Posts: 225
Threads: 4
Likes Received: 330 in 152 posts
Likes Given: 53
Joined: Jul 2019
Reputation:
4
today or tommrow will provide the story update.... wait guys
•
Posts: 225
Threads: 4
Likes Received: 330 in 152 posts
Likes Given: 53
Joined: Jul 2019
Reputation:
4
give comments... if the story is boring let me complete quickly
•
Posts: 719
Threads: 0
Likes Received: 277 in 240 posts
Likes Given: 473
Joined: Sep 2019
Reputation:
2
Give continuous updates, comments will flow in automatically.
•
Posts: 225
Threads: 4
Likes Received: 330 in 152 posts
Likes Given: 53
Joined: Jul 2019
Reputation:
4
சுரேஷுக்கு அன்று அதிகாலையில் தனது நண்பனான முகேஷ் இடமிருந்து ஒரு மெசேஜ் வந்திருந்தது...
அதில் முகேஷ் இன்று சீக்கிரம் ஒன்பது மணிக்குள் தன்னை வந்து காணுமாறு கூறியிருந்தார் மேலும் தான் ஒரு முக்கியமான செய்தியை தெரிவிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது...
இதை கண்ட சுரேஷ் மனதில் குழப்பம் அடைந்தார்....
சிறிது நேரம் கழித்து அவன் முகேஷின் கடைக்கு சென்று இருந்தான்..
அப்பொழுது மணி 8 அவன் கடை பூட்டியிருந்தது பிறகு ஏன் தன்னை அழைக்க வேண்டும் என்று எண்ணி அங்கேயே காத்திருந்தான்...
அப்பொழுது முகேஷின் குரல் கேட்டது...
முகேஷ் : மச்சி நீ எப்படிடா இருக்க உன்ன தாண்டா நான் பார்க்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன் முக்கியமான நியூஸ்.... கண்டிப்பா நீ தெரிஞ்சுக்க வேணும்டா...
சுரேஷ் : என்ன மச்சி அப்படி என்ன முக்கியமான ??எனக்கு புரியல டா நீயே சொல்லுடா...
முகேஷ் : மச்சி நம்ம ராஜா பையன் லவ் பண்ற அந்த பொண்ணு காமினி அவளோட அந்தரங்க புகைப்படம் நம்ம குரூப்ல இருக்குடா....
சுரேஷ் :என்னடா சொல்ற நம்பவே முடியல.... யார் அனுப்பி இருக்காங்க ?எந்த குரூப்ல அனுப்பி இருக்காங்க...
முகேஷ் : இல்ல மச்சி உனக்கு தான் தெரியும் ...நாம லோக்கல் பிம்ப்(pimp) அந்த குரூப்ல டா....
சுரேஷ் :என்னடா சொல்ற அந்த குரூப்ல காமினி அட போட்டோவா என்னால நம்பவே முடியலைடா அந்த குரூப்ல வெறமாதிரி போட்டோ எல்லாம் வரும் அப்ப என்னால என்ன சொல்றதுன்னே தெரியல டா...
சுரேஷ் உடனே அப்ப காமினி ப்ரொஸ்டிடுட்ட்ட மாறிவிட்டால என்னால நம்பவே முடியலை .
முகேஷ் :ராஜா எப்படி தாங்கிக்க முடியும் எனக்கு ஒண்ணுமே புரியல டா...
சுரேஷ் :இது ராஜாவுக்கு மட்டும் பிரச்சனை இல்லடா நமக்கும் சேர்த்துதான் காமினி ராஜாவுக்கு கிடைச்சா தான் நமக்கு பவித்ரா கிடைப்ப இவ்வளவு நாள் நாம பட்ட கஷ்டம் எல்லாம் வீணாக போகிடும்.இத நம்ம அப்படியே விட கூடாது டா ,ஏதுன்னு நம்ம ஏதாவது செய்யணும்....
Posts: 225
Threads: 4
Likes Received: 330 in 152 posts
Likes Given: 53
Joined: Jul 2019
Reputation:
4
சுரேஷ் :சரிடா அப்போ உன் பிரண்டு கிட்ட அவளோட போட்டோ விசாரி?
இந்த விஷயத்தை நாம கண்டிப்பா சரி செஞ்சே ஆகணும் டா இது நம்ம நண்பனுக்காக மட்டும் இல்லடா நமக்காகவும் தான் நாம பவித்ராவை அடைய ராஜா காமினி சேர்ந்த ஆகணும்...
இப்பதான் நான் கொஞ்சம் கொஞ்சமாக பவித்ராவுக்கு வழிக்கு கொண்டுவர முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் இப்ப தான் அவளுக்கு தன் கணவன் மேல சந்தேகம் என்ற வேதை வெச்சுருக்கேன் அது இன்னும் வளர்ந்து மரமாக வளர சில காலம் ஆகும் டா
அப்பொழுது சுரேஷிற்கு பவித்ராவிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்திருந்தது...
பவித்ரா: ஹாய்...
உடனே சுரேஷால் இதை நம்ப முடியவில்லை ...என்ன செய்வது என்று நினைத்து திக்குமுக்காடி நின்றான்...
மச்சி.... இப்ப இந்த மாதிரி பிரச்சன ஓடிட்டு இருக்கும் போது இவள் வேற மெசேஜ் பண்ணுற...
முகேஷ் :ராஜாவுக்கு காமினி எப்படி முக்கியமோ நமக்கு பவித்ரா முக்கியம் டா.... நீ எதையும் கவலைப்படாம பவித்ராவுக்கு ரிப்ளை பண்ணு அவை என்னதான் சொல்ல வர என்பதை பார்ப்போம்....
சுரேஷ் பவித்ராவிற்கு என்று ஒரு ரிப்ளை மெசேஜ் கொடுத்தான்...
சுரேஷ்: ஹாய்....
பவித்ரா: ஏதேனும் செய்தி இருக்கிறதா என் கணவனை பற்றி???
சுரேஷ்: டார்லிங் கண்டிப்பா உனக்கு நான் அந்த விஷயங்களை அனுப்புறேன் இன்னைக்கு நைட்டு நானும் பிரிஎண்ட்ஸும் சேர்ந்து தண்ணி அடிக்க போறோம் அப்ப நான் சில கேள்விகளை ராஜாவுக்கு கேட்கிறேன் அப்படி கேட்கும்போது தான் உனக்கு புரியும் நிஜமாகவே அவனுக்கு உன் மேல அன்பு இருக்கா இல்லையா என்பது தெரியவரும்...
சுரேஷ்:அப்புறம்....
காமினி: என்ன அப்புறம்...
சுரேஷ்: உனக்கு தெரியாதா எனக்கு என்ன வேணும்னு எனக்கு அதை நீ தரேன்னு சொல்லி இருக்குற....
பவித்ரா: என்ன தரேன்னு ஒத்து இருக்கேன் எனக்கு ஒன்னுமே புரியலையே ??? (என்று கிண்டலாக திருப்பியும் மெசேஜ் செய்திருந்தாள்...)
சுரேஷ் :அதற்கு என்னுடைய ஆசை என்னன்னு உனக்கு நல்லாவே தெரியும் இவ்வளவு நாளா நான் எதுக்காக சுத்தி சுத்தி வந்தேன் உனக்கே தெரியும் நான் கண்டிப்பா உன்னை அடைந்தே தீருவேன் டி...
பவித்ரா: இப்படி எல்லாம் நீங்க பேசாதீங்க நான் சொன்ன மாதிரியே முதல்ல என் புருஷனை பத்தி என்ன தகவல் இருக்கின்றது சொல்லுங்க அதெல்லாம் அப்புறம் பார்ப்போம்..
சுரேஷ் :கண்டிப்பா எல்லாமே நடக்கும் நீயே பார்ப்பேன்
Posts: 225
Threads: 4
Likes Received: 330 in 152 posts
Likes Given: 53
Joined: Jul 2019
Reputation:
4
முகேஷ் : கவலைப்படாதடா மச்சி இன்னிக்கு காமினிக்கு என்ன நடந்திருக்கின்றது நான் விசாரிக்கிறேன் நீ கவலைப் படவேண்டாம் அதுக்கு நான் புல் கியாரன்டி..
நீ எப்படியாவது ராஜாவா வர சொல்லு இன்னிக்கு நைட் நம்ம தண்ணி அடிப்போம் அப்ப அப்ப ராஜாகிட்ட காமினியை பத்தி என்ன தான் நினைச்சுட்டு இருக்கேன் கேட்போம் அதிலேயே தெரிஞ்சிடும் அப்போது அப்புறம் நமக்கு ரொம்ப எளிமையா ஆயிடும் பவித்ராவை நெருங்குகிறது...
சுரேஷ் : நீ சொல்றது சரிதான் மச்சி அவன் ஏதாவது பவித்ரா பத்தி தப்ப சொன்ன கூட நமக்கு நமக்கு சாதகம்தான்.
முகேஷ் : சரி மச்சி எல்லாம் நல்லா அமைந்து வந்துருச்சுன்னா என்னை மறந்துடாத......
சுரேஷ் :என்னடா இப்படி சொல்லிட்டு இருக்க எனக்கு பவித்ராவை கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஒரு ஆசை இருக்கு டா ஆனா உனக்காக தாண்டா அதை நான் பண்ணாம இருக்கேன் ....
முகேஷ் : சரிடா சரிடா மச்சி...
சரிடா நீ போய் வேலைய பாருடா இன்னைக்கு நைட்டு அவனை ஏதாவது ஒரு காரணம் சொல்லி வர சொல்றேன் எனக்கு மத்தியாம காமினி பத்தி என்ன இன்பர்மேஷன் என்பது ஒரு அப்டேட் தரேன்...
கண்டிப்பாடா இன்னும் ரெண்டு மணி நேரத்துல உனக்கு எல்லாம் நான் சொல்றேன் டா
இரண்டு மணி நேரம் கழித்து...
முகேஷ் இடம் இருந்து ஒரு போன் கால் வந்தது அதை உடனே சுரேஷ் எடுத்து பேசத்தொடங்கினார் ...
சுரேஷ் : நண்பா ஏதாவது விசேஷம் இருக்கா டா தயவுசெய்து சொல்லாத நல்ல விஷயமா சொல்லுப்பா..
முகேஷ்:இருக்குடா நல்ல விஷயம் நிறையவே இருக்கு டா நான் சொல்லுறேன்.
சுரேஷ் :முதல்ல என்ன விஷயம்னு சொல்றப்ப தான்டா நல்ல விஷயம் என்ன பண்ணலாம்னு ஒரு முடிவெடுக்க முடியும்...
முகேஷ்: மணி இருக்கான் இல்ல டா நம்ம ஊர்ல பெரிய ஆளு அவன் எனக்கு எல்லா பிசினஸ் இருக்கு அவன் தாண்டா காமினிய மடக்கி போட்டு இருக்கான் காமினிக்கு காசு பிரச்சனை இருக்கான்னு நினைக்கிறேன் அதை பயன்படுத்திய அவன அவள மடக்கி போட்டான்...
சுரேஷ் :அப்படின்னா அவன் கிட்ட நாம ஏதாவது பேரம் பேசி காமினியை நம்ம மீட்க முடியுமாடா...???
முகேஷ்: மச்சி காசிருந்தா எதுவுமே முடியும்டா .. விசாரிக்கிறேன் நீ கவலை படாதே..
சுரேஷ் : சரி நீ ராஜா உன் வீட்டுக்கு வர சொன்னா யா ???
சுரேஷ் : நீ கவலைப்படாத நீட்டி என் வீட்டுக்கு வந்துரு ராஜாவையும் வர சொல்றேன் கண்டிப்பா இன்னைக்கு அந்த பையன் கிட்ட ஏதாவது நம்ம பேசுவோம்
முகேஷ்:சரி மச்சி நைட் சந்திக்கலாம்....
சுரேஷ் தனது மற்றொரு நண்பனான ராஜாவுக்கு இரவு வருமாறு அழைப்பு விடுத்தால் மேலும் இன்று சரக்கடிக்க போகின்றோம் என்று கூறி கண்டிப்பாக நீ வரவேண்டும் என்று கூறினான் , கண்டிப்பாக ராஜா வருவான் என்று அவனுக்கு தெரியும்..
Posts: 225
Threads: 4
Likes Received: 330 in 152 posts
Likes Given: 53
Joined: Jul 2019
Reputation:
4
இரவு சுரேஷின் பண்ணை வீடு
சுரேஷ் மற்றும் முகேஷ் ராஜாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தனர்..
இருவரும் எதிர்பார்த்தபடியே ராஜா அன்று இரவு சுரேஷ் வீட்டிற்கு வந்தான்...
டேய் மச்சி எப்படி இருக்க அது இன்று நண்பர்கள் நலம் விசாரித்துக் கொண்டனர் பிறகு அங்கிருந்த நல்ல சரக்கு பாட்டில்களை எடுத்து ஒவ்வொன்றாக கிளாஸில் ஊற்றி சரக்கடிக்க ஆரம்பித்தனர்...
அப்பொழுது சிறிது சிறிதாக பெண்களைப் பற்றி பேசத் தொடங்கினர் அப்பொழுது முகேஷ் தான் செய்த சேட்டைகளையும் சுரேஷ் தான் செய்த சேட்டைகளையும் ஒவ்வொன்றாக விளையாட்டாக கூறிக் கொண்டே வந்தனர்...
சுரேஷ்: ( ராஜாவைப் பார்த்து ) நீ சந்தோஷமா இல்லையா ?? பவித்ரா பத்தி அதுவும் சொல்லவே இல்லை??...
அப்பொழுது ராஜா அவருக்கு மிகவும் வருத்தம் அடைந்தேன் மேலும் குடிக்கத் தொடங்கினார்...
ராஜா: என் மச்சி இப்படி சொல்ற நானே எப்பதான் காமினியை அடைய வேண்டும் சுத்திகிட்டு இருக்கேன் இப்ப போய் பவித்ரா பற்றி பேச முடியல ??
சுரேஷ்: அதற்கு கவலைப்படாதடா ...நீ காமினி வருங்காலத்தில் கல்யாணம் பண்ணிக்க போறியா டா.???
ராஜா: கண்டிப்பா மச்சி எனக்கு வருங்காலத்தில் காமினி கிடைச்சா அவ்வளவுதான் தான் கட்டிப்பேன் நான் மீதமுள்ளவை என்னோட வாழ்க்கை வாழனும்னு ஆசைப்படறேன்..
சுரேஷ் உடனே தன் கைப்பேசியை எடுத்து ராஜா பேசுவதை ரெக்கார்ட் செய்ய ஆரம்பித்தான்...
சுரேஷ் : அப்ப என்ன மச்சி நீ காமினி அவளை ஜாலியா போயிடுவ அப்ப பித்ரா பாவம்??? அவளை பத்தி கொஞ்சம் கூட நீ கவலைப்படல???....
ராஜா: என்ன மச்சி எங்களுக்கு குழந்தை பாக்கியமே இல்லை ????
சுரேஷ் : சரி மச்சி அவளை டைவர்ஸ் பண்ணு... பவித்ராவுக்கு என்னடா சூப்பர் ஃபிகரா உண்மையா சொல்லணுனா எனக்கு எல்லாம் கிடைச்சு இருந்தா நானே கல்யாணம் பண்ணிருப்பேன்...
அப்பொழுது ராஜா யாரும் எதிர்பார்க்காத வகையில் சில வார்த்தைகளை கூறினான் அதைக்கேட்டு சுரேஷ் அதிர்ச்சி அடைந்தான்...
ராஜா: மச்சி.... பவித்ரா பொறுத்தவரைக்கும் அவர் யாரோட ஓடிப்போன கூட சரி ...ஏன் உன் கூட படுத்தாலும் கூட நான் கவலைப்பட மாட்டேன்
ஏன்னா அவளை பத்தி நான் இனிமே நினைக்கிறது இல்ல..
(சுரேஷ் சற்றும் எதிர்பார்க்கவில்லை..)
சுரேஷ்: மச்சி ....கட்டின பொண்டாட்டியை அடுத்தவன் கூட படுத்து கூட பரவாயில்லை என்று சொல்லுற தப்புடா என்று கூறினான்...
ராஜா:இப்போ நான் சொல்றேன்.... அவ உன்னை பிடிச்சு போய் உன்கூட வந்தாலும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ...
மாப்பிள முகேஷ் பிடித்து இருக்கு என்று சொல்லி அவரோட வந்தாலும் எனக்கு ஓகே தான் ...
ராஜா: பேசாம நீங்க ரெண்டு பேருமே அவளை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானடா யாராவது ... என் உயிரை எடுக்காதிங்கடா... முனகி கொண்டே இருந்தாள்....
சுரேஷுக்கு தூக்கி வரி போட்டது ஏன் என்றால் தாங்கள் செய்யும் குள்ள நரித்தனத்தை ராஜா கண்டுபிடித்து விட்டன என்று எண்ணினார் ...
சுரேஷ்: ராஜா நீ பேசறதெல்லாம் தப்பு,தயவுசெய்து நான் சொல்றேன் பவித்ரா உன் பொண்டாட்டி நல்லா யோசிச்சு ஒரு முடிவு சொல்லுடா..
ராஜா:மச்சான் நான் எப்போவோ முடிவு எடுத்துட்டா எனக்கு பொண்டாட்டின்னா அது காமினி தான் இருக்க முடியும் இனிமேல் வருங்காலத்துல பவித்ரா அப்படி என்றால் ஒருத்தி என் வாழ்க்கையில கிடையாதுடா...
சுரேஷ்: அப்படியெல்லாம் சொல்லாதடா ராஜா பவித்ரா நல்ல பொண்ணுடா கொஞ்சம் யோசிச்சு சொல்லு டா
ராஜா:அப்படி அவ நல்ல பொண்ணுதான் நீயே கல்யாணம் பண்ணிக்கோடா ஏன்டா என் உசுர எடுக்கிற.... ஒன்னு கல்யாணம் பண்ணிக்கோடா இல்லன்னா நீ வப்பாட்டி வச்சுக்கோடா....
இதைக் கேட்டவுடன் சுரேஷ் இருக்கும் முகேஷ் இருக்கும் முகம் மலர்ந்தது இனி பவித்ரா தங்களுக்குத்தான் சொந்தம் தங்களுடைய காம இச்சைகளை எப்படி வேண்டுமானாலும் தீர்த்துக்கொள்ள முடியும் என்று அவர்கள் எண்ணினர்....
Posts: 225
Threads: 4
Likes Received: 330 in 152 posts
Likes Given: 53
Joined: Jul 2019
Reputation:
4
ரெக்கார்ட் செய்த இந்த உரையாடலை பவித்ராவிடம் போட்டுக்காட்டி எப்படியாவது அவளை மடக்கி விட வேண்டும் அவள் சம்மதத்துடன் அவளுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக இருந்தான் சுரேஷ்..
அன்று இரவே பவித்ராவுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினான் .....
சுரேஷ்: அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக முடிந்தது உன்னுடைய கணவன் உன்மேல் என்ன இணை நினைக்கின்றான் என்பதை நான் இப்பொழுது அறிவேன் ராஜா பேசிய ரெக்கார்டிங் ஆடியோ வச்சிருக்கேன் நான் நாளைக்கு உன் வீட்டிலேயே மீட் பண்ணலாமா அதான் கரெக்டா இருக்கும்னு நினைக்கிறேன்
பவித்ரா: கண்டிப்பாக மீட் பண்ணலாம்...
சுரேஷ்:உன் புருஷன் வீட்டில் இருக்கும்போதே நானும் வரேன் ஆனா இந்த தடவை நான் சொல்ற போடவே தான் நீ கட்டணம்...
பவித்ரா:இன்னும் நான் சொன்னது நீங்க செய்யல அதுக்குள்ள இந்த புடவை கட்டு அந்த புடவை கட்டு சொல்லக்கூடாது..
சுரேஷ்: நீ எனக்கு தான் சொந்தமாக வேண்டியது இருக்கும் நீ ரெடியா இரு...
பவித்ரா:சரி சரி முதல்ல கொடுங்க அப்புறம் பார்ப்போம்
மறுநாள் காலையில் ஒரு எட்டு மணியளவில் ராஜாவின் வீட்டிற்கு சென்றான் சுரேஷ் அதை எதிர்பார்க்காத ராஜா வா மச்சி ரொம்ப நாளாச்சு இன்னைக்கு திடீர் விஜயம் என்று கூறினார்...
சுரேஷ்: வழக்கம் போல என்னோட ஸ்கூட்டர் கொஞ்சம் பிரச்சனையா இருக்கு டா அதனால உங்க வீட்ல இருந்து ஸ்கூட்டரை வாங்கிட்டு போகலாம்னு நினைச்சேன்....
ராஜா : மச்சி ...இப்ப நான் கடைக்கு கிளம்பனும் அதனால நீ கொஞ்ச நேரம் இருந்து ஏதாவது காப்பி சாப்பிட்டுட்டு அப்புறம் அந்த ஸ்கூட்டர் எடுத்துட்டு போடா என்று கூறினார்...
சரி என்று கூறிவிட்டு ராஜா அங்கிருந்து கிளம்பி சென்று விட்டான்...
ராஜா கிளம்பிய ஓரிரு நிமிடத்தில் சுரேஷ் வாங்க என்று பவித்ரா குரல் கேட்டது...
சுரேஷ்: பவித்ரா நீங்க இங்கதான் இருக்கீங்களா உங்கள தான் நான் பார்க்க வந்திருக்கேன் உங்களுக்கு நல்லாவே தெரியும் ஏன் நீங்க உள்ள இருக்கீங்க அது செய்து வெளியே வாங்க...
பவித்ரா வந்திருந்தால் அப்பொழுது சாதாரணமாக ஒரு சேலையை தான் கட்டி இருந்தாள் அவளின் எந்தவிதமான கவர்ச்சியான உடை அணியாத வாரி இருந்தாள்...
அதைக்கண்ட சுரேஷ் வருத்தப்பட்டு ...
சுரேஷ் :என்னங்க நான் எவ்வளவுதான் சொன்னாலும் நீங்க நம்ப மாட்டேங்கிறீங்களே...
பவித்ரா :முதல்ல நான் சொன்னத நீங்க செய்யுங்க அப்புறம் தானே நான் நீங்க சொல்றதை நான் கேட்பேன் என்றாள் பவித்ரா...
சரி இப்ப சொல்லுங்க என்னதான் நடந்துச்சு...
சுரேஷ்: உடனே தன்னுடைய மொபைலை கொடுத்து அந்த ஆடியோ காட்டி உள்ளே நீங்கள் சென்று அமைதியாக கேட்டு விட்டு வெளியே வாருங்கள் என்று கூறினார்...கவலைப்பட வேண்டாம் இது 15 நிமிஷம் ஓடும் அதனால நான் ஒரு டிவி பார்த்துட்டு இருக்கேன் நீங்க பொறுமையா கேட்டுட்டு அப்புறமா வாங்க நாம பேசலாம் என்றான்...
அரை மணி நேரம் கழித்து
பவித்ரா அந்த அறையில் இருந்து வெளியே வந்தாள் அவள் முகம் சோர்ந்து இருந்தது..
சிறிது நேரத்தில் பவித்ரா அழத்தொடங்கினாள் இதை சுரேஷ் சற்றும் எதிர்பார்க்கவில்லை
தனது கணவன் தன்னை தன்னை விட்டு கொடுத்து விட்டான் என்பதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை... அவள் புலம்பினாள் தான் என்ன தவறு செய்தேன் என் கணவன் என் மீது அக்கறை கொள்ளாமல் தன்னை விட்டு விட்டான் என்று அவள் புலம்பினாள்...
அப்பொழுது சுரேஷ் கவலைப்படாதீங்க பவித்ரா என்றான்..
சுரேஷ்: உன் கணவனுக்கு வேறொரு பெண் கிடைத்து விட்டால் அதனால் உன்னுடைய தேவை அவனுக்குக் கிடையாது இப்பொழுது நீ தான் ஒரு முடிவு எடுக்க வேண்டும்..
பவித்ரா : நான் என்ன முடிவெடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
சுரேஷ்: எனக்கு கல்யாணம் ஆகவில்லை , உனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது ஆனாலும் அவனுடன் நீ வாழ வில்லை நீ சம்மதித்தால் என்னுடன் நிம்மதியாக வாழ முடியும் என்னுடைய ஆசை நாயகியாக நீ இருக்க முடியும் என்குழந்தைக்கு தாயாகவும் நீ வாழ முடியும் என்ன சொல்கிறாய் என்று கேட்டான்???
சுரேஷ்: நீ தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்....
பவித்ரா : என் கணவன் என்னிடம் இதை தெரிவித்தால் மட்டுமே இந்த முடிவை என்னால் எடுக்க முடியும் நீங்கள் என்னதான் அவனிடம் பேசி அவனுடைய மனதில் இருக்கும் எண்ணத்தை என என்னிடம் தெரிவித்தாலும் அவன் நேரடியாக இதை அவன் என்னிடம் தெரிவிக்க வேண்டும் அந்த சூழல் வந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றார்..
சுரேஷ்: ஆனால் நான் செய்ததற்கு நீ கைமாறு தரவேண்டும் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன் அதை நீ மறந்து விட்டாயா என்றான்...
பவித்ரா : உடனே பவித்ரா தன் முந்தானையை அவிழ்த்து தன் புடவையை எறிந்தாள் இது போதுமா இன்னும் உங்களுக்கு என் உடல் மேல் ஆசை என்றால் வாங்க...
சுரேஷ்:வேணாம் பவித்ரா எனக்கு நீ முழுமையாக உன் முழுமனதோடு என்னிடம் வர வேண்டும்...
நான் சிறிது காலம் உனக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்..
என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்
•
Posts: 199
Threads: 9
Likes Received: 118 in 70 posts
Likes Given: 0
Joined: May 2019
Reputation:
0
கதை அருமையாக உள்ளது தயவுசெய்து கதையை தொடருங்கள் நண்பா
•
Posts: 225
Threads: 4
Likes Received: 330 in 152 posts
Likes Given: 53
Joined: Jul 2019
Reputation:
4
முகேஷின் பியூட்டி பார்லர் /சலூனில்:
மறுநாள் காலை சுரேஷும் முகேஷும் முகேஷின் சலூனில் சந்தித்துக்கொண்டனர்....
சுரேஷ் : பவித்ர கண்டிப்பாக நமது வலையில் சிக்கி விடுவாள் என்று எனக்கு தோன்றுகிறது நாம் அவளை நெருங்கி விட்டோம் என்றே நான் கருதுகிறேன்..
முகேஷ் : நண்பா நீ சொல்வது சரி என்றால் உனக்கு ஒரு பார்ட்டி வைக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
சுரேஷ் :சரி நீ நேற்று பவித்ரா வீட்டிற்கு சென்ற பிறகு என்ன நடந்தது என்பதை விளக்கமாக கூறு அப்பொழுதுதான் எனக்கும் சந்தோசமாக இருக்கும்.
சுரேஷ்: இப்பொழுது பவித்ராவிற்கு தன் கணவன் தன் மீது நம்பிக்கை குறைந்துள்ளது , தன்னை விட்டுவிட்டு மற்றொரு பெண்ணிடம் உறவு வைத்துக் கொள்ள போகின்றான் என்பதை அவள் உணர்ந்து கொண்டாள்.
எப்பொழுதும் மனைவிக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய கணவன் அவளை விட்டுக் கொடுக்கவும் தயாராக உள்ளான் என்பதை நேற்று நடந்த உரையாடல் மூலம் அவளுக்கு தெளிவாக புரிந்திருக்கும்.
அவளுக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் நாம் கூறுவது சரியா தவறா அல்லது நாம் கொடுத்த அந்த ரெக்கார்டர் உண்மையானதா என்று அவளுக்கு ஒரு சந்தேகம் இருக்கின்றது என நான் நினைக்கின்றேன்...
அவள் என்ன நினைக்கின்றாள் என்றால் தன் கணவன் தன் கண்முன்னே அந்த வார்த்தையை அவன் கூறவேண்டும் என்று எண்ணுகிறாள்.
முகேஷ்: சரி எப்படி ராஜா தன் மனைவி பவித்ரா முன்னால் நீ வேண்டாம் என்று அவன் கூறுவான் அவன் இதுவரை பவித்ராவிடம் காமினி இருக்கிறாள் என்பதை அவன் கூறாமல் தான் இருந்திருக்கிறான் அதனால் அவன் கண்டிப்பாக அவளிடம் மறைக்கவே திரும்புவான் என்று நான் நினைக்கின்றேன்.
Posts: 225
Threads: 4
Likes Received: 330 in 152 posts
Likes Given: 53
Joined: Jul 2019
Reputation:
4
சுரேஷ்: மச்சி நீ சொல்றது உண்மைதான் ஆனா என்னைக்காவது ஒருநாள் உண்மையை வெளியில் அவன் சொல்லித்தான் ஆகணும் அவனுக்கு தேவை காமினி , அவள நம்மை எப்படியாக அவனுக்காக மீட்டு கொடுத்துடுவோம்...
முகேஷ்: சரி மச்சி ராஜாவுக்கு காமினி கிடைச்ச போதும் நமக்கு எப்ப தான் பவித்ரா கிடைப்ப???பவித்ரா எப்பொழுது நம்மளுடைய இருக்கணும் அந்த மாதிரி ஒரு நிலைமை உருவாக வேண்டும் அப்போதுதான் நாம் அவ உடம்ப அணு அணு வாக தேவையான போதெல்லாம் அனுபவிக்க முடியும்.
அவள வலுக்கட்டாயப்படுத்தி எல்லாம் நம்மால அவளோட வாழமுடியாது அவளே
விருப்பப்பட்டு நம்மளோட படுக்க அவ ரெடியா இருக்கணும். நாம எங்க கூப்பிட்ட வரணும் அந்த மாதிரி ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டாம் மச்சி...
சுரேஷ்: மச்சி நான் சொல்றது நல்லா கவனிச்சுக்கோ மச்சி கண்டிப்பா பவித்ரா மனசு மாறி விடுவா எனக்கு தெரியும் அவருக்கு ராஜா மேல் அதீத அன்பு அவன் அவளுக்கு துரோகம் செஞ்சது அவளுக்கு தெரியுதோ கண்டிப்பா அவ மனசு அப்படியே தலைகீழா மாறி விடும் அதனால கொஞ்சம் நம்ம பொறுத்திருந்துதான் பார்க்கணும்...
நீ சொன்ன மாதிரியே பவித்ரா அவளே விருப்பப்பட்டு நம்மளோட வருவா மேலும் நமக்கு என்ன தேவை என்றாலும் உடல் பசியை இப்ப நாம எங்க கூப்பிட்டாலும் வருவா நம்ம சொல்ற துணியை தான் போடுவா.
நம்ம யாரோட படுக்க சொன்னாலும் படுப்பா அந்த அளவுக்கு அவன் மாறிவிடுவான் நீ கவலை படாதே..
முகேஷ்: மச்சி அது ஓகே அதுக்கு முன்னாடி எப்படி காமினியை ராஜாவோட சேர்த்து வைக்கப் போற நமக்கு தான் ஒரு பெரிய வில்லன் மணி இருக்கானே அவன் எப்படித்தான் செட்டில் பண்ண முடியும்.
சுரேஷ்: கவலைப்படாத மச்சி அதுக்கு ஒரு ஐடியா வச்சிருக்கேன் எனக்கு மணியை பத்தி கொஞ்சம் நல்லாவே தெரியும் அவனுக்கு எந்த அளவுக்கு பொம்பளைங்க மேல மோகம் இருக்கும் அந்த அளவுக்கு பணத்தை மேலேயும் அவனுக்கு மோகம் இருக்கு நாட்டமும் இருக்கு அதனாலதான் அவன் என்ன தப்பான தொழில் செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று நினைக்கிறவன்.
Posts: 225
Threads: 4
Likes Received: 330 in 152 posts
Likes Given: 53
Joined: Jul 2019
Reputation:
4
முகேஷ்:மச்சி நீ சொல்றது ரைட் மச்சி ஆனா இப்ப காமினி ஒரு ப்ரோஸ்ட்டிடூடே ஆயிட்டா அவளை அந்த அளவுக்கு மணி ஏமாத்திட்டான் நீ அவளை எப்படி நம்ம நண்பர் ராஜாவோட சேர்த்து வைக்கிற எனக்கு ஒண்ணுமே புரியல ??
1. காமினி ஒரு ப்ரோஸ்ட்டிடூடே மாறி விட்ட அவளை ராஜா எதுக்குவானா???
2. மணி காமினியை எப்படி விட்டு தருவான் அவனுக்கு காமினி மேலேயும் ஒரு மோகம் இருக்குன்னு நான் நினைக்கிறேன் அதோட அவனுக்கு கிடைத்த சூப்பர் பிகரை எப்படி தருவான் அவன் இந்த தொழிலில் ஈடுபடுத்த தான் நினைப்பான்.
3. எப்படி காமினி பழைய நிலைமைக்கு வர முடியும் வந்தாலும் தன் கணவனோடு வாழ்வாளா??? இல்ல ராஜாவோட வாழ???
எனக்கு ஒண்ணுமே புரியல இது ரொம்ப குழப்பமா இருக்கு மச்சி எப்படி தான் இத தீர்த்துவைக்க போறேன்னு புரியல?????
சுரேஷ்: கவலைப்படாத மச்சி நமக்கு இரண்டு வேலை இருக்கு
1.மணியே சரிகட்டுவது .
2. காமினி புருஷனையும் சரிகட்டுவது
முதல்ல நான் மணியை பத்தி பார்த்துகிறேன் நீ காமினி புருஷன பத்தி என்ன இன்ஃபர்மேஷன் கிடைத்திருக்கின்றது மட்டும் நீ தெரிஞ்சிட்டு வா.
இன்னிக்கு நான் மணிய அவனோட பார்ல போய் சந்திக்கிறேன் அவனை நான் பலதடவை சந்து வச்சிருக்கேன் சிலசமயம் என்னோட நிலத்தை விற்கும் பொழுது அவன் ஒரு முறை ஒரு இடத்தை வேணும் அடம் புடிச்சு கேட்டான் ,ஆனால் எனக்கு பணபலமும் இருக்கிற வாசி என்கிட்ட அவனால மோத முடியல...
இன்னிக்கு நான் போய் அவனுக்கு அந்த நிலத்தை தரேன் ஆனா எனக்கு காமினி தர முடியுமா என்ற ஒரு பேரம் பேசி வரேன்னா அவனுக்கு அவன் பிஸினஸை டெவலப் பண்றது இருக்கு அந்த இடம் ரொம்ப முக்கியம் அதனால் அவன் காமினி விட்டுட்டு போன நான் நம்புறேன்....
Posts: 225
Threads: 4
Likes Received: 330 in 152 posts
Likes Given: 53
Joined: Jul 2019
Reputation:
4
முகேஷ்:ஓகே சரி மச்சி... எனக்கு காமினி புருஷன் வெளிநாட்டில் இருக்கான்னு தெரியும் அவங்க குடும்பமும் எங்க இருக்கேன்னு தெரியும் அதுல சில சொந்த காரங்களா எனக்கு நல்லா தெரியும் அதனால என்ன நடந்துச்சு நான் வந்து கண்டிப்பா விசாரிச்சுட்டு உனக்கு சொல்றேன்.
இன்னக்கி நைட்டு நான் உங்க வீட்டுக்கு தண்ணி அடிக்க வழக்கம் என்ன நடந்து சென்றதை நம்ம பேசிக்கலாம்.
சுரேஷின் பண்ணைவீடு அன்று நாள் இரவு
சுரேஷ் தன்னுடைய நண்பனான முகேஷுக்கு காத்துக் கொண்டிருந்தான் சிறிது நேரம் கழித்து ஒரு 9 மணி அளவில் முகேஷ் அவன் வீட்டிற்குள் வந்தான்.
சுரேஷ்: மச்சி வந்துட்டியா மச்சி வாடா வாடா..... ஏதாவது நல்ல செய்தி இருந்தா சொல்லுடா சரக்கு பாட்டில் ரெடியா இருக்கேன் டா...
முகேஷ்:ஓகே மச்சி என்னோடு நீ தான் முக்கியம போயிருந்த என்னன்னு நீ தான்டா சொல்லணும்.
சுரேஷ்:ஓகே டா மச்சி....
நம்ம சரக்கு அடிச்சுகிட்டு பேசலாம் வாடா உட்கார் என்று சொல்லி சரக்கு பாட்டில் தொடர்ந்து இரண்டு பேரும் சரக்கு அடிக்க ஆரம்பிச்சாங்க கொஞ்ச நேரம் கழிச்சு போன் பண்ணா பேச ஆரம்பிச்சாங்க.
முகேஷ்:சொல்லு மச்சி என்னதான் நடந்துச்சு மணியை நீ எப்படித்தான் சரி கட்டின இல்ல
வேற ஏதாவது பிரச்சினை அடிச்சா சொல்லுடா?
சுரேஷ்: இன்னைக்கு நான் மணிய அவனோட பார்ல பாத்தேன்டா பார்த்து இந்த விஷயமாக நான் பேசினேன் அவனுக்கு ரொம்ப தான் டா திமிரு .........ரொம்ப டென்ஷன்...
முகேஷ்: என்னதான் அப்படி சொன்னா மச்சி சொல்லுடா...
•
Posts: 225
Threads: 4
Likes Received: 330 in 152 posts
Likes Given: 53
Joined: Jul 2019
Reputation:
4
சுரேஷ்: நான் அவனிடம் ஒரு டீல் பற்றி சொல்லி அவனுக்கு ஒரு ஆப்பர் தந்தேன் அவனைப் பொருத்த அளவுக்கு அவன் விரும்பிய இடத்தை அவனிடம் ஒரு டீல் நான் சொன்னேன்.
அதுக்கு மணி என்ன சொன்னார் தெரியுமா டா எனக்கு ரொம்ப டென்ஷன் ஆயிடுச்சு டா...
முகேஷ்: முதல அவன் என்ன சொல்றேன்னா??
சுரேஷ்: காமினி அவனுக்கு ரொம்ப பிடிச்ச பொண்ணு அவ ரொம்ப அழகானவ அதனால என்னுடைய டீல் வேண்டாம் சொல்லிட்டேன்.
அவன் கேட்கும் போதே நான் தாராலயம் அவனுக்கு ரொம்ப கடுப்பா இருந்தது...காமினி மாதிரி சூப்பர் பிகரு கெடுகிறது கஷ்டம் என்றான்.
நான் அவன்கிட்ட ஸ்ட்ரைட்டா உனக்கு என்னதான் வேணும் சொல்லு??? நாம இத கண்டிப்பா செட்டில் பண்ணி தான் ஆகணும் கேட்டேன் அதுக்கு அப்புறம் தான் அவன் கொஞ்சம் பேச ஆரம்பிச்சான்.
டீலுக்கு சில கண்டிஷன் சொன்னான் நன் எத்தருந்தாலும் ஒகே சொன்னான்.
1.அவன் காமினி க்காக பல கோடி ரூபாய் அவளுடைய அப்பா வாங்கிய கடனை அடைத்து இருக்கான் அதனால வட்டியும் முதலுமா செட்டில் பண்ணனுமா.
2. காமினி ஒரு சூப்பர் பிகுர் அதனால அவமேல நிறைய அண்டர்கிரவுண்ட் பிஸினஸுக்கு இன்வெஸ்ட்மென்ட் பண்ணியிருக்கானான். அதனால அவள விடுறதுக்கு கொஞ்சம் யோசிச்சன் ஆனாலும் நான் விடாமல் எவ்வளவு காசு வேணும்னு நான் கேட்டேன் அதுக்கு அவன் உடனே நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருக்குற ஒரு நலம் வேணுமாம்.
இதுதான் கோஞ்சம் கஷ்டம்.....
3. காமினிய ஒரு வெளிநாட்டு போர்ன் கம்பெனிக்கு ஒரு மேட்டர் படம் காமினியை வச்சு பண்ண அக்ரீமெண்ட் பண்ணியிருக்கான். அதுக்கு இவனுக்கு பல லோக்கல் பிரோடுசேர்ஸ் இன்வெர்ஸ்ட் பண்ணியிருக்காங்களாம். அதனால இன்னும் 6 மாசத்துக்கு காமினி இந்த தொழில்ல ஒர்க் பண்ணனும் ,இல்லனா அவளுக்கு பதிலா ஒரு அழகான 30 வயது உள்ள குடும்ப பெண் வேணுமாம் , அந்த போர்ன் படம் கண்டிப்பா கேன்சல் பண்ண முடியாதாம்.