Adultery நிஷா (உங்களில் ஒருத்தி) (COMPLETED)
writing a story for more than 200 pages , without decreasing the tempo of the story is an art Mr Dubal Seenu and you have mastered it
[+] 1 user Likes dmka123's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Superb update
[+] 1 user Likes Ananthukutty's post
Like Reply
அருமை அருமை
ரொம்ப நல்ல பதிவு
தொடருங்கள் நண்பா
நன்றி.
[+] 1 user Likes Sarojini yes.'s post
Like Reply
Super super superrrr
[+] 2 users Like Dumeelkumar's post
Like Reply
சீனு, காயத்ரியை.... தன் புதுப்பொண்டாட்டியை... தாங்கு தாங்கு என்று தாங்கிக்கொண்டிருந்தான். அவளை நன்றாகப் பார்த்துக்கொண்டான். 


இவ்வளவு அன்பு, பாசம், கேரிங்க்.. எல்லாம் காயத்ரிக்கு முன்பு கிடைத்திருக்காதலால் அவள் அவனது உயிருக்கு உயிரான அன்பு மனைவியாக மாறியிருந்தாள். அவனோடு சந்தோஷமாக இருந்தாள். அவனை நன்றாக கவனித்துக்கொண்டாள்.

அன்று - படுக்கையில் - ஒருவரை ஒருவர் திருப்தியாக ஓத்து மகிழ்ந்தபிறகு... போர்வைக்குள் இருவரும்  நிர்வாணமாகக் கிடக்க... காயத்ரி, சீனுவின் நெஞ்சில் விரலால் கோடு போட்டுக்கொண்டே பேசிக்கொண்டிருந்தாள்.

என்னங்க.. 

சொல்லு காயு 

எங்கயாவது... போயிட்டு வரலாமா.. ஹனிமூன் மாதிரி 

எனக்கும் ஆசைதான். ஆனா என்னோட MD நான் ஆபிஸ்க்கு எப்போ வருவேன் எப்போ வருவேன்னு காத்துக்கிட்டிருக்கான்டி. நம்ம வெட்டிங்...  முன்னாடியே பிளான் பண்ணலைல்ல...

காயத்ரி அவனைப் புரிந்துகொண்டாள். சரிங்க.. உங்களுக்கு எப்போ வசதியோ அப்போ போகலாம் என்றாள். சீனு அவளை இழுத்து தனக்குமேல் போட்டுக்கொண்டு அவள் மூக்கில் முத்தம் கொடுத்தான். 

நீ எனக்குப் பொண்டாட்டியா என்கூட இப்படி குடும்பம் நடத்துவேன்னு நான் நினைச்சிக்கூடப் பார்க்கலை காயத்ரி 

நீங்க ரொம்ப மோசம் சீனு. இப்படியா உடனே என்கூட வான்னு தூக்கிட்டு வருவீங்க 

நான் என்னடி செய்றது. உன்ன மிஸ் பண்ண முடியுமா 

அவ்ளோ பிடிக்குமா என்னை ம்ம்??

ரொம்ப ரொம்ப பிடிக்கும்.  

சொல்லிக்கொண்டே  அவன் அவள் உதடுகளைக் கவ்வ... அவள் கிறங்கிய கண்களோடு அவனைப் பார்த்தாள். அவனுக்கு மிகவும் பிடித்த தன் மார்புகளை அவன் நெஞ்சில் அழுத்திக்கொண்டு.. அவன் நாக்கை கவ்வி இழுத்தாள். அணு அணுவாக ரசித்து... அவன் நாக்கை சுவைத்தாள். 

உன்ன விட்டுட்டு ஆபிஸ் போகவே மனசில்லடி. இப்படியே உன்கூட படுத்துக்கிட்டே கிடக்கணும் போலிருக்கு    

காயத்ரிக்குப் பெருமையாக இருந்தது. 

சீனுவுக்கும் அவளை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது. இரண்டாவது தாரமா... இவனுக்கு வேற பொண்ணே கிடைக்கலையா என்றவர்கள் எல்லாம் காயத்ரியைப் பார்த்ததும்... அவள் அழகில் மயங்கி வாயை மூடிக்கொண்டார்கள். 

கல்யாணத்தன்று.. பட்டுப்புடவையில் அழகு தேவதையாக நின்றுகொண்டிருந்தாள் காயத்ரி. அதுவரை சீனுவை இளக்காரமாகப் பேசிக்கொண்டிருந்தவர்கள், இவனுக்கு இவ்வளவு அழகான மனைவியா? பரவாயில்லையே தங்கச் சிலையை அல்லவா தூக்கிக்கொண்டு வந்திருக்கிறான் என்று பொறாமையோடு பார்த்தார்கள். 

சீனு அவளது வெற்று குண்டிகளை.. தடவிப்பார்த்தான். அவளது வளைவுகளை.. ரசித்துத் தடவிப்பார்த்தான். அவளது கனத்த முலைகளை தடவிக்கொடுத்தான். 

என்னங்க....?? என்றாள் அவள் குறும்புடன். 

அன்னைக்கு நீ பட்டுப்புடவைல நின்னப்போ எல்லோரும் உன்ன வச்ச கண் எடுக்காம பார்த்து ரசிச்சிட்டிருந்தாங்க தெரியுமா 

அப்படியா நான் பார்க்கலையே - அவள் அவன் மூக்கோடு மூக்கு வைத்து உரசிக்கொண்டே சொன்னாள்.

அந்த பிளவுஸ்... உன்னோட இடது முலையை.. அப்படியே அழகா காட்டிட்டு இருந்தது தெரிந்தது  

அடப்பாவி உடனே என்னை மூடிக்கச் சொல்லவேண்டியதுதானே 

அதெப்படி. கல்யாண கோலத்துக்கு அழகே இப்படி சைடு முலை முழுசா தெரியுறமாதிரி புடவை கட்டுறதுதானே 

சொல்லிக்கொண்டே அவன் அவளது இடது முலையில் முத்தம் கொடுக்க... காயத்ரி சுகத்தில் குழைந்தாள். அவன் அவளது காம்பை பிடித்து... இதமாக  சப்பி சப்பி சுவைக்க... அவளுக்கு.. சில நாட்களுக்கு முன்பு, திரு தன் காம்புகளை பிடித்து இழுத்து இழுத்து பார்த்தது.. பின் காணாததைக் கண்டதுபோல் ஆசை ஆசையாய் அதை வாய்க்குள் இழுத்துக்கொண்டு சப்பி உறிஞ்சியது... கடித்து இழுத்தது....  எல்லாம் ஞாபகத்துக்கு வந்தது. 

ச்சே சீனு என்னை கல்யாணம் பண்ணிப்பான்னு தெரிஞ்சிருந்தா அவன்கூட படுத்திருக்கவே தேவையில்லை. 

காயத்ரி, தான் திருவிடம் ஓல் வாங்கியதை மறக்க முயன்றாள். இருந்தாலும் அவளால் முடியவில்லை. 

ஒரு சாதாரண காளிப்பயல்.... நல்ல அழகான புண்டை கிடைத்திருக்குதுடா என்று நன்றாக நக்கி நக்கி சுவைபார்த்துவிட்டான்!

ச்சே... சீனு ஒரு நாலு நாளைக்கு முன்னாடி வந்திருந்தான்னா அவன்கிட்ட சோரம் போகாம வந்திருக்கலாம். 
அவனுக்கு எவ்வளவு லக் இருந்தா.... எனக்கு கல்யாணம் ஆகப்போற நேரத்துல கரெக்ட்டா என்ன கரெக்ட் பண்ணி.... தடவி, உஷார் பண்ணி, மண் தரைல படுக்கப்போட்டு தொடைகள விரிச்சி.....

ச்சே.. நல்லா அனுபவிச்சிட்டான்! 

அதோட விட்டிருந்தாலும் பரவாயில்ல. ஒருதடவை ஓத்தது பத்தாதுன்னு மரத்தை பிடிச்சி குனிஞ்சி நிக்கச்சொல்லி.... புண்டை கதறக் கதறப் போட்டுக் குத்தி எடுத்துட்டான்!

காயத்ரிக்கு நினைக்க நினைக்க மனசு ஆறவில்லை. ச்சே வம்பா போய் அவனுக்கு புண்டையை கொடுத்துட்டேனே....

இந்த விஷயம் சீனுவுக்குத் தெரிந்தால் தாங்கிக்கொள்ள மாட்டான். தெரியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். 

அப்புறம்.. இனி ஒருபோதும் வேறு யாரையும் நிமிர்ந்து பார்க்கக்கூடாது. ஆசை தீரத் தீர ஓத்து சந்தோஷமா வச்சிக்கிறதுக்கு இப்போது புருஷன் இருக்கிறான். இனிமேல் யாரையும் என்னைத் தொட அனுமதிக்கக்கூடாது. தெருவில்.. கடையில்.... யாருக்கும் என் தொப்புளையோ முலையையோ காட்டக்கூடாது.

இனி எல்லாம் சீனுவுக்கு மட்டும்தான்!

தான்... இனி தன் கண்கண்ட தெய்வமான கனவனுக்கு மட்டும்தான் என்ற முடிவோடு சீனுவின் கண்ணத்தில் முத்தம் கொடுத்தாள். குறும்பாக அவனைப் பார்த்துக்கொண்டே தன் வலது முலையைத் தூக்கி... காம்பை அவன் வாயில் வைத்தாள். 
[+] 3 users Like Dubai Seenu's post
Like Reply
மறுநாள் - 


சீனு ஆபிஸ்க்குள் நுழைந்ததுமே, அகல்யா ஜாயின் பண்ணிவிட்டாளா என்று கேட்டான். இல்லை என்று பதில் வந்தது. 

ஏன்?? என்றான் MD-யிடம் 

அவங்களுக்கு இதைவிட ஒரு நல்ல ஆபர் கிடைச்சிருச்சாம். அங்க ஜாயின் பண்ணிக்கறேன்னு சொன்னாங்க. போயிட்டாங்க  

எந்த கம்பெனி?

மோகன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் 

சீனுவுக்கு கடுப்பாக இருந்தது. தப்பிச்சிட்டாளே!

அவனுக்கு, தானும் ராஜ் போல் கெத்தாக, அழகு பெண்களை அதிகாரம் செய்யவேண்டும் என்ற ஆசை இருந்தது. அதில் மண் விழுந்திருந்தது. 

ராஜ் எவ்வளவு கொடுத்து வைத்தவன்!! காமினி, வந்தனா என்று இரண்டு பேரையும் வைத்து வாழ்கிறான். இஷ்டத்துக்கு அவள்களை குண்டியில் தட்டுவது... அவள்களது இடுப்பை பிடித்து அணைத்துக்கொண்டு நடப்பது...ஹ்ம்... நமக்கு அது மாதிரியெல்லாம் அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை. 

சீனு அங்கே பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறான். ராஜ் அட்டெண்டன்ஸ் போடுவதே... வந்தனாவைக் கூப்பிட்டு அவள் தொப்புளில் முத்தம் கொடுத்துத்தானாம். அவளும்.. அப்போது மட்டும் புடவையை இறக்கி வைத்துக்கொண்டு போவாளாம். ப்ச் இதுவல்லவா வாழ்க்கை 

ஒருநாள், ராஜ் ஸார் கூப்பிடுகிறார் என்று அவன் கேபினுக்குள் வேகமாக நுழைய, அங்கே காமினி தன் முந்தானையால் அவன் வாயை துடைத்துவிட்டுக்கொண்டிருந்தாள். அவனது கை, அவளது குண்டிச்சதையை தூக்கிப் பிடித்து தடவிக்கொண்டிருந்தது. 

இனிமே கதவை தட்டிட்டு வெயிட் பண்ணிட்டு வரணும் என்றான். வீணாவை எப்படித் தெரியும்? என்று விசாரித்து அனுப்பினான். 

என்னை விசாரிக்கும்போதுகூட காமினியின் குண்டியிலிருந்த கையை எடுக்கவில்லை. ஹ்ம்....

அகல்யாவை டீஸ் செய்து டீஸ் செய்து நம் ஆசைகளை தீர்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தால் அதற்குள்... கிளி பறந்துவிட்டது. 

அவனுக்கு சுவாரஸ்யமில்லாமல் அலுவலக நேரம் நகர்ந்தது. வீட்டுக்குப் போகும் வழியில், காய்கறிகள் வாங்குவதற்காக மார்க்கெட்டில் காரை நிறுத்தினான். டிப் டாப்பாக... இறங்கினான். 

ஆஹா இப்போதுதான் ஒரு பொறுப்பான குடும்பத் தலைவனாக மாறியிருக்கிறேன். சூப்பர்டா சீனு!

தனக்குத்தானே சபாஷ் சொல்லிக்கொண்டு அவன் ஒவ்வொரு காய்கறிகளாக பார்த்து வாங்கிக்கொண்டிருக்க... அப்போது அங்கே யதேச்சையாக வந்த ஷர்மா அவனைப் பார்த்துவிட்டான். 

ஆஹா இவன் சீனுவாச்சே நம்ம நிஷாம்மாகிட்ட வம்பு பண்ணி அடிவாங்கியவன் 

அவன் வழக்கம்போல உடனே தனது பாஸ்க்கு ரிப்போர்ட் பண்ணுவதற்காக போன் பண்ணினான். 

எஸ்! என்றான் ராஜ் மறுமுனையில் 

அண்ணாத்த. அன்னைக்கு உங்ககிட்ட அடிவாங்கினான்ல. சீனு. இங்கதான் நிக்குறான் 

உன்ன அந்த டேனியலைத்தானே தேடச் சொன்னேன். இவனை ஏன் தேடிவந்த? 

அவனைத் தேடும்போது இவன் எதுக்க வந்துட்டான். அதான்.. இப்போ.. எதற்கும் உங்ககிட்ட ஒருவார்த்தை.....

வெயிட். திருப்பிக் கூப்பிடுறேன். - போன் கட் ஆனது. 

ராஜ் நிஷாவுக்கு போன் போட்டான். 

சொல்லுண்ணா 

தங்கச்சி.. அந்த... சீனு.. இப்போ ஓகேவா இல்ல உன்கிட்ட வம்பு எதுவும் பன்றானா 

ஐயோ இல்லணா எந்த வம்பும் பண்றதில்லணா 

உனக்கு போன் பண்ண எதுவும் ட்ரை பண்ணானா?

ம்ஹூம். எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லணா  

உன்னைத்தேடி ஊர்ப்பக்கம் எதுவும் வரலையே... 

ஊர்ப்பக்கம்... - நிஷா இழுத்தாள். 

சொல்லு. 

நிஷா தயங்கித் தயங்கிச் சொன்னாள். இங்க வந்தா....ன்..... ஆனா என்னத் தேடி வரல  

ஓ... 

எதுக்குணா??

இல்லமா. சும்மாதான் கேட்டேன். Bye 

ராஜ் போனை கட் பண்ணிவிட்டு... சாய்வு நாற்காலியில் ஆடிக்கொண்டே யோசித்தான். அப்போ... நிஷாவோட ஊருக்கு போற அளவுக்கு இவனுக்கு தைரியம் வந்திருக்கு.

ஷர்மாவுக்கு போன் போட்டான். அவன் இன்னும் திருந்தலை ஷர்மா! என்றான். 

விடு அண்ணாத்த. நான் பார்த்துக்கிடுறேன். 

ஹேய் வெயிட். நாம திருந்தி இருக்கிற ஒருத்தனை அடிச்சிடக் கூடாது. அவன் நிஷாவை மறந்துட்டானா இல்ல இன்னும் ஞாபகம் வச்சிக்கிட்டு சுத்திக்கிட்டிருக்கானான்னு தெரிஞ்சிக்கிட்டு... அப்புறம் செய் 

ம். சரி. 

அடுத்த ஐந்தாவது நிமிடம்.. ஒரு சிறுவன் வந்து சீனுவின் கையைப் பிடித்து சுரண்டினான் 

என்னடா 

அண்ணா... உன்ன... நிஷான்னு ஒருத்தங்க... பார்க்கணுமாம். கூப்பிட்டாங்க 

சீனுவுக்கு சட்டென்று அவன் உடம்பிலுள்ள நரம்புகள் எல்லாம்.. சிலிர்த்தன. இதயம் வேகமாகத் துடித்தது. முகம் பிரகாசமானது. இருந்தாலும்.. நம்ப முடியாமல்... திரும்ப கேட்டான். 

எ... என்னடா தம்பி சொல்ற. யாரு.. யாருன்னு சொன்ன?

நிஷான்னு ஒரு அக்கா கூப்பிடுறாங்கன்னா. உங்ககிட்ட பேசணுமாம்.  

எ.. எங்க? 

அங்க.. என்று அவன் ஒரு கூடாரத்தைக் கைகாட்டினான். 

சீனு வேகம் வேகமாக கர்ச்சீப்பை எடுத்து முகத்தை துடைத்துக்கொண்டான். முகம் சுடுவதுபோல் இருந்தது. சூடான ரத்தம் ஜிவ்வென்று பாய்ந்தது. 

நிஷா.. நான் உன்ன பார்க்கணும்னு எவ்வளவு ஆசையா இருக்கேன். நீயே என்ன தேடி வந்திருக்கியா. நம்பவே முடியலையே. கண்ணன் குழந்தையை பார்க்கணும்னு சென்னை வந்திருக்கியோ? அல்லது காயத்ரியை தூக்கிட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டேனே அது சம்பந்தமா அட்வைஸ் பண்ண வந்திருக்கியா 

நிஷா என்ன திட்டினாலும் வாங்கிக்கொள்ளவேண்டும். எதிர்த்து மட்டும் பேசிவிடக்கூடாது. காயத்ரியை நன்றாகப் பார்த்துக்கொண்டு அவளிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும். முன்பு மாதிரி என்கூட நல்லா பேசு நிஷா என்று அவளிடம் கெஞ்சவேண்டும். நிஷா நிஷா உன் கோபம் எப்போதுதான் போகும் 

அவன், கையிலிருந்த காய்கறி கவரோடு... வேகம் வேகமாக நடந்தான். நிஷா நான் இனிமே எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டேன். காயத்ரி மட்டும்தான்னு வாழ்வேன். 

தான் சொல்லப்போகும் டயலாக்கை மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டே வேகமாக.. மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த அந்த கூடாரத்துக்குள் நுழைந்தான். 

ஷர்மாவைப் பார்த்ததும் திகைத்து நின்றான். 

நீ.. நீங்க.... 

சீனு சுற்றுமுற்றும் பார்த்து, இது ஒரு trap என்று உணர்வதற்குள்... நான்கைந்து பேர் சுற்றி நின்று மொத் மொத் என்று மொத்திவிட்டார்கள். இவன் கோபத்தோடு பலம் கொண்ட மட்டும் ஒருவனை ஓங்கி அடிக்க..... அது அவர்களை எக்கச்சக்கமாக சீண்டிவிட...  விளைவு... அடி. மரண அடி. 

ஐந்து நிமிடத்தில் வாயில் ரத்தத்துடனும், சட்டை, பேண்ட் எல்லாம் சகதியுடனும் சீனு கீழே கிடக்க, அவர்கள் அவனை மிதி மிதி என்று மிதித்துக்கொண்டிருந்தார்கள்.  

இன்னும் நிஷா நினைப்போடதான் சுத்திக்கிட்டு இருக்கியா? இனிமே நிஷாகிட்ட வம்பு பண்ணுவியாடா???

பண்ணமாட்டேன். பண்ணமாட்டேன். 

சொல்லிக்கொண்டே அவன் கைகளை வைத்து முகத்தை மறைத்தவாறு ஒரு முட்டையை பிடித்துக்கொண்டு ஓரமாக சுருள..... அவர்கள் லுங்கியை அவிழ்த்துக் கட்டிக்கொண்டு போய்விட்டார்கள். ஷர்மா மட்டும் விரலை காட்டிக்கொண்டு நின்றான். 

ஒழுங்கா இருக்கணும். புரியுதா 

சீனு சரி என்பதுபோல் தலையை ஆட்டினான்.  

ஷர்மாவும் போய்விட.. சீனு கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தான். உதடு கீறி ரத்தம் வடிந்துகொண்டிருந்தது. உடம்பில் எல்லா பாகமும் அநியாயத்துக்கு வலித்தன. 

யாரும் பார்த்துக்கொண்டு நிற்கிறார்களா என்று பார்த்தான். யாரும் இல்லை. மெல்ல எழுந்தான். வாங்கியிருந்த தக்காளி கத்தரிக்காய் எல்லாம் நசுங்கிக் கிடந்தன. 

தட்டுத்தடுமாறி வந்து காருக்குள் உட்கார்ந்தான். ஏன் அடிவாங்கினோம் என்று அவனுக்கு புரியவே இல்லை. 

பன்னாடைகளா நான்பாட்டுக்கு ஒழுங்கா காய்கறி வாங்கிட்டு இருந்தேனடா... ச்சே 

அவனுக்கு வேதனையாக இருந்தது.  

எவள் எவளையோ ஓத்தோம். ஒன்றும் நடக்கவில்லை. ஒரு பயல் சீண்டவில்லை. இந்த நிஷாவை தொட்டதற்காக இன்னும் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறேன். ச்சை 

வீட்டை அடைந்ததும் காரை நிறுத்திவிட்டு, நொண்டிக்கொண்டே வீட்டுக்குள் வந்தான். 

கணவன் மல்லிகைப்பூ அல்வாவோடு வருவான் என்று காத்துக்கொண்டிருந்த காயத்ரி, அவனைப் பார்த்ததும், அதிர்ச்சியில் நடுங்கிப்போய்விட்டாள். என்னங்க!!!!.. என்னங்க ஆச்சு!!! என்றபடியே ஓடிவந்தாள். 

அவன்மேல் அளவுகடந்த காதலில் இருந்த காயத்ரிக்கு.. உடனே கண்களிலிருந்து கண்ணீர் வந்துவிட்டது. 

என்னங்க ஆச்சு???? என்று அவனைப் பிடித்துக்கொண்டு கண்ணீரோடு கேட்டாள். 

சீனு, வீட்டுக்குள் பார்க்க.. நல்லவேளை அம்மா அப்பா இல்லை. சட்டை, பேண்ட் எல்லாவற்றையும் கழட்டிப்போட்டுவிட்டு பாத்ரூமுக்குள் நுழையப்போனான். 

அவன் உடம்பில் ஆங்காங்கே ரத்தம் கட்டியிருக்க, ஆங்காங்கே வீங்கியிருக்க...காயத்ரி ஓஓஓஓ என்று அழுதாள். 

அவனால் அவளை சமாதானப்படுத்தக்கூட முடியவில்லை. 

என்னதான் நடந்துச்சுன்னு சொல்லுங்களேன் 

ராஜ்ஜோட ஆட்கள் வந்து அடிச்சிட்டு போயிட்டாங்க காயு. அவனுங்க நிறைய பேர் என்னால எதுத்து சண்டை போட முடியல 

யாரு...?? யார்னு சொன்னீங்க?

ராஜ்ஜோட ஆட்கள் 

காயத்ரிக்கு ஜிவ்வென்று கோபம் தலைக்கேறியது. நிஷா. நிஷாதான் அவ அண்ணன்கிட்ட சொல்லி ஆளனுப்பியிருக்காங்க. 

காயு... வெயிட். கொஞ்சம் பொறு 

அவ என்னதாங்க நினைச்சிட்டு இருக்கா? அவ என்ன பெரிய இவளா??? அவ சொன்னா??? நீங்க அதை கேட்டுக்கிட்டு அப்படியே காருக்கு பக்கத்துலேயே நிக்கணுமா??? என்ன நீங்க தூக்கிட்டு வந்ததுல அப்படி என்ன காண்டு அவளுக்கு?? 

காயத்ரியின் குரலில் தீப்பிடித்தது 

காயு.. என்ன நடந்ததுன்னு தெரியல.. நீ... 

நீங்க சும்மாயிருங்க சீனு. அவளுக்கு நீங்கன்னா ரொம்ப இளக்காரமா போச்சு. வந்து வந்து உங்களை கூப்பிட்டு கூப்பிட்டு நல்லா படுத்துக்கிடந்து சுகம் அனுபவிச்சிட்டு, இப்போ என்னமோ இவதான் பத்தினி தெய்வம் மாதிரி ஆடிக்கிட்டு இருக்கா. நானும் இதையெல்லாம் பேசவேண்டாம்னு நெனச்சா ரொம்பத்தான் பண்றா 

காயத்ரி உச்சகட்ட கோபத்தில் கத்தியதைப் பார்த்து சீனு வெலவெலத்துப்போனான். பொறுமையா இரு காயத்ரி.. என்று சொல்லிக்கொண்டே அவன் அவளருகில் வர, அவளோ விடுவிடுவென்று போய் போனை எடுத்தாள் 

காயு ப்ளீஸ்...  

நீங்க சும்மா இருங்க சீனு. ஹெல்ப் பண்ணியிருக்காங்கிறதுக்காக அவ சொல்றதையெல்லாம் கேட்டு நாம ஆடமுடியாது. உங்களை அதிகாரம் பண்றதுக்கு... நீங்க இப்படித்தான் இருக்கணும் இதைத்தான் செய்யணும்னு சொல்றதுக்கு அவ யாருங்க???

அழுததால்... காயத்ரியின் அழகான கண்கள் சிவந்திருக்க..... ஆத்திரத்திலும் கோபத்திலும்... என் புருஷனை அடிக்க ஆளனுப்புற அளவுக்கு உனக்கு கொழுப்பா??? என்று.... பல்லைக் கடித்துக்கொண்டு அவள் நிஷாவுக்கு போன் போட்டாள்.  

[+] 6 users Like Dubai Seenu's post
Like Reply
Mind blowing..
[+] 1 user Likes sweetheart8's post
Like Reply
Sema twist. Raj nisha க்கு நடுவுல சண்டை வரப்போகுது.
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
[+] 1 user Likes knockout19's post
Like Reply
Super twist. Now Gayatri will spoil nisha name.
[+] 1 user Likes Rocky Rakesh's post
Like Reply
Excellent update with an increased expectation
[+] 1 user Likes dmka123's post
Like Reply
Good friendship cut..
welcome welcome 
[+] 1 user Likes Hoaxfox's post
Like Reply
hi bro sema update but

kathir and Deepa sema oolu poduvanganu expect pani emanthutom.

nama hero Seenu pavam bro avana adi vanga vidathinga he is the real hero in story bro in my point of view.

deepa and malar ku vera yar kudayathu matter scene ini varuma bro.

after delivery nisha va vera yarathu pottu kuthi edutha nalarukum.
[+] 1 user Likes Kingofcbe007's post
Like Reply
அருமையான கதை... Dubai Seenu நீங்க அருமையா எழுதுரீங்க..
[+] 1 user Likes Sanjay7's post
Like Reply
துபாய் சீனு,

காவியாவின் சுக பிரசவ காட்சிகளில் பழைய துபாய் சீனு எழுத்தை பார்க்க முடிகின்றது Smile. பட காட்சிகளில் படத்தை பார்த்து எளிதில் புரிந்துகொள்ளமுடியும் ஆனால் எழுத்துக்கள் மூலமாகவே ஒரு நிகழிச்சியை கண் முன்  கட்ட முடியும் என்று அருமையாக தெளிவு படுத்தி இருக்கிறீர்கள். படிக்கும் போது அந்த காட்சிகள் மன கண்ணில் அதே உணர்ச்சிகளோடு அப்படியே நேரடியாக பார்த்த ஒரு உணர்வு ஏற்பட்டது மிக்க நன்றி மற்றும் பாராட்டுகள்.

காட்சிகள் மாறினாலும், இதுவரை அணைத்து கதை பாத்திரங்களும் நிஷா, சீனு, காயத்ரி, வீனா, கதிர், தீபா, ராஜ், வினய், கண்ணன், அகல்யா, மலர் உட்பட அணைத்து பாத்திரங்களும் அதன் தன்மையை விட்டு விலகாமல் எழுதி இருப்பது இன்னொரு சிறப்பம்சம்

கதிர் தீபா இணைப்புக்கு வாய்ப்புகள் இருக்கின்றது, அப்படி நடந்தால் நிஷாவுக்கு வாய்ப்பு இருக்கின்றது ஆனால் அது யாருடன்?, கண்டிப்பாக சீனுவாக இருக்க வாய்ப்பு இல்லை, அப்படி நடந்தால் கதை மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிடும் அதனால் ஆசிரியர் அப்படி யோசித்து எழுத வாய்ப்புகள் குறைவு தான்.  நிஷா ஆட்டம் இருக்குமா யாருடன்  புரியாத புதிராக இருக்கின்றது!.

சில அடித்தளங்கள் போட பட்டு இருப்பது தெரிகின்றது, ஆசிரியர் அதை எங்கு பயன்படுத்த போகின்றார் என்று படிக்க ஆவலாக இருக்கின்றது. Smile
[+] 2 users Like rojaraja's post
Like Reply
(12-07-2021, 03:21 PM)rojaraja Wrote: துபாய் சீனு,

காவியாவின் சுக பிரசவ காட்சிகளில் பழைய துபாய் சீனு எழுத்தை பார்க்க முடிகின்றது Smile. பட காட்சிகளில் படத்தை பார்த்து எளிதில் புரிந்துகொள்ளமுடியும் ஆனால் எழுத்துக்கள் மூலமாகவே ஒரு நிகழிச்சியை கண் முன்  கட்ட முடியும் என்று அருமையாக தெளிவு படுத்தி இருக்கிறீர்கள். படிக்கும் போது அந்த காட்சிகள் மனா கண்ணில் அதே உணர்ச்சிகளோடு அப்படியே நேரடியாக பார்த்த ஒரு உணர்வு ஏற்பட்டது மிக்க நன்றி மற்றும் பாராட்டுகள்.

காட்சிகள் மாறினாலும், இதுவரை அணைத்து கதை பாத்திரங்களும் நிஷா, சீனு, காயத்ரி, வீனா, கதிர், தீபா, ராஜ், வினய், கண்ணன், அகல்யா, மலர் உட்பட அணைத்து பாத்திரங்களும் அதன் தன்மையை விட்டு விலகாமல் எழுதி இருப்பது இன்னொரு சிறப்பம்சம்

கதிர் தீபா இணைப்புக்கு வாய்ப்புகள் இருக்கின்றது, அப்படி நடந்தால் நிஷாவுக்கு வாய்ப்பு இருக்கின்றது ஆனால் அது யாருடன்?, கண்டிப்பாக சீனுவாக இருக்க வாய்ப்பு இல்லை, அப்படி நடந்தால் கதை மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிடும் அதனால் ஆசிரியர் அப்படி யோசித்து எழுத வாய்ப்புகள் குறைவு தான்.  நிஷா ஆட்டம் இருக்குமா யாருடன்  புரியாத புதிராக இருக்கின்றது!.

சில அடித்தளங்கள் போட பட்டு இருப்பது தெரிகின்றது, ஆசிரியர் அதை எங்கு பயன்படுத்த போகின்றார் என்று படிக்க ஆவலாக இருக்கின்றது. Smile

hi bro u mean vinay with nisha?
Like Reply
Exelent update
Thanks dear friend
Continue
[+] 2 users Like Sarojini yes.'s post
Like Reply
(12-07-2021, 04:18 PM)Kingofcbe007 Wrote: hi bro u mean vinay with nisha?

தெரியவில்லை தோழரே,

அது வினய், திரு, அல்லது சீனுவாகவும் கூட இருக்கலாம், ஆசிரியர் நோக்கத்தை கணிக்கவே முடியாது முயற்சி செய்து வெகு முறை தோற்றும் இருக்கிறேன். ஆசிரியர் நினைத்தை எல்லோரும் ஏற்று கொள்ளும்படி எழுதுவதில் வல்லவர் அதனால் இப்படி நடக்கலாம் என்று ஒரு யுகத்தில் மட்டுமே சொல்லமுடியும், முடிவுகள் அவரிடம் தான் இருக்கின்றது

இன்னும் சில கதாபாத்திரம், காமினி, விக்னேஷ், சுவேத்தா, முடிக்காமல் இருக்கின்றது ஆசிரியர் அதை எப்படி கையாளுவர் என்று தெரியவில்லை?
[+] 2 users Like rojaraja's post
Like Reply
Waiting for you Dubai seenu big update plz
[+] 1 user Likes Rooban94's post
Like Reply
Superb
[+] 1 user Likes Rooban94's post
Like Reply
(12-07-2021, 01:20 PM)Kingofcbe007 Wrote: hi bro sema update but

kathir and Deepa sema oolu poduvanganu expect pani emanthutom.

nama hero Seenu pavam bro avana adi vanga vidathinga he is the real hero in story bro in my point of view.

deepa and malar ku vera yar kudayathu matter scene ini varuma bro.

after delivery nisha va vera yarathu pottu kuthi edutha nalarukum.


கதிர் தீபாவிடம் மயங்கி அவளை அனுபவித்திருந்தால் அவனால் அப்போது நிஷாவின் போனை அட்டன் பண்ணியிருக்கவே முடியாது. சரியான நேரத்தில் காவ்யாவுக்கு உதவியிருக்கவும் முடியாது. 

சீனுவுக்கும் கதிருக்கும் உள்ள வித்தியாசம்.
[+] 1 user Likes Dubai Seenu's post
Like Reply




Users browsing this thread: 15 Guest(s)