அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே காமினி நிஷாவின் இளைய மகளோடு வந்தாள். நிஷா... என்னன்னு பாரேன்  இவ அழுதுக்கிட்டே இருக்கா 

நிஷா அவளிடமிருந்து வாங்கிய மறுநிமிடமே  அந்த சுட்டிப்பெண் வாமிட் பண்ண.... அவளது ப்ளவுஸ் முந்தானை எல்லாம் வாந்தி ஆனது. 

அடிப்பாவி இதுக்குத்தான் அம்மா அம்மான்னு அழுதாளா? என்றாள் காமினி 

ஏண்டீ உங்க அத்தை மேலயே வாமிட் பண்ணவேண்டியதுதானே என்று இனியாவை செல்லமாக திட்டினாள் நிஷா 

வேற ப்ளவுஸ் வச்சிருக்கியாடி? என்றாள் காயத்ரி 

இல்லடி 

காயத்ரி ஓடிப்போய் மற்றவள்களிடம் கேட்க... வீணா சொன்னாள். என் கார்ல ஒரு ப்ளவுஸ் இருக்கு.

காயத்ரி ஓடிப்போய் எடுத்துவிட்டு வந்தாள். நிஷா அதை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருந்தாள். 

என்னடி பார்க்குற? 

ஸ்லீவ்லெஸ்டி 

பரவாயில்ல நிஷா. எல்லாம் நாமதான? என்றாள் காமினி 

ஆமாடி. எல்லாம் நம்ம குடும்பத்து ஆம்பளைங்கதானே - இது காயத்ரி 

நிஷா டென்ட்டுக்குள் போய் ப்ளவுஸ் சேஞ்ச் பண்ணினாள். கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். கொஞ்சம் கவர்ச்சியாக... அழகாக இருந்தாள். கொஞ்சம் பழைய நிஷாவை பார்ப்பதுபோல் இருந்தது.    
ஆமாடி. எல்லாம் நம்ம குடும்பத்து ஆம்பளைங்கதானே

காயத்ரியின் குரல் காதில் கேட்க, லேசாக சிரித்துக்கொண்டே,  குழந்தைகள் பிறப்பதற்கு முன்பு கட்டியதுபோல்... gracious ஆக நேர்த்தியாக கட்டினாள்.  சின்னதாய் அலங்காரம் செய்துகொண்டு, கூந்தலை முன்னால் போட்டுக்கொண்டு வெளியே வந்தாள். 

ஹேய்!!!! நம்ம நிஷாவை பாருங்க!!!!  என்று கத்தினாள் மலர். 

அதைக்கேட்டு எல்லாரும் திரும்பிப் பார்க்க... அவர்கள் அனைவரும் கண்கள் விரிய அவளை ரசித்துப் பார்த்தார்கள். 

இப்போதான் நீ சூப்பரா இருக்குற அக்கா  என்று சொல்லிக்கொண்டே தீபா கைதட்ட.... 

மோகன், கதிர் உட்பட அவர்கள் அனைவரும் கோரஸாக கைதட்டினார்கள். 

நிஷாவுக்கு சந்தோஷமாக இருந்தது. நாணத்தில் தலையை குனிந்துகொண்டாள். 

சாப்பிடலாம் வாங்க - ராஜ் சத்தமாக அவர்களைக் கூப்பிட்டான். 

முதல்ல குழந்தைகள் சாப்பிடட்டும் என்றாள் காமினி. 

நிஷாவின் குழந்தைகளுக்கு மலர் சாப்பாடு கொடுக்க ஆரம்பிக்க... நிஷா போய் மலரின் குழந்தைக்கும் தீபாவின் குழந்தைக்கும் ஊட்டினாள். காமினி போய் காயத்ரியின் மகனை தூக்கிக்கொண்டு வந்தாள். காயத்ரி, வீணாவின் மகளுக்கு ஊட்டி விட்டாள். வீணா, குழந்தைகளின் வாயை துடைத்து விட்டுக்கொண்டிருந்தாள்.

ஆண்கள் எல்லாம் கூடி நின்று ரசித்தார்கள். அழகான அந்தப் பெண்களால்... சுட்டி குழந்தைகளால்... புல்வெளி இன்னும் அழகாகத் தெரிந்தது. 

சீனுவும் கதிரும் அபர்ணாவோடும் பத்மாவோடும் சேர்ந்து உணவுகளை எடுத்துவைத்துக்கொண்டிருக்க...ராஜ்ஜும், வினய்யும் ஆளுக்கொரு சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டு இந்த இடத்தில் ஒரு building எழுப்பினால் எப்படியிருக்கும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

தீபா, அபர்ணாவையும் பத்மாவையும் வேலை செய்யவேண்டாம் என்று உட்கார சொல்லிவிட்டு, வினய்யிடம் வந்தாள். 

வினய், போய் ஹெல்ப் பண்ணுங்க 

ஏண்டி ஒரு மல்ட்டி மில்லியனரை பார்த்தா சாப்பாடு எடுத்து வைக்க சொல்லுற?

சொல்லிவிட்டு, அவன் ராஜ்ஜிடம் சீரியஸாக பேசிக்கொண்டிருக்க, அங்கே நிஷா வந்தாள். சாப்பிட வாங்க என்றாள். அவர்கள் கையிலிருந்த சிகரெட்டைப் பார்த்ததும், ராஜ்ஜை முறைத்தாள். 

அவள் முறைப்பதை பார்த்ததும் வினய், சிகரெட்டை பின்னால் வைத்துக்கொண்டான்.

வினய்.. போய் அவங்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா? 

அவள், கதிரையும் சீனுவையும் காட்டிச் சொல்ல, இதோ.. இப்பவே போறேன் நிஷா! என்று சிகரெட்டை கீழே போட்டு மிதித்துவிட்டு வேகம் வேகமாக அவர்களை நோக்கிப் போனான். கமான்... கமான்.. என்று சொல்லிக்கொண்டே டேபிள், சேர் எல்லாம் எடுத்துப் போட்டான்.  

தீபா, வினய்யை முறைத்துப் பார்த்துக்கொண்டு நின்றாள். 
[+] 2 users Like Dubai Seenu's post
Like Reply
ஆனந்த், குழந்தைகளை போட்டோ எடுத்துக்கொண்டிருந்தான். 


மோகன், தனியாகப் போய்.. வானத்தைப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தார். கடவுளே ராஜ்ஜும் வினய்யும் ஒன்று சேர்ந்தமாதிரி, கதிரும் சீனுவும் ஒன்று சேரனும். எந்த சண்டையும் வந்துவிடக்கூடாது. 

அவருக்கு அப்போது ஒரு தம்மை எடுத்து பற்றவைத்து.... சுகமாக புகைவிடவேன்றுமென்று ஆசையாக இருந்தது. மகள் திட்டுவாளே என்று... இயற்கையை ரசித்துக்கொண்டு நின்றார்.

அப்பா வாங்க சாப்பிடலாம். அம்மா, சித்தி, நீங்களும் உட்காருங்க     

டேய் அண்ணா, வினய், உங்களுக்கு தனியா சொல்லணுமா வந்து உட்காருங்க  

நிஷா சத்தம் போட்டு கூப்பிட, அவர்களுக்கு நிஷாவை புல் பார்மில் பார்த்ததுபோல் இருந்தது. மற்றவர்களை எல்லாம் சத்தம் போட்டு கூப்பிட்டுவிட்டு, அவள் கதிரிடம் மட்டும் குழைவாக மெதுவாக சொன்னாள். 

என்னங்க... உட்காருங்க 

நீ இந்தப் ப்ளவுஸ்ல செமையா இருக்குறடி 

ரொம்ப முக்கியம். போய் உட்காருங்க 

சீனு, நான் பரிமாறுகிறேன் என்று சொல்ல, அவர்கள் யாரும் அனுமதிப்பதாக இல்லை. வினய் குரல் கொடுத்தான். வா சீனு. சாப்பிடலாம் என்றான். 

சீனு, கொஞ்சம் அப்படி இப்படி என்று தீபா வினய்யிடம் சொல்லிவைத்திருந்தாள். அதனால் அவனுக்கு சீனுவிடம் நிறைய பேசவேண்டியிருந்தது. கூட்டாளி கிடைத்த சந்தோஷத்தில் அவன் இருந்தான்.

ஆண்கள் உட்கார்ந்திருக்க, பெண்கள் பரிமாறினார்கள். 

நீங்களும் உட்காருங்களேன்! எல்லாரும் மொத்தமா சாப்பிடலாம்! என்றான் ராஜ் 

பரவாயில்ல நாங்க அப்புறமா சாப்பிட்டுக்கறோம் என்றபடியே அவனுக்கு இரண்டு ஆளுக்கான சாப்பாட்டை அள்ளி வைத்தாள் வீணா. 

அடிப்பாவி ஏண்டி இவ்ளோ வைக்கிற? என்று பதறினான் அவன்  

Organizer-க்கு இன்னும் கொஞ்சம் வேணுமாம். போ... என்று மலரின் குண்டியில் தட்டினான் வினய். அவள் அவனை முறைத்துக்கொண்டே போய் ராஜ்க்கு இன்னும் கொஞ்சம் போட்டாள். 

அனைவரும் சிரித்தார்கள். 

மோகனுக்கும் பத்மாவுக்கும் இதைப்பார்க்க சந்தோஷமாக இருந்தது. பெண்கள் சிரித்துக்கொண்டே பரிமாற... சாப்பாடு கடகடவென்று காலியானது. 

சொல்லிவைத்தாற்போல் எல்லா பெண்களும் லோ ஹிப்பில் இருக்க... அவர்களின் இடுப்பு தரிசனம் அனைத்து ஆண்களையும் ஜொள்ளு வடிய வைத்துக்கொண்டிருந்தது. 

தீபாவுக்குத்தான் அங்கே அழகான ஒட்டிய வயிறு. தொப்புள் தெரிய நின்றுகொண்டிருந்தாள். அவளது மெல்லிடை வளைவும்... தொப்புள் குழி அழகும்... கதிரை பாடாய் படுத்திக்கொண்டிருந்தது. சீனு, அவளை ஓப்பனாக பார்த்து ரசிக்க.... தயங்கிக்கொண்டிருந்தான்.

மலரின் தொப்புள் நன்றாக ஆழமடித்து... wide-ஆக படு செக்சியாக இருந்ததால் வினய்யும் கதிரும் அவளை ஆஆ என்று பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார்கள்.  உளுந்து வடைபோல் அவள் தொப்புளை சுற்றியிருந்த சதை... அழகோ அழகாக இருந்தது. கதிருக்கு... நாக்கில் எச்சில் ஊறியது. 

அக்கா என்பதால் கதிர் முதலில் மலரை சைட் அடிக்காமல் வேறுபக்கம் பார்த்து பார்த்து பேசினான். ஆனால் அவளின் அழகு... அவனை சுண்டியிழுக்க சுண்டியிழுக்க.. அவள் உதடு...கழுத்து... என்று ஒவ்வொன்றாக பார்த்து ரசிக்க ஆரம்பித்துவிட்டான். போகப்போக அவள் தாராளமாக இடுப்பழகை காட்ட ஆரம்பிக்க... அவனது ஆண்மை அநியாயத்துக்கு எழும்பி நின்று ஆடியது. 

இறைவா... இது என்ன சோதனை 

திருமணத்துக்குப் பிறகு அவன் மலரை முதலில் பார்த்தது தன் ஊரில்தான். தீபாவை கட்டிக்க சம்மதமா என்று கேட்டாள். அப்போது அவளது அழகை... சொல்லவே முடியாது. அக்கா என்பதால்... அவளை ரசிக்காமல் இருக்க மிகவும் சிரமப்பட்டான். 

இப்போது... அவளது தொப்புள் அழகை ரசித்துக்கொண்டே சாப்பாடு.  சுகமோ சுகம். 

சீனுவுக்கு... நடப்பது கனவா நனவா என்றே தெரியவில்லை. அவன் சொர்க்கத்தில் மிதந்துகொண்டிருந்தான். தீபா, மலர் - இந்த இரண்டு செல்வம் மிக்க அழகிகளையுமே அவன் தூரத்திலிருந்து பார்த்து ரசிக்க ஒரு வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம். இப்போது மிக அருகில். 

இரண்டு பெண்களின் தொப்புளுக்குள்ளும் எவ்வளவு தேன் ஊற்றலாம் என்பதை கணிக்கும் அளவுக்கு.. அவன் அவர்கள் இருவரையும் மிக அருகில் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான். அவனது ஆண்மை சுகமாக எழும்பி நின்றுகொண்டிருந்தது. 

இறைவா...  திருந்தி வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த நேரத்தில்.. இது என்ன சோதனை? 

தீபாவையும் மலரையும் துணிகள் இல்லாமல் ஒரே பெட்டில் போட்டு.....

என்னாச்சு கண்ணை மூடிட்டு உட்கார்ந்திருக்க??? ... என்று அவன் கண்ணத்தில் தட்டினாள் வீணா. 

உங்க கனவுல என்னையும் சேர்த்துக்கோங்க என்பதுபோலிருந்தது அவள் சொன்ன விதம் 

கண்ணைத் திறந்ததும்.. சீனு அவளது அழகான உதடுகளை பார்த்து தடுமாற... என்ன பகல் கனவா? என்று சிரித்தாள் அவள். 

நக்கல் பண்ணி சிரிக்கும் அவள் உதடுகளை அப்படியே கவ்வி இழுத்துக்கொள்ளவேண்டும்போல் இருந்தது அவனுக்கு. விளையாடாதே வீணா.. என்று அசடு வழிந்தான். 

இதற்குள், வீணா.... இங்க வாயேன்.. என்று கூப்பிட்டான் வினய். அவள் அவனைப்பார்த்துப் போக... அவளது பின்னழகுகள் அசைவதையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் சீனு. 

எத்தனை தடவை துணிகள் இல்லாமல் இவள் குண்டிகளில் அடித்து விளையாண்டிருக்கிறேன்!. எத்தனை தடவை... நக்கி சுவைபார்த்து விளையாண்டிருக்கிறேன். நன்றாக.. காட்டிக்கொண்டு கிடப்பாள்! 

அவனுக்கு, இந்த மீட் - பழைய நினைவுகளை எல்லாம் கிளறிக்கொண்டிருந்தது. வினய்க்கும் அப்படித்தான் இருந்தது. 

வீணாவிடம் குறும்பாகக் கேட்டான். என்ன வச்சிருக்க? 

தயிர் வெங்காயம் என்று  அவள் தன் கையிலிருந்த பாத்திரத்தைக் காட்டினாள். 

ப்ச். உள்ள என்ன வச்சிருக்க 

எண்ணெய்ப் பணியாரம். வேணுமா? 

வேணும். சுடச்சுட வேணும். உன் புருஷனோட ஒருநாள் வந்து கொடு. 

வினய், தன் மனைவியின் பணியாரத்தை பற்றி பேசி... அவளை வெட்கப்படவைத்துக்கொண்டிருந்த அந்த அழகான தருணத்தை... அவளது வெட்கத்துக்கான காரணம் தெரியாமலேயே ஆனந்த் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தான். 

நிஷா, காமினி, இருவருமே முந்தானையை முன்னால் கொண்டுவந்து இடுப்பில் ஓரத்தில் சொருகியிருந்தார்கள். இதனால் அவர்கள் இருவரின் தொப்புள் தரிசனம் கிடைக்கவில்லையென்றாலும் அரசால் புரசலாக அடிவயிறு impression தெரிய... படு செக்சியாக இருந்தார்கள்.  

அங்கே எத்தனையோ வாட்டர் பாட்டில்கள் இருந்தாலும் காமினியின் இடுப்பில் பூத்திருந்த வியர்வை துளிகள்தான் வினய், சீனு, கதிர் மூவருக்குமே தாகத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. 

அய்யோ இதை நாக்கால் நக்கி எடுத்தால் எப்படியிருக்கும்??? என்று மூவருமே ஏங்கிப்போய் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார்கள். 

சீனு எப்போதோ கனவு உலகத்துக்குப் போயிருந்தான். 

இப்போது கண்டிப்பாக காமினியின் தொப்புளுக்குள்ளும் வியர்வை துளிகள் தேங்கியிருக்கும். முந்தானை விலகினால் அதையும் பார்த்து ரசித்துவிடலாமே!!

அவன் ஏங்கிக்கொண்டே சாப்பிட்டான். 

இது போதாதென்று அவர்களை இன்னும் அதிகமாக ஏங்கவைத்தாள் நிஷா. 

கரிசனையோடு.. அவள் ஒவ்வொருவருக்கும் பார்த்துப் பார்த்துப் பரிமாறிக்கொண்டிருக்க... அப்போது பளிச்சென்று தெரிந்த அவளது அக்குள்..... வினய், சீனு இருவரையுமே அநியாயத்துக்கு தவிக்க வைத்தது. 

நிஷாவின் அக்குளை நக்கி நக்கி சுவை பார்த்தது... சீனு, வினய் இருவருக்குமே ஒரே நேரத்தில் ஞாபகத்துக்கு வர, அவர்களுக்கு காய்ச்சல் வருவதுபோல் இருந்தது. 

மாசு மருவற்ற அவளது அக்குள் அழகை எச்சில் ஊற இருவரும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார்கள். இது போதாதென்று.. அவள் பாதி குனிந்து பரிமாறிக்கொண்டிருக்கும்போது.... யதேச்சையாக அவளது முந்தானை சரிந்து....  அவளது கனமான இடது முலை அந்த சிறிய ப்ளவுசுக்குள் அடங்க முடியாமல்  தன் முழு வடிவத்தையும் காட்டிக்கொண்டு அவர்கள் முன்னால் தொங்க.... 

இரண்டு பேரின் ஆண்மையும் அவர்கள் ஜட்டியை பதம்பார்த்துக்கொண்டிருந்தன. 

நிஷா ப்ளீஸ் நோ.. நோ..... 

வினய், ரிலீஸ் செய்துவிடக்கூடாது என்று எவ்வளவோ முயற்சி செய்துகொண்டிருந்தான். இப்போது நிஷா கதிருக்கு பரிமாறிக்கொண்டிருந்தாள். வினய் நிஷாவின் முலையையே பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான். 

மை காட்! கதிர் கைவெச்சு கைவெச்சு நிஷாவோடதை எவ்ளோ பெருசா ஆக்கிட்டான்!! பாவி!

அவனுக்கு, முன்பொரு நாள் நிஷாவின் இரண்டு முலைகளையும் கையில் பிடித்து வைத்துக்கொண்டு, அவள் காம்புகளை சூப்பி சுவை பார்த்தது நினைவுக்கு வந்தது. கிறங்கிப்போய் உட்கார்ந்திருந்தான்.

பால் கொடுப்பதற்காக ப்ரா லூசாக போட்டுக்கொண்டு வந்திருப்பாள் போல. இந்த சின்ன ப்ளவுஸ் ரொம்ப சாப்ட் க்ளாத் வேற. பால் நிரம்பியிருக்கிற நிஷாவின் முலைகள் கனமா இருக்குறதுனாலதான் இப்படி அழகா தொங்குது! 

வினய்க்கு.. நிஷாவின் முலையில் பால் குடிக்க... ஒரே ஒரு சான்ஸ் கிடைக்காதா என்று... ஏக்கமாக இருந்தது.  தினமும்... அவன் கனவில் வரும் நினைவுகள் வந்து அவனை வாட்டின. 

தன் கட்டிலில்... அவளை அணைத்துக்கொண்டு உருண்டது.... அவள் அக்குளை நக்கி நக்கி சுவை பார்த்தது.... ப்ளவுசோடு சேர்த்து அவள் முலைகளில் முத்தம் கொடுத்தது.... அவள் க்ளீவேஜில் முகம் புதைத்து அவள் முலைகளின் சந்தன வாசத்தை முகர்ந்து சுகம் அனுபவித்தது.... அவளது மென்மையான அந்த க்ளீவேஜில் அழுத்தமாய் முத்தம் கொடுத்தது.... 

ஹ்ம்..... 

சீனுவின் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. நிஷா இப்போது அவனுக்கு அடுத்து வந்து உட்கார்ந்த ஆனந்த்துக்கு பரிமாறிக்கொண்டிருந்தாள்.

ஐயோ இது என்ன சோதனை.....

அவன் தலையை உதறினான். 

சீனு, அதிசயமாக எதையாவது பார்த்தால்தான் இப்படி தலையை உதறுவான் என்று அறிந்திருந்த நிஷா, புரியாமல், என்னாச்சு சீனு?? என்றபடியே அவன் அருகில் வந்தாள். 

சீனு தட்டுத் தடுமாறி.. மெதுவாக சொன்னான். 

நிஷா உன்னோட ப்ளவுஸ்... சின்னதா இருக்குறதால.... 

சின்னதா இருக்குறதால?

மூடிக்கோயேன் ப்ளீஸ் 

மோகனுக்கருகில் நின்று நிஷாவை பார்த்துக்கொண்டிருந்த காயத்ரி, அடடா நிஷாவின் முலையழகு இப்படி அப்பட்டமா தெரியுதே என்று வேகமாக அவளை நோக்கி வர, இதற்குள் தன் கணவன் அவளிடம் ஏதோ கிசுகிசுக்க, நிஷா முந்தானையை இழுத்து முலையை மூடுவதை பார்த்ததும்....  சரிதான்!! என்று திரும்பிப் போனாள். 

நிஷா நாணத்தோடு அங்கிருந்து போய்விட்டாள். ஆனால் அவள் கண்ணம்... அவளையும் மீறி சிவக்க  ஆரம்பித்தது.

இங்கே சீனுவுக்கு.. ஜிவ்வென்றிருந்தது. 

நிஷா அம்மணமாகக் கிடைக்கும்போது.... அவளது இரண்டு முலைகளையும் மொத்தமாகப் பிடித்துக்கொண்டு... அவளது இரண்டு இளம் காம்புகளையும் மொத்தமாக வாய்க்குள் இழுத்துக்கொண்டு சுவைக்கும்போது... அவள் முனகுவதெல்லாம் அவனுக்கு ஞாபகம் வர.... அவன் அவனாக இல்லை. 

ப்ளவுசில்... நிஷாவின் முலையழகை ரசித்து ரசித்து வரைந்தது... அதை நிஷா பார்த்தது... அப்புறம் அவளும் அதை பார்த்து பார்த்து ரசித்தது.. வெட்கப்பட்டது... பின்னால் அதே முலைகளை அவள் தனக்கு ஊட்டிவிட்டது.... ஒருநாள் அதே முலைகளில் சோப்பை தடவிக்கொண்டு தனது ஆண்மைக்கு மசாஜ் செய்துவிட்டது..... 

சீனுவுக்கு காய்ச்சலே வந்துவிட்டது. 

நிஷாவின் தொடைகளை விரித்து அவளது புண்டையிதழ்களை இழுத்துப் பார்த்து மச்சம் பார்த்தது எல்லாம் அவன் ஞாபகத்துக்கு வர, அவன்  அதற்குமேலும் தாங்க முடியாமல், உடல் நடுநடுங்க.... பூல் துடிதுடிக்க... விந்தை ரிலீஸ் பண்ணிவிட்டான். நனைந்த ஜட்டிக்குள்... பூல் துடித்து துடித்து கொஞ்சம் கொஞ்சமாக அடங்க... அவனுக்கு நாக்கு வறண்டது. உடம்பெல்லாம் கொதித்தது.  

இது தப்பு தப்பு நிஷாவை இனிமேல் சங்கடப்படுத்தக்கூடாது என்று அவன் என்னதான் நினைத்தாலும்..... அவள் தன்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு புரண்டது நினைவுக்கு வந்து வந்து அவனை வாட்டின. 

69 பொசிஷனில் படுத்துக்கொண்டு அவள் தனக்கு நாணத்தோடு ஊம்பி விட்டதை நினைக்க நினைக்க... அவனுக்கு காய்ச்சல் ஏறிக்கொண்டே போனது.

சட்டையால் பேண்ட்டை மறைத்துக்கொண்டே... தளர்ந்து போய்... கையை கழுவினான். நிஷா அவனுக்கு ஒரு டவலை கொடுத்துவிட்டு, இடுப்புச் சேலையைப் பிடித்தபடி, லேசாக சிரித்துவிட்டுப் போனாள்.  

ஐயோ இவ சாதாரணமா சிரிக்கிறாளா இல்ல நான் ரிலீஸ் பண்ணது தெரிஞ்சி சிரிக்கிறாளா??

இல்லை. ரிலீஸ் பண்ணியது கண்டிப்பா அவளுக்கு தெரிஞ்சிருக்காது. கடவுளே... நிஷாகிட்ட கெட்ட பெயர் வாங்கிடக் கூடாது! 

சாப்பிட்டு முடித்து... குழந்தைகளை விளையாடவிட்டு அனைவரும் couple, couple-ஆக சுற்றியிருந்து பேசி சிரித்து விளையாண்டுகொண்டிருந்தார்கள். 

என்னங்க ஆச்சு? என்றாள் காயத்ரி 

என்னன்னு தெரியல காயு.. உடம்பு வீக்கா இருக்கு 

காயத்ரி உடனே அவன் நெற்றியில், கழுத்தில் கைவைத்துப் பார்த்தாள். 

அடப்பாவி... நிஷாவை பார்த்ததும் உனக்கு காய்ச்சலே வந்திருச்சா 

ஏய்.. அ.. அப்படிலாம் இல்ல 

பொய் சொல்லாதடா பொறுக்கி 

நீ எப்படி பார்த்த?

இதற்குள், காயத்ரி கைவைத்துப்பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்த வினய்யும் தீபாவும், என்னாச்சு? என்னாச்சு என்று இவர்கள் அருகில் வர, இதைப்பார்த்த கதிரும் நிஷாவும் பக்கத்தில் நகர்ந்து வந்தார்கள். 

என்னாச்சு காயத்ரி? என்றாள் நிஷா 

நல்லாத்தான் இருந்தாரு. இப்போ காய்ச்சலடிக்குது 

ஏன்? sudden-ஆ எப்படி?

எதையோ பார்க்க கூடாததை பார்த்திருப்பார் போல 

காயத்ரி, வம்புக்கென்றே நிஷாவை பார்த்துச் சொல்ல... நிஷா எதையும் காட்டிக்கொள்ளாமல்.. ஒன்றும் தெரியாததுபோல் நின்றாள். 

சீனுவுக்கு உண்மையிலேயே உடம்பு கொதித்தது. காய்ச்சல் கடகடவென்று ஏறிக்கொண்டிருந்தது. பங்க்சனுக்கு நிஷா வருவாள் என்று தெரியும். ஆனால் அவளை இவ்வளவு பக்கத்தில் இருந்து பார்த்து ரசிப்பான் என்று அவன் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை.  நிஷாவின் முலையழகை பார்த்ததிலிருந்து, அவளது முலைகளை துணியில்லாமல் பிடித்து தடவிப்பார்க்கவேண்டும் என்று அவனுக்கு ஏக்கமாக இருந்தது. அந்த ஏக்கத்தில் உடம்பில் சூடு கூடிக்கொண்டே போனது. 

ராஜ் சீனுவை தனது டென்ட்டுக்கு கூட்டிப்போய், tablet கொடுத்து... கொஞ்சம் ரெஸ்ட் எடு சீனு.. படுத்துக்கோ என்றான். 

அவன் ராஜ்ஜின் கைகளை பிடித்துக்கொண்டான். நான் எவ்வளவோ தப்பு பண்ணியிருந்தாலும்... என்ன மன்னிச்சு... உங்கள்ல ஒருத்தனா ஏத்துக்கிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் ஸார் 

கண்கலங்க சொன்னான். 

 டோன்ட் வொரி சீனு. நீ நிஷா நல்லாயிருக்கக்கூடாதுன்னு ஒரு நிமிஷம் நினைச்சிருந்தாகூட... அல்லது வீடியோ போட்டோ அது இதுன்னு அவளுக்கு தொந்தரவு கொடுத்திருந்தால்.... நீ இன்னைக்கு இந்த இடத்துல... ஏன் உயிரோடவே இருந்திருக்க மாட்ட.  காமினி ஒருதடவை சொன்னா. நீயும் என்னை மாதிரிதான்னு. இட்ஸ் ஓகே. நீ ரெஸ்ட் எடு. முக்கியமா என்னை இனி ஸார்னுலாம் கூப்பிடாதே. அப்பா ஆசைப்படுறபடி.. நீ இந்தக் குடும்பத்துல ஒருத்தன். சரியா? அவர் சந்தோஷம்தான் எங்களுக்கெல்லாம் முக்கியம்.

அவன் போய்விட, சீனு, தான் நிஷாவை தவறாக பார்த்ததற்காக... பழசையெல்லாம் நினைத்துப் பார்த்ததற்காக... வருந்தினான். கடவுளே.. நிஷாவோட அருகாமைல... அவளோட பேசி சிரிச்சி.. நட்போட வாழ ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு. இதை நான்  கெடுத்துடக் கூடாது. கெடுத்துடக் கூடாது. 

அவன் தூங்க முடியாமல்.. காய்ச்சல் குறையாமல்... சோர்ந்துபோய் கிடந்தான். 

இளைய மகளுக்கு பசியாற்றவேண்டும் என்று தங்கள் டென்ட்டுக்குள் போன நிஷா, ஒரு நிமிடம் நின்று.. தன்னை கண்ணாடியில் பார்த்தாள். தான் மிகவும் அழகாக இருப்பதை உணர்ந்தாள். தன்னையே ரசித்துக்கொண்டு நின்றாள். 

தன்னைப்பார்த்து அவர்கள் எல்லாரும் கைதட்டியது நினைவுக்கு வந்துபோனது. அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. இந்த நாள் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. 

தாய்மை அடைந்த பிறகு... .குடும்பம். குழந்தை... வேலை.. கடமை என்று ஓடி ஓடி... சோர்ந்து.... களைத்து... நேரமே பத்தாமல் முகத்தில் சிரிப்பில்லாமல் வாழ்க்கையின் ஓட்டத்தோடு சேர்ந்து சீரியஸாக ஓடிக்கொண்டிருக்கும்போது... இன்று... மனதுக்கு இதமாக இருந்தது. 

தன்னைப்பார்த்து சீனுவுக்கு காய்ச்சலே வந்துவிட்டதே... என்பதை நினைக்கும்போது அவளுக்கு வெட்கமும்... சிரிப்பும் வந்தது. அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, சைடாக திரும்பி நின்று பார்த்தாள். தன் முலையை பார்த்தாள். கதிர் தன்னை ஓத்து ஓத்து சந்தோஷமாக வைத்துக்கொண்டதின் அடையாளமாக.... அளவில் இப்போது  காயத்ரியுடையதைவிட பெரியதாய் இருக்கும் தனது முலையை பார்த்தாள். 

தன் அழகை நினைத்து பெருமைப்பட்டுக்கொண்டே இனியாவுக்கு பால் கொடுத்தாள்.  
[+] 3 users Like Dubai Seenu's post
Like Reply
இரவானது. வீணாவும் ஆனந்த்தும் வேலை இருக்கிறது என்று கிளம்பி போய்விட்டார்கள். ஆனால் மற்ற யாருக்கும் அங்கிருந்து கிளம்பவே மனசில்லை. 


அனைவரும் அதே புல்வெளியில் உட்கார்ந்து கதைபேசிக்கொண்டிருக்க... வினய், யாருக்கும் தெரியாமல்  மலரின் இடுப்பில் கல்லெறிந்து விளையாண்டுகொண்டிருந்தான். 

சும்மா இருடா பொறுக்கி என்று அவள் அவனைப்பார்த்து முறைத்துக்கொண்டிருந்தாள். 

வாடி ப்ளீஸ்... - அவன் பார்வையாலேயே கெஞ்ச...  மலர் நாணத்தோடு எழுந்து அங்கிருந்து நழுவ, சிறிது நேரத்தில் வினய்யும் அங்கிருந்து நழுவி அவளருகே வந்துவிட்டான். ஒரு மரத்துக்குப் பின்னால்.. அவளை இழுத்து அணைத்து முத்தம் கொடுத்தான். 

ஐயோ அவரு தேடுவாரு 

அவனை டைவர்ட் பண்றதுக்குத்தான் காமினி இருக்காங்களே 

அதென்ன அவளுக்கு மட்டும் மரியாதை 

ஷி இஸ் பிட் டப் கேர்ள் யு நோ... 

நானும் டப் கேர்ள்தான் விடுங்க போகணும் 

இருடி... கோவிச்சுக்காதடி... என்றபடியே வினய் அவள் குண்டிகளை பிடித்து பிசைந்தான். அவள் உதடுகளை கவ்வினான். 

போகலாம்.. என்று சிணுங்கினாள் மலர். 

இந்த அழகான உதடுகளால.. எனக்கு ஊம்பிவிடு.. போகலாம் - அவன் கிறக்கமாகச் சொன்னான்

மலர் அவனை குறும்பாகப் பார்த்துக்கொண்டே... அந்த த்ரில்லை அனுபவித்துக்கொண்டே.... சட்டென்று முழங்காலில் உட்கார்ந்து அவன் பூலை வெளியே எடுத்து வாய்க்குள் போட்டுக்கொண்டு ஊம்ப ஆரம்பித்தாள். 

இங்கே - நிஷா பால் கொடுத்துவிட்டு குழந்தையை தோளில் போட்டவாறு கதிரை நோக்கி வர, 

கதிர், தீபாவோடு போராடிக்கொண்டிருந்தான். 

தீபா தீபா ப்ளீஸ்... சொன்னா கேளு.  விளையாடாதே 

தீபாவுக்கு, அவனோடு விளையாடுவது மிகவும் பிடித்திருந்தது. அவனது அப்பாவித்தனம் அவளை இன்னும் இன்னும் அவனை ரசிக்கவைத்தது. கதிரின் லுங்கிக்குள் கையைவிட்டு திருட்டுத்தனமாக அவன் பூலை... துணியில்லாமல் பிடித்திருந்தாள். 

அவனோ அவளை கோபத்தோடு பார்த்துக்கொண்டே எழுந்திரிக்கப்போக, அவள் உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே அவன் பூலை உறுதியாகப் பிடித்துக்கொண்டாள். 

எழுந்திரிச்சா நீங்கதான் மாட்டிப்பீங்க 

தீபா நீ லிமிட் தாண்டி விளையாடுற. முதல்ல கையை எடு - அவன் கெஞ்சினான்.

எனக்கு உரிமை இருக்கு. நீங்க நெளியாம உட்காருங்க 

கதிர், அவளது குறும்புத்தனத்தை தவிர்க்க முடியாமல்... வேறு வழியில்லாமல்... அவள் பக்கம் சாய்ந்து  உட்கார்ந்திருந்தான். ஏண்டா வேஷ்டி கட்டினோம் என்றிருந்தது அவனுக்கு. தீபாவுக்கு... இந்த திருட்டுத்தனம்.. த்ரில்...எல்லாம் மிகவும் பிடித்திருந்தது.  

அவளுக்கு ஒரு பழக்கம் உண்டு. ஆசை வந்துவிட்டால் உடனே அனுபவித்துவிடுவாள். பின் அனைத்தையும் மறந்துவிட்டு தன் வேலையில் பேயாய் இறங்கிவிடுவாள். 

நிஷா வருவதை பார்த்து, கதிர் பதட்டத்தோடு தீபாவைப் பார்க்க... அவளோ, உதடுகளை மடித்து வைத்துக்கொண்டு.. சிரித்துக்கொண்டே அவன் பூலை விடாமல் பிடித்துக்கொண்டிருந்தாள்.  இதற்குள் கொஞ்சம் தூரத்தில் இருந்த காயத்ரி குரல் கொடுத்தாள். நிஷா நிஷா இங்க வாயேன்... 

நிஷா இப்போது காயத்ரியை நோக்கிப் போய்விட... தீபா உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே கதிரின் கடப்பாரை பூலை பிடித்து... அதன் சூட்டை அனுபவித்தவாறே.. மறுபடியும் பிடித்து ஆட்ட ஆரம்பித்துவிட்டாள். 

அவளோடு சேர்ந்து சேர்ந்து, கதிருக்கும் அந்த திருட்டுத்தனம்... த்ரில்.... செம கிக்காக இருந்தது. சரியான திருட்டுக் கழுதடி நீ!! என்று தீபாவை பார்த்தான்.  

காயத்ரி, நிஷாவின் காதில் மெல்ல கிசுகிசுத்தாள். அடியேய்... மலர் எழுந்து போனா. பின்னாடியே வினய்யும் போனான். ரெண்டு பேருமே இன்னும் வரல.  

ரெண்டு பேரும் பாத் ரூம் போயிருப்பாங்கடி 

ம்க்கும். நீ இன்னும் மக்காத்தாண்டி இருக்குற 

ஏய்....

நான் கண்டுபிடிச்சிட்டேன். அதுங்க ரெண்டும் ஜோடி போட்டுடுச்சுங்க. பாவம் உன் அண்ணன் 

நம்ம அண்ணன். நீ சும்மா கற்பனை பண்ணிக்காதடி. அப்படிலாம் இருக்காது. 

நிஷா அவளைப்பார்த்து முறைக்க... காயத்ரி வாயை மூடிக்கொண்டாள். பின், நிஷா அவளிடம் மெதுவாக கேட்டாள். 

துபாய்ல நல்லா என்ஜாய் பண்ணீங்களா?

அதை மட்டும் தயவு செஞ்சி ஞாபகப்படுத்தாதே நிஷா 

ஏண்டி? என்னாச்சு? 

மனுஷனாடி அவன்? வயசான கிழவன் மாதிரி நடந்துக்கறான். 

ஏய்.... உனக்கு குழந்தை கொடுத்திருக்கான். அப்படின்னா உன்னை சந்தோஷமாத்தானே வச்சிருக்கான்?

எங்க வச்சிருந்தான்? நல்லா பழி வாங்கினான். அவனுக்கு என்மேல உள்ள வெறுப்பு இன்னும் முழுசா போகலை. அதோட.. அவனும்.. இப்போ ரொம்ப டல்லாகிட்டான். முன்ன மாதிரி துறுதுறுப்பு... சுறுசுறுப்பு.... எதுவும் இல்ல. கடமைக்கு என்கூட பேசுவான். சாப்பிடுவான். நான் பேசிட்டிருக்கும்போதே தூங்கிடுவான். 

என்னடி சொல்ற? 

ஆமா நிஷா. வெட்கம் விட்டுச் சொல்லுறேன். எங்களுக்குள்ள 'அது' இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை நடந்தது. அவ்வளவுதான். அவன்கிட்ட பழைய இன்வால்வ்மென்ட் சுத்தமா இல்ல.  குழந்தை வேணும்னு நீ உட்பட எல்லாரும் சொன்னதால அப்போ.. அதுக்காக கொஞ்சம் அடிக்கடி பண்ணான். கன்சீவ் ஆகி... இப்போ குழந்தை பிறந்தப்புறம்...  கம்ப்ளீட்டா ஸ்டாப் பண்ணிட்டான். ஏன் இப்படி ஆனான்னே தெரியல! என்றாள்

நிஷாவால் நம்பவே முடியவில்லை. சீனுவா இப்படி காயத்ரியை கவனிக்காமல் இருந்திருக்கிறான்? 

அவளுக்கு அவன்மேல் கோபம் வந்தது. காயத்ரியை மன்னிச்சிடுன்னு கெஞ்சினேனே...

நிஷா இப்படி யோசித்துக்கொண்டிருக்க.... நேரம் நகர்ந்துகொண்டிருந்தது. தீபா, கதிரின் சூடான விந்தை விரலில் எடுத்து எடுத்து... யாருக்கும் தெரியாமல் விரலை வாய்க்குள் விட்டு விட்டு.. சுவைத்துக்கொண்டிருந்தாள். கதிர், கிறங்கிப்போய் உட்கார்ந்திருந்தான். 

தீபா... உன்ன என்னால திட்டவே முடியலையேடி... உன்னை ரசிக்கத்தான் தோணுது. ஒருவேளை உன்கிட்ட நான் விழுந்துட்டேனோ?

நிஷா... நான் உனக்கு துரோகம் செஞ்சிடக்கூடாது. இனிமேல் தீபாவிடம் என்கூட இப்படியெல்லாம் விளையாடாதே என்று கண்டிப்பாக சொல்லவிடவேண்டும். 

ராஜ், காமினியின் மடியில் படுத்துக்கொண்டு, குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக்கொண்டிருந்தான். அவளது அழகு தொப்புளில் அவள் போட்டிருந்த நகையை வருடிக்கொண்டிருந்தான்.

சும்மாயிருங்க ராஜ்....

இருட்டு என்பதால்.. அவன் தைரியமாக அவள் தொப்புளில் முத்தம் கொடுத்தான். காமினி நெளிந்தாள். 

பொருக்கி பொருக்கி யாராவது நான் நகை போட்டிருக்கிறதை பார்த்தா என்ன நினைப்பாங்க?

நீ மூடித்தானடி வச்சிருக்க. அப்புறம் யார் பார்ப்பா 

சீனு 

அவன் உனக்கு தம்பி முறை 

ஆமா நல்ல தம்பி முறை. இப்போ நான் கண்ணை காட்டுனா போதும் இங்கயே என்னை தூக்கிப்போட்டு ஓத்துடுவான் 

முன்னாடி நீ என்னோட வைப்பாட்டி. ஏதோ உன்மேல ஆசைப்பட்டுட்டான். இப்போ நீ என்னோட மனைவி. அவனோட அக்கா. கண்டிப்பா உன்கிட்ட வரமாட்டான் 

நீங்கதான் நினைச்சிக்கணும். அவனுக்கு தொப்புள் காட்டினா போதும். எல்லா வேலையையும் விட்டுட்டு நக்க வந்துடுவான் 

தீபா, மலர்லாம் காட்டிட்டுத்தான் இருந்தாளுங்க. அவன் கண்டுக்காமதான் இருந்தான். 

நிஷாவோட தொப்புள் பார்த்து பார்த்து அவனுக்கு பழகியிருக்கும். 

ஏய்... இதானே வேணாங்கிறது. அவளை ஏன் இழுக்குற?

சொல்லிக்கொண்டே அவன் எழ, காமினி அவனைப்பார்த்து செல்லமாக முறைத்தாள். அதான... நிஷாவை சொன்னா உங்களுக்கு பாய்ஞ்சிடுமே!! என்று கொஞ்சிக்கொண்டே அவனை மறுபடியும் படுக்க வைத்துக்கொண்டாள். அவன் காதில் மெதுவாக சொன்னாள். 

நீங்க மட்டும்தான் தொப்புள் பைத்தியம்னு நெனச்சேன். கதிரும் அப்படித்தான் இருக்கான். 

எப்படி சொல்ற?

நிஷாவுக்கு தோடு போட்டு விட்டிருப்பான் போல. இப்போ கழட்டி வச்சிட்டு வந்திருக்கா 

நிஷாவா? இருக்கவே இருக்காது 

நீங்கதான் உங்க தங்கச்சியை மெச்சிக்கணும். அவ எங்க எல்லாருக்கும் மேல. 

நீ சொல்ற மாதிரி... தோடு போட்டிருக்கலாம். ஆனா அவ இன்னொசென்ட் தெரியுமா? 

இன்னொரு தடவை அவளை இன்னொசென்ட்ன்னு சொன்னீங்கன்னா கொலைகாரியா மாறிடுவேன் 

ஏண்டி அவளை இன்னொசென்ட்ன்னு ஒத்துக்கமாட்டேங்குற?

அவ போட்டிருந்த ப்ளவுஸ் பார்த்தீங்களா? அதுக்கு பதிலா ப்ராவே போட்டுட்டு வந்திருக்கலாம். கூட கொஞ்சம் மறைச்சிருக்கும். 

அது வீணாவோட ப்ளவுஸ். அதுக்கு அவ என்ன பண்ணுவா 

அதுக்கு? இத்தனை ஆம்பளைங்களுக்கு முன்னாடி அக்குள் காட்டிக்கிட்டு... 

உனக்கு அவளையே எல்லாரும் பார்க்குறாங்கன்னு பொறாமை 

ஹலோ.. நான் மட்டும் இப்போ ஒரு செகண்ட் என் தொப்புள் காட்டுனேன்னா அவ்ளோதான். இங்க இருக்கிற எல்லா ஆம்பளைங்களும் பொத் பொத்ன்னு என் காலடில விழுந்து கிடப்பானுங்க 

டென்ஷன் ஆகாதடி பொண்டாட்டீ....  என்று சொல்லிக்கொண்டே ராஜ் அவள் தொப்புளுக்கு அழுத்தமாய் இன்னொரு முத்தம் கொடுக்க... ஏய்ய்... என்று சிணுங்கினாள் காமினி. 


வினய்க்கு ஊம்பி விட்டுக்க்கொண்டிருந்த மலர், அவன் விந்தை சுவை பார்த்துவிட்டு, சப்புக்கொட்டிக்கொண்டே திருப்தியாக எழுந்து நின்றாள். வினய் அவளை இழுத்து அணைத்து அவள் முகமெங்கும் முத்தம் கொடுத்தான். 

ஒண்ணாம் நம்பர் slut-டுடி நீ 

ஐயோ ராஜ் தேடுவாரு. நான் போறேன் 

அவள் அவனிடமிருந்து விலகி தனியாக நடந்துவர, கொஞ்ச நேரம் கழித்து வினய் வந்தான்.  வினய் தீபாவிடமும், மலர், கதிரிடமும் வந்து உட்கார்ந்துகொண்டார்கள். 

என்ன? விந்து ஸ்மெல் வருது? என்று மூச்சை  இழுத்தான் வினய். 

ஐயோ இவரு கண்டுபிடிச்சிடுவாரு போலயே என்று தீபா விரலை வாய்க்குள் வைத்துக்கொண்டு அசையாமல் உட்கார்ந்திருந்தாள். வினய் பார்க்காத நேரம், வாய்க்குள்ளிருந்து விரலை எடுத்து, கையை நன்றாக புடவையில் துடைத்தாள்.

மலர்தான் வாயை சரியாக துடைக்காமல் வந்துவிட்டாளோ என்று அவன் மலரை பார்க்க.. அவள் கதிரோடு சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தாள். 

அக்காவும் தம்பியும் அப்படி என்ன பேசிக்கிறாங்க?

வினய் யோசித்துக்கொண்டிருக்க, சீனு, டென்ட்டிலிருந்து, சோர்வாக, மெல்ல எழுந்து வந்தான். பிள்ளைகளை விளையாட விட்டுவிட்டு ஆங்காங்கே அவர்கள் உட்கார்ந்து பேசி சிரித்துக்கொண்டிருப்பதை ரசித்துப் பார்த்தான். அவனுக்கு இந்த சூழ்நிலை மிகவும் பிடித்திருந்தது. வந்து,  காயத்ரியின் அருகில் உட்கார்ந்தான். 

இப்போ எப்படியிருக்கு சீனு? என்றாள் நிஷா 

காயத்ரி உதட்டைப் பிதுக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். (மேடம்க்கு ரொம்பத்தான் அக்கறை!)

பரவாயில்லை நிஷா என்றான் அவன். 

ஏன் (காய்ச்சல்)?.. சரியா தூங்கலையா? ரெஸ்ட் எடுக்கலையா? 

(அடியேய் அவனுக்கு காய்ச்சல் வந்ததே உன்னாலதாண்டி!)

தெரியல. 

காயத்ரி குறுக்கிட்டு சொன்னாள். என் மடில படுத்துக்கறீங்களா சீனு?

வேணாம் காயத்ரி 

நிஷாவோட மடில?

ஏய்.. சும்மா இருக்க மாட்டியா நீ!!!! என்று  நிஷா காயத்ரியின் இடுப்பு மடிப்பை பிடித்து வசமாகக் கிள்ள... அவள் ஆஆஆ... என்று கத்தினாள். 

சத்தம் கேட்டு, என்னாச்சு? என்று பதறிக்கொண்டு காமினியின் மடியிலிருந்து எழுந்தான் ராஜ்.  

நிஷா கிள்ளுறா அண்ணா 

ஏன் கிள்ளுனா? என்று குரல் கொடுத்தாள் காமினி 

எங்க கிள்ளுனா காயத்ரி? என்று வினய்யும் தன் பங்குக்குக் கேட்க... காயத்ரி அவனைப்பார்த்து முறைக்க...

அனைவரும் சிரித்தார்கள். 

சரி வாங்க கிளம்பலாம். டைம் ஆகிடுச்சு என்று எழுந்தான் ராஜ். 

Organaizer சொல்லிட்டாருல்ல. எழுந்திருங்க! என்றபடியே மலரின் இடுப்பில் சிறிய கல்லை எடுத்து எறிந்தான் வினய். தீபா அவனைப்பார்த்து முறைத்தாள். 

அண்ணியை ஏன் சீண்டிக்கிட்டே இருக்கிறீங்க? அண்ணன் என்ன நினைப்பாரு?

அவன் பார்த்தாத்தானே நினைக்குறதுக்கு. அவன்தான் காமினி மடில கிடக்குறானே 

அதுக்காக? அண்ணிகிட்ட வம்பு பண்ணிக்கிட்டே இருப்பீங்களா?

என்ன பண்றது? உன் அண்ணி பண்ண காரியம் அப்படி. எனக்கு ஒரு ஆசை தீபா 

என்ன?

அவளையும் உன்னையும் சேர்த்து ஒரே பெட்ல போட்டு ஓக்கணும் 

நான் ஒத்துக்க மாட்டேன் 

என்னடி நீ நிஷாவையும் கூட்டிக்கொடுக்க மாட்டேங்குற. மலர் கூடவும் சேர்ந்து படுக்க மாட்டேங்குற 

எனக்கும் ஒரு ஆசைங்க 

என்ன? 

கதிர் கூட படுத்து சுகம் அனுபவிக்கனும்ங்க 

வினய் அவளை முறைத்துப் பார்த்தான். அவளோ, வம்புக்கென்றே இன்னும் சொன்னாள். 

கதிர் என் முடியை பிடிச்சிக்கிட்டு என்னை பின்னாடி இருந்து பண்ணா  நல்லாயிருக்கும்ல? 

வினய், எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டான்.
  
அனைவரும் தங்கள் குழந்தைகளோடு தங்கள் தங்கள் காரில் ஏறப்போக.... சீனு, காயத்ரியின் காதில் கிசுகிசுத்தான். 

என்னவாம்? என்றாள் நிஷா 

நீயும் கதிரும் குழந்தைகளும் ஒருநாள் வீட்டுக்கு வரணுமாம் 

ஏன் இதை இவன் கதிர்கிட்ட சொல்லமாட்டானாமா? 

சீனு போய் தயங்கி தயங்கி கதிரிடம் சொன்னான். 

பழசையெல்லாம் மனசுல வச்சிக்காதீங்க ப்ளீஸ்,  நீங்க குடும்பத்தோட எங்க வீட்டுக்கு வரணும் 

எனக்காக தண்டனை அனுபவிச்சவன் நீ. கண்டிப்பா வர்றோம் சீனு... என்று கதிர் அவன் தோளில் தட்டி சொல்லிவிட்டு, காரில் ஏறினான். 

சீனு, தன் காரில் ஏறப்போக, நிஷா, அவன் கையைப் பிடித்தாள். 

சொல்லு நிஷா 

காயத்ரியை சரியா கவனிக்க மாட்டேங்குறியாமே... கம்ப்ளெயிண்ட் பண்றா?

அவன் பதில் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டு நிற்க... அவள் அவனுக்கு மட்டும் கேட்குமாறு மெதுவாக கேட்டாள். 

சொல்லித்தானே உன்ன அனுப்பி வச்சேன். ம்ம்ம்? 

கேட்டுவிட்டு அவள் காருக்குள் உட்கார, சீனு, காயத்ரி இதையெல்லாமா நிஷாவிடம் டிஸ்கஸ் பண்ணினாள்?... என்று தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தான்.

அனைத்து கார்களும் மெல்ல நகர, மோகன் திருப்தியாக தன் மனைவிகளை பார்த்தார். எல்லாரும் ஒற்றுமையா சந்தோஷமா இருப்பாங்களா? என்று பத்மாவிடம் கேட்டார். 

எல்லாருமே சந்தோஷமா இருப்பாங்கங்க. நீங்க கவலைப்படாம இருங்க.. என்றாள். 

அந்த நாள்... சின்னச்சின்ன திருட்டுத்தனங்களுடனும்....  அழகிய தருணங்களுடனும்.... இனிதே முடிந்தது.  
Like Reply
wow...nalla oru update koduthullireerkal..nanrikal...
[+] 1 user Likes suthas's post
Like Reply
மிக சிறப்பான கதை
சிறந்த கதாசிரியர்
சிறந்த கதைகளம்
சிறந்த எழுத்து நடை
அழகான முடிவு...
உங்கள் கதைகள் அனைவரது உள்ளங்களை கொள்ளைக் கொண்டு விட்டது...
வாழ்த்துக்கள் ஆசிரியர் அவர்களுக்கு...
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
[+] 1 user Likes alisabir064's post
Like Reply
Huuuugggeeee thanks Dubai Seenu.
Semmmma update..
[+] 1 user Likes Tamsexlov's post
Like Reply
ரொம்ப சூப்பரா இருக்கு அப்டேட் ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்துவிட்டது இந்த ஓல்மாரிகள் பட்டும் திருந்தல.
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
[+] 1 user Likes knockout19's post
Like Reply
Nisha and his wife's sisters la sight adukuranunha nu raj ku mattum teriyadham nalla logic anand waste pola
Kathir nallavanum mariduvan pola
Hmm Seenu and vinay ku innum antha old brainset pogathu polaey
Kamini thambi murai kuda illama kiss arumai incest akeedum pola?
Nisha vachi enna pana planoh sleeveless blouse ku vomit vachi arumai
Innum enna la nadka podhoh illa taknu end vantrumoh thonudhu while reading every update
[+] 1 user Likes krishkj's post
Like Reply
Exelent update
Thanks dear friend DS
Continue
[+] 1 user Likes Sarojini yes.'s post
Like Reply
Super update. There is definitely going to be a great matter scene when nisha visit seenu house.
kathir with gayu and Nisha with seenu.
[+] 1 user Likes Ragasiyananban's post
Like Reply
பார்க்கில் - அந்த நாள் இனிமையாக போக...


அடுத்த நாளிலிருந்து மறுபடியும் பிஸியான வாழ்க்கை ஸ்டார்ட் ஆனது. ரெஸ்ட் என்பதற்கே நிஷாவுக்கு ஆப்ஷன் இல்லாமல் இருந்தது. ஸ்கூலுக்கு போய்விட்டு, இனியா எப்படி இருக்கிறாளோ என்று அரக்கப் பறக்க ஓடி வருவாள். மூத்தவள் ரூபா ஏதாவது ஒரு வம்பு பண்ணி வைத்திருப்பாள். 

ரெண்டு பேருமே சுட்டிப் பொண்ணுங்களா இருந்தா என்ன பண்றது நிஷா. ரெண்டுமே சொல்றதை கேட்க மாட்டேங்குதுங்க 

அதன்பிறகு நிஷா பிள்ளைங்களோடு மல்லுக்கட்டுவாள். இவள் இனியாவை தூக்கிவைத்து கொஞ்சிக்கொண்டிருந்தால், ரூபா சொல்லச் சொல்லக் கேட்காமல் குதிப்பாள். ஓடுவாள். எதிலாவது முட்டிவிட்டு அழுதுகொண்டே வருவாள். அல்லது திண்ணையிலிருந்து குதித்துவிட்டு காலைப் பிடித்துக்கொண்டு வருவாள். இவள் இனியாவை விட்டுவிட்டு அவளை பார்க்க ஓடுவாள். 

கண்ணைக் கட்டியது நிஷாவுக்கு. ஐயோ மூணு நாலு பிள்ளைங்களை வச்சி எப்படித்தான் சமாளிக்கிறாளுங்களோ??

அது விதைப்புக்காலம். வயலில் கஷ்டப்பட்டு வேலை செய்துவிட்டு வரும் கதிரையும் செல்வராஜையும் அவளால் உதாசீனம் செய்யமுடியவில்லை. அவன் செய்கிற வேலைகளுக்கு நன்றாக சாப்பிடாவிட்டால் உடம்புக்கு என்ன ஆகும்?

லட்சுமி இத்தனை வருடங்களாக சமையல் செய்து சமையல் செய்து... ஆடு மாடுகளையும் கவனித்துக்கொண்டு... சோர்ந்து போயிருந்தாள். முன்பு போல் வேகமில்லை. மாமனார், சாப்பிட்டு முடித்ததும்  அசதியில் தூங்கிவிடுவார்.

கதிர், ஊர்க்காரர்களை ஒருமுறை பார்த்து பேசிவிட்டு வருவான். அதன் பிறகு சாப்பாடு. சாப்பிட்டதும் குழந்தைகளோடு விளையாடுவான். அவர்களை தூங்க வைப்பான். அப்போதுதான் நிஷாவுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கும். சோர்ந்துபோய் படுக்கையில் விழுவாள். 

கதிரின் கை அவள் புடவைக்குள் வரும். கண்ட கண்ட இடங்களைத் தொடும். 

இவள், என்னங்க... என்பாள். அவன், ஆர்வத்தோடு எழுந்து உட்கார்ந்துகொண்டு, சொல்லுடி... என்பான். 

கொஞ்சம் மருந்து போட்டு விடுறீங்களா?

அவன், அவள் இடுப்பு, குறுக்கு என்று மருந்து போட்டுவிடுவான். அவள் கால்களை அமுக்கி விடுவான். நிஷா அப்படியே தூங்கிவிடுவாள். 

இவள் நன்றாக ஓப்பியடிக்கிறாள் என்று... அவன் ஒரு முடிவுக்கு வந்தான். சனி, ஞாயிறில்... பகலில் இவளை வைத்து செய்துவிடுவான். 

நிஷா எழுந்திரிக்க முடியாமல் கிடப்பாள். தடிமாடு இப்படி போட்டு குத்துறானே!

இது போதாதென்று, இரவில்... மறுபடியும் அவன் கை இவள் புடவைக்குள் வரும். போங்கங்க...! என்று திரும்பிப் படுத்துக்கொள்ளுவாள் இவள்.

அவனோ அவளது வளைவு நெளிவுகளை பார்த்து ஏங்குவான். அடியேய்.... ஏண்டீ இப்படி வச்சிக்கிட்டே ஓரவஞ்சனை பண்ற?

தயவுசெஞ்சி என்னை ஒரு ஆறு மாசத்துக்கு விட்டுருங்க 

அவள் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டு தூங்கிவிடுவாள்.  

நிஷா உண்மையிலேயே செக்ஸை வெறுத்துத்தான் சொன்னாள். அது ஒரு விதமாக... சலித்துவிட்டது. அதைவிட அதி முக்கியமான விஷயங்கள்... எவ்வளவோ இருந்தன வாழ்க்கையில். 

இரண்டு பிள்ளைகளையும் நன்றாக வளர்க்க வேண்டும். நல்ல பெண்களாக, திறமையான பிள்ளைகளாக வளர்க்கவேண்டும். பிள்ளைகளும் கணவனும் ஹெல்த்தியாக இருக்கவேண்டும்.   

கதிர், வேலையும் செய்துகொண்டு, படித்துக்கொண்டிருந்தான். ட்ரெயினிங்க் போனான். வந்தான். இவள் மேல் கண் வைத்துக்கொண்டே இருந்தான். 

நிஷா ஓடி ஓடி எல்லாரையும் பார்த்துக்கொண்டாள். வேலைக்கு ஆள் இருந்தது. ஆனாலும் குழந்தைகளை முழுக்க முழுக்க இவளே பார்த்துக்கொண்டாள்.  ஸ்கூல், பரீட்சைகள், படிப்புகள் etc etc 

மூச்சு வாங்கியது நிஷாவுக்கு. உடம்பு வெயிட் போட்டிருந்தது. இடுப்பு வலி, தலைவலியோடு சேர்ந்து இப்போது பின் கழுத்திலும் வலி. சில நாட்களில் தூங்கி எழும்போது கால் இழுத்துக்கொண்டது. இது எதையும் பொருட்படுத்தாமல் அவள் குழந்தைகளை அங்கும் இங்கும் ஓடவிடாமல் கத்தியும் அதட்டியும் சாப்பாடு ஊட்டியும்.... சமைத்தும்.... குழந்தைகள் எங்கேயும் விழுந்து கை கால்களை உடைத்துக்கொள்ளாமல் பார்த்துக்கொண்டும்...

எல்லா பெண்கள் படும் அவஸ்தையையும் கஷ்டங்களையும் அவளும் அனுபவித்துக்கொண்டிருந்தாள். 

ஒவ்வொரு நாளும்  இதுவே ரிபீட் ஆக... ஒரு கட்டத்தில் ச்சே... என்னடா இது வாழ்க்கை என்றிருந்தது. 

அதிலும் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஜலதோஷம் என்று ஏதாவது வந்துவிட்டால்... அவ்வளவுதான். சில நேரம் ஒருத்திக்கு காய்ச்சல் வரும். தூங்காமல் கிடந்து அவளை பார்த்து குணப்படுத்தி முடிக்க, அடுத்தவள் காய்ச்சல் என்பாள்.

போகப்போக வீட்டு விஷயங்களில் இவள் டென்ஷனாக அலைய... ஊர் விஷயங்களில் கதிர் டென்ஷனாக அலைய... இரவில்... இருவருக்குமே எப்போதுடா பெட்டில் விழுவோம் தூங்குவோம் என்றிருந்தது. 

செக்ஸ் என்பது அவர்கள் இருவருக்குமே தேவைப்படவில்லை. கட்டிப்பிடித்து உருளும் மனநிலையிலும் இல்லை. எப்போதும் நினைப்பு மொத்தமும் குழந்தைகள், குழந்தைகள், குழந்தைகள், வேலை  என்றானது. 

நிஷாவுக்கு, ஒரு சில நேரங்களில்... அதாவது இத்தனை கமிட்மெண்ட்டுகள் வருவதற்கு முன்னால்.. தான் எவ்வளவு சந்தோஷமாக, ப்ரீயாக இருந்தோம்... என்பதெல்லாம் ஞாபகத்துக்கு வரும். 

முக்கியமாக, கண்ணனோடு அவள் வாழ்ந்த காலங்களில்... எந்த கமிட்மெண்டுகளும் இல்லை. நினைத்த நேரம் தூங்கலாம். நினைத்த நேரம் சமைக்கலாம். நினைத்த புத்தகத்தை படிக்கலாம். நினைத்த ப்ரோக்ராம்-ஐ டிவி-யில் பார்க்கலாம். நினைத்த நேரம் குளிக்கலாம். நினைத்த நேரம் தோழிகளை பார்க்கப்போகலாம்.... 

அதுவொரு பொற்காலம் 

ஆனால் அந்த நேரத்தில்... குறைகளை மட்டுமே நினைத்துக்கொண்டு எதையும் நினைத்து சந்தோஷப்படவில்லை. என்ன ஓக்கலை... ஓக்கலை.. குழந்தை கொடுக்கலைன்னு கண்ணன்மேல் குற்றம் சொல்லிக்கொண்டு சில்லறைத்தனமாக.... ச்சே 

இப்போது சரியான தூக்கமில்லை. அது ஏன்... வாஷ்ரூம்கூட போகமுடியவில்லை. அதற்குள் குழந்தை அழுகிறது. அல்லது சண்டை போட்டு உருள்கின்றன.  ஆண் பிள்ளைகளாக இருந்தால் அவ்வளவுதான் போல!

என்ன நிஷா இப்போல்லாம் உன் முகத்துல சிரிப்பே இல்ல... என்றான் கதிர் 

போங்கங்க.. எங்கயாவது ஓடிப்போயிடலாமான்னு இருக்கு 

அடியேய் எதுவா இருந்தாலும் சொல்லிட்டு பண்ணுடி  

என்ன மட்டும் இப்போ விட்டீங்கன்னா யாரும் இல்லாத ஒரு தீவுக்குப் போயி நிம்மதியா... ஒரு மூணு நாள் படுத்து தூங்கிட்டு வருவேன் 

என்ன நிஷா சொல்ற 

முடியலைங்க... அவள் சோர்ந்து போய் படுக்கையில் விழுவாள் 

ஆனால் மறுநாள் காலையில் இவன் எழுந்து பார்க்கும்போது  கடகடவென்று தன் வேலைகளை செய்துகொண்டிருப்பாள். குழந்தைகளோடு பிசியாக இருப்பாள். தன்னால் முடிந்தவரை... சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பாள்.    

என்னங்க சாப்பிட வாங்க 

ஏய் வாண்டு... தங்கச்சியை அடிக்காதடி 

மாமா இந்தாங்க டீ  குடிங்க 

அவள் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும் 

 ஒருநாள், கதிர் கேட்டான். உனக்கு இந்த வாழ்க்கை பிடிச்சிருக்கா நிஷா?

பிடிச்சிருக்குங்க. ஏன்?

இல்ல... குழந்தைகளை வச்சிக்கிட்டு... ரொம்ப கஷ்டமா இருக்குன்னு சொன்னியே 

குழந்தைகளுக்காக எவ்வளவு கஷ்டம் வேணும்னாலும் படலாம்ங்க. இந்த மாதிரி குழந்தைகள் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும். - அவள் தன் மக்களை இழுத்து அணைத்துக் கட்டிக்கொண்டாள்.

அன்னைக்கு...  ரொம்ப சோகமா விரக்தியா... எங்கயாவது போயிடலாம் போல இருக்குன்னு சொல்லிட்டிருந்தியே  நிஷா 

ஏங்க... என்னோட கஷ்டத்தை உங்க கூடத்தான ஷேர் பண்ணிக்க முடியும்?

சொல்லிக்கொண்டே அவள் தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிடுவாள். 
[+] 5 users Like Dubai Seenu's post
Like Reply
சில மாதங்கள் கழித்து - 


நிஷாவுக்கு உயர் பதவிக்கான எக்ஸாம் ஒன்று எழுதவேண்டி வந்தது. சென்னையில் சென்டர். கொஞ்சம் preparation-ம் செய்யவேண்டி இருந்ததால் ஒருவாரத்துக்கு முன்பாகவே சென்னை போனால் நல்லாயிருக்கும் என்றாள் கதிரிடம். 

இவள் அங்கே போயாவது கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் என்று... டபுள் ஓகே என்றுவிட்டான் அவன்  

கதிர், அவளையும் குழந்தைகளையும் சென்னையில் ட்ராப் செய்துவிட்டுப் போனான். அம்மாவின்  வீட்டுக்கு வந்த சந்தோஷத்தில் நிஷா தலைகால் புரியாமல் ஓடிப்போய் அம்மாவை கட்டிப்பிடித்துக்கொண்டாள். 

குழந்தைகளை பார்த்துக்கொள்ள அம்மா இருக்கிறாள். அப்பாடா.... என்று போய் கட்டிலில் விழுந்தாள். 

அபர்ணா சித்தி எப்படியிருக்காங்க?

நல்லாயிருக்காங்கடி 

நீங்க ரெண்டு பேரும் செட் ஆகிட்டீங்களா 

 வேற வழி?

அவள் ஹேண்ட் பேகிலிருந்த மருந்துகள், ointment- களை பார்த்த பத்மா, என்னடீ இதெல்லாம்? என்க, நிஷா தனக்கிருக்கும் இடுப்பு வலி, கழுத்து வலி, காலில் ஏற்படும் பிரச்சினை என்று எல்லாவற்றையும் சொன்னாள். 

பத்மாவுக்கு வேதனையாக இருந்தது.  இதெல்லாம் வயசான பிறகுதானே வரும், நீ இப்பவே சொல்றியேடி 

தெரியலம்மா. இந்த சிசேரியனாலதான்னு நினைக்குறேன்... ரெண்டாவது டெலிவரிக்கு அப்புறம்தான் இவ்ளோ பிரச்சினையும் 

பத்மா அவளிடம் டாக்டரை பாத்தீங்களா... என்ன சொன்னார்கள்.. என்று கேட்டுக்கொண்டிருக்க, நெற்றியை பிடித்தபடி, டயர்டா இருக்கும்மா என்று தூங்கிப்போனாள் நிஷா. 

பத்மாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆடி, ஓடி, துள்ளித்திரிந்த பெண்... இப்போது வாழ்ந்து முடித்த பெண் போல... சோர்ந்து, துவண்டு முகத்தில் சிரிப்புக்கான களையே இல்லாமல் இப்படி வந்து கிடக்கிறாளே என்று கவலையாக இருந்தது. 

ராஜ் இருந்தாலாவது கொஞ்சம் கலகலன்னு இருக்கும். மலர், ஆல்ரெடி ஆபிஸ் டென்ஷனோட வருவா. 

ராஜ்ஜும் காமினியும் மும்பை போயிருந்தார்கள். மலர்தான் சென்னை அலுவலகத்தை பார்த்துக்கொண்டிருந்தாள். 

அவள், மோகனை கூப்பிட்டு மருந்துகளைக் காட்டினாள். பாருங்க நிஷாவோட நிலைமையை? என்றாள்.

கதிர் என்ன செய்வான் பத்மா. pregnancy முடிஞ்சதும் இவதான் ஒழுங்கா ரெஸ்ட் எடுக்காம ஸ்கூல், ட்யூசன், அது இதுன்னு அலைஞ்சிருக்கா. அங்க யார் ப்ளஸ் ஒன், ப்ளஸ் 2, காலேஜ்-னு வெளியூர்ல போய் சேர்ந்தாலும் இவதான் அலைஞ்சிருக்கா. இவளை யாரு அடுத்தடுத்து ரெண்டு பிள்ளைங்களை பெத்துக்க சொன்னது? குழந்தை வேணும் குழந்தை வேணும்னு ஒரே அலப்பறை. கடவுளா பார்த்து கொடுப்பாருன்னு இருக்கிறது கிடையாது 

உங்ககிட்ட போய் கேட்டேன் பாருங்க, பொண்ணுங்க வேதனைகள் உங்களுக்கு எப்படி புரியும்?

பத்மா கடுப்போடு போய் சமைக்க ஆரம்பித்தாள். வாடிய பூவாய் கட்டிலில் கிடக்கும் நிஷாவைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு  வேதனையாக இருந்தது. 
[+] 3 users Like Dubai Seenu's post
Like Reply
மறுநாள் - 

மலர் அவசரம் அவசரமாக ஆபிஸ் போவதை பார்த்துக்கொண்டிருந்தாள் நிஷா. 

ஸாரி நிஷா வி வில் கேட்ச் அப் லேட்டர் 

அவள் போய்விட, புத்தகத்தை எடுக்கவே மனமில்லாமல் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தாள் நிஷா. அப்போது போன் அடிக்க, எடுத்தால் காயத்ரி. 

நிஷா சென்னை வந்திருக்கியாமே 

ஆமாடி. எக்ஸாம் இருக்கு 

சரி வீட்டுக்கு வா 

ஏய்.. வேணாம் 

அட வாம்மா. உனக்கு சமைச்சிப் போடுறேன் 

வேணாண்டி 

நான் வேணும்னா சீனுவை காசி ராமேஸ்வரம்னு எங்கயாவது அனுப்பிடட்டுமா 

நிஷா சிரித்துவிட்டாள். 

உன் ரெண்டு பிள்ளைகளோடவும் உடனே கிளம்பி வா 

அம்மா பேத்திகளோட விளையாண்டுக்கிட்டு இருக்காங்க. விடமாட்டாங்க 

சரி உன் ரெண்டாவது பொண்ணையாவது தூக்கிட்டு வாடி. எங்களுக்கும் அவகூட விளையாட ஆசை இருக்காதா 

ம்... 

நிஷா போனை .. வைத்துவிட்டு.யோசித்துக்கொண்டிருந்தாள். 

அப்பா பண்ண வேலையால... சீனுவை வாழ்க்கை முழுவதும் பார்த்து, பேசித்தான் இருக்கப்போகிறோம். அப்புறம் என்ன? அவன் இப்போ நல்லவனா திருந்தி கட்டுப்பாடோடதானே இருக்கான். 

போய்ப் பார்க்கலாம். செட் ஆகலைன்னா திரும்ப வந்திடலாம். 

அம்மா காயத்ரி கூப்பிடுறா. என்ன செய்யட்டும்? என்றாள். 

கதிர்கிட்ட கேட்டுக்கோமா. 

அவள் கேட்டாள். அவன், கொஞ்சம் யோசித்துவிட்டு, ஓகே என்றுவிட்டான். 

நிஷாவுக்கு, காயத்ரியோடு இருந்தால் கலகலப்பாக இருக்கும் என்று தோன்றியது. அவளுக்கு... அந்த ரிலாக்ஸேஷன்... புத்துணர்ச்சி... தேவைப்பட்டது. 

நன்றாக புடவை கட்டிக்கொண்டு... குழந்தையோடு புறப்பட்டாள். 

சீனுவின் புது வீட்டின்முன் இறங்கி.. வீட்டின் அழகை மேலும் கீழுமாக பார்த்துக்கொண்டே... காலிங்க் பெல்லை அடித்தாள்.  

வாடி வாடி என் தங்கமே 

காயத்ரி ஓடிவந்து அவளை கட்டிப்பிடித்துக்கொண்டாள். குழந்தையை தூக்கி கொஞ்சினாள். வீட்டை நிஷாவுக்கு சுற்றிக் காட்டினாள். 

அருமையா இருக்கு காயத்ரி.. என்றவள், பார்வதியக்காவை எங்கே? என்றாள். 

அவங்க பழைய இடத்திலேயே இருந்துக்கறோம் அதுதான் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க. செண்டிமெண்ட். 

நிஷாவை இழுத்துக்கொண்டு, தங்கள் வீட்டுக்கு அடுத்தபடியாக... ஓப்பன் முற்றத்தை கடந்து போய் இன்னொரு கதவுக்குள் நுழைந்தாள் காயத்ரி. 

அத்தை அத்தை 

என்னம்மா என்றபடியே வந்த பார்வதி, செய்யவதரியாமல் நின்றுவிட்டாள். 

நிஷா கண்ணு... 

நிஷா ஓடிப்போய் அவளை கட்டிப்பிடித்துக்கொண்டாள். 

சிறிது நேரத்தில் - காயத்ரி சமைத்துக்கொண்டிருக்க, நிஷா, இங்கே, பார்வதியின் மடியில், மகளோடு படுத்துக்கிடந்தாள்.  

உன்ன இப்படி குழந்தையோட பார்க்கிறதுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா கண்ணு. இப்போ நீங்க எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகிட்டீங்க. இதைவிட எனக்கு வேற என்ன வேணும். எல்லாம் கடவுள் செயல்.

கடவுள் செயலா? என் அப்பனோட செயல்! என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள் நிஷா.

சந்திரன், ஓடிப்போய் காயத்ரிக்கு தேவையான பொருட்களை வாங்கிவந்து கொடுத்தார். பார்வதியின் கையிலிருந்து, நிஷாவின் மகளை வாங்கி கொஞ்சினார். நிஷா, சீனுவின் மகனை வாங்கி வைத்துக்கொண்டாள்.

நிஷாவும் பார்வதியும் சமையல் முடியும்வரைக்கும் கதைபேசி சிரித்துக்கொண்டு இருந்தார்கள். 

காயத்ரி, சீனுவுக்கு போன் போட்டாள். அவன், மூன்று மாத கோர்ஸ் ஒன்றில் சேர்ந்திருந்தான். திரும்பவும் துபாய்க்கே போய்விடுவது என்று முடிவு செய்திருந்தான்.

என்னங்க.. மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டுப் போங்க. 

வர முடியாதுடா. டிராபிக் இருக்கும். ஈவினிங்க் முடிஞ்சளவு சீக்கிரமா வரேன். நிஷாவை நல்லா கவனிச்சுக்கோங்க 

ஓகே ஓகே 
 
எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டார்கள். 

ஈவினிங்க் - சீனு வந்தான். ஹாய் நிஷா, நல்லாயிருக்கியா.. என்றான். 

நல்லாயிருக்கேன் சீனு. நீ?

நல்லாயிருக்கேன் நிஷா. 

சிரித்துக்கொண்டே குளிக்கப்போய்விட்டான். அவளுக்கு, அவன் கோர்ஸ் படிப்பதை நினைத்து பெருமிதமாக இருந்தது. மாமனாரின் கம்பெனி வேணாம், சொந்தக்காலில் நிற்கவேண்டும் என்று முடிவு செய்திருந்ததும் பிடித்திருந்தது. வெரி குட்! என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.

குளித்து முடித்துவிட்டு வந்ததும், நிஷாவை எங்கே? என்றான் காயத்ரியிடம்.

அவ படிச்சிட்டு இருக்கா 

ஓ.. ஓகே ஓகே 

அவன், நிஷாவின் மகளோடும் தன் மகனோடும் விளையாட ஆரம்பித்துவிட்டான். அவர்களது சிரிப்புச் சத்தம்.. வீட்டுக்குள்..நன்றாகவே கேட்டது. நிஷா பேருக்குத்தான் புத்தகத்தை கையில் வைத்திருந்தாள். 

அவன் குழந்தைகளோடு விளையாடுவதையே ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தாள். நிஷாவை டிஸ்டர்ப் செய்யவேண்டாம் என்று காயத்ரி உள்ளே எட்டிப்பார்க்கவே இல்லை. 

நிஷா படிக்கவே பிடிக்காமல்...கஷ்டப்பட்டு உட்கார்ந்துகொண்டு இருந்தாள். ச்சே எக்ஸாம் டைம்ல வராம வேற டைம்ல வந்திருக்கலாமோ 

அவள் எதிர்பார்த்ததைவிட... வீட்டின் சூழ்நிலை அருமையாக இருந்தது. அவளுக்குப் பிடித்திருந்தது. 

இரவில் - மொத்தமாக அமர்ந்து சாப்பிட்டார்கள். நான்தான் பரிமாறுவேன் என்று பார்வதி பரிமாறினாள். 

சாப்பாடு பிடிச்சிருக்கா நிஷா? என்றான் சீனு 

அக்காவோட சமையல் பத்திதான் எனக்கு முன்னாடியே தெரியுமே 

பார்வதி சிரித்துக்கொண்டாள். அவளுக்கு நிஷாவை கவனித்துக்கொண்டதில் அளவில்லாத சந்தோஷம். 

எல்லோரும் தூங்கப் போய்விட, சீனு, தூங்குவதற்கு முன், அவளிடம் வந்தான். 

இப்போதுதான் அவர்கள் இருவரும், நேருக்கு நேர், ஒருவரை ஒருவர் நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். நிஷாவின் அழகை... அந்தப் பார்வையை... எதிர்கொள்ள முடியாமல் சீனு தலையை குனிந்துகொண்டான். 

எங்க வீட்டுக்கு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் நிஷா என்றான். - அவன் குரல் கரகரத்தது. 

என்னாச்சு? குரல் ஒருமாதிரியா இருக்கு? Cold-ஆ??

சேச்சே அதெல்லாம் இல்ல. ஐ அம் fine.  

வீடு நல்லாயிருக்கு. பார்வதியக்கா சந்தோஷமா இருக்காங்க. காயத்ரி சந்தோஷமா இருக்கா. மோகனின் மருமகன்னு ஆனப்புறமும் நீ படிக்கிற. Good Seenu. I am happy for you. 

சீனு சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தான். இந்த வார்த்தைகளை அவன் அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.  அவளது appreciation.. அவனை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்தது. 

கடைசியாக அவனை யாராவது appreciate செய்தார்களா என்று அவன் யோசித்துப்பார்த்தான். நிஷாதான் நினைவுக்கு வந்தாள். 

[+] 6 users Like Dubai Seenu's post
Like Reply




Users browsing this thread: lee.jae.han, 16 Guest(s)