Adultery நிஷா (உங்களில் ஒருத்தி) (COMPLETED)
(09-08-2021, 08:16 PM)Ragasiyananban Wrote: Wonderful moves.... Now Raj Vinay Seenu all in one house and they can share each lady of the house

indha dealing pudichirukku.. nisha thappichitta haha
[+] 1 user Likes me.you's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(09-08-2021, 06:32 PM)Dubai Seenu Wrote: காயத்ரியை பற்றி இவ்வளவு நாட்கள் எழுதிவிட்டபிறகு, இன்னுமொரு கூடல் காட்சி அவளுக்கு கொடுக்கும்போது, அது உங்களனைவருக்கும் exciting ஆக இருக்காது என்று நினைத்தேன். Boring episode ஆக மாற வாய்ப்பிருக்கிறது என்று நினைத்துத்தான் அதை மேலோட்டமாக எழுதியிருந்தேன்.

காயத்திரி திரு பகுதிகள் மிகவும் அருமையாக இருந்தது, தொடர்ந்து எழுதியிருந்தால் கண்டிப்பாக நிஷா சீனு கட்சிகளுக்கு இணையாக இருந்து இருக்கும். சலிப்பு வர வாய்ப்பே இல்லை பாத்திரங்கள் வேறு சூழ்நிலைகள் வேறு அங்கு ஒருவர் இங்கு திரு மற்றும் மேஸ்திரி இணைந்து செய்வதால் கண்டிப்பாக உங்கள் எழுத்துக்கு அது மிக அருமையாக வந்திருக்கும்.

Quote:நிஷா ஓடோடி வந்தது சீனுவுக்காக (மட்டும்) அல்ல. அவள் அங்கு வந்ததற்கு முக்கிய காரணம் காயத்ரி.
.
.
.
ஆனால் நிஷா அங்கு வந்து, சீனுவை பார்த்த பிறகு... அந்த கோலத்தில் அவனை பார்த்த பிறகு... அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அணைத்துக்கொண்டாள்.

இப்படியிருக்கும்போது, அவன் நலம் பெற, அவள் தன்னை அர்ப்பணிக்க முடிவு செய்திருப்பாளா என்றால்,  அது இல்லை.
.
.
.
முக்கியமாக, நல்லவனாக திருந்தவேண்டும். காயத்ரியை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்.

முற்றிலும் ஏற்கிறேன் தொடர்ந்து படிக்கையில், சீனுவை உடனே ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்று நீங்கள் சொல்லவந்ததை புரிந்துகொண்டேன், சீனு காயத்திரி துபாய் சென்றதை வைத்து அத்தோடு சீனுவின் பகுதி முடிந்துவிட்டதாக எண்ணிய குழப்பத்தால் அப்படி கேட்க நேரிட்டது Smile,


Quote:பழைய சீனுவாக, அவளுக்கு பிடித்த ஒருவனாக, அவள் மனதுக்குள் நுழையும் வாய்ப்பைப் பெறுவான்...

சீனு வாய்ப்பை பெறுவான் என்று சொல்லும் போது மனதுக்குள் ஒரு துள்ளல் ஏற்படுகின்றது பார்க்கலாம் இப்போது சீனு மோகனின் மருமகன் அதனால் சீனுவுடன் பார்த்து பழக அதிக வாய்ப்புகள் நேரிடும் மெல்ல பழைய நினைவுகள் எழுந்து தீண்ட அவள் இணங்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது அது ஏற்புடையதாகவும் இருக்கும்  Smile

Quote:அவன் செய்த தவறுக்கு, நான்கு நாட்கள் குடித்து தெருவில் கிடந்துவிட்டு, பின் நிஷாவோடு கட்டில் என்றால்...

அது தண்டனையே கிடையாது.

ஒன்றிரண்டு வருடங்களாவது அவன் மேஸ்திரி மற்றும் திரு, கொடுத்த வேதனைகளை அனுபவிக்கவேண்டும்.

சீனு தவறு செய்திருக்கிறான் இல்லை என்று சொல்லவில்லை, கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை, மனதை அலையவிட்டான். சீனுவின் செயல் கால் கட்டு போடாத காளை பருவத்துக்கே உரிய குணங்களாக தான் நான் பார்க்கிறேன். நீங்கள் சொல்லும் தவறுக்கு சீனு மட்டும் தான் காரணம் என்பதை ஏற்க முடியாது, எனக்கு அதில் மாறுபட்ட கருத்து உண்டு.

பஞ்சும் நெருப்பும் அருகில் இருக்கவிட்ட கண்ணனை என்ன சொல்வது, தான் மனைவியை பற்றி புரிந்துகொள்ளாமல் அவளின்  மாற்றத்தை ஆரம்பத்தில் தெரிந்துகொள்ளாமல் இருந்தது யார் தவறு. எல்லாம் கைமீறி போனாலும் தன் மனைவி மீட்க எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் விட்டது கண்ணன் தவறு இல்லையா? அவருக்கு என்ன தண்டனை? அழகிய மனைவி, குழந்தைகள், நல்ல பெயர், புகழ்.

ஊசி இடம் கொடுக்காமல் நூல் உள்ளே நுழையமுடியாது என்று பழமொழி உண்டு நிஷா சீனுவை விட மூத்தவள் திருமணம் ஆனவள் சீனுவின் தீண்டல்களுக்கு இடம் கொடுத்தது யார் குற்றம்?, நெருப்புடன் விளையாடினாள் பஞ்சு பற்றிக்கொள்ளும் என்று என் நிஷா உணரவில்லை அது குற்றம் இல்லையா?, முழுதும் அனுபவித்தபிறகு மீண்டும் மீண்டும் சீனுவை அழைத்து காமத்தில் விளையாடியது யார் சீனுவா, நிஷாவா? என்னை திருமணம் செய்துகொள் என்று சொன்னவள் யார், பின்னர் வேண்டாம் என்று மறுத்தவள் யார், சீனு செய்த முயற்சியை இறுதியில் நிராகரித்தது யார்? அவளுக்கு என்ன தண்டனை? அவளை பற்றி எல்லாம் அறிந்த நல்ல கணவன், குழந்தை, மதிப்பு, சந்தோஷமான வாழ்க்கை.

ஆனால் சீனு தன்னை இயைந்து நாடி வந்த பெண்களுடன் இன்பமாக இருந்ததை தவிர வேறு குற்றம் செய்யவில்லை அவன் சல்லாபித்த அணைத்து பெண்களும் அவனிடம் மனம் உவந்து  படுத்தார்கள் அனுபவித்தார்கள். பாவம் ஒரு பக்கம் பழி ஒருபக்கம் என்பது போன்று நிஷாவிடம் பழகியதால் ராஜிடம், சர்மாவிடம், கதிரிடம் அடிபட்டு அவமானங்கள் அடைந்தான். பின்னர் திருந்தி பொறுப்புடன் வாழ்ந்தான், தான் உறவு கொண்டு ஒரு பெண் வாழ்கை இல்லாமல் இருக்கின்றாள் என்று தெரிந்ததும் அவளை தேடி சென்று வாழ்கை கொடுத்து அவளுடன் சந்தோசமாக மதிப்பும் மரியாதையுடனும் வாழ நினைத்த சீனுவுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?

சீனு ஒரு பெண்ணின் முனகல் சத்தம் கேட்டதும் அது தான் மனைவியாக இருக்கக்கூடாது என்று கடவுளை வேண்டி செல்லும் காட்சி அந்த மன நிலை குடும்பத்துக்காக தன்னை உருக்கி உழைக்கும் எந்த கணவனுக்கும் வரக்கூடாது. தான் மனைவி வேறொருவருடன் உறவில் ஈடுபடுவதை பார்த்ததும் அவன் பட்ட துயரம் மிகவும் அதிகம். அங்கே இருந்தது சீனுவாகவோ இல்லை முன்பு செய்ததிற்கு தண்டனை பெரும் ஒருவனாகவோ என்னால் பார்க்க முடியவில்லை. தான் மனைவியின் சந்தோஷத்துக்காக மற்றவர் முன்னிலையில் மதிப்புடன் வாழ முழுநேரம் கடினமக உழைத்த ஒரு சராசரி குடும்பத்தலைவனுக்கு இப்படி ஒரு துன்பமா என்று தான் நினைத்து வருந்தினேன். நீங்கள் நினைத்து இருந்தால் அந்த காட்சிகளை உங்கள் கைவண்ணத்தில் மென்மையாக கையாண்டு காமத்தோடும் அதே நேரம் சீனு உணர்வது போன்று செய்து இருக்க முடியும் என்பது என் கருத்து.
[+] 3 users Like rojaraja's post
Like Reply
@roja roja
மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் பற்றி சிறிது பேசலாம் என நினைக்கிறேன். நீங்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற எண்ணம் உண்டு.

நிஷா தவறிழைத்தால். ஆரம்பத்தில் அவள் தவறிழைக்க காரணம் அவளது அலைபாயும் மனதும் கண்ணனின் உதாசீனமும். சீனு அரை பயன்படுத்த நிஷா அவன் மீது காதல் கொண்டாள். ஆரம்பத்தில் இல்லை என்றாலும் குறித்த சில நாட்களின் பின் அவன் மீது காதல் கொண்டாள். வீணா, காமினி , அகல்யா எல்லாம் பற்றி நான் பேசவில்லை. காரணம் அவர்கள் எப்படி என்பது நமக்கு தெரியும். ஆனால் மஹா.. அவளை சீனு எப்படி செட்யூஸ் செய்தான் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஒரு நபரை நம் வீட்டில் பழக விடுகின்றோம் என்றால் அதற்கு காரணம் அவர்கள் மேல் வைத்த நம்பிக்கை. மனைவியை அக்கா எனறு அழைத்து விட்டு அவளை தன் ஆசை நாயகியாக்குவன் எனறு எந்த ஆணும் நினைக்க மாட்டான். சீனு செய்தது தவறுதான். ஆனால் மன்னிக்க முடியாத தவறா என்றால் இந்த உலகில் மன்னிக்க முடியாத தவறு என்று எதுவுமே இல்லை.

சீனுவுக்கு காயத்ரியின் துரோகத்தால் புரிந்திருக்கும். முதன் முதலில் சரியாக கவனியுங்கள் முதன் முதலில் நிஷாவை அடைந்த போது அது கண்ணனுக்கு தெரிந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று. காயத்ரி கூறியதை போல நிஷாவே சீனுவை அழைத்து பல தடவைகள் சல்லாபித்திருக்கின்றால். காரணம் அவனை தன் கனவனாக நினைக்க தொடங்கினால். ஆனால் சீனு அதன் பின் கூட அகல்யவுடன் ஹோட்டலில் இருக்கும் காட்சிகளில் நிஷாவை விட அகல்யா பெட்டர் என நினைக்க காரணம் அவனின் சபல புத்தி.

சீனு செய்ததற்கு தக்க தண்டனை கிடைத்து விட்டது. இந்த கதையில் மிகவும் முக்கிய பாத்திரங்கள் நிஷா, சீனு, கதிர் மட்டுமே. மற்ற எல்லாம் சப்போர்ட்டிங்க் காரக்டர். ஒரு கதையொல் எல்லோருக்கும் அவர்கள் செய்த தவறுக்கு தண்டனை கொடுப்பது என்பது முடியாத காரணம். அப்படி இருந்தும் கண்ணனுக்கு தண்டனை நிஷாவை இழந்தது. ராஜ்ஜுக்கு தண்டனை தன் மனைவி மாற்றாருடன் இருந்ததை அறிந்தது. விக்னேஷுக்கு அவன் மனைவி அவனை விவாகரத்து செய்தது. இதன் பின் அவர்கள் வாழ்வில் நல்லது நடந்தது என்றால் தண்டனை காலத்தின் பின் கிடைக்கும் விடுதலை போல.

இப்போது இருப்பது சீனுவுக்கு தண்டனை காலம். ஆனால் கண்டிப்பாக அவனும் அதில் இருந்து வெளி வருவான். திபூவை 29, 30 படித்தீர்களா தெரியவில்லை. படித்திருந்தால் 30 வரு பகுதியில் அமர் தங்கள் மஞ்சள் ரோஜா காட்டை எரிப்பது அவன் அவனுக்கே கொடுத்த தண்டனை.

இதை நீங்களும் நானும் வெறும் காமக்கதையாக பார்க்காததால்தான் இவ்வளவு ஆர்க்யூமண்ட். hats off to DS. and Hats off to roja roja...

கடைசியாக இந்த கதை சீக்கிரத்தில் முடிந்தால் இன்னும் சிறப்பாக இருக்க்கும். இல்லை என்றால் மெகா சிரியல் போல ஆகிவிடும். எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டது. சீனு காயத்ரியையும் சேர்த்துதான் சொல்ல்கிறேன்.. மறுபடி அவர்கள் வாழ்வில் குழப்பங்கள் வந்தால் இந்த கதை ஆரம்ப புள்ளிக்கே வந்துவிடும் என்பது என் கருத்து.. வேண்டுமானால DS புது கதை யை தொடங்கலாம். 

roja roja ஏதும் மென் காம கதைகள் இருந்தால் கூறுங்கள் சகோ படிக்க ஆசையாக உள்ளது. ரேவதி எனக்கு மிகவும் பிடித்த மென்காம கதை.-அது போல ஏதுமிருந்தால் கூறவும்.
[+] 2 users Like me.you's post
Like Reply
Seenu onnumaey pannamala Ella ladies avanah thedi vanthu tha fuck kedacha mari solli irukinga nayamaey illa
Seenu is the inducer for those weak ladies...
So avanku intha thandanai la kammi?
[+] 1 user Likes krishkj's post
Like Reply
நண்பா, நான் மேலே குறிப்பிட்டது அனைத்தும் கதையை படிக்கும் போது துபாய் சீனு அவர்களின் எழுத்து ஏற்படுத்திய தாக்கம், என்னுடைய தனிப்பட்டது எதுவும் இல்லை. நீங்கள் கேட்கும் எல்லா விளக்கங்களுக்கும் அதில் தெளிவாக எழுதி இருக்கின்றேன் என்று நம்புகிறேன்.

நீங்க நிஷா பக்கம் நிற்கிறீர்கள் என்று தெரிகிறது, ஆனால் நான் ஆரம்பத்தில் கண்ணன் பின்னர் நிஷா, பின்னர் காமினி, கதிர் வினய் இப்போது சீனு இந்த மாதிரி என் மனதை அலைகளித்த பெருமை ஆசிரியர் துபாய் சீனுவையே சாரும். Smile

Quote:அதிகபட்சம் போனில் சீனுவுக்கு ஆறுதல் சொல்லியிருப்பாள்.

ஆசிரியர் அவ்வாறு குறிப்பிட்டதை வைத்து நிஷா சீனுவை எந்த இடத்தில இப்போதைக்கு வைத்து இருக்கிறாள் என்று புரிகின்றது. ஆனால் சீனு இன்றும் அவளை உயர்ந்த இடத்தில தான் வைத்து இருக்கின்றான், ஒரு தேவதையாக தான் பார்க்கின்றான் Smile.

(11-08-2021, 12:30 PM)me.you Wrote: நிஷா தவறிழைத்தால்...  நிஷா அவன் மீது காதல் கொண்டாள்...

நிஷாவும் உடந்தைன்னு ஒதுக்குறிங்க அவளும் தப்பு செய்து இருக்கிறாள் என்று ஒத்துக்கொள்கிறீர்கள் ஆனால் தண்டனை என்று வரும்போது என் பாரபட்சம், குடும்ப தலைவி பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் செய்த தவறு பெரிதா அல்லது விளையாட்டு தனமாக இருக்கும் ஒரு வாலிபனின் தவறு பெரிதா? வாய்ப்பை ஏற்படுத்தியவர்கள் யார்?, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய இடத்தில தான் சீனுவை பார்க்கிறேன்.

Quote:முக்கிய பாத்திரங்கள் நிஷா, சீனு, கதிர் மட்டுமே

கதிர் பாத்திரம் இடையில் வந்தது முக்கிய கதாபாத்திரமாக மாற வாய்ப்பே இல்லை, என்றுமே முதன்மை பாத்திரத்துக்கு கீழே தான் இருக்கும். நான் முதன்மை பாத்திரம் என்று சொல்வதை நீங்கள் புரிந்து இருப்பிர்கள் என்று நினைக்கிறன் அது தி ஒன் அண்ட் ஒன்லி ஒன்!, மற்றது எல்லாம் அதற்க்கு கீழே(ஏற்ற இறக்கத்தை சொன்னேன்) தான், ஆசிரியருக்கு அது நன்றாக தெரியும்.

Quote:கதை சீக்கிரத்தில் முடிந்தால்...

கதையில் ஏற்கனவே பந்தி போட்டு பாதியில் எழுந்து கொள்ளவேண்டியதாகி விட்டது அதனால் ஒரு ஆறுஞ்சுவை விருந்து படைக்காமல் முடித்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது Big Grin
[+] 1 user Likes rojaraja's post
Like Reply
Never expected seenus sluts will be sisters. Its a super twist.
[+] 1 user Likes Gilmalover's post
Like Reply
ஆமா நான் நிஷா சைட்டுதான். அதுக்கு இன்னாங்குற. ஆமா இன்னாங்குறன்னு கேட்டேன்.. ஹாஹா எனக்கும் கொமஞ்சம் ஸ்லாங்க் வருது ப்ரோ.. நான் சொன்னது நிஷா தண்டனை எல்லாம் அனுபவிச்சி இப்போ விடுதலையாகிட்டா. கண்ணன் கிட்ட போய் அவளும் ராஜும் கெஞ்சினது மறந்து போச்சா ப்ரோ. சீனு பண்ணது எல்லாமே இளம் வயது கட்டிளம் காளை பண்ணதுன்னு ஒத்துக்க முடியாது. முக்கியமா மஹா மேட்டர், அப்புறம் அகல்யாவோட ஹோட்டல்ல வெச்சி அவன் அகல்யாதான் அவனுக்கு சரின்னு நினைக்கிறது.

சீனு இட்ஸ் சீனு ப்ரோ. நிஷா இஸ் நிஷா... நான் ஏன் கதிரையும் முக்கியமான கதாபாத்திரம்னு சொன்னேன்னா... ஒரு protogonist கு சப்போர்ட்டா இன்னொரு protogonist charator வந்தா அதுவும் முக்கியமான காரக்டர். செக்கோர்வ்ஸ் gun தியரி கொஞ்சம் பாருங்க ப்ரோ. அது உங்க கதைகள எழுத உதவும். அந்த தியரி மாதிரிதான் கதிர் இந்த கதையில. அவன் பல இடங்கள்ள வந்திருக்கான். நிஷாவுக்கு பாதுகாப்பா... ஒன்னு நேரல் சரி இல்லைன்னா நிஷாவின் மனதளவு சரி... அதனாலதான் கதிரையும் நான் முக்கிய கதாபாத்திரமா சேர்த்தேன். அதுவும் மூணாவதா...
[+] 2 users Like me.you's post
Like Reply
(11-08-2021, 11:36 AM)rojaraja Wrote: சீனு தவறு செய்திருக்கிறான் இல்லை என்று சொல்லவில்லை, கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை, மனதை அலையவிட்டான். சீனுவின் செயல் கால் கட்டு போடாத காளை பருவத்துக்கே உரிய குணங்களாக தான் நான் பார்க்கிறேன். நீங்கள் சொல்லும் தவறுக்கு சீனு மட்டும் தான் காரணம் என்பதை ஏற்க முடியாது, எனக்கு அதில் மாறுபட்ட கருத்து உண்டு.

நண்பா... சீனுவின்மேல் மட்டும் தவறு அல்ல. ஒத்துக்கொள்கிறேன். நிஷா, கண்ணன் இவர்களும் தவறு செய்தவர்கள்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

பஞ்சும் நெருப்பும் அருகில் இருக்கவிட்ட கண்ணனை என்ன சொல்வது, தான் மனைவியை பற்றி புரிந்துகொள்ளாமல் அவளின்  மாற்றத்தை ஆரம்பத்தில் தெரிந்துகொள்ளாமல் இருந்தது யார் தவறு. எல்லாம் கைமீறி போனாலும் தன் மனைவி மீட்க எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் விட்டது கண்ணன் தவறு இல்லையா? அவருக்கு என்ன தண்டனை? அழகிய மனைவி, குழந்தைகள், நல்ல பெயர், புகழ்.

Kannan was about to spoil his life after losing Nisha. If Lovable Kavya doesn't save him, he is finished. 

Though he did wrong, What saved him is - His character, His work, His dedication towards a noble goal. This is what made Kavya love him. That's why now he has 
அழகிய மனைவி, குழந்தைகள், நல்ல பெயர், புகழ்.
 

ஊசி இடம் கொடுக்காமல் நூல் உள்ளே நுழையமுடியாது என்று பழமொழி உண்டு நிஷா சீனுவை விட மூத்தவள் திருமணம் ஆனவள் சீனுவின் தீண்டல்களுக்கு இடம் கொடுத்தது யார் குற்றம்?, நெருப்புடன் விளையாடினாள் பஞ்சு பற்றிக்கொள்ளும் என்று என் நிஷா உணரவில்லை அது குற்றம் இல்லையா?, முழுதும் அனுபவித்தபிறகு மீண்டும் மீண்டும் சீனுவை அழைத்து காமத்தில் விளையாடியது யார் சீனுவா, நிஷாவா? என்னை திருமணம் செய்துகொள் என்று சொன்னவள் யார், பின்னர் வேண்டாம் என்று மறுத்தவள் யார், சீனு செய்த முயற்சியை இறுதியில் நிராகரித்தது யார்? அவளுக்கு என்ன தண்டனை? அவளை பற்றி எல்லாம் அறிந்த நல்ல கணவன், குழந்தை, மதிப்பு, சந்தோஷமான வாழ்க்கை.

Nisha was enduring lot of pain, after broke up with Seenu. She was crying all the day for her mistake.


தான் தன் குடும்பத்தின் மதிப்பை கெடுத்துவிட்டதாகவும், தன் கும்பத்துக்கு தான்  பாரமாக இருப்பதாகவும் நினைத்து அழுதுகொண்டே கிடந்தாள்.  கண்ணனிடம் வாழ்க்கை பிச்சை கேட்கப்போனாள்.  அவள் அனுபவித்த துயரங்களை நிறைய எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். 

அப்போது ஒரு நண்பர்கூட கமெண்ட் செய்திருந்தார். 'நீங்கள் நிஷாவை மட்டுமே கஷ்டப்படுத்துகிறீர்கள். அவளை சந்தோஷமாக இருக்க விடுங்கள்' என்று. 

ஆனால் சீனு தன்னை இயைந்து நாடி வந்த பெண்களுடன் இன்பமாக இருந்ததை தவிர வேறு குற்றம் செய்யவில்லை அவன் சல்லாபித்த அணைத்து பெண்களும் அவனிடம் மனம் உவந்து  படுத்தார்கள் அனுபவித்தார்கள். பாவம் ஒரு பக்கம் பழி ஒருபக்கம் என்பது போன்று நிஷாவிடம் பழகியதால் ராஜிடம், சர்மாவிடம், கதிரிடம் அடிபட்டு அவமானங்கள் அடைந்தான். பின்னர் திருந்தி பொறுப்புடன் வாழ்ந்தான், தான் உறவு கொண்டு ஒரு பெண் வாழ்கை இல்லாமல் இருக்கின்றாள் என்று தெரிந்ததும் அவளை தேடி சென்று வாழ்கை கொடுத்து அவளுடன் சந்தோசமாக மதிப்பும் மரியாதையுடனும் வாழ நினைத்த சீனுவுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?

He would have not punished this much, IF, he is not the major reason for a Divorce. Otherwise, இவ்வளவு தூரம் அவனை நான் துன்பப்பட விட்டிருக்க மாட்டேன்.
[+] 1 user Likes Dubai Seenu's post
Like Reply
(11-08-2021, 12:30 PM)me.you Wrote: @roja roja
மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் பற்றி சிறிது பேசலாம் என நினைக்கிறேன். நீங்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற எண்ணம் உண்டு.

நிஷா தவறிழைத்தால். ஆரம்பத்தில் அவள் தவறிழைக்க காரணம் அவளது அலைபாயும் மனதும் கண்ணனின் உதாசீனமும். சீனு அரை பயன்படுத்த நிஷா அவன் மீது காதல் கொண்டாள். ஆரம்பத்தில் இல்லை என்றாலும் குறித்த சில நாட்களின் பின் அவன் மீது காதல் கொண்டாள். வீணா, காமினி , அகல்யா எல்லாம் பற்றி நான் பேசவில்லை. காரணம் அவர்கள் எப்படி என்பது நமக்கு தெரியும். ஆனால் மஹா.. அவளை சீனு எப்படி செட்யூஸ் செய்தான் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஒரு நபரை நம் வீட்டில் பழக விடுகின்றோம் என்றால் அதற்கு காரணம் அவர்கள் மேல் வைத்த நம்பிக்கை. மனைவியை அக்கா எனறு அழைத்து விட்டு அவளை தன் ஆசை நாயகியாக்குவன் எனறு எந்த ஆணும் நினைக்க மாட்டான். சீனு செய்தது தவறுதான். ஆனால் மன்னிக்க முடியாத தவறா என்றால் இந்த உலகில் மன்னிக்க முடியாத தவறு என்று எதுவுமே இல்லை.

சீனுவுக்கு காயத்ரியின் துரோகத்தால் புரிந்திருக்கும். முதன் முதலில் சரியாக கவனியுங்கள் முதன் முதலில் நிஷாவை அடைந்த போது அது கண்ணனுக்கு தெரிந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று. காயத்ரி கூறியதை போல நிஷாவே சீனுவை அழைத்து பல தடவைகள் சல்லாபித்திருக்கின்றால். காரணம் அவனை தன் கனவனாக நினைக்க தொடங்கினால். ஆனால் சீனு அதன் பின் கூட அகல்யவுடன் ஹோட்டலில் இருக்கும் காட்சிகளில் நிஷாவை விட அகல்யா பெட்டர் என நினைக்க காரணம் அவனின் சபல புத்தி.

சீனு செய்ததற்கு தக்க தண்டனை கிடைத்து விட்டது. இந்த கதையில் மிகவும் முக்கிய பாத்திரங்கள் நிஷா, சீனு, கதிர் மட்டுமே. மற்ற எல்லாம் சப்போர்ட்டிங்க் காரக்டர். ஒரு கதையொல் எல்லோருக்கும் அவர்கள் செய்த தவறுக்கு தண்டனை கொடுப்பது என்பது முடியாத காரணம். அப்படி இருந்தும் கண்ணனுக்கு தண்டனை நிஷாவை இழந்தது. ராஜ்ஜுக்கு தண்டனை தன் மனைவி மாற்றாருடன் இருந்ததை அறிந்தது. விக்னேஷுக்கு அவன் மனைவி அவனை விவாகரத்து செய்தது. இதன் பின் அவர்கள் வாழ்வில் நல்லது நடந்தது என்றால் தண்டனை காலத்தின் பின் கிடைக்கும் விடுதலை போல.

Perfect analysis. Great Dear.  Heart 

இப்போது இருப்பது சீனுவுக்கு தண்டனை காலம். ஆனால் கண்டிப்பாக அவனும் அதில் இருந்து வெளி வருவான். திபூவை 29, 30 படித்தீர்களா தெரியவில்லை. படித்திருந்தால் 30 வரு பகுதியில் அமர் தங்கள் மஞ்சள் ரோஜா காட்டை எரிப்பது அவன் அவனுக்கே கொடுத்த தண்டனை.

இதை நீங்களும் நானும் வெறும் காமக்கதையாக பார்க்காததால்தான் இவ்வளவு ஆர்க்யூமண்ட். hats off to DS. and Hats off to roja roja...

கடைசியாக இந்த கதை சீக்கிரத்தில் முடிந்தால் இன்னும் சிறப்பாக இருக்க்கும். இல்லை என்றால் மெகா சிரியல் போல ஆகிவிடும். எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டது. சீனு காயத்ரியையும் சேர்த்துதான் சொல்ல்கிறேன்.. மறுபடி அவர்கள் வாழ்வில் குழப்பங்கள் வந்தால் இந்த கதை ஆரம்ப புள்ளிக்கே வந்துவிடும் என்பது என் கருத்து.. வேண்டுமானால DS புது கதை யை தொடங்கலாம். 

உண்மைதான். சீக்கிரம் முடித்துவிடவே எண்ணியிருக்கிறேன். மேக்சிமம் 15 பதிவுகள் வரும் என்று நினைக்கிறேன்.

roja roja ஏதும் மென் காம கதைகள் இருந்தால் கூறுங்கள் சகோ படிக்க ஆசையாக உள்ளது. ரேவதி எனக்கு மிகவும் பிடித்த மென்காம கதை.-அது போல ஏதுமிருந்தால் கூறவும்.
Like Reply
(11-08-2021, 04:48 PM)rojaraja Wrote: நண்பா, நான் மேலே குறிப்பிட்டது அனைத்தும் கதையை படிக்கும் போது துபாய் சீனு அவர்களின் எழுத்து ஏற்படுத்திய தாக்கம், என்னுடைய தனிப்பட்டது எதுவும் இல்லை. நீங்கள் கேட்கும் எல்லா விளக்கங்களுக்கும் அதில் தெளிவாக எழுதி இருக்கின்றேன் என்று நம்புகிறேன்.

நீங்க நிஷா பக்கம் நிற்கிறீர்கள் என்று தெரிகிறது, ஆனால் நான் ஆரம்பத்தில் கண்ணன் பின்னர் நிஷா, பின்னர் காமினி, கதிர் வினய் இப்போது சீனு இந்த மாதிரி என் மனதை அலைகளித்த பெருமை ஆசிரியர் துபாய் சீனுவையே சாரும். Smile


ஆசிரியர் அவ்வாறு குறிப்பிட்டதை வைத்து நிஷா சீனுவை எந்த இடத்தில இப்போதைக்கு வைத்து இருக்கிறாள் என்று புரிகின்றது. ஆனால் சீனு இன்றும் அவளை உயர்ந்த இடத்தில தான் வைத்து இருக்கின்றான், ஒரு தேவதையாக தான் பார்க்கின்றான் Smile.


நிஷாவும் உடந்தைன்னு ஒதுக்குறிங்க அவளும் தப்பு செய்து இருக்கிறாள் என்று ஒத்துக்கொள்கிறீர்கள் ஆனால் தண்டனை என்று வரும்போது என் பாரபட்சம், குடும்ப தலைவி பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் செய்த தவறு பெரிதா அல்லது விளையாட்டு தனமாக இருக்கும் ஒரு வாலிபனின் தவறு பெரிதா? வாய்ப்பை ஏற்படுத்தியவர்கள் யார்?, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய இடத்தில தான் சீனுவை பார்க்கிறேன்.


கதிர் பாத்திரம் இடையில் வந்தது முக்கிய கதாபாத்திரமாக மாற வாய்ப்பே இல்லை, என்றுமே முதன்மை பாத்திரத்துக்கு கீழே தான் இருக்கும். நான் முதன்மை பாத்திரம் என்று சொல்வதை நீங்கள் புரிந்து இருப்பிர்கள் என்று நினைக்கிறன் அது தி ஒன் அண்ட் ஒன்லி ஒன்!, மற்றது எல்லாம் அதற்க்கு கீழே(ஏற்ற இறக்கத்தை சொன்னேன்) தான், ஆசிரியருக்கு அது நன்றாக தெரியும்.


கதையில் ஏற்கனவே பந்தி போட்டு பாதியில் எழுந்து கொள்ளவேண்டியதாகி விட்டது அதனால் ஒரு ஆறுஞ்சுவை விருந்து படைக்காமல் முடித்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது Big Grin

Heart  Heart  Heart
Like Reply
மாதங்கள் கடகடவென்று ஓடிக்கொண்டிருந்தன. மோகன், பத்மாவை கொஞ்சம் கொஞ்சமாக சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார். இன்னொருபுறம், அபர்ணாவை கோவிலில் சந்தித்து, அவள் காலில் விழுந்தார். 


என்ன மன்னிச்சுடு அபர்ணா..... நான் உன்ன ரொம்ப கொடுமைப்படுத்திட்டேன். உன்னை குழந்தையோடு தனியா தவிக்கவிட்டுட்டேன். என்ன தயவு செஞ்சி மன்னிச்சிடு அபர்ணா என்று கண்கலங்கி அழுதார். 

அபர்ணாவோ, அவரிடம் பேச விருப்பம் இல்லாதவளாய், துக்கம் தொண்டையை அடைக்க, அவரை அலட்சியம் செய்துவிட்டுப் போய்விட்டாள். மோகன், தன் ஈகோவையெல்லாம் தூக்கி ஓரம் வைத்துவிட்டு, அவள் போகும் இடங்களிலெல்லாம் அவளுக்காக காத்துக்கிடந்தார். மன்னிப்பு கேட்டுக்கொண்டேயிருந்தார். 

ஒருகட்டத்தில், மனமிரங்கி, அபர்ணா தான் பட்ட கஷ்டங்களையெல்லாம் நினைத்து அவர் முன்னால் கண்ணீர் வடித்துக்கொண்டு நிற்க, மோகன் அவளை அணைத்துக்கொண்டார். நீ என்ன தண்டனை வேணும்னாலும் கொடு ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.   

அபர்ணாவுக்கு, வாழ்க்கையில் ஒரு பிடிப்பு கிடைத்ததுபோல் இருந்தது. வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருப்பதுபோல் இருந்தது. தனக்கு யாருமே இல்லையே என்கிற வேதனை மறைந்தது. அவரை ஏற்றுக்கொண்டாள். 

சீக்கிரமே உன்னை ஊரறிய என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன் என்றார். காயத்ரியிடம் அதற்குப் பிறகு சொல்லிக்கொள்ளலாம் அதுவரைக்கும் அவளுக்கு தெரியவேண்டாம் என்றாள் இவள். 

எனக்கு உடனே என் மகளை பார்க்கணும் அபர்ணா 

இல்ல மோகன் உங்க குடும்பத்துக்குள்ள குழப்பம் வேண்டாம். நாங்க இப்படியே இருந்துட்டுப் போறோம். அவளுக்கும் தெரியவேணாம்.  

நோ நோ...  நான் சீக்கிரமே பத்மாவை சமாதானப்படுத்துறேன் என்றார் அவர்.  


நாட்கள் இப்படியே ஓடின. 
 

ஒருவழியாக பத்மா சமாதானம் ஆகி, அபர்ணா, மோகனின் வீட்டுக்கு வந்தாள். அபர்ணாவும் மோகனும் சேர்ந்து போன் செய்ய...... காயத்ரி, இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போனாள். அபர்ணா அவளிடம் எல்லா விஷயத்தையும் சொல்லி அழ...... அவளுக்கு நம்பவே முடியவில்லை. 

என் உயிர்த் தோழி நிஷா என்னுடைய அக்காவா?

காயத்ரிக்கு, சந்தோஷத்தில், கண்களிலிருந்து கண்ணீர் ஊற்றியது. நான் கர்ப்பமா இருக்கிறேன்ப்பா.. என்று சொன்னாள். .
 
இங்க வாங்க ரெண்டு பேரும் கிளம்பி வாங்க. நான் உங்களை உடனே பார்க்கணும். உடனே பார்க்கணும்.... 

மோகன் பாசத்தில் உருக, சீனுவுக்கு அதிர்ச்சி. ஆச்சரியம். தலை சுற்றியது. என்ன நடக்கிறது என் வாழ்க்கையில்? மோகன், என்னுடைய மாமனாரா?? நிஷா என்னுடைய மச்சினியா? 

அடிப்பாவி அத்தை! உன்னை சாதாரணமா நெனச்சேனே. பெரிய ஆளா இருந்திருக்கியே. உன்னால நான் நினைக்க முடியாததெல்லாம் என் வாழ்க்கையில் நடக்குதே   

உன் அம்மா சாதாரண ஆள் இல்லைடி! என்றான் காயத்ரியிடம். 

என்னால நம்பவே முடியலைங்க 

எனக்கும்தாண்டி. நிஷா எனக்கு இவ்வளவு க்ளோஸா வருவான்னு நான் நெனச்சே பார்க்கல. 

அவனுக்கு அந்த hangover-லிருந்து வெளி வருவதற்கே ஒரு வாரம் ஆனது. அதற்கப்புறம்தான் அவன் தலைசுற்றல் நின்றது. 

எஸ். மோகன் என்னுடைய மாமனார். ராஜ் என்னுடைய மச்சான். நிஷா என்னுடைய மதினி. எனக்கு நெருங்கிய சொந்தக்காரி. என் மனைவி காயத்ரியின்... அழகு அக்கா.

அவன் அதற்கு பிறகுதான் நிஷாவின் குடும்பத்துக்குள் ஒருவனாக தன்னை உணர ஆரம்பித்தான்.

என்னை ராசியில்லாதவ-ன்னு சொன்னான்ல மகேஷ், அவனுக்கு இந்த விஷயம் தெரியணும்ங்க. செருப்பால அடிச்ச மாதிரி இருக்கும் அவனுக்கு 

காயத்ரி என்னால நம்பவே முடியலடி 

எனக்கும்தாங்க. நிஷா என்னோட அக்கா. ஐயோ என் அக்காவா நிஷா? 
 
 எனக்கு உடனே அப்பாவை பார்க்கணும்ங்க. அம்மா அவர்கூட மொத்தமா சந்தோஷமா நிக்குறதை பார்க்கணும். நிஷாவை பார்க்கணும். 

சீனுவும் காயத்ரியும் கிளம்பி வர, அவர்களுக்கு சரியான வரவேற்பு. என்னை மன்னிச்சிடுங்க மாமா இனிமே எந்த தப்பும் மண்ணமாட்டேன்... என்று மோகனின் காலில் விழுந்தான் சீனு.

நல்லதுப்பா. நல்லதுப்பா.


நீங்க ஆசைப்படுற மாதிரி உங்க பொண்ணு காயத்ரியை நல்லா பார்த்துப்பேன். என்றான். 

அடுத்ததாக ராஜ்ஜிடமும் அவன் மன்னிப்பு கேட்க... ராஜ் அவனிடம் பேருக்கு கைகொடுத்தான். இனிமேல் காமினியை இவன்கிட்ட இருந்து காப்பாத்தணுமா? இப்போதான் மலரை டேனியல் கிட்டயிருந்து காப்பாற்றினேன்!. 

காமினி சீனுவை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டு நின்றாள். 

இவன் எனக்கு தம்பி முறையா...? விளங்கும் 

சீனுவும் காமினியும் கைகொடுத்துக்கொண்டார்கள். அப்பாவுக்காக... ராஜ் சீனுவை ஏற்றுக்கொண்டான். அவனோடு சகஜமாக பேசினான். 

எனக்கு சொத்து சுகம் பணம் எதுவும் வேண்டாம். இப்போ என்கிட்டே கொஞ்சம் பணம் இருக்கு. நானே சொந்தமா ஒரு தொழில் தொடங்கிக்கொள்கிறேன் என்றான் சீனு. 

அவனை சோதிப்பதற்காக, சரி என்றுவிட்டார் மோகன். 

சீனுவும் காயத்ரியும் கடகடவென்று வீட்டு வேலைகளை முடித்தார்கள். சீனு, ராஜ்ஜிடம் ஒரு உதவி செய்யமுடியுமா ஸார்? என்றான். 

என்ன சீனு?

ஒருத்தன் காயத்ரிகிட்ட வம்பு பண்ணினான். அவனை நாலு போடு போட்டாத்தான் எனக்கு நிம்மதியா இருக்கும். 

அவன் ஷர்மாவையும் ஆட்களையும் அனுப்பி வைக்க, சீனு, மேஸ்திரியை ஆசை தீர போட்டு அடித்தான். இனிமே காயத்ரி லைன்லேயே நீ குறுக்கே வரக்கூடாது என்றான். 

[+] 4 users Like Dubai Seenu's post
Like Reply
சில நாட்களில் - நிஷாவின் மூத்த மகள் ரூபாவுக்கு காது குத்து விழா வர, நம் குடும்பத்தில் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் என்றார் மோகன். 


நான் எதுக்கு? அது கதிருக்கும் நிஷாவுக்கும் தர்மசங்கடமாக இருக்கும் என்றான் இவன்.  இதை காயத்ரி, மோகனிடம் சொல்ல, அவரோ, நோ நோ... நீங்க எல்லோரும் ஒற்றுமையா இருக்கணும் என்றுவிட்டார். வேறு வழியில்லாமல், அனைவரும், குடும்பமாக கிராமத்துக்கு போனார்கள். 

அங்கே கதிருக்கு பெரிய பிரச்சினை காத்திருந்தது. விவசாயிகளை ஏமாற்றிக்கொண்டிருந்த தரகர் ஒருவன், கொள்முதல் வியாபாரி, கதிரின் மேல் வெறுப்பில் இருந்தான். கதிர் இருக்கும்வரை தனக்கு பிரச்சினைதான் என்று அவனை போட்டுத்தள்ள நேரம்  பார்த்துக்கொண்டிருந்தான். தன் தம்பி திருவுடன் சேர்ந்துகொண்டு திட்டம் தீட்டினான். 

கதிர் மேல போலீசுக்கும் வெறுப்பு இருக்கு. அவனை செஞ்சிடுவோம் என்றான் திரு. 

காதுகுத்து விழாவில், சீனு, யாரிடமும் ஒட்டாமல் தனித்தே நின்றான். அவனால் அவர்களோடு mingle  ஆக முடியவில்லை. நிஷாவும் அவனிடம் ஆஹா ஓஹோவென்று பேசவில்லை. பங்க்சனுக்கு அவன் வந்ததுக்கு நன்றி சொன்னாள். பின், கதிர் மனசை கஷ்டப்படுத்திவிடக்கூடாது என்று, அவனிடம் லிமிட்டாகவே பேசிக்கொண்டிருந்தாள். கதிரும் அவனோடு கடமைக்கு பேசிக்கொண்டிருந்தான். 

பங்க்சன் முடிந்ததும், காயத்ரி நாம கிளம்புவோமா? என்றான்.  

என்னங்க ஆச்சு? ஏன் அதுக்குள்ள?

இல்ல. கதிரை என்னால face பண்ண முடியல. 

இருங்க. கதிர் கிட்ட நான் பேசுறேன். உங்க சார்பா நான் மன்னிப்பு கேட்குறேன். அவர் நல்ல டைப்! என்றாள் காயத்ரி. 

அன்று இரவு - திருவின் அண்ணனிடமிருந்து (தரகரிடமிருந்து) இருந்து போன் வர, கதிர் போன் பேசிக்கொண்டே வீட்டுக்கு வெளியே.. இருட்டில் பின்புறம் போக... காயத்ரி, கதிரிடம் தனியாக பேசுவதற்காக சீனுவை கூட்டிக்கொண்டு வெளியே வந்தாள். அவன் போன் பேசி முடிக்கட்டும் என்று காத்திருந்தாள். அப்போது எதிர்பாராவிதமாக திருவும் அவன் அண்ணனும் கதிரை தாக்க.... காயத்ரி அலறியடித்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடினாள்.  

சீனு செய்வதறியாமல் தவித்து, நடுங்கிப்போய் நின்றான். சுதாரித்து, கதிரை காப்பாற்றுவதற்காக அவனிடம் ஓடினான். திருவை பிடித்துத் தள்ளினான். இதற்குள், திரு, அவன் அண்ணன், இருவருமே ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்கள். 

வீட்டிலுள்ள அனைவரும் ஓடிவரும்போது, கொலை செய்ய வந்தவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடக்க, வேகம் வேகமாக அவர்களை தூக்கிக்கொண்டு போய் ஹாஸ்பிடலில் சேர்த்தார்கள். 

அவர்கள் பிழைத்துக்கொண்டார்கள். ஆனால் கதிர் மேல் கம்ப்ளெயிண்ட் கொடுக்க, போலீஸ் கதிரை தேடி வந்தது. 

நான் ஜெயிலுக்கு போறதுல எனக்கு ஒரு கஷ்டமுமில்லை. நான் போறேன். அவனுங்களை கொல்லாம விட்டுட்டேனே... என்றான் கதிர். 


நிஷா அழுதுகொண்டு அப்படியே உட்கார்ந்துவிட்டாள். ஐயோ கதிர் என் கண்ணால உங்களை எப்படி நான் ஜெயில்ல பார்ப்பேன்.....??

ஐயோ அவரு சிவில் சர்வீஸ்க்கு படிச்சிட்டு இருந்தாரே இனிமே அதுல சேரவே முடியாம போயிடுமே 

நிஷா ஓவென்று அவனை நினைத்து அழ, அனைவருமே நிலைகுலைந்து போய்விட்டார்கள். சந்தோஷமாக பங்க்சன் முடிந்த நிலையில்.. கதிரின் நிலைமை.. நிஷாவின் அழுகை... மோகனை சோகமாக்கியது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார். 

நிஷா அழுவதையே பார்த்துக்கொண்டிருந்த சீனு, கண்கலங்கி நின்றான். அவள், தன் இடுப்பு செயினை கழட்டி தன் முகத்தில் விட்டெறிந்து, முகத்தை மூடிக்கொண்டு அழுதுகொண்டே உட்கார்ந்த காட்சிதான் அவனுக்கு ஞாபகம் வந்தது. 

சில மணி நேரங்களுக்கு முன்னால்... தேவதை போல் வலம் வந்துகொண்டிருந்த நிஷா, இப்போது.. இப்படி... 

அன்று நான் பிரச்சினைக்கு பயந்து ஓடிக்கொண்டிருந்தேன். நிஷாவை கவனித்துக்கொள்ளவில்லை. இப்போது.. அதே மாதிரி நிஷா அழுதுகொண்டிருக்கிறாள். நான் பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது.

அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ராஜ்ஜை தனியாக கூட்டிக்கொண்டு போனான். இறுகிய முகத்தோடு சொன்னான். இந்த பழியை நான் ஏத்துக்கிடுறேன். கதிருக்கு பதிலா நான் ஜெயிலுக்கு போறேன். 

ராஜ்க்கு என்ன செய்வதென்று புரியவில்லை. தடுமாறினான். நீ இரு சீனு. நான் வேற யாரையாவது அரேஞ்ச் பண்றேன் என்றான். ஆனால் ஷர்மாவும் சரி, வேறு யாரும் சரி, பழியை ஒத்துக்கொள்ள தயாராக இல்லை. தவிர, அவர்கள் சம்பவம் நடந்த இடத்திலும் இருந்திருக்கவில்லை. ஹாஸ்பிடலில் கிடக்கும் திருவும் அவன் அண்ணனும் இதை ஈசியாக பொய்யென்று நிரூபித்து விடுவார்கள். கதிரை பழி வாங்குவார்கள்.

ராஜ் போய் மோகனிடம் சொல்ல, அவர், காயத்ரியின் வாழ்க்கை? என்றார். 

தப்பு அந்த வியாபாரி மேலதான். சீக்கிரம் சீனுவை வெளியே எடுத்துடலாம் என்றான். 

தீபா, காமினி, வினய், மலர் என்று அனைவரும் எது சரி என்ன செய்யலாம் என்று அவரவர் பாயிண்ட் ஆப் வியூவில் பேச, 

நிஷாவும் கதிரும், வேணாம், சீனு ஜெயிலுக்கு போகவேணாம் என்றார்கள். போலீஸ் விலங்கோடு வந்து நின்றார்கள். 

ராஜ் நிஷாவை சமாதானப்படுத்தினான். கதிர் உன்கூட இருக்கணும் நிஷா. I cannot allow Kadhir to go Jail.

கதிர் ஒத்துக்கொள்ளவில்லை. இல்ல ராஜ். இது அநியாயம். நான்தான் தண்டனை அனுபவிக்கணும். 

கதிர் ப்ளீஸ்.... உன்ன பெரிய பதவில வச்சி பாக்கணும்கிறது நிஷாவோட கனவு. உணர்ச்சிவசப்படாதே. 

அவன் கதிரை பிடித்துக்கொள்ள... காயத்ரி, அழுதபடியே நிஷாவை பார்த்துக்கொண்டு நிற்க, சீனு, நிறைமாத கர்ப்பிணியான காயத்ரியிடம், நிஷாவை பார்த்துக்கோ காயு.... என்று சொல்லிவிட்டு,  போலீஸ் ஜீப்பில் ஏறினான். 

கதிரால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நோ... நோ... இது தப்பு... என்றான். மோகன் எழுந்து வந்து அவன் கைகளை பிடித்துக்கொண்டார். நிஷா என்கிட்ட அடிக்கடி சொல்லுவா மாப்பிள்ளை. கண்ணன் அளவுக்கு உங்களை பெரிய ஆளா ஆக்கணும்னு. அவ ஆசையை கெடுத்துடாதீங்க ப்ளீஸ்....

அவர் திரும்பி காயத்ரியை அணைத்துக்கொண்டு அவள் கண்ணத்தில் தட்டினார். காயத்ரி... நாங்க சீக்கிரமே சீனுவை வெளிய கொண்டு வந்துடுவோம். நீ கவலைப்படாதேம்மா. 

காயத்ரி, கண்ணீரோடு அவர் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள். 

அந்த இருட்டில்... கதிரை காப்பாற்றுவதற்காக, நான்தான் அவர்களை குத்தினேன் என்று வாக்குமூலம் கொடுத்தான் சீனு. 

நாட்கள் கடகடவென்று ஓடின. நிஷா, எவ்வளவுதான் சந்தோஷமாக, நார்மலாக இருக்க முயன்றாலும், அவளால் முடியவில்லை. 

ஏன் சீனு இப்படி பண்ண???

ஜெயிலில் அவன் எவ்வளவு கஷ்டப்படுவானோ என்று அவள் அவனை நினைத்து நினைத்து வருந்திக்கொண்டிருந்தாள். ஒருநாள், கதிர் அவள் முகத்தை ஏந்திக்கொண்டு கேட்டான். 

என்னாச்சு நிஷா? உன் முகத்துல நிம்மதியே இல்லையே. உன் முகத்துல சிரிப்பே இல்லையே. 

அவள், கண் கலங்கியபடியே அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள். 

ஸாரிங்க... என்னால சீனுவை நினைக்காம இருக்க முடியல. என்ன மன்னிச்சிடுங்க கதிர் 

இட்ஸ் ஓகே நிஷா. இட்ஸ் ஓகே... இங்க பாரு... நான் உன்ன தப்பாவே எடுத்துக்க மாட்டேன். 

என்னங்க.. எனக்காக.... 

அவள் சொல்லுவதற்கு தயங்க... கதிர் அவள் நெற்றியில் முத்தமிட்டான். உன்கூட இவ்வளவு நாட்கள் குடும்பம் நடத்தியிருக்கேன். உன் மனசுல என்ன இருக்குன்னு தெரியாதா?

நிஷா பாவமாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். கதிர் அவள் கண்ணீரை துடைத்துவிட்டபடியே சொன்னான். 

வா. ரெண்டு பேரும் போய் சீனுவை பார்த்துவிட்டு வரலாம். 

அவன் சொன்னதும், அதை எதிர்பார்க்காத நிஷாவின் முகத்தில்... பல நாட்களுக்கு பிறகு சிரிப்பு அரும்பியது. 

கதிரோடு போனாள். மறுபடியும் தாடியோடு அவனைப் பார்த்து.... மனம் கலங்கினாள்.

ஏன் சீனு இப்படி பண்ண?

ஜெயில் கம்பிகளுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த சீனுவின் கைகளை ஆறுதலாக பற்றி பிடித்துக்கொண்டே நிஷா கேட்க, அவன், கதிர் முன்னால் அவளை ஏறிட்டுப் பார்க்கத் தயங்கி, தலையை குனிந்துகொண்டான். 

நிஷா, தன்னருகில் நின்ற கதிரைப் பார்த்தாள்.  பின் சீனுவிடம் குரல் தழுதழுக்கக் கேட்டாள். 

காயத்ரியைப் பற்றி கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தியா சீனு?

அவளை பார்த்துக்கத்தான் நீ இருக்கியே நிஷா 

அவன் சட்டென்று சொல்ல... நிஷாவின் கண்ணீர் துளிகள் அவளையும் அறியாமல் சீனுவின் கைகளில் விழுந்தன.  

[+] 8 users Like Dubai Seenu's post
Like Reply
கதையில் இருக்கும் பெரும்பாலானவர்கள் இப்போ ஒரே குடும்பத்திற்குள் வந்துவிட்டார்கள், நிறைவான குடும்பம் Smile
[+] 1 user Likes rojaraja's post
Like Reply
really super dubai seenu ….
[+] 1 user Likes zacks's post
Like Reply
Story mudiura mari terila pavam Seenu jailku poetaan next edho hot erotic portion vara podhu pola
[+] 1 user Likes krishkj's post
Like Reply
அருமை அருமை
அழகான திருப்பம்
நன்றி நண்பா
தொடர்ந்து எழுதுங்க....
[+] 1 user Likes Sarojini yes.'s post
Like Reply
அவ்வளவுதான் சீனு ஜெய்ல இருந்து வந்துட்டான் எல்லாரும் குடும்பத்தோட சந்தோசமா வாழ்ந்தாங்க சுபம் அப்படினு மட்டும் சொல்லி முடுச்சுராதீங்க
[+] 1 user Likes Tamilselvam's post
Like Reply
Kadha top gear la podhu DS
[+] 1 user Likes Dinesh5's post
Like Reply
ரொம்ப நன்றி சீனு, தொடருங்கள்.
தோழிகளின் அன்பன்.
[+] 1 user Likes manmathan1's post
Like Reply
Happy ending ஐ நோக்கி நகர்கிறது. வந்தனா காமினி இருவரும் இந்த வீட்டுக்கு சரியாக இல்லை.
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
[+] 1 user Likes knockout19's post
Like Reply




Users browsing this thread: 18 Guest(s)