Posts: 77
Threads: 1
Likes Received: 10 in 9 posts
Likes Given: 15
Joined: Jan 2021
Reputation:
0
bro story super ra irruku. pls continue..
Posts: 11,677
Threads: 1
Likes Received: 4,262 in 3,858 posts
Likes Given: 11,577
Joined: May 2019
Reputation:
23
Posts: 77
Threads: 1
Likes Received: 10 in 9 posts
Likes Given: 15
Joined: Jan 2021
Reputation:
0
Posts: 1,550
Threads: 1
Likes Received: 898 in 707 posts
Likes Given: 8,337
Joined: Jun 2019
Reputation:
30
Super kadhaiplz update.....
Posts: 12
Threads: 0
Likes Received: 6 in 4 posts
Likes Given: 1
Joined: May 2019
Reputation:
0
Posts: 582
Threads: 0
Likes Received: 209 in 180 posts
Likes Given: 312
Joined: Aug 2019
Reputation:
1
Interesting story, please continue
Posts: 411
Threads: 3
Likes Received: 69 in 65 posts
Likes Given: 28
Joined: May 2019
Reputation:
1
Posts: 402
Threads: 1
Likes Received: 128 in 101 posts
Likes Given: 4
Joined: Dec 2018
Reputation:
2
மிக மிக அருமையான கதை படிக்க படிக்க துடிக்குது
Supererode at 1
Posts: 11,358
Threads: 92
Likes Received: 5,195 in 3,185 posts
Likes Given: 10,900
Joined: Apr 2019
Reputation:
31
(28-02-2021, 01:32 PM)kamappithan Wrote: கமலின் கண்களை இப்போது நேருக்கு நேர் பார்த்தாள் இந்திரா. இருவரின் கண்களிலும் காமம் பொங்கி வழிந்தது. கமலை விட இந்திரா சற்று அதிகமாகவே காம உணர்ச்சிக்கு ஆளாகியிருந்தாள். இத்தனை வருடம் கட்டிக்காத்த பெண்மை இழக்க அவளுடைய மனதும் உடலும் தயாராகவே இருந்தது.
கமலின் மீது படுத்துக்கொண்டு, அவனுடைய கண்களை நேராக பார்க்கும் போது, இந்திராவின் நெற்றியிலிருந்து வழிந்த நீர்த்துளி அவளின் மூக்கு சறுக்கலில் இறங்கி மூக்கு நுனியை வந்தடைந்து, அங்கிருந்து கமலின் உதட்டில் சொட்டியது.
இந்திராவின் இதழ்கள் பிரிந்து துடித்தது. அவள் தன் உதட்டை அவன் உதட்டுடன் சேர்ப்பதற்காக நெருக்கமாக கொண்டு வர, இருவரின் மூக்கும் முட்டிக் கொள்ள, இந்திரா தன் கண்களை மூடிக் கொண்டு முகத்தை மேலும் முன்னோக்கி நகர்த்த,,
"கமல்ல்ல்.... இந்திராரா... " வெளியே கமலின் அம்மா சத்தம் போட இருவருக்கும் தூக்கி வாரிப்போட்டது.
திடுக்கிட்டு எழுந்த இந்திரா விறுவிறுவென அறைக்குள் ஓடினாள். கமலும் எழுந்து போய் சோபாவில் உக்காந்து கொண்டான்.
வெளியில் சென்றிருந்தவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டனர். அவர்கள் சென்று வந்த விவரங்களை பேசிக் கொண்டிருந்தனர். இந்திரா வேறு துணியை மாற்றிக் கொண்டு வந்தாள். கமலும் இந்திராவும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ள வில்லை.
பின்பு அனைவரும் தூங்கச் சென்றனர். கமலும் இந்திராவும் வழக்கம் போல படுத்துக் கொண்டனர். எதுவும் பேசிக் கொள்ளவில்லை. மறுநாள் காலை இந்திராவை டிராப் பண்ண கூட்டிச் சென்றான். இருவரும் அமைதியாக சென்றனர். இந்திராவின் ஆபிஸ் வந்ததும் பைக்கை நிறுத்தினான். இந்திரா வண்டியில் இருந்து இறங்காமல் உக்காந்திருந்தாள்.
"ஆபிஸ் வந்துருச்சு "
"வெளிய எங்கயாவது போலாமா "
"ஏன் என்ன ஆச்சு "
"மனசு சரியில்ல "
கமல் வண்டியை பார்க்குக்கு ஓட்டினான். இருவரும் சென்று அமர்ந்தனர்.
"சாரி அண்ணி "
"நீ எதுக்கு சாரி சொல்ற "
"என்னால தானே இப்போ மனசு சரியில்லாம இருக்கீங்க "
"நேத்து நடந்தது ஒரு விபத்து. அதுக்கு நீ மட்டும் காரணம் இல்ல கமல். என்மேலயும் தப்பு இருக்கு. நானும் ஒரு பொண்ணு தானே கமல். என் வாழ்க்கைல கிடைக்க வேண்டிய எந்த சந்தோசமும் கிடைக்கல. " கண்ணுல வழியுற கண்ணீரை தொடைச்சுக்கிட்டே பேசினாள்.
"அண்ணி என்ன சொல்றீங்க "
"ஆமா கமல். நாங்க கல்யாணம் மட்டும் தான் பண்ணிகிட்டோம். ஆனா வாழ்க்கைய ஆரம்பிக்கவே இல்ல. அதுக்குள்ள விதி என்னோட வாழ்க்கைல விளையாடிருச்சு."
அவளோட மனசுக்குள்ள இருக்குற கஷ்டத்தை கேட்டு ரொம்ப வருத்தப்பட்டான்.
இந்திராவோட கையோட தன்னோட கையை கோர்த்தான்.
"அண்ணி உங்களுக்குள்ள இவ்வளவு கஷ்டம் இருக்கும்னு நான் நெனக்கல . உங்களுக்கு எப்பவும் நான் சப்போர்ட்டா இருப்பேன். "
இந்திரா கமலின் தோள் மேல் ஆறுதலாக சாய்ந்து கொண்டாள்.
"கமல் வேற எங்கயாவது போலாமா "
"எங்க போலாம் சொல்லுங்க "
"எதாவது மூவிக்கு போலாம் "
ரெண்டு பேரும் ஒரு தியேட்டருக்கு போனாங்க.
"என்ன சீட் எல்லாம் காலியா இருக்கு "
"வீக் டேஸ்ல அவ்வளவு கூட்டம் இருக்காது."
தியேட்டரில் விளக்குகள் அணைக்கப்பட்டு படம் துவங்கியது. இந்திரா கமலுடன் கையை கோர்த்துக் கொண்டு படம் பார்த்துக் கொண்டிருந்தாள். போக போக தோளில் சாய்ந்து கொண்டாள். படத்தில் ஹீரோவும் ஹீரோயினும் உதட்டுடன் உதடு பொருத்தும் ஆழமான முத்தக் காட்சி வந்தது. அதை பார்க்கும் போது இருவருக்குமே நேற்று நடந்த சம்பவம் கண்முன்னே வந்தது.
வாவ் சூப்பர் நண்பா
கமல் இந்திரா காம்பினேஷன் சூப்பர் நண்பா
அண்ணியும் கமழும் ஒரு உன்னதமான காதல் காவியம் படைக்க போகிறார்கள் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது நண்பா
இந்த மென்மையான அண்ணி கொழுந்தன் காதல் மிக மிக அருமை நண்பா
நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து எழுதுங்கள் நண்பா
இந்திரா என்ற பெயரை கேட்டதும் எனக்கு ஒரு பழைய நினைவு நியாபகத்துக்கு வந்தது
இந்திரா டைப்பிங் இன்ஸ்டிடியூட் ஓனர் திறமை நிர்மலாவை நான் ஓல் ஓத கதை நினைவ்வுக்கு வந்து விட்டது
நிர்மலா ஆண்ட்டி பார்க்க பெரும் பழைய நடிகை ஜெயந்தி மாதிரி இருப்பாங்க
செம பெரிய குண்டி நிர்மலா ஆண்ட்டி க்கு
அவங்க புண்டைல குத்துவதை விட குண்டி ஓட்டைல குத்துன்னு நாட்கள் தான் அதிகம் நண்பா
வாழ்த்துக்கள் நன்றி
Posts: 525
Threads: 0
Likes Received: 211 in 184 posts
Likes Given: 326
Joined: Sep 2019
Reputation:
3
Hot story, please someone continue.
Posts: 2
Threads: 0
Likes Received: 1 in 1 posts
Likes Given: 0
Joined: Jun 2022
Reputation:
0
Story continue panunga super ah iruku nalla story lam neraya discontinue aguthu. Romba varuthama iruku. Pls continue
Posts: 8,613
Threads: 201
Likes Received: 3,252 in 1,824 posts
Likes Given: 5,757
Joined: Nov 2018
Reputation:
25
I don't think he will continue...
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Posts: 199
Threads: 0
Likes Received: 111 in 90 posts
Likes Given: 8
Joined: Jun 2019
Reputation:
1
Great story. Continue please
Posts: 11,358
Threads: 92
Likes Received: 5,195 in 3,185 posts
Likes Given: 10,900
Joined: Apr 2019
Reputation:
31
கதையை தொடர்வதற்கு சந்தர்ப்பம் உண்டா நண்பா பிளீஸ்
Posts: 113
Threads: 9
Likes Received: 437 in 112 posts
Likes Given: 0
Joined: Nov 2018
Reputation:
11
(13-06-2022, 01:49 PM)Vandanavishnu0007a Wrote: கதையை தொடர்வதற்கு சந்தர்ப்பம் உண்டா நண்பா பிளீஸ்
முயற்சி செய்கிறேன் நண்பரே.
All is well
Posts: 242
Threads: 7
Likes Received: 99 in 75 posts
Likes Given: 55
Joined: Aug 2021
Reputation:
0
Nextupate eppo
lifeofneeds @ gmail. chat call sex
Posts: 11,358
Threads: 92
Likes Received: 5,195 in 3,185 posts
Likes Given: 10,900
Joined: Apr 2019
Reputation:
31
(14-06-2022, 08:48 AM)kamappithan Wrote:
முயற்சி செய்கிறேன் நண்பரே.
Thank u so much nanba
Posts: 1,160
Threads: 24
Likes Received: 3,336 in 774 posts
Likes Given: 472
Joined: Feb 2022
Reputation:
39
(14-06-2022, 08:48 AM)kamappithan Wrote: முயற்சி செய்கிறேன் நண்பரே.
நண்பா உங்களுக்கு நேரம் கிடைக்காமல் தான் அப்டேட் தாமதாகிறது என்று புரிகிறது..
ஏய் புருஷா
காந்தக் கண்ணழகி
இரண்டாம் முடிச்சு
இந்த மூன்று கதைகளையும் நிறுத்தாமல் தொடர்ந்து எழுதி நிறைவு செய்யுங்கள் நண்பா...
❤️ காமம் கடல் போன்றது ❤️
Posts: 186
Threads: 9
Likes Received: 250 in 109 posts
Likes Given: 99
Joined: Aug 2022
Reputation:
5
(27-12-2020, 11:29 AM)kamappithan Wrote: "நம்ம கல்யாணம் ரொம்ப அவசரமா நடந்துருச்சு. உங்க வீட்ல மட்டும் உனக்கு கல்யாண ஏற்பாடு செய்யாம இருந்துருந்தால் என்னோட பிளான் வேறயா இருந்துச்சு."
"எப்போ இருந்தாலும் நாம தானே கல்யாணம் பண்ணிக்கப் போறோம். இதனால என்ன ஆகிருச்சு. நமக்கு கல்யாணம் ஆனதுல உங்களுக்கு சந்தோசம் இல்லயா" குழப்பமான முகத்தோடு கேட்டாள்.
"ஹே.. ச்சே.. ச்சே.. அப்படி நான் சொல்லலடி லூசு" அவளுடைய தோளை சுற்றி கையை போட்டுக் கொண்டான்.
"வேற எப்படி சொன்னீங்களாம். என்னால உங்க பிளான் எல்லாம் ஸ்பாயில் ஆயிருச்சுனு தானே சொன்னீங்க" தலையை குனிந்தபடி பொய்க்கோபம் காட்டினாள்.
" லூசு லூசு " செல்லமாக அவளுடைய தலையில் கொட்டினான்.
"உங்கள இழந்துற கூடாதுனு தான் என் அப்பா, அம்மாவ விட்டு வந்தேன். அதனால தான் உங்கள போர்ஸ் பண்ணேன்."
"நான் இப்போ உன்ன எந்த தப்பும் சொல்லலையே. நான் சொல்ல வந்ததை முழுசா கேக்காம நீ பேசுற. எனக்கு ஒரு வேலை கிடைச்சதுக்கு அப்புறம் நம்ம மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருந்தேன். அந்த பிளான் மாறிடுச்சுனு தான் சொன்னேன்."
"உங்களுக்கு வேலை கெடச்சுட்டா மட்டும், எங்க பொண்ண கட்டிக்கோனு சொல்லுவாங்களா.. அப்பவும் நாம இப்படித்தான் கல்யாணம் செய்யனும். அது இப்பவே நடந்துருச்சு அவ்வளவுதானே"
"ஒரு வயசு பையன் வேலைக்கு போகாம அப்பா அம்மா தயவுல சாப்பிட்டா, மத்தவங்க நம்மள ஒரு மாதிரி பேசுவாங்க. அதுவும் கல்யாணம் பண்ணிட்டு வேலைக்கு போகலைனா மத்தவங்க என்ன நினைப்பாங்க. எங்க வீட்டுல என்னைய எதுவும் நினைக்க மாட்டாங்க. அதுக்காக மத்தவங்களும் அதே மாதிரி இருப்பாங்கனு சொல்ல முடியுமா"
இப்போது தான் அவளுக்கு புரிந்தது. இந்த சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு வேலை இல்லையென்றால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் ஒரு ஆணுக்கு வேலை இல்லையென்றால்,
அவன் இந்த சமூகத்தை எதிர்க்கொள்வது பெரும் சவாலாக உள்ளது. வெளியே செல்லும் போது தெரிந்தவர்கள் அவனைப் பார்த்து என்ன வேலைக்கு செல்கிறாய் என்பதே முதல் கேள்வியாய் இருக்கிறது. சில ஆண்களுக்கு சரியான வேலை கிடைக்காமல், குறைந்த சம்பளத்தில் கிடைத்த வேலையை செய்யும் போது, அதை வெளியே சொல்லவும் சங்கடப்படுகிறார்கள். ( இது ஆண் வர்க்கத்துக்கு கிடைத்த சாபம்)
அவனுடைய கையை இறுகப்பற்றிக் கொண்டாள்.
"சாரி.. உங்க ஃபீலிங்ஸ் புரிஞ்சுக்காம பேசிட்டேன்."
"இட்ஸ் ஓகே.. இப்போ நான் சொல்ல போறதையும் புரிஞ்சுக்குவனு நெனக்கிறேன். எனக்கு வேலை கிடைச்சதுக்கு அப்புறம் நம்ம வாழ்க்கையை முழு மனசோட சந்தோசமா ஆரம்பிக்கலாம்னு நெனக்கிறேன். நீ என்ன சொல்ற"
அவளுக்கு இது ஏமாற்றமாக இருந்தாலும், வெளிக்காட்டாமல் பேசினாள்.
"எனக்கு நீங்க சொல்றதுல முழு சம்மதம். இதுல என்ன இருக்கு. நாம வாழ்க்கைல ஒண்ணா ஆயிட்டோம். இனிமே இதை யாராலும் மாத்த முடியாது. மத்ததெல்லாம் நடக்குறதுக்கு நம்ம லைஃப் புல்லா டைம் இருக்கு. உங்க பீலிங்ச நான் புரிஞ்சுக்கிட்டேன்" அவனுடைய தோள் மீது சாய்ந்து கொண்டாள்.
" தாங்ஸ்.."
"புருஷன் பொண்டாட்டிக்குள்ள தாங்ஸ் சொல்லுவாங்களா"
"லவ் யூ பொண்டாட்டி"
"மீ டு புருஷா"
"ஹா.. ஹா.." இருவரும் சிரித்துக் கொண்டனர்.
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் அப்படியே உறங்கிப் போனார்கள்.
ரொமான்ஸ் ரொம்ப நல்ல இருக்கு
Posts: 186
Threads: 9
Likes Received: 250 in 109 posts
Likes Given: 99
Joined: Aug 2022
Reputation:
5
(07-02-2021, 01:20 PM)kamappithan Wrote: இந்திராவின் அலறல் சத்தம் கேட்டு பதறியடித்துக் கொண்டு அவள் இருந்த அறையை நோக்கி ஓடினான் கமல்.
இந்திராவும் அறைக்குள் இருந்து ஓடிவர, கமலும் வேகமாக அறைக்குள் நுழைய, இருவரும் மோதிக்கொண்டு கீழே விழுந்தனர். கமலின் நெஞ்சோடு தன் நெஞ்சை மோதி , அவன் மீது விழுந்தாள்.
வெறும் உடம்பில் லுங்கி மட்டும் கட்டிக் கொண்டு கமல் தரையில் படுத்திருக்க, இரண்டு கொக்கிகள் அவிழ்க்கப்பட்ட ஜாக்கெட்டும், பாவாடையும் அணிந்தபடி இந்திரா அவன் மீது படுத்திருந்தாள். கமலின் நெஞ்சில் முகத்தை புதைத்துக் கொண்டு பயத்துடன் லேசாக விம்மியபடி அழுது கொண்டிருந்தாள்.
"அண்ணி என்னாச்சு.. ஏன் கத்துனீங்க.. "
இந்திரா ஈர உடையில் நடுங்கிக் கொண்டு அழுது கொண்டே அறையை நோக்கி கையை நீட்டினாள்.
"அங்க.. அங்க..."
"அங்க என்ன இருக்குண்ணி"
"அங்க.. எதோ மேலே தாவி குதிச்சுது" விம்மி விம்மி அழுதபடியே இருந்தாள்.
கமல் இந்திராவின் தோள்பட்டையை பிடித்து ஆறுதல் சொல்ல முயற்சித்தான். இந்திரா அவனுடைய நெஞ்சில் முகத்தை புதைத்தபடியே இருந்தாள்.
கமல் இந்திராவை தூக்குவதற்காக தன் கைகளை இந்திராவின் ஈர இடுப்பில் வைத்து அழுத்திப் பிடிக்க, சட்டென இந்திரா உடல் சிலிர்த்து கமலின் கையைப் பற்றினாள். அப்போது தான் அவர்கள் படுத்திருக்கும் நிலையை உணர்ந்தனர். ஒரு ஆணின் வெற்று உடம்பின் மீது படுத்திருப்பதை உணர்ந்த இந்திராவுக்கு உடல் கிளர்ச்சியடையத் தொடங்கியது. அவளுக்குள் ஒளிந்திருந்த பெண்மையின் ஏக்கம் வெளிவரத் தொடங்கியது.
இந்திராவின் இடுப்புச் சதையைப் பற்றியிருக்கும் கைகளை இந்திராவின் கை வந்து பிடித்ததுக்கு பின்பு தான், கமலுக்கு தன்னுடைய அண்ணியின் இடுப்பை பிடித்திருக்கிறோம் என்பதே புரிந்தது. ஆனாலும் அவளுடைய மென்சதையை அழுத்திப் பிடித்திருப்பதை இன்னும் விடவில்லை.
பஞ்சும் நெருப்பும் பற்றிக்கொண்டது கதையின் நளினம் மிகுந்த ஆர்வத்தை தூண்டுகிறது எழுத்தாளரின் திறமை மிக நன்றாக வெளியே தெரிகிறது இந்த மென்மையான கதையில்
|