Fantasy என் மனைவியின் புன்னகை
#21
என் மனைவி அங்கு புன்னகை பொங்க காபியுடன் வந்து கொண்டிருந்தாள். பைக்கில் வந்தது இவந்தான். உடன் என் மனைவியும் வந்துள்ளாள். அவளிடம் ஒரு சாவி உள்ளதால் என்னை அழைக்காமல் அவளே திறந்து உள்ளே வந்துள்ளால். எனக்கு என்ன ரியாக்ட் செய்ய வேண்டுமென தெரியவில்லை.. இருந்தாலும் சமாளித்து அவனை அமர சொன்னேன். என் மனைவி இன்னும் சிரிப்புடன் அருகில் வந்து நின்றாள்.
" இவர் எங்க ஆபீஸ்ல புரொடக்சன் டிபார்ட்மெண்ட் அசிஸ்டெண்ட் மேனேஜர். இவர் பேரும் ராம் தான்.. " என் மனைவியும் அஸிஸ்டெண்ட் மேனேஜர் தான்.. ஆனா இவள் அக்கவுண்ட்ஸ்.. நாம் ரீப்ளே செய்யாதது எவ்வளவு பெரிய தவறு என உனர்ந்தேன். இருந்தாலும் இரண்டாவது முறையோ, கிளம்பும் போதோ கால் செய்திருக்கலாம் இவள், என மனைவி மீது கோபம் வந்தது.. சரி அவள் சூழல் எதுவோ இவனை ட்ராப் செய்ய சொல்லியிருக்கிறாள் என சமாதானம் ஆகி அவனிடம் சிரித்தபடி பேச ஆரம்பித்தேன்..

" நன்றி ராம்.. ட்ராப் பன்ன சொல்லி சிரமம் கொடுத்திட்டா.. "

" பரவால்லங்க சார்.. நான் குற்றாலம் தான்.. என்ன இங்குட்டு வந்தா ஒரு கிமீ சுத்தி போகனும் அவ்ளோதான்.. பரவால்ல சார் ஒரு நாள் தான.. "

சிரித்தபடியே என் மனைவியை பார்த்தேன். அவள் அதே புன்னகையுடன் நின்று கொண்டிருந்தால். அடுத்து என்ன சொல்வது என தெரியாமல் சிரித்தபடியே அவனை பார்த்தேன்.

" காபி நல்லா இருக்கு மேடம். நான் தினமும் வீட்டுக்கு போனதும் முதல்ல எங்கம்மா கிட்ட காபி தான் கேட்பேன். அப்புறம் தான் டிபன் எல்லாம்.. இன்னைக்கு மிச்சம்.. "

" இருக்கட்டும் சார்.. என் ஹஸ்பண்ட்க்கு டெய்லி இந்த டைம்ல தான் க்ளயண்ட் கால் வருது. வீடியோ கால் பேசியே ஆகனும்.. நீங்களும் இல்லைனா நான் அந்த 9.15 பஸ்ல தான் வந்திருக்கனும். "

" சார் உங்க க்ளையண்ட்ஸ் எல்லாம் பாரீனா? "

" இல்ல சார், சென்னை பெங்களூர் தான்.. "

" ஹோ சரி சார்.. அப்ப நான் கிளம்புறேன்.. "

" நைட் டின்னர் வேனா சாப்பிட்டு போங்களேன் " கொஞ்சம் மரியாதைக்காக கேட்டேன்.. அவன் வேண்டாமென மறுத்து எழுந்து நின்றான்.. கிளம்ப தயார் ஆனான்.. என் மனைவியும் முன்னால் வந்து பாய் சொன்னாள.. அவன் டீஸண்டாகவே தெரிந்தான்.. என்னை பார்த்து கை அசைத்து விடை பெற்றான். வாசல் வரௌ வந்து பார்த்தேன். பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பியது உள்ள வந்து முதலில் கிட்சனில் இருந்த மனைவியை தேடி சென்றேன்..

" ஹே நான் வேலைல மறந்திட்டேன். மதியம் நீ ரீப்ளே பன்னாததால கொன்ஞ்சம் கோவமா உன்னை கெஞ்ச வைக்கலாம்னு தான் நான் சாயங்காலம் உனக்கு ரீப்ளே பன்னல.. நீ திரும்ப கால் பன்னிருக்கலாம்ல.. "

" நீங்க என் புருஷன் தான்.. வேலைக்காரன் இல்லைல.. அதான்.."

" கோவப்படாதப்பா.. எனக்கு சுத்தமா ஞாபகம் இல்ல.. என்ன சொல்லி அவன் கூட வந்த?"
" பஸ் ஸ்டாப்க்கு நடந்து போய்ட்டு இருந்தேன். இந்த டைம்ல பஸ் இல்லனு அவருக்கு தெரியும், அதான் கேட்டார். உங்களுக்கு க்ளையண்ட் மீட்டிங்க்னு பொய் சொன்னேன். அவரே ட்ராப் பன்றேன்னு சொன்னார்.. பஸ்க்கு ஒரு மணி நேரம் வெய்ட் பன்றதுக்கு இவர் கூட வரலாம்னு ஏறிட்டேன்.. நீங்க தான் ரோஷக்கார புருஷன், கோவமா இருப்பிங்க.. பொண்டாட்டியை கூப்பிட வந்துட்டா தான் கவுரவம் குறைஞ்சிடும்.." சட சடவென பொறிந்து தள்ளினால்.. கிட்சனில் உருட்டிய பாத்திர சத்தம் எனக்கு தெளிவான மிரட்டலை விடுத்தது..

" நாம நைட் பேசிக்கலாம்..  சமையலுக்கு நைட் எதும் வாங்கல.. ஹோட்டல்ல வாங்கிட்டு வரவா? "

" எதும் வேண்டாம் "

மெதுவாக வெளியே வந்தேன். வீட்டு வாசலில் அமர்ந்து தம்மை.பற்ற வைத்தேன்.. எல்லாம் என் தப்புதான் என தோன்றியது.. அவளிடம் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டுமென முடிவெடுத்தேன்.. அவனும் டீஸண்டாக தான் இருக்கிறான்.. ஒரு நாள் தானே, இருக்கட்டும் என நினைத்தேன்.. பாதி தம் கரைந்த போது தான் மின்னல் வெட்டியது போல ஒன்று தோன்றியது.. நான் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த போது ஹாலில் அவன் இல்லை. நான் பெட்ரூமை நோக்கி நடந்து உள்ளே  எட்டி பார்த்த போது தான் பின்னால் குரல் கொடுத்தான்.. என்றால் அவன் நான் இறங்கி வரும்போது எங்கு இருந்தான்.. ஒருவேளை இவளுடன் கிட்சனிலா? ஏன் அங்கு இருந்தான்.. இப்போது அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்ற எண்ணம் சுத்தமாக போய் விட்டது.. ம்ஜ்தல் முறை வீட்டுக்கு வருபவனை ஏன் கிட்சன் வரை விடுகிறாள் இவள், ச்சே என எரிச்சலாக வந்தது.. எரிச்சலுடனே வீட்டுக்குள் சென்றேன். எதையோ மும்முரமாக சமைத்துக் கொண்டு இருந்தாள். மீண்டும் மேலே சென்று கணினியை அனைத்து விட்டு அங்கேயே அமர்ந்து விட்டேன்.
அரை மணி நேரம் கழித்து போன் வந்தது. எடுத்து பேசும் போதும் கட் செய்துவிட்டாள்.. சரியென கீழே வந்தால் சாப்பாடு தயாராக இருந்தது. அவள் ஏற்கனவே சாப்பிட்டு முடித்து விட்டாள். நான் வரவும் பெட்ரூம் உள்ளே சென்றால். நானும் தனியாக சாப்பிட்டு கதவை மூடி விட்டு பெட்ரூம் சென்றேன்..


மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை.. கோவம் தான் அதிகமாக வந்தது.. இரண்டாவது முறை கால் செய்து என்னிடம் பேச முடியாத அளவு என்ன இவளுக்கு ஈகோ என எரிச்சல் வந்தது..

எனக்கு முதுகை காட்டி படுத்திருந்த அவளது பின்னங்கழுத்தை பார்த்தேன்.. அந்த பூனை முடிகள் கவர்ச்சியாக இருந்தது அவளுக்கு.. அதில் நாக்கால் நக்கி விட்டால் அவளுக்கு மிக பிடிக்கும்.. அவனுடன் கிட்சனில் என்ன பேசியிருப்பாள் என யோசித்தேன். அவனும் டீஸண்டாக இருக்கிறான், நிச்சயமாக நான் இப்படி நினைப்பது தவறு என நினைத்தேன்..

இப்போது அவனை என் கண்முன் கொஞ்சம் கொண்டு வந்தேன். என்னை போலவே தான் இருக்கிறான். என் நிறம், என் உயரம், என் அளவு தான் படிப்பும் இருக்க வேண்டும்.. என்ன ஒன்று அவன் கைகளை பார்த்தால் கொஞ்சம் உடற்பயிற்சி செய்தவன் போல இருக்கிறான்.. நான் அதை செய்வதில்லை.. ஆனால் எனக்கு நன்றாக முடி உள்ளது. அவனுக்கு லேசான முன்வழுக்கை.. எப்படி பார்த்தாலும் அவன் என்னை விட எதிலும் மேலாக இல்லை. அவனால் என்னிடத்தில் இல்லாத எதை காட்டியும் என் மனைவியை வசீகரிக்க முடியாது என நினைத்தேன்.. பேர் கூட என் பேர் தான்.. ச்சே என்ன ஒரு ஒற்றுமை என வியந்தப்டியே அவளை அணைத்தவாறு படுத்தேன்.. அவள் கைகளை உதறி முன்னால் நகர்ந்தால்.. எனக்கும் ஈகோ இடிக்க போர்வையை இழுத்து மூடி படுத்தேன்.. சுத்தமாக தூக்கம் வரவில்லை.. அப்போது தான் ஒன்று தோன்றியது.. என்னிடத்தில் இல்லாத ஒன்று அவனிடத்தில் உள்ளது.. வீடு வரையிலும் வந்து விட்டுச் செல்லும் குணம்.. அதுவும் அவன் வீட்டிற்கு நேராக செல்லாமல் இந்த பக்கமாக வந்து விட்டு சென்றால் ஒரு கிமீ அதிகம் தான். இருந்தாலும் இவளுக்காக வந்திருக்கிறான்.. நான் சொந்த மனைவியை அழைக்க செல்லாமல் மறந்துவிட்டு இருக்கிறேன்.. நாளை கண்டிப்பாக அவள் அழைக்கும் முன் அவள் ஆபீஸில் இருக்க வேண்டும் என நினைத்தேன்.. அருகில் இருந்த என் போனை எடுத்து சிறிது நேரம் நோண்டினேன்.. ஏதோ தோன்றவும் அவள் போனை எடுத்தேன்.. எனக்கு அனுப்பிய மேஸேஜ் தவிற வேறு எதுவும் இல்லை.. கால் ஹிஸ்ட்ரி பார்த்தால் ராம் என்ற பெயரில் இரண்டு நம்பர்கள் இருந்தது. இரண்டு ராம் யாரு என யோசிக்கவும் அவன் பேர் கூட ராம் தான் என ஞாபகம் வந்தது.. என் நம்பர் எனக்கு தெரியும். அவன் நம்பரை பார்க்கும்போது பகலில் 6 முறை அழைத்து பேசியுள்ளால்.. அலுவலக விஷயமாகத்தான் இருக்குமென உறுதியான நினைப்பில் போனை வைத்து விட்டு தூங்கினேன்..

எதற்கும் இருக்கட்டுமென அவன் நம்பரை நான் என் போனில் பதிந்து வைத்துக் கொண்டேன்..

மறுநாள் என்னிடம் அதிகம் பேசாமல் வேலைக்கு கிளம்பினால்.. ஆபீஸ் சென்ற பின் எனக்கு மாலை சமையலுக்கு என்ன வாங்க வேண்டுமென மெஸேஜ் செய்தாள்..  மாலை அவள் வர சொல்லி எதுவும் சொல்லவில்லை.. இருந்தாலும் நான் முன்னமே கிளம்பி தென்காசி சென்றேன்.. 7.45க்கு தான் அவளுக்கு வேலை முடியும். நான் 7.30 மணிக்கு எல்லாம் சென்றுவிட்டேன்.. ஒரு கடையில் டீ வடை சாப்பிட்டு தம்மை பற்ற வைத்தேன்.. அங்கிருந்து அருகில் தான் அவள் அலுவலகம்.. மெதுவாக கிளம்பி அலுவலகம் அருகில் சென்றேன்.. வாசலிலேயே காத்திருந்தேன்..
சரியாக இரண்டு நிமிடத்தில் ஒரு மேஸேஜ் வந்தது..  'இன்னைக்காவது வருவிங்களா, இல்ல இன்னைக்கும் கோவம் தானா என'.. நான் சிரித்துக்கொண்டே என்ன ரீப்கே செய்யலாம் என யோசித்தேன். ஆனால் அதற்குள் அவளுக்கு ப்ளூ டிக் காட்டியது. நான் மெஸேஜ் பார்த்தும் ரீப்ளே செய்ய தாமதிக்கிறேன் என நினைத்து விட்டால் போல.. அடுத்த மெஸேஜாக ஒரு கோப ஸ்மைலி அனுப்பினாள்.. நான் எடுத்தவுடனே கோபப்படுகிறாளே என நினைத்து எரிச்சல் ஆனேன். சரி வெளியில் வரும்போது நான் வாசலில் நிற்பது அவளுக்கு தெரியத்தானே போகிறது, அப்படி பார்க்கையில் கொஞ்சம் சர்ப்ரைசாக இருக்கட்டுமென ரீப்ளே செய்யவில்லை.. மேலும் ஒரு தம்மை பற்ற வைத்தேன்.. 10 நிமிடம் கழிந்திருக்கும், நான் பைக் நிறுத்திய இடத்திற்கு அருகிலேயே ஒரு கார் வந்து நின்றது.. அந்த கார் எனக்கும் ஆபீஸ் வாசலுக்கும் இடையில் நின்றது.. கண்டிப்பாக ஆபீஸ் வாசலில் இருந்து பார்த்தால் நாம் தெரிய மாட்டோம் என நினைத்து பைக்கை ஸ்டார்ட் செய்து காரை தாண்டி நிறுத்த திருப்பினேன்.. அப்போது தான் ஆபீஸ் வாசலை கவனிக்கிறேன்..

என் மனைவி ராம் உடன் பைக்கிள் அமர்ந்து வருகிறாள்.. அவர்கள் என்னை கவணிக்காமல் சட்டென சென்று விட்டனர்.. ஒரு நொடி திகைத்து விட்டேன்.. கோபம் உச்சிக்கு ஏறியது.. வேகமாக நானும் பின்னால் சென்றேன்.. மிக மோசமான டிராபிக் வேறு.. இடையிலேயே அவர்களை தவற விட்டேன்.. ஒரு இடத்தில் நிறுத்தி அவளுக்கு போன் அடித்தேன்.. ஆனால் எடுக்கவில்லை, மீண்டும் மீண்டும் அழைத்தும் எடுக்கவில்லை.. இதிலேயே 5 நிமிடம் கழிந்தது.. எனக்கு சிகரெட் தேவைப்பட்டது.. ஒரு கடையில் நிறுத்தி பற்ற வைத்தேன்.. நிதானமாக புகையை இழுத்தேன்.. கோபம் கொஞ்சம் தனிந்தது.. இப்போதும் என் மீது தான் தவறு என உணர்ந்தேன்.. அவம் உடன் பணி புரிபவன். சாதாரணமாக தான் அழைத்து சென்றுள்ளான்.. அவள் பைக்கிள் அமர்ந்த விதமும் டீஸண்டாக தான் இருந்தது.. சிகரெட் முடிந்ததும் மற்றொன்றை பற்ற வைத்து பைக்கை ஸ்டார்ட் செய்ய போனேன். அதற்குள் அவள் திரும்ப கால் செய்தால்.

" என்ன இத்தனை தடவை கூப்பிட்டிங்க? எங்க இருக்கிங்க? வீட்ல ஆளை கானோம்?" வீட்டுக்கு சென்று விட்டாள் போல..
நான் பார்த்தௌ எதையும் காட்டிக்கொள்ளாமல் " உன் ஆபீஸ் வாசல்ல நிக்கேன்ப்பா " என்றேன்..

" என்னங்க, நீங்க ரீப்ளே பன்னல.. அதான் நான் கிளம்பி வந்துட்டேன்.. நீங்க வேகமா வீட்டுக்கு வாங்க.."

நான் 5 நிமிடத்தில் வீட்டை அடைந்தேன். வாசலில் அவன் பைக் நின்றது.. கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.. நிதானமாக இரு.. இது ஒரு பிரச்சனை இல்லை என நினைத்துக் கொண்டேன்.. நான் வரும்வரை இருக்க சொல்கிறாள் என்றால் எந்த கள்ளத்தனமும் இல்லை.. என் மனைவியை நானே ஏன் இப்படி யோசுக்கிறேன்.. அவள் நல்லவள் தானே என திடமாக சொல்லிக்கொண்டே வீட்டின் கதவை தட்டினேன்.. மனைவி வந்து கதவை திறந்தாள். முகம் கொஞ்சம் வாடி இருந்தது. வேகமாக உள்ளே சென்றாள் அவன் ஹாலில் ஒரு சேர் போட்டு அமர்ந்திருந்தான்.. அவன் உட்கார்ந்த விதம் எனக்கு உறுத்தியது.. அவனுக்கு ஏதோ ஒரு பிரச்சினை என்பது போல இருந்தது. எதுவும் பேசாமல் அருகில் சென்றதும் புரிந்தது அவன் கால் பாதங்களில் இரத்தம்.

" என்னாச்சு? "

" இல்ல ராம் சார்.. பைக் ஸ்லிப் ஆகிடுச்சு. "

" நம்ம வீட்டு முக்குல மண் கொட்டி கெடக்குல? அதை சரி பன்றேன்னு சொல்றிங்க, ஆனா பன்னவே இல்ல.. அதுல தாங்க சறுக்கிடுச்சு. எனக்கு ஒன்னும் இல்ல. லேசான அடி தான்.. இவருக்கு கால் பாதம் மண்ல உரசி இரத்தம் வந்திடுச்சு. "

" ராம் நீங்க கிளம்புங்க நாம ஹாஸ்பிடல் போகலாம்.. "

" இல்ல சார்.. லேசான சிராய்ப்பு தான.. "

உள்ளே சென்ற மனைவி பழைய வேட்டியை கிழித்து வந்தாள்.. நான் செப்டிக் ஆகும் என திட்டி வேண்டாம் என சொல்லி அவனை வற்புறுத்தி வண்டியில் ஏற்றி மீண்டும் தென்காசி சென்றேன்.. கோபம் எரிச்சல் எல்லாம் வடிந்து இரக்கம் தான் வந்தது.. 100% என் தவறு தான்.. நானே அந்த மனலில் ஓரிரு முறை சறுக்கி விழப்போனேன்.. அதை நானே சரி செய்துவிடலாம் என நினைத்தாலும் நேரம் கிடைக்கும் போது ஞாபகம் வருவதில்லை.. இவனை நம் வீடு வரை வர விட்டதும் என் தவறு, உதவ வந்தவன் அடிபடும் அளவு வீட்டின் சூழலை வைத்திருப்பதும் என் தவறு.. அவன் உதவத்தான் வந்தான்.. மருத்துவமனையில் பெரிய பிரச்சனை இல்லையென சொல்லி கட்டு போட்டனர்.. மனைவிக்கு போன் செய்து சேர்த்து சமைக்க சொன்னேன்.. சிகிச்சை முடிந்ததும் ஒரு டீ சாப்பிடலாம் என்றான்..

" ஸாரி ராம்.. நீங்க என் வொய்ஃபுக்கு உதவலாம்னு வந்திங்க.. எங்கலால தான்.. சாரி.. "

" ராம் ஸார், எனக்கென்ன காலை வெட்டியா எடுத்திட்டாங்க? சும்மா சிராய்ப்பு தான்.. நீங்களும் கிராமத்தான் தானா? இதெல்லாம் நமக்கு சகஜம்.. கிணத்துல காட்டுல படாத அடியா? இங்க பாருங்க, எத்தனை தழும்புனு " பேண்ட்டை லேசாக தூக்கி காட்டினான்.. என்னை போலவே அடர்த்தினா முடிகள் கொண்ட கால்கள்.. அங்கங்கே தழும்புகள்..

" இருந்தாலும் வீட்ல லேட் ஆனா பதறுவாங்க.. கட்டை பார்த்தா இன்னும் பதறுவாங்க.. அதான் சொன்னேன்"

"இல்ல சார் சொல்லி சமாளிச்சுக்கலாம்.."

"சரி நீங்க நைட் எங்க வீட்ல சாப்பிடுங்க. அப்புறம் உங்க ஊர்ல இறக்கி விடுறேன்.."

"சாப்பாடெல்லாம் வேண்டாம் ராம். பக்கத்தில தான ஊரு. வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்குவேன்."

"சும்மா இருங்க.. நான் சொல்லிட்டேன் அவகிட்ட.."

"எதுக்கு ராம், நீங்க ரெம்ப வொர்ரி பன்னிக்கிறிங்க.."

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நீங்க வாங்க" நிதானமாக ஒரு காபி சாப்பிட்டு தம் அடித்து வீட்டிற்கு கிளம்பினோம். 9 மணி ஆனது வீட்டிற்கு வர. அவனை இரவு தங்க செல்லலாம் என நினைத்தேன்.. வேண்டாமென மறுத்தால் மட்டும் வீட்டிற்கு கொண்டு சென்று விடலாம் என முடிவெடுத்தேன்.. என் மனைவி வீட்டில் உடை மாற்றி நைட்டியில் இருந்தால்.. இரவு உணவுக்கு தோசை தயார் செய்திருந்தால்.. உணவை எடுத்து வைத்து மருத்துவமனையில் நடந்ததை விசாரித்தால். எங்கள் வீட்டில் டைனிங் டேபிள் கலாச்சாரம் எல்லாம் வந்திருக்கவில்லை.. தரையில் தான் அமர்ந்து சாப்பிடுவோம்..

என் கைலியை கொடுத்து ராமை உடை மாற்ற சொன்னேன்.. வேண்டாமென மறுத்தாலும் வற்புறுத்தி மாற்ற வைத்தேன். சிறிது நேரம் கழித்து பெட்ரூம் சென்றேன். உடை மாற்றி ரிலாக்ஸாக இருந்தான். நானும் உடை மாற்றி அவனிடம் பேச ஆரம்பித்தேன்.
" அவ இப்ப தான் சட்னி ரெடி பன்றா.. 5 நிமிஷம், உங்க வீட்ல சொல்லிட்டிங்களா? '"
" சொல்லிட்டேன் ராம்.. டின்னர் எல்லாம் எதுக்கு?"
"இருக்கட்டும் ராம்.. சரி உங்க வயசு என்ன?"
" 29, உங்களுக்கு? "
" எனக்கும் அதே தான்.. "
" நமக்குள்ள என்ன ஒரு ஒற்றுமை.. "
" ஆமா ராம்.. சரி உங்களை பத்தி நான் எதுமே கேட்கல, கல்யானம் ஆகிடுச்சா உங்களுக்கு? "
" இப்ப தான் சார் பொண்ணு பார்த்தோம், அதுக்குள்ள இரண்டாவது லாக்டவுன்.. சரி இந்த பிரச்சனை எல்லாம் முடியட்டும்னு தள்ளி வச்சுட்டோம்.. வேலை வேற உறுதியா நீடிக்கும்னு சொல்ல முடியல.. அதை முதல்ல கன்ஃபார்ம் பன்னனும்.."
" கரெக்ட் ராம் சார்.. எனக்கு பாருங்க.. ஏதோ கொஞ்சம் அனிமேஷன் தெரியவும் தப்பிச்சேன். இல்லனா வேற வேலை தேடி இந்த சூழல்ல கிடைச்ச மாதிரி தான்..?"
" மேடம் சொன்னாங்க சார்.. அனுபவம் கிடைச்ச அப்புறம் பெரிய ஆர்டர் எல்லாம் கிடைக்கும்னு "
" என்ன சார்னு எல்லாம் ஃபார்மலா பேசிட்டு, சும்மா ராம்னு சொல்லுங்க.." அவனை கொஞ்சம் சகஜமாக நன்பன் போல ஃபீல் செய்ய ஆரம்பித்தேன். தவறாக எதும் இல்லையென உணர ஆரம்பித்தேன். பக்கத்து கிராமம், என்னை போலவே படித்து கொஞ்சமாக மேலே வர ஆரம்பித்துள்ளான். டீசண்டாக பேசுகிறான். இவன் மீது ஏன் வில்லன் போல எரிச்சல் பட வேண்டும் என நினைத்தேன்.. மனைவி சாப்பிட அழைக்க ஹாலுக்கு சென்று உட்கார்ந்தோம்..
கீழே அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க எனக்கு கொஞ்சம் தர்ம சங்கடம் ஆரம்பித்தது. என் மனைவி எப்போதும் போல நைட்டியில் மேலே துண்டு எதுவும் போடாமல் குனிந்து பரிமாற ஆரம்பித்தால்.. ஆனால் இங்கு தர்மசங்கடம் அவனுக்கும் என் மனைவிக்கும் தான் வந்திருக்க வேண்டும் ஆனால் எனக்கு வந்தது.. அவன் எந்த சலனமும் இல்லாமல் சாப்பிட்டுக்கொண்டே என் வேலையை பற்றி கேட்க ஆரம்பித்தான். நிமிர்ந்து மனைவியை பார்த்தாலும் அவள் மார்பு பகுதியை நோக்கவில்லை.. நான் அவனுக்கு பதில் சொல்லிக்கொண்டே என் மனைவியை அடிக்கடி பார்த்தேன். அவள் என்னை சிறு புன்னகையுடன் பார்த்துக்கொண்டு இருந்தால். என்ன நினைக்கிறாள் என சுத்தமாக புரியவில்லை.. மெதுவாக அவன் குனிந்து சாப்பொடும் போது அவளுக்கு சிக்னல் செய்தேன். கண்ணால் அவள் மார்பு பகுதியை சுட்டிக் காட்டினேன்.. சட்டென புரிந்து கொண்டாள்.. மெதுவாக எழுந்து கிட்சன் சென்றாள்.. சரி துண்டை மேலே போர்த்தி வருவாள் என நினைத்தால் கிட்சனில் இட்லி பொடி எடுத்துக்கொண்டு  அப்படியே வந்தாள்.. துண்டை போர்த்தவில்லை.. சுருக்கென்று இருந்தது எனக்கு. நன்றாக தெரியும், அவளுக்கு நான் சுட்டி காட்டியது புரிந்து விட்டது.. பின் ஏன் துண்டை போர்த்தவில்லை.. ச்சே என நொந்து கொண்டேன்..
" இன்னொரு தோசை வைக்கிறேன் சார், இட்லி பொடி வச்சு சாப்பிடுங்க.."
" சரி வைங்க.." என்னை போலவே சாப்பாட்டில் கூச்சம் பார்க்காத ஆள் இவன்.. ஒரு மரியாதைக்காக் கூட வேண்டாம் என சொல்லவில்லை.. உடனே சரி என்கிறான்.. எனக்கும் ஒரு தோசை வைத்தாள்.. வைக்கும்போது என்னை பார்த்து புன்னகைத்த படியே வைத்தாள்..

" நீங்க சாரை அவர் வீட்ல விட்டுட்டு வந்திடுங்க.. லேட் ஆகிருச்சு, அவர் பைக் இங்கையே கூட இருக்கட்டும். காலைல அவர் பஸ்ல வந்திடுவார்.."

" அவனை தங்கிட்டு காலைல போக சொல்லலாம்னு நினைச்சேன், ராம் நாளைக்கு லீவ் எடுத்திடேன்..?" முதல் முறையாக ஒருமையில் பேசினேன்.. அவன் முகத்தை பார்த்தேன், எந்த அசெளவுகரியமும் இல்லாமல் பதில் சொன்னான்.. நான் ஒருமையில் அழைத்ததில் அவன் ஜெர்க் ஆகவில்லை.. என்னிடம் நார்மல் ஆகி விட்டான் என புரிந்தது.. கண்டிப்பாக ஆபீஸ் செல்ல வேண்டுமென சொன்னான்.. சரியென சாப்பிட்டு அவன் பையை எடுத்து கிளம்பினான்.. நான் என்  பைக்கிளேயே  அவனை அவ்ன் வீட்டில் விட கிளம்பினேன்.. வழியில் ஒரு முறை மட்டும் 'நீ' என என்னை ஒருமையில் பேசினான்.. மற்ற முறை எல்லாம் சார் என விளித்தான்.. இன்னும் முழுதாக பிரண்ட் பேல பேச கொஞ்சம் நாள் ஆகும் என தெரிந்தது.. அவன் வீட்டில் அவன் அம்மாவை அறிமுகப் படுத்தி வைத்தான்.. அவனுக்கு அப்பா இல்லை, ஒரு அக்கா மட்டும் திருமணம் முடிந்து தென்காசியில் உள்ளதாக சொன்னான்.. பரஸ்பரம் அறிமுகம் முடிந்து நான் வீட்டிற்கு கிளம்பினேன்.. காலையில் அவனை கூப்பிட வருவதாக கூறி விடை பெற்றேன்.. வீட்டிற்கு வந்து கதவை தட்டினேன்..

மனைவி கதவை திறந்த  உடன் எனக்கு சில்லென்று இருந்தது.. வரும் வழியெல்லாம் சிறு சாரல் தூறியது.. ஏற்கனவே மிதமான குளிரில் எனக்கு உடல் கொஞ்சம் கிளர்ச்சியும், புல்லரிப்பும் கொடுத்தது.. கதவை திறந்தால் இவள் இப்படி நிற்கிறாள்.. எனக்கு மிக பிடித்த போஸில் நின்றாள்.. கதவை திறந்ததும் கைகளை பின்னால் கொண்டு சென்று கூந்தலை அள்ளி கொண்டை போட்டால்.. பிரா மட்டுமே இருக்கிறது.. வேறு எந்த உடையும் இல்லை.. நன்றாக மழித்த அக்குளும், கொண்டை போடுவாதால் கொஞ்சமாக குலுங்கிக் கொண்டிருக்கும் மார்பும், அவள் கண்களில் இருந்த காமமும், உதட்டில் இருந்த புன்னகையும் பலமான சிலிர்ப்பை எனக்கு கொடுத்தது.. வேகமாக உள்ளே சென்றதும் நானே கதவை லாக் செய்தேன்.. அவள் இடையைப் பிடித்து இழுத்து கழுத்தில் முகம் புதைத்தேன்.. நுனி நாக்கு கொண்டு கழுத்தில் கோலமிட்டவாறே அவளை பெட்ரூமிற்கு தள்ளி சென்றேன்.. பெட்ரூம் வாசலை அடையும் போது தடுத்து நிறுத்தினாள்.. கைகளை பின்னால் கொண்டு சென்று பிராவை கழட்டி ரூம் உள்ளே வீசினாள்.. என் கழுத்தோடு இறுக்கி அனைத்து மேல போலாம் மாமா என்றாள்..
சில நாட்களில் நாங்க மொட்டை மாடியில் உறவு கொள்வோம்.. அருகில் வீடுகள் இல்லாத ஊருக்கு வெளிப்புறம் என்பதால் யாரும் பார்க்க துளியும் வாய்ப்பில்லா இடம்.. தைரியமாக உறவு கொள்ளலாம்.. இன்றும் அங்கே அழைத்தால்.. எனக்கு காமம் தலைக்கு ஏறியது.. அப்படியே அல்லேக்காக தூக்கி படி ஏறினேன்.. என் கைகளில் இருந்த படியே மாடி ரூமில் பாயை எடுத்து மொட்டை மாடியில் போட்டாள்.. அவளை இறக்கி விட்டதும் குனிந்து பாயை விரிக்க போனாள்.. நான் உடனே அவள் பின்னால் மண்டியிட்டு அவள் குண்டிகளை கொத்தாக கவ்வி சுவைக்க ஆரம்பித்தேன்.. இப்படி செய்வது அவளுக்கு மிக பிடிக்கும்.. ஒரு கையாள் அவள் தொடைகளை தடவியவாறே குண்டிச் சதைகளை கவ்வி சுவைத்தேன்.. லாவகமாக என்னிடம் இருந்து விலகி மல்லாக்க படுத்தாள்.. நான் ஒரே பாய்ச்சலில் அவள் முகம் நோக்கி பேக எத்தனித்தேன்.. ஆனால் அவள் என் தலையை பிடித்து இடுப்பருகே தள்ளி விட்டாள்.. எனக்கு தெளிவாக புரிந்தது.. இவள் இன்று அதிக காமத்துடன் இருக்கிறாள், எப்போதும் முத்தத்தில் தான் ஆரம்பிக்கும் எங்கள் ஊடல், ஆனால் இன்று நேரடியாக அவள் புண்டையை நக்க சொல்கிறாள்.. அவள் தலையை அழுத்திய அழுத்தலில் ஒரு வெறியும், திடமும் இருந்தது.. எதுவும் செய்யாமல் அவள் கைகள் கொண்டு சென்ற திசையில் என் தலையை அனுப்பினேன்.. நேராக அவள் புண்டையில் தான் என் முகம் இருந்தது.. அவள் புண்டை வாசனையும் அதில் இருந்த ஈரமும் சொன்னது அவள் வேட்கையை.. நான் எப்போதும் போல இன்று இருக்க வேண்டாம் என நினைத்தேன்.. நிதானமாக இல்லாமல் வெறி கொண்டு புண்டையை சுவைத்தேன்.. எப்போதும் மெதுவாக முத்தமிட்டு என் நாக்கை அவள் புண்டை மேடு முடியும் இடத்தில் ஆரம்பித்து மேல் வரை நக்கி எடுப்பேன்.. பின் மேலே இருந்து கீழாக.. இப்படியே கொஞ்ச நேரம் நக்கி பின்னர் தான் விரலால் புண்டையை பிழந்து நாக்கை உள்ளே செலுத்துவேன்.. இன்று அவ்வாறு இல்லாமல் நேரடியாக புண்டையைன்பிழந்து நக்கினேன்.. அவளது ஈரம் அமிர்தமாக இருந்தது.. நீண்ட நேரம் காம வயப்பட்டு இருந்திருக்கிறாள்.. நன்றாக லீக் ஆகியிருக்கிறது.. கொஞ்சம் கொழ கொழவென இருந்தது..

ராம்ம்ம்ம்ம்ம்ம் என அழுத்தமாக முனங்கினாள்.. அவள் புண்டையின் உள் சுவர்களை நக்குவது அவளுக்கு மிக பிடிக்கும்.. பெண்களுக்கு அதி கிளர்ச்சியை கொடுப்பதும் அது தான்.. நான் ஒரு கையை மட்டும் மேலே கொண்டு சென்று முலைகளை அழுத்தி பிடித்தேன்.. அழுத்தமாக நாக்கா நக்கி எடுத்தேன்.. புண்டையில் துருத்திக்கொண்டு இருக்கும் தோல் தான் அவள் புண்டைக்கு அழகே.. அதை உதட்டால் கவ்வி இழுத்தேன்.. கவ்வி வாய்க்குள் வைத்துக்கொண்டு நாக்கால் நிமிண்டினேன்..
ராம்ம்ம்ம்ம்ம்ம்ம்........
பூழுவாக நெளிந்தால்.. அவள் கால்கள் இரண்டும் என் தலையை சுற்றி பிடித்தது.. கால்களாலேயே தலையை புண்டையை நோக்கி அழுத்தினாள்.. சட்டென கால்களை விலக்கி எழுந்து அமர்ந்தேன்.. சர சரவெண கைலி, ஜட்டியை கழட்டி எறிந்து அவள் கால்களுக்கு நடுவே அமர்ந்தேன்.. கொஞ்சம் கேள்வியோட என்னை பார்த்தவள் சட்டென முகத்தில் புன்னகையை மாற்றி என்னை கீழே தள்ளினாள்.. என் மேலே அமர்ந்தால்.. நானும் குஷியாகி கொஞ்சமாக என் உடலை தூக்கி டிசர்ட்டை கழட்டினேன் வெற்றுடலுடன் படுக்கவும் அந்த பாய் சில்லென்ற குளிர்ச்சியை முதுகுக்கு கொடுத்தது.. குளிர்ச்சி சிலிர்ப்பை கொடுத்தது.. வேகமாக எக்கி அமர்ந்து அவளை கட்டி அனைத்தேன்.. அவளது வெற்று மார்புச் சூடு என் மார்பில் இதமாக இருந்தது.. காற்றும் தட்பவெப்பமும் முழுதாக ஈரமாக இருந்த போதும் கூட எங்கள் இருவரின் உடலில் சூடு அப்படியே இருந்தது.. தெளிவாக அந்த சூட்டை நாங்கள் உண்ர்ந்தோம்.. எவ்வளவு முடியுமோ அவ்வளவு இறுக்கமாக் கட்டி அனைத்து அவள் கழுத்தை நக்கி எடுத்தேன்.. என் தலையை கோதிக்கொண்டே முனங்க ஆரம்பித்தாள்.. காது மடல்களை கடித்தும், நக்கியும் வெறி ஏற்றினேன்..
" ஆங்ங்ங்ங்ங்ங்ங்...... கடிக்காதிங்க ராம், பல்லு படுது....ம்.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸாஆஆஆ.. "
" சாரி குட்டிமா, " மெதுவாக தலையை கீழே இறக்கி வலப்பக்க முலையை கவ்வினேன்.. அவள் இயக்கமும், குளிரும் போதை ஏற்ற நான் கொஞ்சம் அதிகமாக அழுத்தம் கொடுத்து முலையை சுவைத்தேன்..
" ஹாங்ங்ங்ங்ங்க்க்க்க்க்க்க் ராம்........ மெதுவாங்க ராம்.. நான் கொஞ்சம் நிதானமாக காம்புகளை உரிய ஆரம்பித்தேன்..
மீண்டும் கீழே தள்ளினாள்.. அவளது அவசரம் புரிந்தது.. என் உறுப்பை அவளுக்குள் திணித்துக் கொண்டாள்.. நானும் அவள் மார்புகளை பிசைந்து கொடுத்து அவளுக்கு வெறி ஏற்றினேன்.. ஒரே தடவையில் முழு சுன்னியும் உள்ளே சென்றது.. என் எச்சிலும் அவள் காமத்தில் கசிந்து விட்ட காம நீரும் தான் வழு வழுவென உள்ளே தள்ளியது என் சுண்ணியை.. இதற்கு மேல் நான் செய்ய முடிவதெல்லாம் ஒன்று தான்.. அவள் ஆட்டத்தை ரசிக்க வேண்டும். அவள் உடல் குலுங்கும் அழகை, அவள் முனங்களை, அவள் முக பாவனையை ரசிப்பது தவிற வேறு எதுவும் செய்ய முடியாத.. அவள் வேண்டுமென்ற வேகத்தில் இயங்குவாள்.. சில நேரம் மெதுவாக அமந்த்து எழுவாள்.. சில நேரம் முழுதாக சுன்னியை உள்ளே அனுப்பி அப்படியே அசைவின்றி அமர்ந்திருப்பாள்.. சில நேரம் மிக வேகமாக இயங்குவாள்.. எனக்கு வலி எடுத்தாலோ வேறு எதுவென்றாலும் அவள் இடுப்பை பிடித்து நிறுத்துவேன்.. அவவளவு தான்..

ஆனால் இன்று ஒரே வகை தான்.. உள்ளே செலுத்திய வேகத்தில் வேகமெடுத்தால்.. அதன்பின் நிறுத்தவே இல்ல.. அவள் வேகம் இன்று கொன்ஞ்சம் திகைப்பை கொடுத்தாலும் எனக்கு அதில் உள்ள சுகம் சிலிர்ப்பை கொடுத்தது.. ஈரக்காற்று அதன் இயல்புக்கு மாறாக எனக்கு அதிக சூட்டை கொடுப்பது போல இருந்தது.. அவள் இயங்கியபடியே கொஞ்சமா குனிந்து வந்தாள்.. இப்படி செய்தால் முத்தமிஅ வருகிறாள் என பொருள்.. நானும் கொஞ்சம் நிமிந்து அவள் முகம் அருகில் எக்கி சென்றேன்.. சட்டென வாயை கவ்வி என் கீழுதடை சுவைத்தபடியே இயங்கினாள்.. இந்த நேரத்தில் அவள் எச்சிலை உறிஞ்சிக் கொண்டே அவள் மேலுத்தட்டை நான் சுவைத்தேன்.. இரண்டு நிமிட முத்தத்திற்கு பின் உதட்டை விடுவித்தால்..
" ராம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஹாஹாஹாஹ்ஹாஹாஆஆஆ....
மாமா.........
ஐந்து நிமிட இயங்களுக்கு பின்பு எனக்கு வருவது போல இருந்தது..
" ஹே குட்டிமா எனக்க்க்க்க்க்க்கு வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்துப்டா... "
" ஹாஹாஹாஹாக்க்க்க்க்க்க்க்,  வருதாஆஆஆஆஆ, விடுங்க ராம்.. அப்படியே ஹாங்ங்க்ங்ங்ங்ன்ங்ன்......"
எனக்கு பீய்ச்சி அடித்த போது கூட அவள் இயக்கத்தை நிறுத்தவில்லை.. முழுதாக கடைசி சொட்டு வெளிவரும் வரை இயங்கினாள்.. என்னால் முடியாமல் அவள் இடுப்பை பற்றினேன்.. புரிந்து கொண்டு இயக்கத்தை நிறுத்தினாள்.. ஆனால் வெள்யே எடுக்காமல் அப்படியே என் மீது சாய்ந்து என் கழுத்தில் முத்தமிட்டால்..
" செம்ம ராம்.. உங்களுக்கு நல்லா இருந்துச்சா, இல்ல வலிக்குதா "
" இல்ல குட்டிமா, செம்மையா இருந்தது டா.. "
" ஸாரி ராம்.. ரெம்ப வேகமா பன்னிட்டேன்னு  நினைக்குறேன்.. வலிச்சிருக்கும் உங்களுக்கு.."
"இல்ல செல்லம்.. இன்னைக்கு கொஞ்சம் வேகம் ஜாஸ்தி தான்.. ஆனா வலி உண்மையா இல்ல.. அவளோ சுகம்.."
"ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்.."
" என்ன இன்னைக்கு இவ்ளோ மூட்..?"
"எனக்காக ஆபீஸ்க்கு சர்ப்ரைஸா வந்திங்களே, அதான்.."
" ஹோ அதுக்கு தானா.."
" ஆமா, ஆனா நீங்க எங்க இருந்திங்க.. நான் பார்க்கவே இல்ல..?"
"வாசல்ல தான் இருந்தேன். ஒரு கார்காரன் மறைச்சு நிப்பாட்டிட்டான்.. சரினு பைக்கை ஸ்டார்ட் பன்னி முன்னாடி வர்றதுக்குள்ள நீங்க பைக்ல ஒன்னா வெளிய வந்துட்டிங்க.. கூப்பிடலாம்னா சத்தம் கேட்காது.. பின்னாடி வந்து பிடிக்கிறதுக்குள்ள டிராபிக் வேற.."
"ஹ்ம்ம்.. இப்படியே படுத்திருப்போமா ராம்?
" படுடி செல்லம்.."
"படுக்கவா ராம்.."
"படுத்து தான இருக்க, பின்ன என்ன.."
சொல்லி முடித்த போது தான் எனக்கு ஒன்று உரைத்தது..
அவள் எனக்கு மரியாதை கொடுக்கிறாள்.. கடிக்காதீங்க ராம் என்கிறாள்.. எப்போதும் மரியாதை கொடுப்பாள் என்றாலும் உடலுறவின் போது இல்லை.. வாடா போடா என்றே அழைப்பாள்.. இன்று மரியாதையாக ராம் என சொல்கிறாள்.. சட்டென என் மேல் படுத்திருந்த அவளை திரும்பி பார்த்தேன்.. என்னால் என் கண்களில் இருந்த அதிர்ச்சையை மறைக்க முடியவில்லை.. நெஞ்சும் வேகமாக துடித்தது.. என் வேகமான இதயத் துடிப்பு  நெஞ்சில் படுத்திருந்த அவளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்..

என் கண்களை கூர்மையாக பார்த்த படி இருந்தாள்.. அவள் உதட்டில் மெல்லிய புன்னகை..
என் மனைவியின் புன்னகை


[+] 6 users Like Ramcuckoo's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
தினமும் இரவில் இதே அளவில் அப்டேட் தர முயற்சிக்கிறேன்..

பல நண்பர்களின் கதையை ஆர்வமாக படித்துக்கொண்டிருக்கும் போது பாதியிலேயே நிறுத்தி விடுவார்கள்.. அப்படி நின்று விட்டால் எவ்வளவு கடுப்பாக இருக்கும் என ஒரு வாசகனாக நான் அறிவேன்.. எனவே தொடர்ந்து அப்டேட் தருவேன்..

நான் ஏற்கனவேxossip தளத்தில் பூங்கொடி எனும் தலைப்பில் ஒரு கதை எழுதினேன்.. ஆனால் தளம் மூடப்பட்டதும் அந்த கதையை தொடரும் ஆர்வம் போய்விட்டது.. இப்போது அந்த கதையின் பேக்கப் கூட என்னிடத்தில் இல்லை.. நண்பர்கள் யாரிடமேனும் இருந்தால் கொடுத்து உதவ வேண்டும்..

மேலும் சிறு எழுத்துப் பிழைகள் உள்ளன.. நான் அதை சரி செய்ய முயற்சிக்கிறேன்..

நன்றி..
என் மனைவியின் புன்னகை


[+] 2 users Like Ramcuckoo's post
Like Reply
#23
செம்ம ஸ்டோரி,
[+] 1 user Likes Ilovemysister's post
Like Reply
#24
Semma story pls continue konjma perya update podga
[+] 1 user Likes Naveen2077's post
Like Reply
#25
Super bro. She is turning him to cuckold indirectly and fucking with him thinking about office ram.
[+] 1 user Likes zulfique's post
Like Reply
#26
உங்கள் மனைவி அடிக்கடி புன்னகை புரிய .....படிப்பவர்களுக்கு கொண்டாட்டம்தான் ...அருமையான எழுத்து நடை ...வாழ்த்துக்கள்
[+] 2 users Like Tamboy's post
Like Reply
#27
hi nanba

ungal eluthu nadai miga Arumai. ungal poongodi story backup vendumendral namathu thalathil ula manigopal enbavaridam kekalam avaridam Ella backup um irukum. neengal thodarnthu eluthuvathu mokka magilchi nanba.

wife nadanthukaratha patha theva ilama doubt padringalonu thonuthu but starting la ipditha irupanga poga poga therium. semaya poguthu story.
[+] 2 users Like Kingofcbe007's post
Like Reply
#28
Bro... really superb husband and wife story
[+] 1 user Likes zacks's post
Like Reply
#29
இரண்டு ராம். பொண்டாட்டி ஓவர் டைம் வேலை பார்க்க போறா
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
[+] 2 users Like knockout19's post
Like Reply
#30
காட்சிகள் கண் முன்னே நிற்கின்றன ! அவ்வளவு சிறப்பாக இருக்கிறது நடை !

கதை சீராக ஒரு இலக்கை நோக்கி நகர்கிறது. 

அருமையான வரிகள்.
Ramcuckoo Wrote:சொல்லி முடித்த போது தான் எனக்கு ஒன்று உரைத்தது.. 
அவள் எனக்கு மரியாதை கொடுக்கிறாள்.. கடிக்காதீங்க ராம் என்கிறாள்.. எப்போதும் மரியாதை கொடுப்பாள் என்றாலும் உடலுறவின் போது இல்லை.. வாடா போடா என்றே அழைப்பாள்.. இன்று மரியாதையாக ராம் என சொல்கிறாள்.. சட்டென என் மேல் படுத்திருந்த அவளை திரும்பி பார்த்தேன்.. என்னால் என் கண்களில் இருந்த அதிர்ச்சையை மறைக்க முடியவில்லை.. நெஞ்சும் வேகமாக துடித்தது.. என் வேகமான இதயத் துடிப்பு  நெஞ்சில் படுத்திருந்த அவளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்..

என் கண்களை கூர்மையாக பார்த்த படி இருந்தாள்.. அவள் உதட்டில் மெல்லிய புன்னகை..

தொடரட்டும் அடுத்த பாகங்கள்
[+] 2 users Like raasug's post
Like Reply
#31
படித்து ஊக்கமளித்த நண்பர்களுக்கு நன்றி.. இன்று இரவு அப்டேட் இருக்கும்..
என் மனைவியின் புன்னகை


[+] 2 users Like Ramcuckoo's post
Like Reply
#32
Manavi kondai mudi alagu nengalum kondai rasikara... Arumai .. verum poo kondail suthi udaikal ethum illamal sunni ombinal innum sirappu
[+] 1 user Likes krishnaid123's post
Like Reply
#33
Semma story bro... pls continue....
[+] 1 user Likes rahulganga008's post
Like Reply
#34
Super Duper Update Bro
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#35
Super, Make her sleep with her bosses to avoid losing job and becoming their slut.
Its clear that she is not happy with sex life with husband.
Waiting to see how her collegue is going to fuck her in marital bed and husband masturbating.
[+] 2 users Like Vishal Ramana's post
Like Reply
#36
அருமையான கதைக்கு நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#37
அப்டேட் எங்கே ப்ளீஸ் அப்டேட் போடுங்க.
[+] 1 user Likes Ilovemysister's post
Like Reply
#38
அவளுக்கு நான் நினைப்பது புரிந்து விட்டதா என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.. அவள் புத்திசாலி.. அவள் அலுவலகத்தில் பாதி பேரை வேலையை விட்டு அனுப்பினாலும் இவளை அதே சம்பளத்தில் தக்க வைக்க காரணம் அவள் திறமை தான்.. நிச்சமாக நான் அவள் மரியாதையாக ராம் என அழைப்பதை பற்றி யோசிக்கிறேன் என கண்டுபிடித்திருப்பாள்.. என் கண்களில் இருந்த அதிர்ச்சி இன்னும் இருந்தது.. இதயமும் அளவில்லா வேகத்தில் துடிக்கிறது. என் மனைவி அவனை நினைத்து ஊடல் கொள்கிறாளா.. என் மனைவி பத்தினி தானே, அவள் என்னவள்.. இல்லை குட்டிமா.. வேண்டாம் அவன்.. எனக்கு நீ வேண்டும் தானே.............

மீண்டும் திரும்பி அவளை பார்த்தேன். அவள் முகத்தில் இப்போது அந்த புன்னகை இல்லை.. கொஞ்சம் சோகமா இல்லை வெறுப்பா என புரியவில்லை.. நான் ஒரு கணம் கண்களை மூடி மூச்சை நன்றாக இழுத்து விட்டேன்.. திடமாக ஒரு முடிவை அந்த நொடியில் எடுத்தேன்.. அதிகம் யோசிக்காதே ராம்.. நீ நிதானத்தில் இல்லை,  எந்த முன்முடிவுக்கும் வராதே, எந்த முடிவும் நிச்சயமாக தவறாக இருக்கும்.. மற்றொருவனிடம் காதல் வயப்படும் அளவு என் மனைவி இல்லை.. அவள் சோரம் போக மாட்டாள்.. நம்பினேன் உறுதியாக.. இதெயெல்லாம் ஒரு நொடியில் நினைத்து மீண்டும் கண்களை திறந்தேன்.. முச்சு மட்டும் வேகமாக இருந்தது..
" ஏங்க.. உங்களுக்கு முடியலையா? நான் வேகமா பன்னிட்டேன்.. ஸாரி "
" இல்லம்மா.. "
" ஏன் இப்படி மூச்சு வாங்குறிங்க.. வழக்கமா இப்படி பன்ன மாட்டிங்களே..?"
" இல்லப்பா ரெம்ப குளிர்.. அதாம்.."
" இல்லங்க மாமா, நீங்க சரி இல்ல.. எனக்கு தெரியாதா உங்களை.. இல்ல வர எதுவுமா?
" இல்லைப்பா.. குளிர் தான்.. கீழ ரூமுக்கு போகலாமா..?" இதயம் இன்னும் வேகமாக அடித்தது.. வேண்டாம் என கெஞ்சினேன் மனதில்.. அதை கண்டு பிடித்து விட்டாய் என தெரியும். அதை பற்றி பேசி விடாதே என மனைவியை கெஞ்சலோடு வேண்டினேன் மனதிற்குள்.. ஒரு வேளை கேட்டு விட்டால் நிச்சயமாக என்னால் இந்த சூழலை சமாளித்து அவளுக்கு பதில் சொல்ல முடியாது.. அவள் நிஜமாகவே என்னை தான் அப்படி கூப்பிட்டால் என்றாள் அதை விட கேவலம் வேறு இல்லை.. சந்தேகப் பட்டுள்ளேன் அவளை என நினைத்தால் என்னை வெறுப்பாளே.. நான் ஒரு முறை கூட அவளை சந்தேகப்பட்டதில்ல..

" போகலாம் ராம்.." மெதுவாக என் மேல் இருந்து எழுந்தாள்.. எனக்கு கை கொடுத்தால்.. அவள் கைகளை பற்றியபடி எழுந்து உட்கார்ந்தேன்.. அவளை நிமிர்ந்து பார்க்காமல் எழுந்தேன்.. கைலியை தேடி எடுத்தேன்.. கைலியை அணிய போன என்னை பின்னால் இருந்து அனைத்தால்.. சுன்னியை அழுத்தமாக பிடித்து பிசைந்தாள்.. அடுத்த ரவுண்டா என யோசிக்கும் போதே மெதுவாக என் காது அருகில் வந்து முத்தமிட்டாள்.. கைலியை மேலோட்டமாக கட்டினேன். அவள் கைகளை எடுத்து விட்டாள்.. என்னை தோள்களை பற்றி திருப்பினால்.. நெஞ்சில் சாய்ந்து இறுக்கமாக அனைத்தாள்.. அவள் ஏதேனும் கேட்டாள் எனக்கு உடல் அசதி, குளிர், உறுப்பில் வலி என எதாவாது சொல்லி சமாளிக்க வேண்டுமென நினைத்தேன்.. அனைத்தவாறே நிமிர்ந்து என்னை பார்த்தால்..

" நான் அப்படி நினைபேனா ராம்..?"

" எப்படிம்மா?" தடுமாறினேன்.. அழுதால் என்ன செய்வாள்.. மன்னிப்பு கேட்டு விடலாம்.. என் தவறு இல்லையே.. அவள் எப்போதும் உறவின் போது செல்லமாக த்தானே பேசுவாள்.. இன்று மட்டும் மரியாதை என்றால் நான் தடுமாறத்தானே செய்வேன்.. நானும் சராசரி மனிதன் தானே..

" நீங்க நினைக்குறது எனக்கு கேட்குது.. உங்க முகம் வாடினதுமே புரிஞ்சது.. நான் என்ன பன்னேன்னு யோசிச்சேன்.."

"          "

" ஸாரிப்பா.." சொல்லிக்கொண்டே என்னை இழுத்தால்.. ஆனால் நான் வரவேண்டும் என எதிர் பார்க்கவில்லை.. அவளாகவே கீழே செனறாள்.. நான் அங்கேயே சிறுது நேரம் இருந்து விட்டு மாடி ரூம் உள்ளே சென்றேன்.. கீழே பெட்ரூம் சென்று அவள் முகத்தை பார்க்க தைரியம் வரவில்லை.. நான் சந்தேகப் படலாமா.. அவள் என்னை மட்டுமே நம்பி வந்தவள்.. என் வாழ்க்கையில் பாதி.. ச்சே என நொந்து கொண்டேன்.. மேல் ரூமிலேயே படுத்துக்கொண்டேன். நான் கீழே வராவிட்டாலும் அவள் புரிந்து கொள்வாள் என நினைத்தேன்.. மெதுவாக வாட்ஸப் ஓபன் செய்து ஸாரி என மெஸேஜ் செய்தேன். 5 நிமிடம் கழித்து ப்ளூ டிக் காட்டியது. ஆனால் ரீப்ளே இல்லை..

இடைப்பட்ட நேரத்தில் நான் டைப் செய்ய ஆரம்பித்தேன்.. அவள் ஆன்லைனில் தான் இருந்தாள். எனக்கு என்ன ரீப்ளே செய்ய வேண்டுமென யோசிக்கிறாள் போல என நினைத்துக்கொண்டே டைப் செய்தேன்,

' குட்டிமா, நானும் சாதாரண மனுஷன் தான.. நீ எப்பவாது என்னை நாம ரொமான்ஸ் பன்றப்போ மரியாதையா ராம்னு சொல்லிருக்கியா? நாயே, பொறுக்கினு தான் கொஞ்சுவ. வாடா போடானு தான் பேசுவ.. ஆனா இன்னைக்கு மரியாதையா கடிக்காதீங்க ராம்னு சொன்ன.. நீ சொன்னப்போ எனக்கு ஒன்னும் தோனல.. ரிலீஸ் பன்னிட்டு ஹப்பாடானு பெருமூச்சு விட்டப்ப தான் எனக்கு தோனுச்சு.. நீ ஏன் மரியாதை கொடுத்து 'கடிக்காதீங்க ராம்னு' சொன்னனு.. நான் சராசரி ஆள் தான.. அதான் கொஞ்சம் அப்படி கேவலமா நினைச்சுட்டேன். நீ உன் ஆபீஸ் ராமை நினைச்சு சொன்னியோனு ஒரு நொடி தான் தோனுச்சு.. அப்பவே என்னை நானே திட்டிகிட்டேன்.. நீ அப்படி நினைக்க மாட்டே குட்டிமா.. ஆனாலும் நான் நீ அப்படி நினைச்சுட்டதாக பயந்தேன் பாரு.. அது தான் பெரிய முட்டாள்தனம். மன்னிச்சுடு செல்லம்.. ப்ளீஸ்.'
டைப் செய்து கொண்டே இருந்தேன். அடுத்து என்னை சொல்ல என யோசித்தேன்.. அவளிடமிருந்து எந்த ரீப்ளேவும் வரவில்லை.. சட்டென போனை லாக் செய்தேன். டைப் செய்தது அப்படியே இருந்தது. அனுப்பவில்லை.. யோசித்துக் கொண்டே கண்களை மூடினேன். பல எண்ணங்கள்..... எப்படி தூங்கினேன் என தெரியவில்லை.. மாலை முதல் தென்காசிக்கு அலைந்த அலைச்சல், திருப்தியான உடலுறவு எல்லாம் சேர்ந்து தூக்கத்தை கொடுத்தது.. இடையில் சட்டென முழிப்பு வந்தது.. கடுமையான குளிர்.. எழுந்து ஒரு போர்வையை போர்த்தினேன்.. அப்போது தான் போண் லாக் செய்தது ஞாபகம் வந்தது.. அடுத்து டைப் செய்ததை அனுப்பி விடலாம் என லாக் ஓபன் செய்தேன்.. வாட்ஸப்பில் அப்போதும் அவள் ஆன்லைனில் இருந்தாள்.. கண்கள் தானாக மணியை பார்த்தது..

மணி 12.30..

எப்படி இதை செய்தேன் என தெரியவில்லை.. கைகள் தானாக இயங்கியது.. ஏற்கனவே என் போனில் சேவ் செய்திருந்தேன் அவனது தொலைபேசி எண்னையும்.. அவனது பேரை தேடி வாட்ஸப்பில் அவன் பக்கத்தை திறந்தேன்.. அவனும் ஆன்லைனில் தான் இருந்தான்..

இந்த முறை என் இதயம் வேகமாக துடிக்கவில்லை. அதிர்ச்சி எல்லாம் இல்லை.. ஏனோ என் மனம் அதற்கு தயாராக இருந்தது போல.. அதனால் தான் கைகள் தானாக அவன் ஆன்லைனில் இருக்கிறானா என தேடியிருக்கிறது.. எனக்கு தெரியாமல், என்னுடன் இல்லாமல் என் மனம் இயங்குறதா.. என் மனைவியை போலத்தானா அதுவும்..

கண்களை மூடினேன்.. போர்வையை இழுத்து மூடினேன்.. நான் எங்கே முட்டாள் ஆனேன் என யோசித்தேன்.. அவள் என்னை ஏமாற்றுகிறாள்.. உறுதியாக.. சந்தேகமே வேண்டாம் ராம்.. அவள் பேசியதை மீண்டும் ஞாபகத்திற்கு கொண்டு வந்தேன்.. அவள் கடைசியாக ஸாரி என்று தான் சொன்னாள்.. இல்லை என மறுக்கவில்லை.. என்றால் என்ன அர்த்தம்..
அவனிடம் இவள் மயங்குவதற்கு எல்லா வாய்ப்பும் உள்ளது.. என் பேர், என் நிறம், என் உயரம், என் அளவே படிப்பு, முழுக்க முழுக்க நான் தான் அவன்.. அவனக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம் அந்த தாலி மட்டுமே.. அதை நான் கட்டியிருக்கிறேன்.. அவன் கட்டவில்லை.. வசீகரமாகத்தாம் இருக்கிறான்.. அவனுடன் கூடியிருப்பாளா..

அழுகையோ, அதிர்ச்சியோ வரவேண்டும் தானே.. ஏன் எதுவும் இல்லை.. கீழே சென்றுன்விடுவோமா என நினைத்தேன்ம். அவளை கட்டி அனைத்து என் மனைவி நீ.. வேண்டாம் குட்டிமா என சொல்ல வேண்டுமென நினைத்தேன்.. மீண்டும் போனை எடுத்து பார்த்தேன்.. இருவரும் ஆன்லைன்.. கொஞ்சுவார்களா.. முத்தம் கொடுப்பானா.. என் மீது ஏறி மட்டை உறித்த விதத்தை அவனிடம் பகிர்வாளா.. அவனும் அதே போல கேட்டால், சரியென்பாளா.. ஏற்கனவே ஏறி அமர்ந்திருப்பாளோ.. அவன் மீது அமர்ந்து அவன் உறுப்பை உள்வாங்கி அமர்ந்திருப்பதை போல கற்பனை வந்தது.. அவன் சுன்னையை இவள் புண்டையால் கவ்விக் கொண்டே என்னை பார்க்கிறாள்.. அவன் கைகள் முரட்டுத்தனமாக அவளது முலைகளை பிசைகிறது.. இவள் அவிழ்ந்த கூந்தலை கொண்டை போட்டுக்கொண்டே என்னை பார்க்கிறாள்.. அந்த பார்வை..  அவள் முகம்..

எப்போது விடைத்தது என தெரியவில்லை.. ஆனால் என் சுன்னி விடைத்திருக்கிறது.. அட வெட்கம் கெட்ட சுன்னி என அதை திட்டினேன்.. நல்ல டெம்பரில் நின்றது..
ச்சே என நினைத்து போனை மீண்டும் பார்த்தேன். இருவரும் ஆன்லைனில் இருந்தார்கள்.. ஆபீஸில் கூடுவதற்கு கண்டிப்பாக இடம் இல்லை.. வீட்டிலும் வாய்ப்பில்லை.. நான் எப்போதும்  வீட்டில் இருக்கிறேன்.. அவன் வீட்டிலும் வாய்ப்பில்லை.. ஒரு வேலை ஆபீஸில் தாமதமாகிறது என்பதே பொய் தானா.. தினமும் வேறு எங்காவது செல்கிறாளா.. இரவு வரும்போது ஒரு நாள் கூட அதற்கான அறிகுறிகள் எதுவும் அவள் முகத்தில் இருந்ததில்லை.. வெறும் சேட் மட்டும்தானா.. இல்லை இப்போது தான் அவனை கரெக்ட் செய்கிறாளா? இப்போது தான் இவள் உறவு உருவாக ஆரம்பித்து உள்ளதா? அவனுக்கு முத்தமிட்டிருப்பாளா.. எனக்கு செய்வது போலவே அவன் குண்டிகளை நக்கி ஒத்தடம் கொடுத்திருப்பாளா.. அவளுக்கு கொட்டைகளை வாய்க்குள் வைத்து உறிஞ்சுவது பிடிக்குமே.. அவன் கொட்டைகளை சப்பியிருப்பாளா.. அவனும் என்னைப் போல 'விட்டுடு குட்டிமா' என முனங்கி இருப்பானோ.. என் சுன்னி அவ்வளவு உறுதியாக எப்போதும் இல்லையெனும் அளவில் விடைத்து இருந்தது. கைகள் தானாக அதை உருவ ஆரம்பித்தது..
"டண் டணா டணா" போனில் நோட்டிபிகேஷன் வந்தது.. அவள் தான்..
" தூங்கலையா.." சிரிப்பு ஸ்மைலி ஒன்றுடன் ஒரு மெஸேஜ் செய்திருந்தாள்..
" இல்ல.."
" ராம் கூட பேசிட்டு இருந்தேன்.."
" தெரியும்.."
" எப்படி.."
" அவன் நம்பர் கூட ஆன்லைன் காட்டுச்சு.. அதான் எதிர்பார்த்தேன்.."
" அவர் நம்பர் எப்படி உங்க கிட்ட..?"
" நேத்து தான் உன் போன்ல இருந்து எடுத்தேன்.. "
" நேத்தே சந்தேகம் வந்திருக்கு.. அப்போ இன்னைக்கு ஆபீஸ் வாசலுக்கு வந்தது என்னை கூப்பிட இல்ல.." இதெல்லாம் அவள் நேரில் என் அருகில் அமர்ந்து கேட்டிருந்தாள் நிச்சயமாக பதில் சொல்லி இருக்க மாட்டேன்..
" அப்போ உன்னை கூப்பிடத்தான் வந்தேன்.. "
" ஹ்ம்ம்.."
" ஏன் அவன் கிட்ட பேசனும்.."
" கதவை திறங்க.. நான் மாடி ரூம் வாசல்ல நிக்குறேன்.." திக்கென்று இருந்தது எனக்கு.. வராதே போ என கத்த நினைத்தேன்.. ஆனால் என் கால்கள் கதவை திறக்க எழுந்து சென்று கொண்டு இருந்தது.. திறந்ததும் அதிர்ந்தேன்.. அவள் முழு நிர்வாணமாக நின்று கொண்டு இருந்தாள்.. திறந்ததுமே அவள் பார்வை என் இடுப்புக்கு கீழே தான் சென்றது.. சந்தேகமே இல்லை.. என் சுன்னி நெட்டுக் குத்தலாக நின்றது.. நிமிர்ந்து என்னை பார்த்தால்..

அவள் முகம் முழுவதும் புண்ணகை..
என் மனைவியின் புன்னகை


[+] 7 users Like Ramcuckoo's post
Like Reply
#39
பாராட்டி உற்சாகப் படுத்தும் நண்பர்களுக்கு நன்றிகள் பல..

எழுத்துப்பிழைகளை முடிந்த வரை தவிர்க்கிறேன்.. பொருத்தருளக..

தினமும் இதே நேரத்தில் தான் என்னால் அப்டேட் கொடுக்க முடியும்..

நன்றி.... நன்றி...... நன்றி........ நன்றி..................
என் மனைவியின் புன்னகை


[+] 2 users Like Ramcuckoo's post
Like Reply
#40
சின்ன அப்டேட். ப்ளீஸ் பெருசா அப்டேட் போடுங்க.
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)