Adultery நிஷா (உங்களில் ஒருத்தி) (COMPLETED)
Definitely she would have got the best sex of her life. She has to be happy for that. Even Raj cannot satisfy her like a negro. Super..
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Superb
Like Reply
Semma thala, kattan pottu thakkittan. Vinay illa Seenu nu nenachapa, nalla twist.
Like Reply
ஊரான் வீட்டு பொண்டாட்டிகளை மேய்ந்த ராஜ்க்கு சரியான பாடம்கத்து கொடுத்துட்டான் நீக்ரோ
Namaskar  காதல் காதல் காதல்  Namaskar  
[+] 2 users Like knockout19's post
Like Reply
She thought bad about nisha, now she did the same.
Like Reply
காமினி கூட சீன் வச்சா நல்லா இருக்கும்
Like Reply
Did she go home without bra and panty Autowala would have tried his luck too.
Like Reply
Sema update. Malar deserved a fuck like this.
Thank u for the update.
Like Reply
சீனு - 


வினய் கைதான நிகழ்வில் - 

தீபாதான் நிஷாவிடம் சீனுவைப் பற்றிப் பேசினாள். தானும் சீனுவும் அங்கே வந்தது எப்படி என்று சொன்னதும், சீனு தனக்குப் பின்னால் ஓடி வந்திருக்கிறான் என்பது நிஷாவுக்குப் புரிய, அவனை வியப்பாக ஒரு பார்வை பார்த்தாள். 

சீனுவுக்கு அந்த ஒரு பார்வையே போதுமானதாயிருந்தது. வலியெல்லாம் மறைந்து வானத்தில் பறந்தான். அந்தப் பார்வையை... வீட்டுக்குப் போனதும் அப்படியே வரைந்து வைத்துக்கொள்ளவேண்டும் என்று மனதுக்குள்  பதிந்துகொண்டான்.

அன்று ஹாஸ்பிடலில் நிஷா தன்னிடம் பழைய நிஷாபோல் நன்றாகப் பேசியது தன் அம்மா பார்வதிக்கு எந்த சந்தேகமும் வரக்கூடாது என்பதற்காகத்தான் என்பதைப் புரிந்துகொண்டான். அம்மா மூலம்தான் அவளிடம் பேசமுடியும் என்று, பார்வதியை அவளுக்குப் போன் போடச்சொல்லி நடுவில் இவன் பேசினான்.

நிஷா உனக்கு கல்யாணமாமே 

நிஷா மறுமுனையில் அமைதியாக இருந்தாள். 

நிஷா...

நீ எப்படியிருக்க?

நல்லாயிருக்கேன் நிஷா. உன்கிட்ட பழைய சீனுவா நடந்துக்க, உன்ன சந்தோஷமான முகத்தோட பார்க்க, உன்கூட பழையபடி பேசிப் பழக, ஆசையா இருக்கேன் நிஷா. 

சீனு.. நீ இப்படியே பேசிக்கிட்டு, லைஃப்ல எந்த முன்னேற்றமும் இல்லாம திரிஞ்சேன்னா எனக்குத்தான் உன்ன கெடுத்துட்டேனோன்னு குற்ற உணர்ச்சியா இருக்கும். என்மேல உண்மையிலேயே பாசம் இருந்தா நான் சொல்றதை செய்வியா?

சொல்லு நிஷா. நான் செய்றேன். இந்த தடவை கண்டிப்பா செய்றேன்.

அன்னைக்கு ஹாஸ்பிடல்ல சொன்னதுதான். நீ நிறைய பணம் சம்பாதிக்கனும். அம்மா அப்பாவை நல்லா பார்த்துக்கணும்.  வீணாவிடமோ காமினியிடமோ உதவி கேட்காமல் உதவி பெறாமல் நீயே உழைத்து சம்பாதிக்கனும்.

சீனு அமைதியாக இருந்தான். ஒரு நல்ல வேலைக்காக காமினியிடம்தான் உதவி கேட்கவேண்டும் என்று அவன் நினைத்திருந்தான்.

சீனு....

சொ..சொல்லு நிஷா 

பார்வதியக்காவை எனக்கு ரொம்ப பிடிக்கும்டா. நான் அவங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் கொடுப்பேன். ஆனா அது இல்ல அவங்களுக்கு உண்மையான சந்தோசம். நீ. நீ நல்லாயிருக்கிறதுதான் அவங்களுக்கு சந்தோசம். எனக்கு சந்தோசம். 

நான் உழைக்கிறேன் நிஷா. ஆனா நீ என்கூட பேசாம இருக்காதே நிஷா ப்ளீஸ் 

நீ முதல்ல work. Earn. அப்புறம் பார்க்கலாம் 

நான் earn பண்ணிட்டா என்கிட்ட பேசுவியா பழகுவியா ம்?

நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆனபின்னாடி. 

சீனு அமைதியாக இருந்தான். 

என்ன சொல்றது கேட்குதா?

ம்....

குட்.

பட் நீ என்கிட்ட பழையபடி பேசுவேன்னு சொல்லியிருக்கே. ப்ராமிஸ்???

இப்போது நிஷா அமைதியாக இருந்தாள். 

ப்ராமிஸ்? - சீனு மறுபடியும் கேட்டான். 

ப்ராமிஸ். - நிஷா அழுத்தமாகச் சொன்னாள். 

சீனு, ஒரு வெறியோடு போனை வைத்தான். நிஷா நீ சொல்றமாதிரி நான் வாழ்ந்து காட்டுறேன். அப்புறமா உன்ன வந்து பார்க்குறேன்! 

சீனு வெறியோடு வேலை பார்த்தான். துபாயிலிருந்து ஒரு நல்ல offer வந்தது. ஆனால் அம்மா அப்பாவை விட்டுவிட்டு எப்படிப் போவது?

பார்வதியை போன் போட்டு கேட்கச்சொன்னான். இதில் சீனுதான் முடிவெடுக்கவேண்டும் என்று நிஷாவிடம் இருந்து பதில் வந்தது. சீனு, அம்மா அப்பா கூட இருந்து அவர்களையும் பார்த்துக்கொண்டு, வேலையையும் பார்த்துக்கொள்வதே சிறப்பு, இதையே நிஷா விரும்புவாள் என்று முடிவெடுத்தான். 

அவனது அலுவலகம் சிறியது என்றாலும் இவனுக்கு பொறுப்புகள் அதிகமாயிருந்தன. நல்ல பெயர் எடுத்தான்.  ஆனால் அவனுக்குள், அந்த inner desire மட்டும்... அப்படியே இருந்தது. 

என்றாவது ஒருநாள் நிஷா என்னை நினைக்கவேண்டும். நான் சொன்னதற்கு மதிப்பு கொடுத்திருக்கிறாயே பரவாயில்லையே நீ கிரேட் சீனு.... என்று என்னை பாராட்ட வேண்டும். கடைசியாக ஒருமுறை அவளை படுக்கையில் புரட்டிப் புரட்டிப் போட்டு ஓத்து, இத்தனை நாள் தவிப்புக்கு, காயங்களுக்கு மருந்து போடவேண்டும். 

நிஷா... இவ்வளவு வீம்போடு இருக்கும் உன்னை இன்னும் ஒருதடவை ஓக்கணும்டி. நான் தப்பு பண்ணிட்டேன் சீனு தப்பு பண்ணிட்டேன் என்ன நல்லா ஓழுடா ஓத்து சந்தோசம் கொடுடான்னு நீ என்கூட படுத்து சுகம் அனுபவிக்கனும் நிஷா. நான் உன்ன டாகி பொசிஷன்ல நிக்க வச்சி உன் அழகான கைகளை பிடிச்சிக்கிட்டு, இனிமே இப்படி செய்வியா நிஷா இனிமே இப்படி செய்வியா நிஷான்னு கேட்டுக்கிட்டே உன்ன ஓக்கணும் நிஷா    

நான் நல்லாயிருக்கிறது பார்த்து நீயே என்ன தேடிவந்து என்கிட்டே படுப்ப பாரேன்!

இதை நினைக்கும்போதே அவனுக்கு ஜிவ்வென்று இருக்கும். முன்னேறவேண்டும் என்ற வெறி ஏறும். உழைப்பதற்கான ஊக்கம் கிடைக்கும்.

ஓல் சுகத்தை மறக்க முடியாமல் அகல்யா தன்னைத் தேடிவருவாள் என்று அவன் நினைத்ததுபோலவே நிஷாவும் வருவாள் என்று நினைத்தான்.

ஒருநாள் ரொம்ப ட்ரையாக இருந்தது. மனம் ஒரு பெண்ணின் மடியை தேடியது. ராஜ் இருக்கும்போது.. காமினியிடம் போனால் அது எனக்கு நானே சூனியம் வைத்துக் கொள்வது. வீணாவிடம் போனால் ஆனந்த் பயந்து சாகிறார். அவள் கேரியர் பாதிக்கப்படும் சொன்னா கேளு என்று கெஞ்சுகிறார். மஹா, எப்போது பேசினாலும் ராஜ் ராஜ் என்று பயப்படுகிறாள். கணவரோட பாஸாம்! போங்கடீ....

இந்த உலகத்திலேயே காயத்ரிதான் எனக்கு சப்போர்ட் செய்பவள். என்னைப் புரிந்துகொண்டவள்.

கடைசியில் காயத்ரியும் பல்டி அடித்தாள். 

ஸாரி சீனு. எனக்கு ஆசைதான். ஆனா.... நிஷா கண்டிப்பா என்ன திட்டுவா. நான் அவன் திருந்தி வாழணும்னு நினைக்குறேன் நீ அவனை கெடுக்குறியே உனக்கு அறிவிருக்கான்னா கேட்பா 

தெரியுமே அவளும் படுக்கமாட்டா மத்தவங்களையும் படுக்கவிடமாட்டா 

ஏய்... சும்மா சும்மா அவளைப்பத்தி தப்பா பேசாத 

சரி சரி பேசல. 

இனிமே நிஷாவைப் பார்க்க, பேச எந்த முயற்சியும் செய்யாதே சீனு. அவ பாவம் சீனு. உன்ன பார்த்தாலே அவளுக்கு பழசு எல்லாம் ஞாபகத்துக்கு வரும். அவளால நிம்மதியா வாழ முடியாது. நீ அவமேல உண்மையிலேயே அன்பு வச்சிருந்தேன்னா....


இல்ல காயத்ரி. நான் முன்னேறிட்டுத்தான் நிஷாவைப் பார்க்கப் போறேன். ஆனா அந்த சந்திப்பு... சிறப்பா இருக்கும்.



அவன் நினைத்ததற்கு ஏற்றாற்போல் அவன் கம்பெனியில் ஒருநாள் அவனுக்கு ப்ரோமோஷன் கிடைத்தது. நல்ல சம்பளம் கிடைத்தது. படிப்படியாக நல்ல பெயர் கிடைத்தது. அவனுக்கு கீழே ஒரு டீம் வேலை செய்தது. அந்த டீமில் ஆள் தேவை என்று, இன்டெர்வியூ நடந்தது. 

இவனும் HR மேனேஜரும் வந்திருந்த CV-களை பார்த்துக்கொண்டிருக்க, அதில் ஒரு profile ஐ ஆச்சரியத்துடன் எடுத்துப் பார்த்தான்.   

அகல்யா!

அந்தக் குட்டி போட்டோவில் அழகாகச் சிரித்துக்கொண்டிருந்தாள். கல்யாணத்துக்கப்புறம் ஆள் கும்மென்று ஆகிவிட்டாள் போல. அவனுக்கு, ஹோட்டல் ஞாபகங்கள் வந்தன.

அவன் அகல்யாவை ஓகே பண்ணினான். தன் வளர்ச்சி பார்த்து தனக்குத்தானே சந்தோஷமாக சிரித்துக்கொண்டான்.
[+] 2 users Like Dubai Seenu's post
Like Reply
நிஷா - 


வினய் - ரோஹித் incident அன்று, IG அட்வைஸ்படி வீட்டுக்கு வரும் வழியிலேயே-  கதிர் சுடப்பட்டு காயத்துடன் ஹாஸ்பிடலில் இருக்கும் தகவல் அவர்களுக்கு வந்து சேர்ந்தது. நிஷாவின் கார் மதுரையை நோக்கிப் பறந்தது. நிஷாவின் மனம் வேதனையில் துடித்தது. ட்ராவல் டைம் முழுவதும்... அழுத கண்களோடு...பல மணி நேரங்களாக.. கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தாள்.

கதிர்... கதிர்.... 

மதுரையில்...ஹாஸ்பிடல் வராண்டாவில்... அழுதுகொண்டே ஓடினாள். 

அய்யோ கதிர்... கதிர்.... 

அவள் அவன் கைகளைப் பிடித்து தன் முகத்தில் வைத்துக்கொண்டு அழுதாள்.  சோகமாக... எதையோ இழந்ததுபோல் அதுவரை அங்கே கிடந்த கதிர், புத்துணர்ச்சியுடன் எழுந்து உட்கார்ந்தான். 

நிஷா அழாத நிஷா அழாதடா 

அவனுக்கு, தனக்காக அழும் நிஷாவை பார்க்கப் பார்க்க அவள்மேல் அன்பு கூடிக்கொண்டே போனது. நிஷா டாக்டரிடம் ஓடினாள். பின் திரும்ப ஓடிவந்தாள். கதிருக்கு ஆறுதல் சொன்னாள். அத்தைக்காரிக்கு ஆறுதல் சொன்னாள். 

எல்லா நேரத்திலும் அவளது கை கதிரின் கண்ணத்திலும்... தலையிலும்... காயம்பட்ட இடத்திலும்... தடவிக்கொண்டே இருந்தது. 

கதிர் அவளையே காதலோடு பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கண்கள் பனித்தன. இவளை நன்றாக வைத்துப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று மனதுக்குள்.... ஒரு ஏக்கம்... ஒரு வைராக்கியம்.... கூடிக்கொண்டே போனது. 

கதிருக்கு நடந்தது தெரிந்ததும் ஜெயிலில் இருந்த செல்வராஜ்க்கு ரத்தம் கொதித்தது. எவ்வளவு தெனாவட்டு இருந்தால் என் மகனை சுட்டிருப்பார்கள். சுட்டவனுக்கு என் கையாலதான் சாவு. அவன் போலீசாக இருந்தாலும் சரி எவனாக இருந்தாலும் சரி 

மாமனாரைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு நிஷா மோகனுக்குப் போன் போட்டாள். 

அப்பா என்னப்பா ஆச்சு... மாமா இன்னும் ரிலீஸ் ஆகல. என்னப்பா பண்ணிட்டு இருக்கீங்க? என் கல்யாணத்துல மாமா இருக்கணும்.

ராஜ் மற்றும் கண்ணன்போல் அல்லாமல் கதிருக்கு மிக மிக மெதுவாகத்தான் குணமாகிக்கொண்டிருந்தது. நிஷா கூடவே இருந்து அவனை நன்றாகப் பார்த்துக்கொண்டாள். அவளது தவிப்பையும் அன்பையும் பார்த்து கிராமமே சொன்னது. 

லக்ஷ்மி... இன்னும் எதுக்கு நேரத்தை தள்ளிப்போடுற? இந்தப் பொண்ணையும் கதிரையும் சீக்கிரமா சேர்த்து வச்சிடு. 

சீக்கிரமே செல்வராஜ் ரிலீஸாகி வீட்டுக்குள் காலடி எடுத்துவைக்க... வீடே விழாக்கோலம் பூண்டது. ஒரு நல்ல நாளில்... நிஷாவுக்கும் கதிருக்கும் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. 
[+] 3 users Like Dubai Seenu's post
Like Reply
நிஷாவின் திருமணத்தில் - அனைவரையும் கவர்ந்தது மலரோ தீபாவோ அல்ல. காயத்ரிதான். தன் தோழிக்காக ஓடி ஓடி அனைவரையும் கவனித்துக்கொண்டிருந்தாள். 


நிஷா சந்தோஷமா இருக்கணும். இறைவா கதிர் நிஷாவை சந்தோஷமா வச்சிக்கிடணும்!

கதிரின் கையைப் பிடித்துக்கொண்டு சந்தோஷமாக நிற்கும் நிஷாவைப் பார்த்து பார்த்து அவள் ரசித்தாள். அங்க என்னடி பண்ற.. இங்க வா என்று நிஷா அவளைக் கூப்பிட, ஓடிப்போய் அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள். 

காயத்ரீ... என்னடி இதெல்லாம். 

நீ சந்தோஷமா இருக்கணும் நிஷா. எனக்கு அது போதும். 

கவலைப்படாதீங்க காயத்ரி. நான் நிஷாவை நல்லா பார்த்துக்கிடுறேன் என்றான் கதிர்.

நிஷா ஏதாவது சொல்லிக்கிட்டு கண்ணை கசக்கிட்டு நின்னான்னா அவ்வளவுதான். உங்களை சும்மா விடமாட்டேன் 

நிஷா, தன்னை அடியேய் அடியேய் என்றும் குறும்பாக ச்சீ போடீ, போடீ என்றும், மை டியர் ஸ்வீட் லிட்டில் ஸ்லட் என்றும் அடிக்கடி கொஞ்சும் தன் தோழியை... பார்த்துக்கொண்டே நின்றாள்.  
[+] 2 users Like Dubai Seenu's post
Like Reply
முதலிரவு - 

தலைநிறைய மல்லிகைப்பூவோடு - பட்டுச்சேலை ஜாக்கெட்டில் - அழகு தேவதையாக - தன்னருகில் - வெட்கத்தில் தலைகுனிந்து அமர்ந்திருக்கும் நிஷாவைப் பார்த்து - கதிர் தலைகால் புரியாமல் பூரிப்போடு உட்கார்ந்திருந்தான். 

நிஷா, தன்னுடைய மனைவியாக - தன்னோடு படுப்பதற்காக அங்கே உட்கார்ந்திருக்கிறாள் - என்பதை அவனுக்கு நம்பவே முடியவில்லை. இந்த அழகி எனக்கு கிடைக்கமாட்டாளா? என்பது எத்தனை வருட ஏக்கம்? இவளோடு வாழ்க்கை என்பது எத்தனை வருட கனவு?

ஹாஸ்பிடலில் எனக்காக எப்படியெல்லாம் அழுதாள்... கண் கலங்கினாள்...

கதிர் அவளையே அன்போடு பார்த்தான். நிஷா அவனை மெல்ல நிமிர்ந்து பார்த்துவிட்டு மெதுவாகக் கேட்டாள். 

என்னங்க பார்க்குறீங்க?

கதிர் சட்டென்று அவள் கண்ணத்தில் ஒரு முத்தம் கொடுக்க, அவள் முகம் சிவந்தது. ஒருவித சந்தோஷத்தோடு மறுபடியும் தலையைக் குனிந்துகொண்டாள். 

சிறுவயது முதலே எனக்காக ஏங்கிக்கொண்டிருந்த கதிருக்கு, என்னை முழுதாக.... பரிசாகக் கொடுக்கப்போகிறேன். என் மனதைப் புரிந்துகொண்டு என்னை மனுஷியாகப் பார்த்தவனுக்கு கட்டில் சுகம் கொடுக்கப்போகிறேன். கதிர்... நான் யூஸ் பண்ண பொருட்களை எல்லாம் சேகரிச்சு எடுத்து வச்சி அதையெல்லாம் பார்த்து பார்த்து ஏங்கிட்டிருந்தியே கதிர்... இப்போ நானே முழுசா உன்னோட சொத்தா வந்து உட்கார்ந்திருக்கேன். என்னை எடுத்துக்கோ கதிர். இதுவரைக்கும் நாம கட்டுப்பாடா இருந்தோம். ஆனால் இனிமே....

நிஷாவுக்கு சட்டென்று மோகம் வந்து ஒட்டிக்கொண்டது. மார்புக் காம்புகள் தடித்தன. என்கேஜ்மென்ட் முடிந்தபிறகு - இந்த சுகத்துக்காக அவள் ஏங்கிப்போய்த்தான் இருந்தாள். சீனு, வினய் என்று இருவருமே அவளை உரசி, தடவி, அவளை உசுப்பேற்றி விட்டிருந்தார்கள். கண்ணனை மிஸ் பண்ணிவிட்டோமே என்று அழுதுகிடந்த நாட்களுக்குப் பிறகு, அவள் சந்தோஷமாயிருந்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். வயல்காட்டில் கதிர் தன்னை தூக்கிவைத்துக்கொண்டது.... கால்விரல் பிடித்து வருடியது.... லவ்வை சொன்ன விதம்.... அப்புறம் கிணற்றடியில்... தொப்புளுக்குள் மண்ணோடு நிலாப்பேச்சு... பம்புசெட்டில் அவனது திடமான உறுதியான ஆண்மையைப் பார்த்து ரசித்தது.....

எப்போதுடா கதிரிடம் படுத்து சுகம் அடைவோம் என்றிருந்தது அவளுக்கு. அவன் தொட்டாலே தீ பற்றிக்கொள்ளும் என்பதுபோல் உட்கார்ந்திருந்தாள். கதிரோ அவளையே வைத்த கண் எடுக்காமல் ரசித்துக்கொண்டிருந்தான். 

நிஷாவின் அழகான புருவங்கள்... துடித்துக்கொண்டிருக்கும் உதடுகள்... மின்னும் கண்ணம்... அழகான கூந்தல்.... பட்டுச் சரிகை போர்த்திய தோள்பட்டை... அடர் நிற shining ஜாக்கெட் மற்றும் புடவையால் பளிச்சென்று தெரிந்த கழுத்து... அடிக்கடி அவள் காதோர முடியை வெட்கத்தோடு சரிசெய்யும் அழகு.... பட்டுச் ஜாக்கெட்டுக்குள் வனப்பாக எடுப்பாக காட்சி கொடுத்துக்கொண்டிருக்கும் அவளது இடது மார்பு......

ஹ்ம்ம்.....- கதிர் பெருமூச்சு விட்டான்.  

கடவுளே இவ்வளவு அழகும் எனக்கே... என்றால் மூச்சு முட்டுதே 

அவனுக்கு அவளை ஆசைதீர இறுக்கி கட்டியணைத்துக்கொள்ளவேண்டும்போல் இருந்தது. எழுந்து நின்றான். நிஷா கட்டிலில்... உள்ளே தள்ளி உட்கார்ந்தாள். வாங்க... என்றாள். 

கதிர் அவளருகே உட்கார்ந்து, அவளைத் தன்மேல் சரித்துக்கொண்டான். நிஷா அவன் நெஞ்சில் முகத்தைப் பதித்துக்கொண்டு அவன் வாசனையை அனுபவித்தாள். கதிர் அவளை நன்றாக இழுத்து அணைத்துக்கொண்டான். அவள் உச்சந்தலையில் முத்தமிட்டான். 

உன்ன பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு நிஷா. நீ எவ்ளோ அழகு!!!! - அவன் கண்கள் விரிய சொன்னான்.  

நிஷா, அவன் தன்னை ரசிப்பதை அனுபவித்துக்கொண்டு இருந்தாள். இத்தனை நாட்கள் அவளுக்குள்ளிருந்த காமம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டிருந்தது. அவனது அணைப்பும் பார்வையும் காமத்தையும் தாண்டிச் சென்றுகொண்டிருந்தது. 

கதிர், தன் இடது கையால்....  புடவையால் மூடப்பட்டிருந்த நிஷாவின் வலது இடையை தடவிவிட்டுக்கொண்டே வலது கை விரலால் அவள் கம்மலை ஆடவிட்டு பார்த்துக்கொண்டிருந்தான். 

என்ன பண்றீங்க.... என்று சிணுங்கலாக.. குழைந்துகொண்டு கேட்டாள் நிஷா. 

உன்ன இந்த மாதிரி என் கைக்குள்ள வச்சி பார்த்து பார்த்து ரசிக்கணும்ங்கிறது எத்தனை வருஷ கனவு தெரியுமா நிஷா. - அவன் அவள் முகமெங்கும் முத்தமிட்டான்.  முகத்தோடு முகம் பொருத்தி உரசினான்.

அவனது அழகான மீசை அவளை என்னென்னவோ செய்தது. காக்க காக்க படத்தில் சூர்யாவின் மீசை போல்...... 

அவள் சட்டென்று அவன் உதட்டில் முத்தமிட்டாள். அடுத்த நொடி கதிர் சட்டென்று அவளுக்குப் பதில் முத்தம் கொடுத்து அவள் உதடுகளைக் கவ்விக்கொண்டான். 

ஒன்றா... இரண்டா ஆசைகள்!.....

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...........

நிஷாவின் உதடுகள் இழுபட்டன. சுவைக்கப்பட்டன. தடவப்பட்ட லிப்ஸ்டிக் நக்கி எடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. 

கதிரின் முரட்டு உதடுகள் அவளுக்கு ஒருவித ஆவேசத்தை உண்டுபண்ண.... நிஷா வேகமாக அவனுக்கு ஒத்துழைத்தாள். அவனது நாக்கைத் தேடி அலைந்தாள். அவன் அந்த அழகியின் எச்சிலை ஆசை தீர சுவைத்தான். அவள் உதடுகளின் சுவையில் தன்னையே மறந்தான். 

முத்தச்சண்டையில் நிஷா கீழே கிடக்க, கதிர் அவளுக்கு மேலே கிடக்க..... நிஷாவின் மென்மையான பாகங்கள் நசுங்க அவள் சுகத்தில் இழைந்தாள். அவனது விரிந்த தேகம்.... எங்கு தொட்டாலும் கல் போன்ற உறுதியான தசைகள்... உடலின் வேறு எந்த பாகத்தையும் தீண்டாமல் உதடுகளை மட்டுமே போட்டு சீரழிக்கும் வேட்கை....

நிஷா அவன் சட்டையைப் பிடித்துக்கொண்டு அவன் கொடுத்த முத்தங்களை அனுபவித்தாள். கண்கள் கிறங்க கிடந்தாள்.

கதிர், சப்புவதை நிறுத்திவிட்டு, சப்பப்பட்ட அவள் உதடுகளை ரசித்துப் பார்த்தான்.  கிறங்கிய கண்களோடு முகம் கசங்கிக் கிடக்கும் நிஷாவின் அந்தக் கோலம்.... அவனது கற்பனையில் கண்டதையும் மீறி மிக அழகாக இருந்தது. அவளது இடதுபுறம் சரிந்து, அவளுக்கருகில் படுத்துக்கொண்டான். பக்கவாட்டிலிருந்து, ஒரு ரிதமாக ஏறி இறங்கிக்கொண்டிருக்கும் நிஷாவின் முலைகளை ரசித்துப் பார்த்தான்.  அதிலும் புடவை மறைப்பின்றி தெரிந்த அவளது இடது முலையின் அழகு, அவனைக் கிறுக்காக்கியது. 

அவன் தனக்கருகில் படுத்துக்கொண்டு தன்னையே குறுகுறுவென்று பார்ப்பதைப் பார்த்ததும் நிஷா தனக்கே உரிய நாணத்துடன் இடுப்புச் சேலையைச் சரிசெய்ய, கதிரின் பார்வை அவளது எலுமிச்சை நிற  இடுப்பில் விழுந்தது. அவனுக்கு அவளது இடுப்பைப் பார்க்கும் நேரம் எல்லாம் அதைப் பிடித்துப் பார்க்கும் ஆசை வரும். இப்போதும் அந்த ஆசை வர, கையை அவள் இடுப்புச் சேலைக்குள் கொடுத்து வலுவாக ஒரு பிடி. பிடித்தான். 

நிஷா சட்டென்று துள்ளிக்கொண்டு நெளிய, அவனுக்கு அது பிடித்துப்போனது. கைக்குள் இருந்த அந்த அல்வாத்துண்டு சதையை இன்னும் அழுத்திப் பிடித்துக்கொண்டு அவளைப் பார்க்க, நிஷா தவித்துக்கொண்டு மோகத்தோடு அவனைப் பார்த்தாள். கஷ்டப்பட்டு முனகாமல் இருந்தாள். 

நல்லவேளையாக கதிரின் கை அவள் தொப்புளை நோக்கி நகராமல் அவள் தொடைகளை புடவையோடு சேர்த்து வருட... அவள் ரிலீப் ஆகி பெருமூச்சு விட்டாள். 

ஏய் திருடி..... 

அவன் அவளைச் செல்லமாகக் கூப்பிட, அவள் நாணத்தில் அவனுக்கு முதுகு காட்டிக்கொண்டு திரும்பிப் படுத்துக்கொண்டாள். 

நிஷா... 

அவன் கிறக்கமாக அவள் காதுக்குள் முணுமுணுத்ததில் அவளுக்கு சிலிர்த்தது. அவனது கையோ தொடைகளிலிருந்து வழுவி அவளது பின்னழகுகளைத் தடவ, அவளுக்கு சுகமாக இருந்தது.

கதிர் அவளது பின்னழகுகளை ஆசைதீர தடவிப்பார்த்துவிட்டு அந்த சந்தோஷத்தில் அவள் முதுகில் முகம் புதைத்து முத்தம் கொடுத்தான். அப்படியே மேலே வந்து அவளது பின் கழுத்தில் தாலிச்செயினில் முகம் புதைத்து உரசினான். அவள் காது, கூந்தல், கழுத்து என்று முத்தமிட்டு முகர்ந்தான். முகம் இந்த வேலையை செய்துகொண்டிருக்க, தன்னையுமறியாமல் அவன் அவளது இடது முலையை ப்ளவுசோடு சேர்த்து சட்டென்று பிடித்துக்கொள்ள, நிஷா வெட்கத்தில் முகம் சிவந்தாள். 

ச்சீய்.... என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு முனகாமல் கிடந்தாள். தனது முலை அவனது முரட்டுக் கைக்குள் இருப்பதை நினைத்து உதட்டோரம் அவளுக்கு ஒரு சிரிப்பு, சந்தோசம் வந்து போனது. நாணத்தோடு தலையை திருப்பி அவனைப் பார்த்து முறைத்தாள். 

என்ன? என்று, கதிர் அவள் கண்ணத்தில் ஒரு முத்தம் கொடுத்தான்.  

ஒன்னும் இல்ல! என்று குறும்பாக சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள். அவளுக்கு சுகமாக இருந்தது. கதிர் அவள் முலையை ஆசையோடு தடவித் தடவிப் பார்த்துக்கொண்டு இருந்தான். அவள் அவனது சூடான மூச்சுக்காற்றை தன் முதுகில் உணர்ந்தாள். 

கதிர் அந்த அழகியை எப்படி ஹேண்டில் பண்ணுவது என்று தெரியாமல் தடுமாறினான். அவளது ப்ளவுசின் வடிவம், முதுகு, பின்னழகுகள், இடுப்பு, கால் கொலுசு என்று எல்லாமே கண்கொள்ளா அழகாக இருக்க, எதை ரசிப்பது எதை தடவிப்பார்ப்பது எதை ருசிப்பது என்று தெரியாமல் திணறினான். 

முலையிலிருந்த கையை மேலே கொண்டுபோய் அவள் தோள்பட்டையைப் பிடித்து அவளை தன்னைப் பார்த்தமாதிரி படுக்கவைத்தான். அவள் கண்ணத்தோடு கண்ணம் வைத்து உரசிக்கொண்டு அவளை பாந்தமாக அணைத்துக்கொண்டு படுத்துக்கொண்டான். 

உன்ன பார்த்து ரசிச்சிக்கிட்டே இருக்கனும்போலதான் இருக்கு நிஷா. வேற எதுவும் செய்யத் தோணல... என்றான். உண்மையில் அவனுக்கு நிஷாவை நிற்கவைத்து நன்றாக கட்டிப்பிடித்துக்கொள்ளவேண்டும்போல் இருந்தது. அவளைத் தூக்கி வைத்துக்கொள்ளவேண்டும்போல் இருந்தது. 

அப்படித்தான் நீண்ட வருடங்களாக அவன் ஆசைகளை வளர்த்துக்கொண்டிருந்தான். 

ஒரு பூந்தோட்டத்தில்... நிஷா ஒரு மெல்லிய அரக்கு புடவையில் சிரித்த முகத்துடன் அவனை நோக்கி ஆசையோடு ஓடி வருகிறாள். இவன் அவளது இடுப்பைத் தொட்டுத் தூக்கி அவளை சுற்றுகிறான். 

இவள் என் மனைவி.... இவளை நான் நினைத்த நேரமெல்லாம் இனி அப்படித் தூக்கிக்கொள்ளுவேன் என்று நினைத்து, அவன் தனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவளை நன்றாக இறுக்கி அணைத்துக்கொண்டான். அவளது வாசனையை அனுபவித்துக்கொண்டு வானத்தில் பறந்தான்.

நிஷாவுக்கு அவனைப் பார்க்கப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. தான் கிடைத்த சந்தோஷத்திலிருந்து அவனால் இன்னும் மீளமுடியவில்லை என்று நினைக்கும்போது ஆனந்தமாக இருந்தது. அவனை நன்றாக அணைத்துக்கொண்டாள். 

ஐ லவ் யூ கதிர்... என்று அவன் மூக்கில் ஒரு முத்தம் கொடுத்தாள். 

அப்போதுதான் கதிர் அவள் நெற்றியிலிருந்த.. மினுமினுக்கும் கல் வைத்த... சிறிய வட்டப் பொட்டைக் கவனித்தான். இந்தளவுக்கு அவன் மற்ற பெண்களிடம்... கவனித்துப் பார்த்ததில்லை.

அழகா இருக்கு.  இந்தப் பொட்டுல ஏதோ ஸம்திங்க் ஸ்பெஷல்! என்றான். அதை எடுத்து விரலில் வைத்துத் தடவிப் பார்த்தான்.

 விளையாடாதீங்க வச்சு விடுங்க 

வச்சி விட்டுட்டா போச்சு 

உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே கதிர் அவளது இடுப்புச் சேலையை விலக்கி அவளது குழிந்த தொப்புளைப் பார்க்க, அவள் சட்டென்று இழுத்து மூடினாள். 

இங்க என்ன பண்றீங்க.....

பொட்டு வைக்க வேண்டாமா?

அவன் அவள் கையை எடுத்துவிட்டுவிட்டு மறுபடியும் புடவையை விலக்கி அவளது ஆழத் தொப்புளைப் பார்த்தான். நிஷா கொஞ்சம் சதைபோட்டிருந்ததாலோ... படுத்திருந்ததாலோ.... அவளது வட்டத் தொப்புள் இப்போது arrow ஷேப்பில் இருந்தது. மேல்புறம் குவிந்து.. கவிழ்ந்து... கீழ்ப்புறம் ஒரு கோடு விழுந்ததுபோல்.... க்யூட்டாக இருந்தது. 

கதிர் நிஷாவின் தொப்புள் அழகை ரசித்துக்கொண்டே பொட்டை அவள் தொப்புளின் கீழ்ப்புறத்தில் வைத்தான்.  

ஏய்ய்.... 

நிஷாவுக்கு... அவன் செய்த காரியம் சுகத்தை அள்ளிக்கொடுக்க... குழைந்துகொண்டு கேட்டாள். 

என்ன பண்றீங்க எடுங்க 

அவன் கொஞ்சம் இறங்கி, அவள் இடுப்புக்கருகில் முகம் வைத்துப் படுத்துக்கொண்டு, இப்போ ரொம்ப அழகாயிருக்கு என்று நான்கு விரல்களால் அவள் தொப்புளுக்குள் தட்டினான். 

ஹான்.... 

நிஷா முகத்தைச் சுழித்துக்கொண்டு முனகினாள். அவளது பெண்மை மலர்ந்துகொண்டு அவளுக்கு சுகமாக இருந்தது. 

கதிர், நுனி விரலால் அவள் தொப்புளை சுற்றிலும் வட்டம் போட்டான்.  விளிம்பிலிருந்த பொட்டை எடுத்து, உதட்டைக் கடித்துக்கொண்டு, அவள் தொப்புளுக்கு நடுவில்... ஆழத்தில் வைத்தான். அழுத்தினான். 

நிஷா முனகிக்கொண்டு சரிந்து படுத்துக்கொண்டாள். அவள் முகம் அநியாயத்துக்கு கசங்கிக்கொண்டிருந்தது. ச்சே... நல்லா விளையாடுறான்!

கதிர் அவள் வெட்கத்தை ரசித்துக்கொண்டே அவள் வளைந்த இடுப்பில் தட்டினான். 

திரும்பிப் படு நான் பார்க்கணும் 

ம்ஹூம் 

காட்டு 

ம்ஹூம் 

கதிர் இப்போது குறும்பாக அவள் இடுப்புச் சதையை விரல்களுக்குள் பிடித்துத் திருக, ஸ்ஸ்ஆஆஆ.... என்று முனகினாள் நிஷா.  கண்களை மூடிக்கொண்டு.. திரும்பிப் படுத்தாள். தானாகவே கைகளை தலைக்கு பக்கவாட்டில் மேல்நோக்கிப் போட்டுக்கொண்டு, அவனுக்குத் தொப்புள் காட்டிக்கொண்டு கிடந்தாள். அவளது இடுப்புச் சேலை V வடிவிலும் இல்லாமல், சரிவாகவும் இல்லாமல் horizontal ஆகவும் இல்லாமல் இடைப்பட்ட நிலையில் கிடந்தது. லோ ஹிப்பில் கிடந்தது. 

நிஷாவுக்கு.. அவனுக்கு முன்னால்.. தொப்புளுக்குள் பொட்டோடு இப்படிக் கிடப்பது.. பிடித்திருந்தது. 

கதிர், அவள் தொப்புளுக்குள் விளையாண்டுகொண்டிருந்தான். ஆழத்தில் இருந்த அந்தப் பொட்டை எடுத்து அவள் தொப்புளின் உள்புறம் வெளிப்புறம் என்று ஒவ்வொரு இடமாக சுற்றி சுற்றி வைத்துப் பார்த்தான். தட்டிப் பார்த்தான். தடவிப் பார்த்தான். இழுத்துப் பார்த்தான். 

இதுதான் நல்லாயிருக்கு! என்று இறுதியாக அவள் தொப்புளின் கீழ்ப்புறத்தில், உள்புற சரிவில் வைத்தான். 

கதிர்.... 

நிஷா பெண்மை நீர் சுரக்க முனகினாள். என்ன பண்ற..? என்று கிறக்கமாகக் கேட்டாள். 

உனக்கு பொட்டு வச்சி.. பூ வச்சி பாக்கணும்னு பார்க்கணும்னு ஆசைப்பட்டேன்னு சொன்னேன்ல? 

சொல்லிக்கொண்டே அவளது கூந்தலிலிருந்து ஒரு மல்லிகைப் பூவை எடுத்து அவள் தொப்புளுக்குள் வைக்க... நிஷா கண்களை மூடிக்கொண்டாள். 

அய்யோ போச்சு... என் தொப்புள்!!
 
பூவோடு சேர்த்து அழுத்தமாய் அவள் தொப்புளுக்குள் ஒரு முத்தம் கொடுத்தான். 

ஹான்...... 

நிஷா தவிக்க... அவனோ அவள் தொப்புள் வாசத்தில் மயங்கினான். மறுபடியும் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு நுனி நாக்கால் அவள் தொப்புளைச் சுற்றிலும் வட்டம் போட்டான். 

நீங்க ரொம்ப மோசம்! 

நிஷா சிணுங்கிக்கொண்டு திரும்பிப் படுத்துக்கொண்டாள். 

கதிர் அவளது இடது குண்டிச்சதையை அள்ளியெடுத்துக் கசக்கினான். நீதாண்டி மோசம்!

ஸ்ஸ்ஸ்ஸ்......ம்ம்ம்ம்ம்.....

நிஷாவின் மென்மையான குண்டி மறுபடியும் கசக்கப்பட்டது. இப்பொழுது ஹார்டாக

ம்ம்ம்ம்ம்ம்ம்........

நிஷா தன் குண்டிகளை அவனுக்குக் கொடுத்துக்கொண்டு கிடந்தாள். அவளுக்கு சுகமாக இருந்தது. 

இதே மாதிரித்தான் இங்கயும் கசக்கப்போறேன்... என்று அவளது இடது முலையைக் கொத்தாகப் பிடித்தான். 

அய்யோ ப்ளவுஸ் கிழிஞ்சிடும்!!!! 

நிஷா வேகமாகத் திரும்பிப் படுக்க, கதிர் அவளை இழுத்து தனக்குமேல் போட்டுக்கொண்டான். நிஷா தன் மார்புகள் அவன் நெஞ்சில் அழுந்தக் கிடந்தாள்.

கதிர்.....

நிஷா  குழைந்துகொண்டு அவன் பெயரைச் சொல்ல..... அவனுக்கு பயங்கர போதையாக இருந்தது.  

நிஷாவின் பின்னழகுகளை ஆசைதீர தடவி, பிடித்து... பிடித்து.. பார்த்தான். புடவை கிடந்து கசங்கியது.

கதிருக்கு அவளை இப்படியே பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கவேண்டும்போல் இருந்தது. இன்ச் பை இன்ச்சாக அவளை ரசித்து ரசித்து மூவ் பண்ண விரும்பினான்.

அவளது மூக்கில் முத்தம் கொடுத்தான். துடித்துக்கொண்டிருக்கும் அவள் உதடுகளில் முத்தம் கொடுத்தான். உன்னோட ஆசையெல்லாம் சொல்லேன் என்றான்.

ஆசைன்னா?

உன்ன நான் எங்கெல்லாம் கூட்டிட்டுப் போகணும்.... நீ எப்படில்லாம் இருக்க ஆசைப்படுற... இப்படி.... 

முதல்ல நீங்க உங்களைப்பத்தி சொல்லுங்க  

நீதான் கிடைச்சிட்டியே அப்புறம் என்ன இனிமே நான் ராஜாதான் 

அப்போ நான் ராணி. 

ம்... நல்லாயிருக்கு. ராஜா - ராணி 

நிஷா சிரித்துக்கொண்டே அவனை ரசித்துப் பார்த்தாள். அவன் மிகவும் ஆவலாகக் கேட்டான். 

உனக்கு ரொம்பப் பிடிச்சவங்கன்னா... அது யாரு? 

அவன் எதேச்சையாய் இப்படிக் கேட்க, அவனுக்கு விளையாட்டாகப் பதில் சொல்வதா அல்லது சீரியஸாக பதில் சொல்வதா என்று நிஷா குழம்பினாள். அவளுக்குச் சட்டென்று இறந்துபோன அவளது தாத்தாவின் நினைப்பு வந்தது. யாரும் அவரைப்பற்றி அவளிடம் இதுவரை கேட்டதில்லை.

தாத்தா... என்றாள்.

அவள் தன் அம்மாவின் அப்பாவைச் சொன்னாள். கதிர் வியப்புடன் கேட்டான்.

அப்படி என்ன ஸ்பெஷல் அவர்கிட்ட?

நிஷா அடிக்கடி தன் நினைவில் வரும் அவரை..... அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். தன் இளம் வயதில் அவர் தன்னை எப்படியெல்லாம் பார்த்துக்கொண்டார், பாசமாக இருந்தார் என்பதை எல்லாம் விதம் விதமான முக பாவனைகளுடன் அவள் சொல்லிக்கொண்டிருக்க.... கதிர் அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். நேரம் கடந்துகொண்டிருந்தது. தாத்தா இறந்துபோனதைப் பற்றி நிஷா பேசும்போது அவளுக்குள் ஒரு துக்கம் வந்து அடைத்துக்கொள்ள, அவன் நெஞ்சில் அப்படியே முகம் வைத்துக் கண்மூடிப் படுத்துக்கொண்டாள். கதிர் ஆறுதலாக அவள் தலையைத் தடவிக்கொடுத்துக்கொண்டிருக்க.... அவள் அப்படியே தூங்கிப்போனாள்.  

கதிருக்கு அவளது தாத்தாவின்மேல் பொறாமையாக இருந்தது. அவர்போல் இவள் மனதுக்குள் நுழைந்துகொண்டால் எவ்வளவு நல்லாயிருக்கும்.... என்று யோசித்துக்கொண்டிருந்தான். 

எட்டாத கனியாக இருந்த நிஷா இப்போது தன் மனைவியாக... தன்னை அணைத்துக்கொண்டு படுத்திருப்பதை பார்த்து ரசித்துக்கொண்டேயிருந்தான்.
[+] 8 users Like Dubai Seenu's post
Like Reply
Very nice update
Like Reply
Sema thala. Nice touch and look back at events. But innum seenu iva vanthu padukkanum thooki pottu okkanum nu ninaikurathuthan kashtama iruku
[+] 1 user Likes dotx93's post
Like Reply
After all these divorce problems now nisha seems to have settled. If she again cheat kathir by opening her legs for Seenu like a bitch for settling down. She cannot be forgiven.
[+] 2 users Like Rockket Raja's post
Like Reply
This is first night for kathir. For nisha it's some hundredth night after sleeping with kannan and Seenu.she has disappointed him by sleeping. So sad Kathir.
Like Reply
Thought Raj malar will have honey moon with kathir nisha, but malar had one night stand with negro. Scenes are changing. Express like update
Like Reply
Kannan and Seenu not invited for wedding. Very bad.
But nisha likes gayatri teasing her as seenus slut.
Like Reply
At last you brought smile in nisha face.. who will marry Seenu now. Did Akalya marry Naveen.
Like Reply
Sinnu nisha va perganet aganum pls bro
Like Reply




Users browsing this thread: 17 Guest(s)