Posts: 280
Threads: 1
Likes Received: 380 in 207 posts
Likes Given: 932
Joined: Jul 2020
Reputation:
7
அருமையான பதிவு, கதையில் மீண்டும் வினய் சேர்க்கப்படுவதை பார்த்தால் ஆசிரியர் நிறைய திட்டங்கள் வைத்து இருக்கிறார் என்று ஓரளவுக்கு புரிகின்றது, கதையில் அடுத்தடுத்த பதிவுகள் இன்னும் சூடு(காமம்) பறக்க வர போகிறது என்று தோன்றுகிறது :)
•
Posts: 35
Threads: 2
Likes Received: 9 in 8 posts
Likes Given: 38
Joined: Oct 2019
Reputation:
0
Author write pannunadhula silar gavanikkala . But author Vera level . Macham matter Seenu ku munnadiye kashir paathutaan. So first macham paathadhu kadhir taan . Vera level twist bro
Posts: 73
Threads: 0
Likes Received: 33 in 26 posts
Likes Given: 52
Joined: Aug 2019
Reputation:
-1
மச்சம் பார்த்த கதிர் தான் அப்போ நிஷாவுக்கு குழந்தை தர போறானா? சீனு சந்துல சிந்து பாடிட்டு போயிட்டான். காமினி குழந்தை தான் முதல் பேர குழந்தை மோகனுக்கு. அது அவருக்கு நிச்சயம் தெரிந்து இருக்கும். இப்போ காமினியை ஓரம் கட்டி ராஜ் ஐ நல்லவன் ஆக்க நினைக்கிறாங்க.
•
Posts: 928
Threads: 0
Likes Received: 335 in 296 posts
Likes Given: 585
Joined: Oct 2019
Reputation:
0
•
Posts: 612
Threads: 0
Likes Received: 266 in 218 posts
Likes Given: 360
Joined: Sep 2019
Reputation:
2
•
Posts: 1,272
Threads: 0
Likes Received: 466 in 420 posts
Likes Given: 804
Joined: Aug 2019
Reputation:
3
•
Posts: 858
Threads: 0
Likes Received: 351 in 307 posts
Likes Given: 501
Joined: Sep 2019
Reputation:
4
Posts: 30
Threads: 0
Likes Received: 10 in 7 posts
Likes Given: 3
Joined: May 2019
Reputation:
0
•
Posts: 2,001
Threads: 3
Likes Received: 10,850 in 1,705 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
99
நிஷாவுக்கும் கதிருக்கும் லேசான அதிர்ச்சி. இவர்கள்.... எதுக்கு...இங்கே??
நிஷாவைப் பார்த்ததும் வினய்யின் அம்மா வேகமாக வந்து அவள் முகத்தை இரு கைகளிலும் ஏந்திக்கொண்டு, என்னை தெரியுதா நிஷா? என்றாள்.
நிஷா அவர்களது முகத்தைப் பார்த்தாள். அழுது அழுது ஓய்ந்ததுபோல் வீங்கியிருந்தது. இதற்குமுன் அவள் ஒன்றிரண்டு முறை பார்த்திருக்கிறாள். அப்போதிருந்த கர்வம், மினுமினுப்பு எல்லாம் இப்போது விலகி முகம் வாடி வதங்கிப்போயிருந்தது. இப்போதிருக்கும் நிலையில் இவள்தான் வினய்யின் அம்மா என்றால் யாரும் நம்பமாட்டார்கள்.
தெரியும் என்றாள் நிஷா.
வினய்யின் அப்பா போய் கதிரின் கைகளை பிடித்துக்கொண்டார். உங்க ரெண்டுபேர்கிட்டயும் கொஞ்சம் தனியா பேசணும் ப்ளீஸ் என்று கெஞ்சினார்.
இப்போது நான்குபேரும் தனியாக இருக்க, வினய்யின் அப்பா மெதுவாக விஷயத்தைச் சொன்னார்.
வினய் எங்களோட ஒரே ஆண் வாரிசு. பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி. எவ்வளவோ கஷ்டப்பட்டுத்தான் அவனை வெளியே எடுத்தோம். ரிலீஸ் ஆகி வந்துட்டான்னு சந்தோஷப்பட்டோம். ஆனா.....
அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே வினய்யின் அம்மா விசும்பி அழ, அவர் அவளை ஆறுதல்படுத்தினார். பின் தொடர்ந்தார்.
அவனுக்கு எதுவுமே ஞாபகம் இல்ல நிஷா. எதையோ பறிகொடுத்தமாதிரி..... வெறிச்சுப் பார்த்துக்கிட்டே இருக்கான். யாரையும் அவனுக்கு ஞாபகம் இல்ல. எங்களோட மகள் ஸ்வேதா ஒரு டாக்டர். அவள் இரவும் பகலுமா அவனுக்கு எல்லாவித ட்ரீட்மெண்டும் கொடுத்துப் பார்த்துட்டா. ஒன்னும் பலன் கொடுக்கல. அவனோட கம்பெனிக்கு கூட்டிட்டுப் போனா பழைய நினைவுகள் வருதான்னு பார்க்கலாம்னு அங்கே கூட்டிட்டுப் போனோம். அது அவனோட கம்பெனி என்கிறதே அவனுக்கு ஞாபகத்தில் இல்ல. கம்பெனியில முக்கியமான decisions எடுக்குறது எல்லாமே அவன்தான். அவனுக்கு யார்மேலயும் நம்பிக்கையில்லை. முக்கியமான விஷயங்கள் எல்லாத்தையும் அவன்தான் டீல் பண்ணிக்கிட்டு இருந்தான். இப்போ எல்லாமே போச்சு. கம்பெனியே ஆட்டம் கண்டிருச்சு. இவனுக்கு அவனோட லேப்டாப் கூட ஓப்பன் பண்ண பாஸ்வார்டு தெரியல. கொஞ்ச நாள்ல சரியாகிடும்னு நம்பிக்கையோட இருந்தோம். ஆனா எந்த முன்னேற்றமும் இல்ல. அவனை இழந்துடுவோம்னு பயமா இருக்கு.
வினய்யின் அம்மா குலுங்கிக் குலுங்கி அழ, நிஷா அவளது கைகளை ஆறுதலாகப் பிடித்துக்கொண்டாள்.
கவலைப்படாதீங்க ஆண்ட்டி. experienced டாக்டர்ஸ்கிட்ட கன்சல்ட் பண்ணினீங்களா?
பண்ணினோம்மா. அவங்களும் என்னன்னவோ ட்ரை பண்ணி பார்த்துட்டாங்க. அவங்க கொடுத்த ட்ரீட்மெண்டுலதான் அவன் வாய் திறந்து பேசினான். ஆனா அது ஒரே ஒரு வார்த்தைதான். நிஷா. நிஷா. நிஷா. உன் பெயரை மட்டும்தாம்மா அவன் சொல்லிக்கிட்டே இருக்கான்.
நிஷா அவர்களை நிமிர்ந்து பார்த்தாள். கதிருக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவன் மனசுல ஆழமா பதிஞ்சிருக்கிற ஒரே ஆளு நீதாம்மா. டாக்டர்ஸ்க்கு இருக்குற ஒரே hope இப்போ நீதாம்மா. வினய் உன்ன பார்த்துட்டான்னா.... உன்கூட பேசிட்டான்னா.... அவனுக்கு பழைய ஞாபகங்கள் வந்திடும்னு டாக்டர்கள் சொல்றாங்க. நம்புறாங்க.
நிஷா சோகமாக கதிரைத் திரும்பிப் பார்த்தாள். பின் மெதுவாக அவர்களிடம் சொன்னாள்.
என்ன மன்னிச்சிடுங்க ஆண்ட்டி. என்னால வர முடியாது. நான் வினய்யை பார்க்க வர்றது தெரிஞ்சா என் வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க. அவன் எனக்கு என்ன பண்ணினான்னு உ.. உங்களுக்கு....
தெரியும்மா. அவன் உன்ன கெடுக்க முயற்சி பண்ணினான்னு தெரிஞ்சிக்கிட்டோம். உங்க வீட்டுல எங்களை எதிரியாத்தான் பார்ப்பாங்க. ஒத்துக்க மாட்டாங்க. இது அவங்க தப்பில்ல. எங்களோட தப்பு. ஒத்துக்கிடுறோம். வினய் இப்படி ஆகிட்டதும் எங்களோட கர்வம், ஆணவம், கனவுகள் எல்லாம் போய் இப்போ சாதாரண மனுஷங்களா நிக்குறோம். வினய் சரியாகிட்டான்னா இனி சாதாரண மக்களுக்காக வாழ்வோம். ஏழை எளியவங்களுக்கு உதவிகள் செய்யப்போறோம். அவன் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத புது மனுஷனா மாற வாய்ப்புகள் இருக்குன்னு டாக்டர்கள் நம்புறாங்க.
இ.. இல்ல ஆண்ட்டி இது சரிவராது. ஸாரி. நீங்க வேற எங்கேயாவது கூட்டிட்டுப் போய் ட்ரீட்மெண்ட்...
நிஷா சொல்லி முடிக்குமுன்பே வினய்யின் அம்மா ஓவென்று அழ, கதிரும் நிஷாவும் பதறிப்போனார்கள். அதுமட்டுமில்லாமல் அவர்கள் இருவரும், முடியாதுன்னு சொல்லிடாதேம்மா உன்ன நம்பித்தான் வந்திருக்கோம் என்று அவள் காலில் விழ, நிஷா ஸ்தம்பித்துப் போனாள்.
அவர்கள் காலில் விழுந்து அழுவது பார்த்து நிஷாவின் கண்கள் கலங்கின. கதிருக்கு அவர்கள் மேல் இரக்கம் வந்தது.
நிஷா அவர்களை எழுப்பினாள். நான் என் கணவர்கிட்ட பேசிட்டு சொல்றேனே ப்ளீஸ் என்றாள். கதிரிடம் தனியாகப் பேசினாள்.
இதுல எதுவும் சூழ்ச்சி இருக்குறமாதிரி தெரியல நிஷா. பாவம் அவங்க. இதுல அவங்களுக்கு உதவி செய்யுறதுதான் சிறந்தது.
இல்ல கதிர்... வீட்டுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான். இங்க மாமா அத்தையும் இத ஒத்துப்பாங்களான்னு தெரியல.
அவங்களை எல்லாம் நான் பார்த்துக்கறேன். அது பிரச்சினை இல்ல. நீ என்ன நினைக்குற?
நான் போகணும்னுதான் நினைக்குறேன். பாவம் கதிர் அவங்க. பெத்த மனசு எப்படி துடிக்குது பார்த்தீங்களா? பட் நீங்க என்ன நினைக்குறீங்க? உங்களுக்கு இஷ்டம் இல்லைன்னா நான் மனச கல்லாக்கிட்டு இருந்துடுவேன் கதிர்
இல்ல நிஷா. நீ உன் மனசுப்படி.. விருப்பப்படி முடிவெடுக்கலாம். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல.
கதிர்....
நிஷா அவனை ஏறிட்டுப் பார்க்க... அவன் அவள் கண்களைப் பார்த்துச் சொன்னான்.
YOU KNOW WHAT TO DO
நிஷா கண்களை மூடிக்கொண்டாள். அதே வார்த்தைகள். கண்ணனின் வாயிலிருந்து வந்த அதே வார்த்தைகள். என்மேல் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையின் வெளிப்பாடாய் வரும் வார்த்தைகள்.
அன்று கண்ணன் இந்த வார்த்தையை சொல்லும்போது, அதற்கு மதிப்பு கொடுத்து, அவர் என்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைப் புரிந்துகொண்டு, ஜுவல்லரிக்குப் போகாமல், மீண்டும் சீனுவோடு தவறுகள் மேல் தவறுகள் செய்யாமல், தவிர்த்திருந்தால் என் வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்காது. விவாகரத்து வரை எங்கள் வாழ்க்கை போயிருக்காது.
இப்போது அதே வார்த்தைகள் என் வாழ்க்கையில். எனக்கு கிடைத்திருக்கும் இரண்டாவது சந்தர்ப்பத்தில்.
அனால் வரமுடியாது என்று சொல்ல மனம் வரவில்லை. ஒரு பெண்ணின் கண்ணீர். ஒரு தாயின் கண்ணீர். இதை நான் துடைக்கவேண்டும். துணிந்து முடிவெடுக்கவேண்டும்.
நிஷா அவர்களிடம் வந்தாள். அவர்கள் நம்பிக்கையோடு அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டு பாவமாய் நின்றார்கள்.
நான் வர்றேன் ஆண்ட்டி. இன்னும் டூ டேஸ்ல நான் அங்க வரேன்.
அம்மாடீ நீ வர்றேன்னு சொன்னது ரொம்ப சந்தோஷம். இப்பவே அவன் குணமாகிடுவான்னு நம்பிக்கை வந்திடுச்சு. ஆனா டாக்டர்கள் உன்ன உடனே கூட்டிட்டு வர சொன்னாங்கம்மா. நாம டிலே பண்ற ஒவ்வொரு நாளும் அவனுக்கு ஆபத்தாம். அவன் குணமாகுறதுக்கான வாய்ப்பு குறைஞ்சிக்கிட்டே போகுமாம். ஆக்சுவலா உன்ன இரண்டு நாளுக்கு முன்னாடியே எப்படியாவது கூட்டிட்டு வர சொன்னாங்க. உனக்கு கல்யாணம் இருந்ததால... நீயும் ஒரு பெண் உன் வாழ்க்கையை எங்களுக்காக கெடுக்கக்கூடாதுன்னு காத்திருந்தோம். ப்ளீஸ் நிஷா ப்ளீஸ்.... என் பையனுக்கு வாழ்க்கை கொடு நிஷா ப்ளீஸ்
நிஷா கனத்த மனதோடு கதிரைப் பார்த்தாள். அவன் கண்களால் சம்மதம் சொன்னான்.
Posts: 2,001
Threads: 3
Likes Received: 10,850 in 1,705 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
99
24-02-2021, 08:00 AM
(This post was last modified: 24-02-2021, 09:26 AM by Dubai Seenu. Edited 1 time in total. Edited 1 time in total.)
டாக்டர் ஸ்வேதா - வினய்யின் அழகுத் தங்கை - பிற டாக்டர்கள் அட்வைஸ்படி வினய்யை தங்களது வீட்டில்தான் வைத்திருந்தாள். அன்றாட நிகழ்வுகள் அவன் கண்முன் நடக்கவேண்டும் என்று ஏற்பாடு.
வீட்டுக்கு inform செய்யாமல், சென்னைக்கு வந்த நிஷா, நேராக அந்த வீட்டுக்குள் கதிரோடும் வினய்யின் பெற்றோரோடும் நுழைய, ஸ்வேதா ஓடி வந்து நிஷாவின் கைகளை பிடித்துக்கொண்டாள். தேங்க் யூ நிஷா தேங்க் யூ ஸோ மச்.
அவள் நிஷாவை கட்டிப் பிடித்துக்கொண்டாள்.
மகாலட்சுமியே அந்த வீட்டுக்குள் நுழைந்ததுபோல் இருந்தது அவர்களுக்கு. வீட்டுக்கு ஒரு புதுவித களை.. சந்தோஷ களை வந்ததுபோல் இருந்தது.
ஸ்வேதா, நிஷாவை வினய் இருக்கும் observation அறைக்கு கூட்டிக்கொண்டு போக, அங்கே பாவமாக ஒரு மூலையில் ஒடுங்கிக்கிடந்த வினய் பார்த்து நிஷா ஆடிப்போனாள். அவன் நிலை பார்த்து அவளுக்கு பரிதாபமாக இருந்தது.
அவனுக்கு உங்க மேல ஒரு க்ரஷ் இருந்திருக்கு நிஷா. ஏக்கம். அந்த ஏக்கம் நிறைவேறாத ஆசையா அவன் மனசுல பதிஞ்சிடுச்சு போல. அவனுக்கு ஞாபகம் வந்ததுன்னா இந்த பெல் பட்டனை ப்ரெஸ் பண்ணுங்க. நான் உள்ளே வந்து உங்களை கூட்டிட்டுப் போயிடுவேன். அவன் உங்ககிட்ட தப்பா எதுவும் நடந்துக்கிடுறான்னு தோணிச்சுன்னா உடனே நீங்க வெளிய வந்திடலாம்.
இதற்குள் வினய், காணாததைக் கண்டதுபோல் ஓடிவந்து நிஷா நிஷா நிஷா.... என்று கண்கள் விரிய சொல்லிக்கொண்டே நிஷாவின் கைகளை, தோள்களை.. தொட்டுப் பார்க்க... ஸ்வேதா அங்கிருந்து வெளியேறினாள்.
எப்படியிருக்க வினய்?
அவனிடமிருந்து பதில் இல்லை. நிஷா நிஷா என்று சொல்லிக்கொண்டே வெளியே ஓடினான். ஸ்வேதாவிடம் போய் நிஷாவின் பக்கம் கைகாட்டிச் சொன்னான்.
நிஷா நிஷா என் நிஷா என் நிஷா
எப்போதும் ஒரே மாதிரி சோகமாக இருந்த வினய்யின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்து குடும்பமே சந்தோஷத்தில் முகம் மலர்ந்தது. அவர்களுக்கு நம்பிக்கை வந்தது.
என்னை ஞாபகம் இருக்கா
என்னை ஞாபகம் இருக்கா
இது என்ன சொல்லு பார்ப்போம்?
இது யாரோட கம்பெனின்னு சொல்லு பார்ப்போம்
password ஞாபகம் இருக்கா?
அவனுக்கு எதற்கும் பதில் தெரியவில்லை. அனைவருக்கும் ஏமாற்றம்தான். ஆனால் நிஷாவை அடையாளம் கண்டுகொண்டான்.
ஸ்வேதா சீனியர் டாக்டர்களிடம் பேச, அவர்களுக்கும் நம்பிக்கை வந்தது. வினய்யின் புதிய ரிப்போர்ட்டை ஸ்வேதா டாக்டர்களிடம் காட்டி பேசிக்கொண்டிருந்தாள்.
ஊரில் - தன்னை சுட்ட போலீஸ்காரனுக்கும் அப்பா செல்வராஜ்க்கும் கைகலப்பு என்று தகவல் வர, ஐயோ இவர் சும்மாவே இருக்கமாட்டாரா என்று தலையில் கைவைத்துக்கொண்டு இருந்தான் கதிர். நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. ஊரிலிருந்து போன் மேல் போன் வந்தது.
உன்ன சுட்ட போலீஸ்காரன் தனியா சிக்கினான். அப்பா பொளந்து கட்டிட்டார். அவன் பொழைக்கிறது கஷ்டம்தான்.
கதிருக்கு மனம் அடித்துக்கொண்டது. அப்பாவை ஸ்டேஷனுக்கு கொண்டுபோயிருக்கிறார்கள் என்று தகவல் வந்தது. நிஷாவிடம் வந்தான். அவள் பதட்டப்படுவாள் என்று விஷயத்தை சொல்லவில்லை. முக்கியமான விஷயம். நீ இதை முடிச்சிட்டு போன் பண்ணு என்று சொல்லிவிட்டு புறப்பட்டான்.
நிஷா அங்கே தனியாக இருந்தாள். அனைவர் பார்வையும் அவள்மேல்தான் இருந்தது.
பார்த்துவிட்டு அவர்கள் ஸ்வேதாவிடம் ஒரு சில விஷயங்கள் சொல்ல, ஸ்வேதா தயக்கத்துடன் நிஷாவை சந்தித்தாள். தயங்கித் தயங்கி... அவளிடம் தனியாகப் பேசினாள்.
ஸாரி நிஷா உங்களிடம் நான் இப்படியெல்லாம் கேட்கக்கூடாது. அ..ஆனா... எங்களுக்கு வேற வழி தெரியல.
நிஷா மனதுக்குள் போராடிக்கொண்டு... அமைதியாக நின்றாள்.
நீங்க மனசு வச்சாத்தான் அவன் குணமாக முடியும் நிஷா. ஆனா ஐ ப்ராமிஸ். உங்களுக்கு ஏதாவது பிரச்சினைன்னா நீங்க அவனை விட்டுட்டு வெளில வந்துடலாம். அல்லது பெல் ப்ரெஸ் பண்ணலாம். ஆப்ஷன் இஸ் யுவர்ஸ். நீங்க உங்களால முடிஞ்ச அளவுக்கு அவனுக்கு நினைவுகள் திரும்ப வர உதவுனீங்கன்னா.... எங்களோடு சேர்த்து அவனை நம்பியிருக்கிற பல ஆயிரம் குடும்பங்களும் வாழும்
இது என்ன சோதனை இறைவா....? - நிஷா கண்கலங்கினாள்.
கதிர் இதற்கு நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டான்.
ஆனால் இதை செய்தால் வினய் குணமாகிவிடுவான் என்று டாக்டர்கள் நம்புகிறார்கள்.
YOU KNOW WHAT TO DO
YOU KNOW WHAT TO DO
நிஷாவால் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை. தயங்கினாள். குழம்பினாள். வினய்யின் அம்மாவும் ஸ்வேதாவும் குளமான கண்களோடு நிஷாவிடம் வந்தார்கள். ப்ளீஸ் நிஷா... என்றார்கள்.
ஸ்வேதா, வினய்யை இப்போது வேறு அறைக்கு மாற்றியிருந்தாள். நிஷா அந்த அறைக்குள் நுழைந்தாள். கதவை அடைத்தாள்.
நிஷா நிஷா நிஷா..... நிஷா...
வினய் ஓடிவந்தான். hyper active ஆக இருந்தான். அவளை மேலும் கீழுமாகப் பார்த்தான். என் நிஷா என்று கட்டிப்பிடித்துக்கொண்டான்.
நிஷா கலங்கிய கண்களோடு நின்றுகொண்டிருந்தாள். கடவுளே.. நல்லது செய்யவேண்டும் என்பதுதான் என் ஆசை. இந்த குடும்பத்தை காப்பாற்றவேண்டும் என்பதுதான் என் ஆசை. இதனால் கதிரோடு எனக்கு கிடைத்திருக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை நான் இழந்துவிடக்கூடாது. நீதான் கருணை காட்டவேண்டும்.
அவள் மனம் உருகி வேண்டிக்கொண்டாள்.
நிஷாவை கட்டிப்பிடித்த வினய், அவள் வாசனையில் கிறங்கினான். அவளது சங்குக் கழுத்தில் முகம் புதைத்து முகர்ந்தான்.
நிஷா நிஷா.... நிஷா
முனகிக்கொண்டே அவளது மாராப்பில் முகத்தை வைத்துத் தேய்த்தான். அவனுக்கு ஏதேதோ ஞாபகத்துக்கு வந்தது. அந்த ஹெஸ்ட் ஹவுஸில் அவன் நிஷாவை தூக்கும்போது இதே வாசனையை அவன் முகர்கிறான். நிஷாவின் புடவையை உருவும்போது அந்த அறையில் நிறைந்த வாசம்.
புடவையில்லாமல் நிஷா. வெளியே சிலரின் சப்தம். - வினய்க்கு அந்த ஹெஸ்ட் ஹவுஸ் ஞாபகத்துக்கு வந்துவிட்டது. போலீஸ் உள்ளே ஓடிவருகிறார்கள்.
அவன், நிஷாவின் புடவைக்கு மேலாக... அவளது விம்மிப் புடைத்த எடுப்பான மார்புகள் மீது முகத்தை வைத்துத் தேய்த்தான். அங்கே அவளது வாசனையை முகர்ந்து பார்த்துவிட்டு நிஷாஆஆஆ.... என்று முனகினான்.
அப்போது கதவு தட்டுப்பட, நிஷா அவனிடமிருந்து விலகினாள். உள்ளே வந்த ஸ்வேதா, நிஷாவிடம் ஸாரி கேட்டாள். இவன் கத்துனமாதிரி சுத்தம் கேட்டதே என்றாள். இதற்குள் வினய் வெளியே ஓடினான்.
அம்மா அம்மா
அப்பா.. எப்படியிருக்கீங்க
அவர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார்கள். டாக்டர்கள் ஓடி வந்தார்கள். அவனை செக் பண்ணினார்கள்.
5 percent தான் அவனுக்கு நினைவு திரும்பியிருக்கிறது என்றார்கள். ஆனால் அனைவருக்கும் நம்பிக்கை வந்திருந்தது.
If vinay becomes normal he can be a good human being.. என்றார் ஒரு டாக்டர். அவர்கள் முகத்தில் வெளிச்சம் வந்தது. வினய்யின் அம்மாவும் அப்பாவும் அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதார்கள்.
டாக்டர்கள் கிளம்பிச்செல்ல, சில மணி நேரங்கள் வினய்யின் ரிப்போர்ட்டை அலசி ஆராய்ந்துகொண்டிருந்தாள் ஸ்வேதா. நிஷா அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தாள். மற்றவர்கள் களைப்பில் தூங்கிவிட்டார்கள்.
இன்னோர் session வச்சிக்கலாமா? உங்களுக்கு ஓகேவா? என்றாள் ஸ்வேதா.
ம்.... - நிஷா சரியென்றாள்.
ஸ்வேதா தன் கையில் வைத்திருந்த லேப்டாப்பை நிஷாவிடம் கொடுத்தாள். இதுல password போடுற அளவுக்கு அவனுக்கு ஞாபகம் வந்திடுச்சின்னா நீங்க கஷ்டப்படாதீங்க நிஷா. வெளியே வந்துடுங்க. உங்களுக்கு எந்த பிரச்சினையும் ஆகிடக்கூடாதுங்கிறதுல நாங்க எல்லாருமே கவனமா இருக்கோம்.
சரி ஸ்வேதா அப்படி என்ன இருக்கு இந்த லேப்டாப்ல?
கம்பெனி ரகசியங்கள் மட்டும் இல்ல. ரோஹித் மாதிரி பலபேரோட ரகசியங்கள் சொத்து விஷயங்கள்னு இதுல இருக்குன்னு போலீஸ் நம்புறாங்க. சொல்லப்போனா உங்க உதவியினால் பல நன்மைகள். இப்போ இதை ஏன் உங்க கைல கொடுக்குறேன்னா உங்களுக்கு அவன் எந்தளவுக்கு குணமாகியிருக்கான்னு ஒரு இண்டிகேஷன் கிடைக்கும்
எனக்கு எல்லாவற்றையும்விட உங்க குடும்பத்துல பழைய சந்தோசம் வரணும். உன்னோட அம்மா முகத்துல சந்தோஷத்தை நான் பார்க்கணும்
நிஷா மெதுவாக சொல்ல, ஸ்வேதா அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
நிஷா நீங்க இவ்ளோ நல்லவங்களா இருப்பீங்கன்னு நான் கனவுலயும் நினைக்கல. எங்க குடும்பத்தால.. வினய்யால உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் இதுவரை சிக்கல்களும் கஷ்டங்களும்தான். அப்படியிருந்தும்...
நிஷா அமைதியாக இருந்தாள். ஸ்வேதா தொடர்ந்தாள்.
உங்களோட வாசனைதான் அவன் மூளையை தூண்டுறதா டாக்டர்ஸ் சொல்றாங்க. அன்னைக்கு... அவன் உங்ககிட்ட எப்படி நடந்துக்கிட்டான் என்பதை பொறுத்து... நீங்கதான் அதற்கேற்றமாதிரி....
கதிர்... please forgive me... நான் இதை ஒரு குடும்பத்தின் நன்மைக்காக செய்கிறேன்! - மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.
அந்த ரூமுக்குள் நுழைந்தாள். கதவை அடைத்தாள். லேப்டாப்பை டேபிளில் வைத்தாள்.
நிஷா என்று ஓடிவந்த வினய் அவளை பின்னாலிருந்து கட்டிப்பிடித்துக்கொண்டான். அவளது பின்கழுத்தில் முகம் புதைத்தான்.
வினய் உனக்கு நான் மட்டும்தான் ஞாபகம் இருக்கிறேனா... வேற எண்ணலாம் ஞாபகம் இருக்கு சொல்லு??
நிஷா அவனிடம் அன்பாகக் கேட்க, அவன் அவளை விட்டுவிட்டு... யோசித்தான். ஹெஸ்ட் ஹவுஸ்.... அ... அங்க... நீ புடவையில்லாம....
அதுக்கு முன்னாடி??
ரோஹித். நானும் ரோஹித்தும் பேசிட்டிருந்தோம். ராஜ், கண்ணன்....
அதுக்கு முன்னாடி?
ரோஹித் காவ்யாவை தூக்கச்சொன்னான். நான்..நான் சொன்னேன். காவ்யா பாவம். கர்ப்பிணி பொண்ணு. நோ... நோ...இதை நான் செய்யமாட்டேன்.... கண்ணனை மட்டும் வேணும்னா கடத்தி கொண்டுவரேன்
அதுக்கு முன்னாடி??
வினய் எவ்வளவோ யோசித்துப் பார்த்தும் அவனுக்கு எதுவும் ஞாபகத்துக்கு வரவில்லை.
ஐ டோன்ட் ரிமம்பர் எனிதிங்க். பட் I Loved You
சொல்லிக்கொண்டே நிஷாவை இழுத்து அணைத்தான். நிஷாவின் முந்தானையை விலக்கிவிட்டு அவளது க்ளீவேஜில் முகத்தை வைத்துத் தேய்த்தான். அவள் வாசனையை முகர்ந்தான்.
ஹ்ம்ம்ம்........நிஷா நிஷா.....
அவன் அவள் வாசனையில் கிறங்கினான். முகத்தை அவள் மார்புகளில் நன்றாக வைத்துத் தேய்த்தான்.
போதும்... இதற்குமேல் அவனை முன்னேறவிடக்கூடாது என்று நிஷா லாவகமாக அவன் தலையை விலக்கிவிட்டு புடவையால் தன் மார்புகளை மறைக்க.... வினய் வேகமாக நிஷாவை படுக்கையில் தள்ளினான்.
ஏய்....
நிஷா பதறிக்கொண்டு எழ முயற்சிக்க... வினய் வேகமாக அவளது புடவையை இழுத்துஅவளது இடுப்புக்கு கீழே போட்டுவிட்டு, நிஷாவின் எடுப்பான கனத்த முலைகளை... அவை ஏறி இறங்கும் அழகை... ரசித்துப் பார்த்தான்.
வி...வினய்... நோ......
நிஷா தன் கைகளை துழாவி புடவையை எடுத்து.. மார்புகளை மூட வர, வினய் அவள் கைகளை உறுதியாகப் பிடித்துக்கொண்டு நிஷாவின் வலது முலையை பிளவுசோடு சேர்த்து தன் வாய்க்குள் கவ்விக்கொண்டான்.
தன் வாசனையை மட்டும்தான் அவனுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்த நிஷாவுக்கு... குப்பென்று வியர்த்தது.
அவனைத் தள்ளிவிட்டுவிட்டு, நோ என்று வாயில் விரல் வைத்துக் காண்பித்தாள். தன் கனத்த மார்புகளை மூடினாள்.
நிஷா... என்று முனகிக்கொண்டே வினய் வேகமாக அவள் மேல் விழுந்தான்.
இது ஆபத்து என்று நிஷா அந்த பட்டனை அமுக்குவதற்குள் வினய் நிஷாவின் கையை தூக்கிப் பிடித்து அவள் அக்குளுக்குள் முகம் புதைத்தான்.
ஹ்ம்ம்... என்று சுகத்தில் முனகினான். தன்னை மறந்து நிஷாவின் அக்குளுக்குள் அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்தான்.
ஹான்.....
Posts: 858
Threads: 0
Likes Received: 351 in 307 posts
Likes Given: 501
Joined: Sep 2019
Reputation:
4
Super twist. Great narration.
Posts: 394
Threads: 0
Likes Received: 168 in 153 posts
Likes Given: 224
Joined: Aug 2019
Reputation:
1
Wow, nisha going to lose her chastity again to another person like Seenu. She loves being handled like that. Hope she enjoys. Married kathir first night with vinay
Posts: 280
Threads: 1
Likes Received: 380 in 207 posts
Likes Given: 932
Joined: Jul 2020
Reputation:
7
24-02-2021, 10:33 AM
(This post was last modified: 24-02-2021, 10:38 AM by rojaraja. Edited 2 times in total. Edited 2 times in total.)
வாவ், எல்லாம் எதார்த்தமாக நடக்குது, ஏற்றுக்கொள்ளும்படியும் இருக்கு, மிகவும் அருமையாக கதை போகுது, கதையில் எல்லா ஆண்களும் ஹீரோவா இருக்காங்க ஆனா ஹீரோயின் ஒருத்தி மட்டும் தான் அது நிஷா!
ஆசிரியர் லேப்டாப்பை இங்கே கொண்டு வர காரணம் என்னனு புரியலையே?  அதில் என்ன திருப்பம் வைத்து இருக்காரே, அது துபாய் சீனு அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம் :)
Posts: 252
Threads: 0
Likes Received: 110 in 91 posts
Likes Given: 176
Joined: Sep 2019
Reputation:
0
Laptop has kannan formula secret. Very interesting.
Posts: 3,228
Threads: 0
Likes Received: 382 in 346 posts
Likes Given: 1,371
Joined: Nov 2018
Reputation:
9
Posts: 705
Threads: 0
Likes Received: 314 in 265 posts
Likes Given: 563
Joined: Sep 2019
Reputation:
3
Will nisha see the footage of malar with negro in the laptop. What surprise going to come out. Superb.
Posts: 219
Threads: 0
Likes Received: 63 in 56 posts
Likes Given: 172
Joined: Jan 2020
Reputation:
2
Asathuringa seenu sago. Super going
•
Posts: 910
Threads: 0
Likes Received: 365 in 316 posts
Likes Given: 604
Joined: Sep 2019
Reputation:
1
•
Posts: 1,210
Threads: 0
Likes Received: 459 in 398 posts
Likes Given: 685
Joined: Aug 2019
Reputation:
2
Unpredictable scenes, wonderful writing.
•
Posts: 656
Threads: 0
Likes Received: 157 in 142 posts
Likes Given: 5
Joined: May 2019
Reputation:
0
Sema ya pogudhu bro sema hot
•
|