Adultery நிஷா (உங்களில் ஒருத்தி) (COMPLETED)
very nice story continue..
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Good going bro
Like Reply
நிஷா பெண்மை நீர் கசிய, கதகதப்பான அவன் நெஞ்சில் முகம் புதைத்துக்கொண்டாள்.


தொப்புளுக்குள் மறுபடியும் நீர் விழப்போகிறது!!!!! என்பதை நினைத்து....பாவமாக  தன் முகத்தை அவன் நெஞ்சில் நன்றாகப் புதைத்துக்கொண்டாள். 


அங்கே  - நகரத்தில் -  

அகல்யா, தன்னை உருகி உருகி காதலித்த நவீனை உதறும் அளவுக்கு  தன்னிடம் flat ஆகிவிட்டாள் என்பது சீனுவுக்கு பெரிய போதையாக இருந்தது. பெருமையாக இருந்தது. நிஷா நிலவு மாதிரி. பார்த்து ரசிக்கலாம். ஆராதிக்கலாம். ஆனால் அவளை கூடவே வைத்து வாழ்வதற்கு நான் நிறைய compromise செய்யவேண்டும். நிறைய போராட வேண்டும். முக்கியமாக ராஜ். அனால் இவள் எனக்கு ஏற்றவள். ஆசை வருகிற நேரம், போய் காமினியையோ காயத்ரியையோ போட்டுவிட்டு வந்தால் ஒருவார்த்தை கேட்கமாட்டாள். அப்படியே கேட்டாலும் சமாளித்துக்கொள்ளலாம்.

நாம கல்யாணம் பண்ணிக்கலாம் சீனு. நான் உன்மேல உயிரையே வச்சிருக்கேன். ப்ளீஸ் மாட்டேன்னு சொல்லிடாத.  

அகல்யாவின் இந்த வார்த்தைகள் சீனுவுக்கு தேனாய் இனித்தன. ரெண்டு நாள் புரட்டிப் புரட்டிப் போட்டு ஓத்து ஓல் சுகம் கொடுத்ததுல பொண்ணு என்மேல பைத்தியமா இருக்கா!

ஆனால் நேரம் ஆக ஆக, நிஷாவுடன் இருந்த இன்பமான நினைவுகள் அவனை வாட்டின.  நிஷாவை சமாதானப்படுத்தாமல், அவளுக்காகப் போராடாமல் இப்படி முடிவெடுத்தது சரியா? அவள்தானே என் தேவதை... அவள் என் அருகில் இருந்தால் ஒவ்வொரு நாளும் திருவிழா அல்லவா? அவள் மட்டும் பொண்டாட்டியாக கிடைத்துவிட்டால் வாழ்க்கையே மாறிவிடுமே!

ஆனால் வேறு ஒருத்தியையும் போட முடியாது. திருட்டுத்தனமாக தொப்புள் காட்டிக்கொண்டு திரியும் உத்தம பத்தினிகளின் புண்டைகளை நக்கிப் பார்க்க முடியாது. புருஷன்தான் என் உயிர் என்று வெளியே பத்தினியாய் தன்னை காட்டிக்கொண்டு, திருட்டு சுகத்துக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் குடும்பப் பெண்களை குப்புறப் படுக்கப்போட்டு சூத்தடிக்க முடியாது. ஒருமுறை ஆழமாக ஓல் வாங்கியபிறகு, தேவிடியா போல் அவர்கள் தூக்கித் தூக்கிக் காட்டி ஓல் வாங்கிக்கொள்வதையெல்லாம் ரசிக்க முடியாது. 

அகல்யாதான் சரி! 

அவர்கள் சென்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்திருந்தார்கள். அகல்யா, அவனை விட்டுப் பிரியாமல் அவன் கையை பிடித்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தாள். அம்மாவுக்கு விஷயம் தெரிவதற்குள் இங்கிருந்து அகல்யாவோடு கிளம்பிவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த சீனுவுக்கு, அங்கு வந்த கண்ணனைப் பார்த்ததும் அதிர்ச்சி. அவருக்கும்தான்.

தன் வாழ்க்கையைக் கெடுத்ததும் இல்லாமல் தன் கொழுந்தியாவின் வாழ்க்கையிலும் விளையாண்டுகொண்டிருக்கிறானே என்று கண்ணன் கோபத்தோடு அவன் சட்டையைப் பிடித்து உலுக்க, தங்கை கிடைத்துவிட்டாள் என்ற சந்தோஷத்தில் இருந்த காவ்யாவுக்கு அப்போதுதான் இவன்தான் சீனு என்று தெரிந்தது. அகல்யாவுக்கு அறை விழுந்தது.   

இன்ஸ்பெக்டர் வந்து விலக்க, கண்ணன் கோபத்தோடு இவனுக்கு பொண்ணுங்களோட வாழ்க்கைல விளையாடுறதே ஒரு பொழுதுபோக்கு, இதையே வேலையா வச்சிருக்கான் ராஸ்கல் என்று வேதனையோடு சொல்ல, அங்கே மதிப்போடு இருக்கும் கண்ணன் இப்படி சொன்னதும் இன்ஸ்பெக்டர் சீனுவை பளார் பளார் என்று அறைந்து ஜெயிலுக்குள் அடைத்துவிட்டார். 

காட்சிகள் நிமிடத்தில் மாறிவிட்டன. சீனுவுக்கு அவமானமாக இருந்தது. இப்படி கேவலமாக நடத்தப்படுவோம் என்று எதிர்பார்க்கவே இல்லை அவன். ஐயோ அம்மாவுக்குத் தெரிந்தால்? ச்சே 

அகல்யா கண்ணை மூடிக்கொண்டு சீனுவுக்காக பேசிக்கொண்டிருந்தாள். இப்படி ஒரு கெட்டவனை போய் லவ் பண்ணியிருக்கியேடி கூட்டிட்டு ஓடியிருக்கியேடி உனக்கு எப்படிடி மனசு வந்தது என்று காவ்யா அவளிடம் கத்த, நீ மட்டும் ஒழுங்கா, கண்ணனோட புள்ளைய வாங்கிக்கிட்டு வரல? என்னை கேட்குறதுக்கு உனக்கு என்ன அருகதை இருக்கு? என்று இவள் திருப்பிக் கேட்க, காவ்யா துடித்துப்போனாள். 

அகல்யா வேகம் வேகமாக பரத்துக்கு போன் போட்டாள். அவன் ஓடி வந்தான். அகல்யாவின் கைகளை பிடித்துக்கொண்டு அவளுக்கு ஆறுதல் சொன்னான். அவளது தோளை தட்டிக்கொடுத்து பயப்படாமல் இருக்கச்சொன்னான். 

சீனு கெஞ்சி கூத்தாடி போனை வாங்கி ஆனந்த்துக்குப் போன் போட, தம்பி... வீணா இப்போ மீடியா வெளிச்சத்துல இருக்கா. இனிமே நீ அவளை பார்க்கணும்னு நினைக்காதே. அது உனக்கும் நல்லது இல்ல அவளுக்கும் நல்லது இல்ல. உனக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டா உன் அப்பா அம்மாவை அனுப்பு. செய்றேன். அவங்க வரமுடியாத மற்ற காரியங்களுக்கு எனக்கு போன் பண்ணாதே. இதையெல்லாம் மீறி வீணாவை தொடர்பு கொண்டு ஏதாவது பிரச்சனை பண்ணாலோ அவளை பத்தி தப்பா வெளில சொன்னாலோ நீ இருக்கமாட்ட. இனிமே உன் அப்பா அம்மாதான் என்கிட்ட வரணும் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். சீனு நொந்துபோனான். 

காயத்ரிக்கு போன் போடத் தோணவில்லை. என்னைப் பற்றி அசிங்கமாக நினைப்பாள்!

காமினிக்குத் தெரிந்தால் உடனே ராஜ்க்கு தெரிந்துவிடும். அப்புறம் இங்கயே கிடக்கவேண்டியதுதான்!

நிஷாவுக்கு தெரிந்தால் உடனே வெளியே எடுத்துவிடுவாள். ஆனால் அதன்பிறகு ஜென்மத்துக்கும் அவள் முகத்தில் முழிக்க முடியாது.

பரத், அவனுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டுப் போனான். எல்லோரும் கிளம்பிப் போனதும், ஜெயிலில், வாழ்க்கையை வெறுத்துப்போய் இவன் கிடந்தான். கண்ணன்மேல் மற்றவர்களுக்கு இருக்கும் மதிப்புக்கும் தன்மேல் மற்றவர்கள் வைத்திருக்கும் opinion-ம் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது. 

பரத் உடனே ஏதாவது செய்வான் என்று எதிர்பார்த்தான். ஆனால் மூன்று நாட்கள் ஆகியும் எதுவும் நடக்கவில்லை.  பரத் அகல்யாவோடு வந்தான். போனான். திரிந்தான். அவ்வளவுதான். இந்நிலையில்தான் அகல்யாவுக்கு அந்த யோசனை வந்தது. கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொன்னால்?? அக்கா ஒத்துக்கொள்ளத்தானே வேண்டும். 

நான் கர்ப்பமாக இருக்கிறேன். சீனுவைத்தான் கட்டிப்பேன். வேறு வழியில்லை என்று சொல்ல, காவ்யா மயக்கம் போட்டு விழுந்தாள்.   

கேஸ் வாபஸ் வாங்கப்பட்டது. சீனு வெளியே வந்ததும் வராததுமாய் கண்ணனின் காலில் விழுந்தான். என்ன மன்னிச்சிடுங்க அண்ணா. நான் பண்ண பாவத்துக்குப் பரிகாரமா அகல்யாவை நல்லா வச்சி பார்த்துக்கறேன் என்றான். தனக்காக பொய் சொன்ன அகல்யாவை நன்றியோடு பார்த்தான். பரத் முகத்தில் எந்த ரியாக்சனும் இல்லை.

சீனு, பரத்துக்கும் அகல்யாவுக்கும் நன்றி சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பிப் போனான். அவனுக்கு யாரைப் பார்த்தாலும் கோபம் கோபமாக வந்தது. 

சீனு கிளம்பியபிறகுதான் அகல்யா சொன்னது பொய் என்பது தெரிந்தது. நிஷாவும் இப்படித்தான் இவனிடம் மயங்கிப்போயிருந்தாள் என்று கண்ணன் சொல்ல, காவ்யா எழுந்து முகத்தை கழுவினாள். அவளுக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். இதற்குமேல் அவள் பாடு. அவள் வாழ்க்கை என்றாள். 

கண்ணனும் காவ்யாவும் நெருங்கிய நண்பர்கள் சொந்தங்கள் சூழ கோவிலில் திருமணம் செய்துகொண்டார்கள். கண்ணன் அவளையும், வயிற்றில் வளரும் குழந்தையையும் நன்றாகப் பார்த்துக்கொண்டார். காவ்யா சந்தோஷமாக இருந்தாள்.

பரத், தன் பைக்கில் அகல்யாவை கூட்டிக்கொண்டு சீனுவின் வீட்டில் வந்து விட, சீனு அவளை பார்வதியிடம் தலை குனிந்தபடி அறிமுகம் செய்துவைத்தான். அவளும் தானும் காதலிப்பதாக சொன்னான். பார்வதியின் சந்தோசம் போனது. ஒழுங்கான வேலை இல்லை. இன்னும் செட்டில் ஆகவில்லை. அதற்குள் லவ் பண்ணுகிறேன் என்று கூட்டிக்கொண்டு வந்திருக்கிறான். - அவளுக்கு வீடே இருண்டதுபோல் இருந்தது.

பெரியவர்கள் மனசே இல்லாமல் சம்மதிக்க, நிச்சயதார்த்தம், கல்யாண  தேதிகள் முடிவு செய்யப்பட்டன. காயத்ரி சீனுவிடம் கெஞ்சினாள். ப்ளீஸ்டா நிஷா பாவம்டா. அவ உனக்காகத்தானே கண்ணனை உதறிட்டு வந்தா. நீ அவகூடதான் சேரணும். அவ உன்கூடதான் சந்தோஷமாக இருப்பா என்று கண் கலங்கினாள். 

நிஷா என்னை வெறுக்கிறாள் என்று சீனு சொல்ல, காயத்ரியும் நிஷா சொன்னதுபோல் இனிமேல் ஒழுங்காக நிஷாவை மட்டுமே தொடுவேன் என்று வாழுடா என்று கெஞ்ச, சீனு ஒரு முடிவெடுக்க முடியாமல் தடுமாறினான். நிஷா அவன்மேல் வைத்திருந்த அளவில்லாத காதலை,  கண்மூடித்தனமான காமத்தை, அவள் எடுத்த முடிவுகளை  நினைத்துப் பார்க்க நினைத்துப் பார்க்க அவன் கண்கள் குளமாகின.  

போய் நிஷாவின் காலில் விழலாம் அவளிடம் மன்னிப்பு கேட்டு இனி அவள்தான் எல்லாமே என்று வாழலாம் என்று அவன் மனம் வருந்தி நினைத்த நேரம் நிச்சயதார்த்தம் தேதி வந்து நின்றது. 

ஊரறிய Engagement நடந்து முடிந்தது. பார்வதி அவளை மருமகளாக பார்க்க சிரமப்பட்டாள். அழகுலயும் குணத்துலயும் நிஷா மாதிரி ஒரு பொண்ணு பார்க்கணும்னு நெனச்சேனே.... என்று வருந்தினாள்.  நிஷாவைப் பார்க்க பலமுறை அவள் வீட்டுக்குப் போனாள். அவள் அங்கு இல்லை என்று தெரிந்தது. சீனுவிடமிருந்தும் சரியான பதில் இல்லை. அவளுக்கு எப்போதுடா நிஷாவிடம் பேசுவோம் என்று இருந்தது. பத்திரிகைகள் கொடுக்க ஆரம்பித்தார்கள். நிஷாவுக்கு பத்திரிகை வைக்கணும். ஆனால் சீனுவா இப்படி பண்ணினான்? என்று வருத்தப்படுவாள் பாவம். நிஷா இவன் பக்கத்தில் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது.

கல்யாண பேச்சுகள், நகை எடுப்பது, புடவை எடுப்பது என்று சூழ்நிலை மாற, சீனு சந்தோஷமாக இருந்தான். நண்பர்களுடன் பார்ட்டி, கூத்து என்று சந்தோஷம் திரும்பக் கிடைத்தது. அகல்யாவை பெருமையுடன் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினான். இவனுக்கு இப்படி ஒரு அழகான மனைவியா என்று மற்றவர்கள் பொறாமையுடன் பார்ப்பதை ரசித்தான். அகல்யாவின் அழகு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. அவளைப் பார்க்கப் பார்க்க சீனுவுக்குப் பெருமையாக இருந்தது. இவள் என் மனைவி. எனக்கு சொந்தமாகப்போகிறாள். மனைவி என்பது எவ்வளவு பெரிய ஸ்தானம்! வாழ்க்கை என்பது எவ்வளவு பெரிய விஷயம்! 

அகல்யாவோடு நிறைய பேசினான். ஆசைகள், கனவுகள், குழந்தைகள்.... ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக நகர்ந்துகொண்டிருந்தன. 

திருமணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, தூரத்தில் இருக்கும் சில நண்பர்களுக்கு பத்திரிகை வைக்கப் போவதாக சீனு சொல்லியிருந்தான். கோயம்பேடு சென்றுகொண்டிருந்தவன், பரத்தையும் கூட்டிக்கொண்டு சென்றால் என்ன? என்று அவன் வீட்டுக்குப் போனான். 

பரத் வீடு அவனுக்கு எப்போதும் தன் வீடு மாதிரி. சாந்தி இந்நேரம் ஹாஸ்பிடல் போயிருப்பாள். இவன் எங்கே போனான்? இப்போ எல்லாம் அடிக்கடி அந்த வேலை இருக்கு இந்த வேலை இருக்கு என்று பார்ட்டி சமயங்களில்கூட நழுவிவிடுகிறான். 

யோசித்துக்கொண்டே சீனு கேசுவலாக பரத்தின் பெட் ரூம் கதவைத் தள்ள, அதிர்ந்தான்.

உள்ளே, பரத், அகல்யாவை குனிய வைத்துக் குத்திக்கொண்டிருந்தான். 
Like Reply
Awesome update. Bharat is better than Seenu? Now Seenu will know the pain of betrayal, how much Naveen and kannan would have suffered.
[+] 2 users Like Rocky Rakesh's post
Like Reply
Super sago
Like Reply
nice update continue....
Like Reply
Superb update
Like Reply
Lovely lovely update
Like Reply
Awesome
Like Reply
Kannan formally complete divorce. Missed it.
Seenu cheated Naveen and fucked his lover. Now another friend of him cheated and taken her.
Like Seenu, akalya is also not satisfied with one partner.
Seenu punished for his deeds. Great narration.
yourock
[+] 1 user Likes Kartikjessie's post
Like Reply
Super twist. Seenu thought he can cheat Akalya after marriage. She started cheating before marriage.
[+] 1 user Likes Ananthukutty's post
Like Reply
Whoaa. Fantastic update
Like Reply
All three friends have fucked Akalya. Now Seenu and Bharath must give a threesome to Akalya. She cannot be satisfied like Seenu. Great going.
Like Reply
Rocking update
Like Reply
How many turn around in one update. Kannan wedding, Seenu engagement, bharat cheating, Anand letdown, Gayathri support for nisha as she is main reason for Nisha current situation. Fantabulous.
Waiting for more twists through vinay, Rohit,, malar, private company md against kathir and village people etc.
This story is turning out to be more than interesting.
[+] 1 user Likes Dumeelkumar's post
Like Reply
இந்த திருப்பத்தை எதிர்பார்க்கவில்லையே, எல்லாம் சுபம்னு முடிக்க போகும் நேரத்தில் இந்த காவியா புள்ள இப்படி சென்சிட்டாலே கல்யாணம் முடியும் வரை கொஞ்சம்  பொறுத்து இருக்கலாமே, இவளின் செயல் என்ன விளைவுகள் ஏற்படுத்துமா தெரியலியே, ஜோலி செய்தவன் சும்மா இருக்கமாட்டான் என்று ஆகிவிடுமோ, இவன் மீண்டும் நிஷாவிடம் போவனோ?
கதைகள் அணைத்து கற்பனையே, வயதுவந்த பெரியவர்களுக்கு மட்டும், கதைகளில் வரும் பாத்திரங்கள் அனைவரும் பதினெட்டு வயது நிரம்பியவர்கள், மற்றபடி கதையில் குறிப்பிடபட்ட விரிவுகள் எல்லாம் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே
Like Reply
Seenu bad time is again and again..
Seenu marriage panna irukkurathu is much better...
Avan life single la run panna interesting ga irukkum...
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
Like Reply
ULTIMATE
Like Reply
WOW WOW WOW. SEMMA SEMMA
Like Reply
Vera level
[+] 1 user Likes Gilmalover's post
Like Reply




Users browsing this thread: 17 Guest(s)