Posts: 147
Threads: 2
Likes Received: 245 in 114 posts
Likes Given: 228
Joined: Mar 2020
Reputation:
10
உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி, தொடர்ந்து எதிர்பார்க்கும் சில கதைகளில் முதன்மையானது உங்களுடைய இந்த கதை :). உங்கள் பதிவு பார்த்து படித்த பிறகு மனதுக்கு புது உற்சாகத்தை கொடுத்துள்ளது,
கதிர் நிஷாவை ரசிப்பது அருமை, அவன் தீண்டும்போது நிஷா சீனுவை நினைவூட்டுவது சீனு நிஷாவை எந்த அளவுக்கு தீண்டி விளையாடி இருக்கிறான் என்பது வெளிப்படுகிறது, நிஷா பழையதை மறந்து மெல்ல புது உணர்ச்சிகள் வசம் வருவது பார்ப்பதற்கு அருமை
கதைகள் அணைத்து கற்பனையே, வயதுவந்த பெரியவர்களுக்கு மட்டும், கதைகளில் வரும் பாத்திரங்கள் அனைவரும் பதினெட்டு வயது நிரம்பியவர்கள், மற்றபடி கதையில் குறிப்பிடபட்ட விரிவுகள் எல்லாம் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே
Posts: 416
Threads: 0
Likes Received: 96 in 92 posts
Likes Given: 97
Joined: Nov 2019
Reputation:
1
•
Posts: 2,001
Threads: 3
Likes Received: 10,496 in 1,705 posts
Likes Given: 1,373
Joined: Jan 2019
Reputation:
98
நாளைக்கு அதே புடவைல தோட்டத்துக்கு வர்றேன். இப்போ ஒழுங்கா போய் தூங்கு
நிஷாவின் வார்த்தைகள் கதிரின் காதில் தேனாய் பாய்ந்தன. சந்தோசத்தில் துள்ளிக் குதித்தான். நிஷாவிடம் இந்தமாதிரி செக்சியாய் பேசுவது, அவள் வெட்கப்படுவது, தலை குனிவது, உதட்டைச் சுழிப்பது.. எல்லாமே அவனுக்கு சுகமாக இருந்தன. அதை எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும்போல் இருந்தது.
நிஷாவுக்கு, அவன் தோட்டத்தில் தனக்கு இழுத்து வைத்து முத்தம் கொடுத்தது, அப்புறம் ஆங்காங்கே பட்டும் படாமலும் உதடுகளால் ஒற்றி எடுத்தது, ட்யூஷன் எடுக்கும்போது குறும்புத்தனம் பண்ணுவது, தன் அழகுத் தொப்புளுக்குள் மண் போட்டு விளையாடுவது, அதை பார்க்க ஏங்குவது என்று எல்லாமே மனதுக்கு இதமாக இருந்தது. அழுது அழுது வாடிப்போயிருந்த தான், பழைய நிஷாவாக... இளமை துள்ளும் குறும்புப் பெண்ணாக மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். சந்தோஷமாக இருந்தாள்.
மறுநாள், கதிரேசன், தோட்டத்தில் இவளுக்காக கனவுகளோடு காத்திருக்க, இவள் வேண்டுமென்றே அத்தையுடன் சென்றாள். சுடிதாரில் சென்றாள். கோவிலுக்குச் செல்வதுபோல் துப்பட்டாவை நேர்த்தியாகப் போட்டுக்கொண்டு அடக்க ஒடுக்கமாகச் சென்றாள். தன் இடுப்பழகைப் பார்க்க ஏங்கிப்போயிருந்த கதிரின் முகம் ஏமாற்றத்தில் சுருங்குவதை ரசித்தாள்.
ஏமாற்றிவிட்டாளே என்று கதிர் செம கோபத்தில் இருந்தான். இவளோ லக்ஷ்மியை விட்டுப் பிரியவே இல்லை. வேண்டுமென்றே அவன் முன்னாடி அங்கும் இங்கும் நடந்துகொண்டு திரிந்தாள். அவன் அவளை தனியாக இழுத்து கேட்டேவிட்டான்.
என்ன நிஷா... புடவை கட்டிட்டு வருவேன்னு சொன்ன? எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா?
நேத்து நீங்க பண்ணதை நினைச்சுப் பார்த்தேன். செப்புப் பாத்திரத்துல குழந்தைங்க மண்போட்டு விளையாடுறமாதிரி விளையாடுறீங்க. இந்த சின்னப்பையனுக்கு எதுக்கு புடவைலாம்னு சுடிலயே வந்துட்டேன்
ஏய்... கிண்டல் பண்ணாத நிஷா. ஒரு படத்துல அர்ஜுன் ரோஜாவோட இடுப்புல எண்ணெய் தேய்ச்சி விடுவாரு. அதை எத்தனை தடவை பார்த்து பார்த்து ரசிச்சிருப்பேன்னு தெரியுமா? அப்போல்லாம் ஹீரோயினுங்களுக்குத்தான் இப்படி பளிங்கு மாதிரி வெண்ணெய் கட்டி தொப்புள் இருக்கும்னு நெனச்சிருந்தேன். லோ ஹிப்ல உன் இடுப்பு பார்த்ததும் கள்ளு குடிச்சமாதிரி ஆகிடுச்சுடி. நிஷா என்ன என்னன்னவோ செய்றடி...
உன்னை நல்ல பையன்னு நெனச்சிருந்தேன் தெரியுமா நீ என்னடான்னா ரோஜாங்கிற... அவ இடுப்புங்கிற
இன்னொரு பாட்டுல சத்யராஜ் கூட எண்ணெய் ஊத்துவாரு. அவ தொப்புள்ள
போதும் போதும்
நேத்து அந்த நேரத்துல எண்ணெய்க்கு நான் எங்க போவேன்? அதான் அஜீத் மாதிரி மண் போட்டு பார்த்தேன்
அய்யா சாமி ஆளை விடுங்க. என்ன திருட்டுக் கழுதைன்னு சொல்லிட்டு நீங்கதான் திருட்டுத்தனம் பண்றீங்க. புத்தக பைத்தியம்னு நெனச்சேன் ஆனா சரியான சினிமா பைத்தியம்
நிஷா புடவை கட்டு நிஷா உன்ன இப்பவே கோவிலுக்கு தூக்கிட்டுப்போய் தாலி கட்டுறேன்
நிஷாவுக்கு மனது குளிர்ந்தது. ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கப்போகிறது!
உனக்காக எத்தனை புடவைன்னாலும் கட்ட நான் தயாராயிருக்கேன் கதிர்.... ஐ லவ் யூ என்று செக்சியாக அவன் காதில் சொல்லிவிட்டு அத்தையிடம் ஓடினாள். உதட்டுக்குள் சிரித்துக்கொண்டு, bye கதிர்... நல்லா வேலை பாருங்க கண்டதையும் நெனச்சிட்டு இருக்காதீங்க என்று ஒன்னும் தெரியாதவள்போல் சொல்லிவிட்டு வந்துவிட்டாள்.
கதிர், அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான். இவளை நன்றாகப் பார்த்துக்கொள்ளவேண்டும். தாங்கு தாங்கு என்று தாங்கவேண்டும்!
அவனுக்கு நிறைய வேலைகள் இருந்தன. அங்கே வர இருக்கும் தனியார் கம்பெனிக்கு எதிராக போராட ஊர்மக்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும். அது சம்பந்தமாக நிறைய விவாதங்கள் நடந்துகொண்டிருந்தன. மதியத்துக்குப் பிறகு அவன் நிஷாவை மறந்துவிட்டு அவர்களோடு திரிந்தான். இரவானது. மழை பெய்து ஓய்ந்து தூரல் விழுந்துகொண்டிருந்தது. ஆங்காங்கே தண்ணீர் விழுந்துகொண்டிருக்கும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. களைத்துப்போய் வந்தான். குடையை ஓரம் வைத்துவிட்டு கதவை தட்டினான்.
நிஷா கொலுசு சத்தம் கேட்க, புடவையில் வந்து கதவை திறந்தாள். கதிர், அவளையே அசந்துபோய் பார்த்துக்கொண்டிருந்தான்.
அம்மா தூங்கிட்டாங்களா?
ம்...
அவன் அவள் இடுப்பைப் பிடித்துக் கிள்ள, அவள் தட்டிவிட்டாள்.
நீதான் திருட்டுக் கழுதையாச்சே. கதவை கொண்டி போட்டுட்டியா??
ம்...
அவள் புடவையை இழுத்துப்பிடித்து வைத்துக்கொண்டே சொல்ல, அவன் செல்லமாக அவள் நெற்றியில் முட்டினான்.
இன்னைக்கு கிணற்று மறைவுல பேச முடியாது. நல்லா மழை பெய்து ஓஞ்சிருக்கு.
ஆமால்ல? அப்பாடா நான் தப்பிச்சேன்.
அவள், தன் நெஞ்சில் கைவைத்துக்கொண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டு சொல்லிக்கொண்டே க்யூட்டாக திரும்பி நடக்க, கதிரோ, அப்படிலாம் விட்டுட மாட்டேன் என்று சொல்லி சிரித்துக்கொண்டே அவளை அலேக்காகத் தூக்கினான்.
ஏய்....
மேல் கூரை ஓட்டிலிருந்து சரசரவென்று போர்ஸாக வழிந்துகொண்டிருந்த தண்ணீரில்.... சிரித்துக்கொண்டே நிஷாவைக் காட்டினான்.
டேய்....
நிஷா அவனது கைகளின் உறுதியை பார்த்து வியந்துகொண்டே அவனை புரியாமல் பார்த்துக்கொண்டு திமிர, அப்போது மேலிருந்து வழிந்த தண்ணீர் சரியாக அவள் வயிற்றில்... தொப்புள் குழிக்குள் விழ, அந்த அதிர்வில், அந்த குளிரில், முகம் கசங்கினாள்.
கதிர்.....!!!!
நிஷாவின் உடல் நடுங்கியது. தண்ணீரில் இருந்து கரண்ட் எடுப்பார்கள் என்று பாடம் நடத்தியிருக்கிறாள். இப்போது அவள் உடலுக்குள் அதுதான் நடந்துகொண்டிருந்தது.
அவன் மெலிதாக சிரித்துக்கொண்டே அவளை நன்றாக அந்த தண்ணீரில் காட்டினான். மலையை குடையும் உளி போல் தண்ணீர் அவளது தொப்புளை துளைத்துக்கொண்டிருந்தது.
ஹான்....
இதையெல்லாம் சற்றும் எதிர்பாராத நிஷா... கண்களை மூடிக்கொண்டாள். அவளது அடிவயிறு நனைந்தது. ஆனால் பெண்மை கொதித்தது.
இப்போது தண்ணீரின் வேகம் குறைந்திருந்தது. அனால் தொப்புளுக்குள் விழும் அதிர்வு கூடிக்கொண்டே போனது. நிஷா தன்னையுமறியாமல்... கால் விரல்களை விறைப்பாக நீட்டி மார்புகளை உயர்த்தி தலையை பின்னோக்கி சாய்த்துக்கொள்ள..... கதிர் அவளது திறந்த உதடுகளை ரசித்தான்.
நீ ரொம்ப அழகு நிஷா.... என்றான்.
அந்த முற்றத்தை சுற்றியிருந்த கூரையின் ஒரு மூலையில்... இன்னும் வேகமாக வழிந்து விழுந்துகொண்டிருக்கும் நீரைப் பார்த்தான். வயலுக்கு நீர் பாய்ச்சும் அவன், நிஷாவின் அழகுத் தொப்புளுக்குள் நீர் பாய்ச்ச, அந்த சிறிய நீரோடையை நோக்கி நடக்க....
நிஷா பெண்மை நீர் கசிய, கதகதப்பான அவன் நெஞ்சில் முகம் புதைத்துக்கொண்டாள்.
தொப்புளுக்குள் மறுபடியும் நீர் விழப்போகிறது!!!!! என்பதை நினைத்து.... பாவமாக தன் முகத்தை அவன் நெஞ்சில் நன்றாகப் புதைத்துக்கொண்டாள்.
The following 24 users Like Dubai Seenu's post:24 users Like Dubai Seenu's post
• Ananthukutty, anubavikkaasai, Arul Pragasam, blackvnrtn, Buddy sree, faravink, fuckandforget, Gilmalover, Gitaranjan, Isaac, Karmayogee, Kartikjessie, LustyLeo, manmathan1, Mr Strange, Navinneww, Punidhan, Rajar32, Roudyponnu, Royal enfield, Sarran Raj, sexycharan, Tamannaveriyan, Voice_of_Punjab
Posts: 185
Threads: 0
Likes Received: 49 in 44 posts
Likes Given: 1,947
Joined: Dec 2018
Reputation:
2
Posts: 695
Threads: 0
Likes Received: 311 in 262 posts
Likes Given: 561
Joined: Sep 2019
Reputation:
3
Posts: 478
Threads: 0
Likes Received: 199 in 171 posts
Likes Given: 313
Joined: Sep 2019
Reputation:
2
Posts: 720
Threads: 0
Likes Received: 292 in 257 posts
Likes Given: 436
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 77
Threads: 0
Likes Received: 31 in 23 posts
Likes Given: 5
Joined: Oct 2019
Reputation:
0
When kamini and seenu romance ?
Posts: 354
Threads: 1
Likes Received: 90 in 78 posts
Likes Given: 4,628
Joined: May 2019
Reputation:
1
நன்றி சீனு.
தோழிகளின் அன்பன்.
Posts: 519
Threads: 0
Likes Received: 214 in 189 posts
Likes Given: 307
Joined: Sep 2019
Reputation:
0
Romance at its best. You are a Rocker.
•
Posts: 832
Threads: 0
Likes Received: 288 in 256 posts
Likes Given: 532
Joined: Oct 2019
Reputation:
0
•
Posts: 880
Threads: 0
Likes Received: 398 in 352 posts
Likes Given: 625
Joined: Aug 2019
Reputation:
4
Nisha had great romance only with seenu that is incomparable to any other.
•
Posts: 227
Threads: 0
Likes Received: 95 in 71 posts
Likes Given: 153
Joined: Sep 2019
Reputation:
0
(01-11-2020, 01:01 PM)Ananthukutty Wrote: Nisha had great romance only with seenu that is incomparable to any other.
First love is always special. Nisha can never forget those moments she enjoyed with Seenu in her lifetime
•
Posts: 1,413
Threads: 0
Likes Received: 562 in 499 posts
Likes Given: 932
Joined: Aug 2019
Reputation:
2
•
Posts: 147
Threads: 2
Likes Received: 245 in 114 posts
Likes Given: 228
Joined: Mar 2020
Reputation:
10
காதல் காட்சிகள் அணைத்து அருமை ரசித்து எழுதப்பட்டுயிருக்கிறது, கொஞ்ச நாள் ஓய்வு எடுத்ததால், துபாய் சீனுவின் மனதுக்கு இளமை திரும்பி விட்டது என்று எண்ணுகிறேன் எழுத்தில் காமம் குறைந்து காதல் மிகுந்துயிருக்கிறது :)
கதைகள் அணைத்து கற்பனையே, வயதுவந்த பெரியவர்களுக்கு மட்டும், கதைகளில் வரும் பாத்திரங்கள் அனைவரும் பதினெட்டு வயது நிரம்பியவர்கள், மற்றபடி கதையில் குறிப்பிடபட்ட விரிவுகள் எல்லாம் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே
Posts: 416
Threads: 0
Likes Received: 96 in 92 posts
Likes Given: 97
Joined: Nov 2019
Reputation:
1
•
Posts: 354
Threads: 0
Likes Received: 153 in 139 posts
Likes Given: 205
Joined: Aug 2019
Reputation:
1
•
Posts: 226
Threads: 0
Likes Received: 98 in 82 posts
Likes Given: 148
Joined: Sep 2019
Reputation:
0
No one can beat you in romance. You are master writer.
•
Posts: 1,100
Threads: 0
Likes Received: 398 in 357 posts
Likes Given: 661
Joined: Aug 2019
Reputation:
2
•
Posts: 101
Threads: 0
Likes Received: 72 in 53 posts
Likes Given: 1
Joined: Oct 2019
Reputation:
0
உங்க எழுத்து நடை, வசன உச்சரிப்பு, காட்சி அமைப்பு எல்லாம் சூப்பர்...........
•
|