Adultery நிஷா (உங்களில் ஒருத்தி) (COMPLETED)
Seenu agalya story Enna acheii..
Agalya Ava lovera parthala...
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(06-08-2020, 07:28 AM)Kanakavelu Wrote: Ithu sex kathai thana illa ungaluku vera vidhama katha eluthurathu innum sirappa varumonu ninaika thonuthu. Ungal thiramaiyai sex kathai eluthi veenadikiringalo nu kooda yosichen.
Nisha mudhalil kannan okkalennu Seenu kooda padutha. Athu avalukku sugama irunthichi. Kannana pirintha piragu Raj engagement anniki Seenu kooda paduthuttu appuram pala masam ol vangama irukira.ivlo mana uruthi urunthirungha purusana pirinji Iruka vendame. Kannan kathir mathiri Latchiyavathi purusan ellam nishavukku set aga mattanga. Seenu mari velai vetti ethuvum seyyama nall mulukka avala othuttu koodave paduthu kedakura oruthan than sari pattu varuvan kathira nishavudan serthu vachi avana thiyagi akidathinga. Parvathy kooda nishava Lakshmi mari than parthukita. Payyan interview poga matengiran nu phone panni sonna avan payyan belaya ilanthatha pathi mattum yen nisha kitta sollala.innuma divorce matter avalukku teriyathu. Enna achunu nu kuda kekala. Mohan ku irukka powe ku sambanthi aga pora kathir appava jail la iruntju veliyil eduthirukalame.

(06-08-2020, 10:50 AM)Rangushki Wrote: Nice narration. 
Kannan did not have any bad habits or affairs. It was nisha who demanded for divorce only to have sex with Seenu. At that point she ver well knows Seenu had fucked Gayathri and Veena. She also saw him flirting with Maheswari. . Having known his affairs and character, all she expected is just regular sex.now she think him as womanizer. She is currently not sex interested or hungry for sex???. This contradicts nisha behaviour and characterization. She cannot forget Seenu and his sex pleasures in her life. Do not understand why Kannan still comes in her mind after all these.

நிஷா, சீனுவின்மேல் அளவுக்கதிகமாக காதல் வயப்பட்டிருந்தாள். காமவயப்பட்டிருந்தாள். இவன் தனக்கு கணவனாக வந்திருக்கக்கூடாதா என்று ஏங்கினாள். இவன்தான் மன்மதன் என்று நம்பினாள். தன்னை, தன் குடும்பத்தை, தன் மதிப்பை, அடியோடு மறந்தாள். 


அப்போது அவளுக்கு - வீட்டில் தனிமை, ஏக்கம். ஸ்கூலில் தோழியின் கிளுகிளுப்பான பேச்சுக்கள். இவற்றுக்கெல்லாம் தீனி போடுவதுபோல் சீனு வந்தான். அவளை அணு அணுவாக அனுபவித்தான். 

அவன் காயத்ரியை ஜஸ்ட் லைக் தேட் போட்டது, வீணாவை ஓத்துவிட்டு வந்ததெல்லாம் அப்போது அவனது அடிஷனல் குவாலிபிகேஷன் மாதிரி இருந்தது. நம்ம ஆளு சர்வ சாதாரணமா இவள்களை படுக்கப்போட்டு ஓத்துட்டு வந்துடுறானே... சரியான பொறுக்கி ராஸ்கல்..... - இந்த மாதிரி.

எப்பொழுது அவனை கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்று சின்சியராக முடிவெடுத்து அடியெடுத்து வைத்தாளோ, அப்போது அவளது நிலைப்பாடு மாறிவிட்டது. இதற்கு பல காரணங்கள்.

இப்போது, அவள் அப்பா அம்மா அண்ணன் தங்கை என்று அனைவருடனும் இருந்தாள். முன்பு தன் வீட்டில் தனியாக இருந்தபோது ஏற்பட்ட சிந்தனைகள் வேறு. அது முழுக்க முழுக்க காமம். ஆசை. இப்போது நினைப்பு எல்லாம் குடும்பம். வாழ்க்கை. எதிர்காலம். 

சீனு தனக்கு மட்டுமானவனாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறாள். 

இப்போதுதான், அவன் வாழ்க்கைக்கு ஏற்றவன் இல்லை என்பதுபோல சம்பவங்கள் நடக்கின்றன. இதை சீனு நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம். அவன் எவ்வளவுதான் நிஷாவை நேசித்தாலும், நிஷாவை நன்றாக பார்த்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்தாலும், அவனது basic nature - பாக்குற அழகான குடும்ப பொண்ணுங்களை எல்லாம்... அவளுங்க படுக்கைல எப்படி இருப்பாளுங்க... இவளை அம்மணமா நடக்கவிட்டு பார்த்தா எப்படியிருக்கும்... மாதிரியான ஆசைகள், சபலங்கள் அவனுக்கு எதிராக வேலை செய்கின்றன.  

நிஷா, சீனு தனக்கு முன்பு செய்த promise களை, இதற்கு முன்பு அவன் தன்னிடம் நடந்துகொண்ட விதத்தை compare செய்து பார்க்கிறாள். 

நிஷா - சீனு break up argument - ல் ஒரு பெண் என்ன மாதிரி ஒரு மன நிலையில் argue பண்ணுகிறாள். அதை எதிர்கொள்ளும் ஆண் எப்படி argue பண்ணுகிறான் என்பதை வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கிறேன்.

திருமணம் ஆகாதவர்கள் இதை மீண்டும் வாசித்தால் - தப்பொன்றுமில்லை.

நிஷாவின் கண்கள் கலங்கியிருந்தன. ராஜ் சொன்னபோது, சீனு அப்படி பண்ணமாட்டான், சாதாரணமாகத்தான் அங்கே போயிருப்பான் என்று வாதிட்டாள். ஆனால் அவன் சீனுவைப்பற்றி சொல்லச் சொல்ல... துக்கம் தொண்டையை அடைத்தது.  அவளுக்கு, ஸ்கூலிலும் சரி, போகிற வருகிற இடங்களிலும் சரி.... திருமணத்துக்கு முன்னும் சரி பின்னும் சரி... எத்தனையோ பேர் தனக்கு propose பண்ணியதும்... அதை அவள் கட்டுப்பாடாக தவிர்த்ததும் நினைவுக்கு வந்து வந்து போனது. சமீபமாகக்கூட வினய்.. அப்புறம் ஷாப்பிங்க் மாலில் ஒரு நார்த் இண்டியன்.. எப்படி யாரிடமும் மடங்காத தனக்கு... சீனு இப்படி துரோகம் செய்துவிடக்கூடாது என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.

கடவுளே சீனு மஹாவோடு இருக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஆனால் திருட்டுத்தனமாக அவன் சுவரேறி வெளியே குதிப்பதைப் பார்த்ததும்.... இதயமே வெடித்துவிட்டது. 

தன்னை நம்பியிருந்த கண்ணனுக்கு தான் உண்மையாக இல்லாததால்தான் தனக்கு இப்படி நடக்கிறதா என்று தோன்றியதும் அவள் கண்களில் கண்ணீர் பொல பொலவென்று ஊற்றியது.  

அவள் கண்ணீர் வடிய நிற்பதைப் பார்த்ததும் சீனுவுக்கு அவள் மிகுந்த வேதனையோடு நிற்கிறாள் என்பது புரிந்து போனது.

நிஷா..... 

சீனு தவிப்போடு அவளைத் தொட கையை நீட்ட, அவள் வேகமாக அவன் கையைத் தட்டிவிட்டாள். அவளது வேகமும் கோபமும் பார்த்து அவன் சிலையாக நின்றான். 

என்னத் தொடாத. உள்ள மஹா கூட இருந்தியா?

நிஷா.... 

சீனு சொல்லு உள்ள மஹாகூட இருந்தியா?? - நிஷா அழுகையை அடக்கிக்கொண்டு கேட்டாள். 

நிஷா... ப்ளீஸ்.... ந... நான்.... 

நான் மோசம் போயிட்டேன் சீனு........ - நிஷா இரு கைகளையும் முகத்தில் வைத்துக்கொண்டு வெடித்து அழ ஆரம்பித்தாள். என் வாழ்க்கையே போச்சே.... என்று... நிற்கமுடியாமல்... காரில் சாய்ந்துகொண்டே கீழே உட்கார்ந்து முழங்கால்களில் முகத்தைப் புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாள். 

நிஷாவை அவன் அந்தக் கோலத்தில் பார்த்ததேயில்லை. நிஷா.... அழாதே... என்ன இது!! என்று அவன் அவள் கண்ணீரைத் துடைக்க வர, என்னத் தொடாத!!!! என்று  கத்தினாள். 

சீனு கலக்கத்தோடு, பின்னால் திரும்பி ராஜ் வருகிறானா என்று பார்த்தான். நிஷா நீ தேவையில்லாம ரொம்ப பெருசா ரியாக்ட் பண்ணுற. ப்ளீஸ்... என்க, அவள் எரிக்கும் விழிகளால் அவனைப் பார்த்தாள். 

நான் என்ன கேட்டேன். நீ எனக்கு மட்டும்தான்னு இருக்கணும்னு கேட்டேன். எனக்காக உன்னால இதுகூட பண்ண முடியலைல்ல?

நிஷா... 

சொல்லுடா எனக்காக உன்னால இது கூட பண்ண முடியாதா? மத்தவளுங்களோட பழகாம இருக்க முடியாதா?? - கத்தினாள். 

நிஷா.. நீ..... ஐயோ நான் எப்படி உனக்கு புரியவைப்பேன்?

அப்போ நீ ஆரம்பத்திலிருந்து என்கிட்டே சொன்னது பேசினது ப்ராமிஸ் பண்ணது எல்லாமே பொய்யா சீனு?

அய்யோ நிஷா நான் உன்ன வெறித்தனமா லவ் பண்றேன் 

பொய் சொல்ற. நீ முன்ன மாதிரி இல்ல. முன்னாடிலாம் நான் சொல்றத நீ கேட்ப. நான் என்ன சொன்னாலும் கேட்ப.... - அவள் மீண்டும் அழ, சீனு செய்வதறியாமல் திகைத்தான். 

புருஷனை விட்டுட்டு வந்தவதானே.... நாம கூப்பிட்டப்போலாம் வந்து படுத்தவதானே... புருஷன் முன்னாடியே நம்மள படுக்கக் கூப்பிட்டவதானே... இவ வார்த்தைக்கு எதுக்கு மதிப்பு கொடுக்கணும்னு நினைச்சிட்டியா சீனு...

நிஷா நோ... அப்டிலாம் இல்லடி நோ நோ  

அவள் அழுதாள். என்ன தேவதை தேவதைன்னு சொல்லுவியே சீனு. எப்படில்லாம் என்ன ரசிச்சு வரைஞ்ச. நீதான் எனக்கு உலகம். உனக்காக என்ன வேணும்னாலும் செய்வேன் செய்வேன்னு சொல்லுவியே.... 

அவள் கண்ணீர் விட்டு அழுதாள். அவளது உள்ளங்கைகளும் முகமும் கண்ணீரால் நனைந்திருந்தன.  

நிஷா...!! இப்போ என்ன நடந்துருச்சுன்னு இப்படி அழுது ஒப்பாரி வச்சிட்டிருக்க! - அவன் பொறுமையிழந்து கோபமாகக் கேட்டான். 

என்ன...! நடந்துருச்சா....!! உனக்காக என் புருஷனையே விட்டுட்டு வந்தனேடா பாவி! உன்ன கேட்டுட்டுத்தானே டிவோர்ஸ்லயே கையெழுத்து போட்டேன்! 

இப்போ நான் என்ன உன்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னா சொன்னேன்... முதல்ல அழுறதை ஸ்டாப் பண்ணு 

அவள் தலையை இருபுறமும் அசைத்தாள். நீ என்ன லவ் பண்ணல சீனு. லவ் பண்ணல. உண்மையிலேயே லவ் பண்ணியிருந்தா இப்படி பண்ணியிருந்திருக்க மாட்ட. இவ அரிப்பெடுத்தவதானே.... படுக்கைல சுகம் கொடுத்தா போதும், நாம எப்படி இருந்தாலும் கண்டுக்கமாட்டா, எத்தனை ப்ராமிஸ் வேணும்னாலும் பிரேக் பண்ணிக்கலாம்னு நெனச்சிட்டேல்ல... நான் உனக்கு சீப்பா போயிட்டேன்ல 

நிஷா ப்ளீஸ்... 

இது நடக்காது..... நடக்காது. எனக்கு கல்யாணமும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் இனிமே என் மூஞ்சிலேயே முழிக்காதே. சீனு... என்ன விட்டுடு. ப்ளீஸ் என்ன விட்டுடு. 

அவள் கையெடுத்துக் கும்பிட்டாள். 

புரிஞ்சுக்காம பேசாதடி. நான் மஹாகூட இருந்தேன்கிறதுக்காக உன்ன லவ் பண்ணலைன்னு அர்த்தம் இல்ல. 

நான் நம்பமாட்டேன் சீனு. உனக்கு மத்த பொண்ணுங்களை மாதிரிதான் நானும். நான்தான் உன்ன கண்ணனுக்கு மேல தூக்கி வச்சிப் பார்த்துட்டிருந்திருக்கேன் 

ப்ச் உனக்கு இப்போ சொல்லி புரியவைக்க முடியாது. நான் கிளம்புறேன் நீ தயவு செஞ்சி அழாத 

நில்லு 

என்ன சொல்லு 

எனக்காக மத்த பொண்ணுங்களை தொடாம உன்னால இருக்க முடியுமா முடியாதா 

முடியும் 

அப்புறம் ஏன் வந்த?

இதுதாண்டி லாஸ்ட்டு. ப்ளீஸ்டி இந்த ஒரு தடவை மன்னிச்சுடுடி 

வேணாம் சீனு. உன்ன நான் நம்பி ஏமாந்தது போதும். என்ன இனிமே டி போட்டு பேசாத.... உனக்கு அந்த உரிமை இல்ல - அவள் அழுதாள்.  

நிஷா.... 

புடவை முந்தானையால் அவள் முகத்தைத் துடைத்தாள். அன்னைக்கு நீ காயத்ரி கூட இருந்ததைப் பார்த்துட்டு எவ்வளவு பெருந்தன்மையா நடந்துக்கிட்டேன். அப்போ நான் உன்ன வெறும் லவ்வராத்தான் பார்த்துட்டு இருந்தேன் சீனு. என்னைக்கு அவர்கிட்ட டிவோர்ஸ்னு சொன்னேனோ அன்னைலேர்ந்தே உன்ன என் புருஷனாத்தான் பார்த்தேன். அதுக்கப்புறம்தான் நீ என்ன மட்டும்தான் சுத்தி சுத்தி வரணும்னு திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பிச்சேன். ஆனா நீ... என்ன... பத்தோட பதினொன்னாத்தான் பாத்திருக்கேல்ல?  

நிஷா நீ உணர்ச்சிவசப்பட்டு என்னென்னவோ பேசுற... நீதான் எனக்கு உலகம், எல்லாமே 

அப்படி நெனச்சிருந்தா நீ இவளை தேடி வந்திருக்க மாட்டியே 

என் கெட்ட நேரம் நிஷா. இவ... எப்படியோ பேசி என்ன மயக்கிட்டா. மூளை மழுங்கி.... தப்பு பண்ணிட்டேன். ஸாரிடி.. என்று அவள் இரு கைகளையும் பிடித்து மேலே தூக்கினான். நிஷா திமிறினாள். மூக்கை உறிஞ்சினாள்.

இவ மட்டும்தான் உன்ன பேசி மயக்கினாளா இல்ல வேற எவளும்...

இவ மட்டும்தான் நிஷா. எப்படியோ.... ஐ டோன்ட் நோ.... ச்சே... ஐ மேட் மிஸ்டேக். பிக் மிஸ்டேக். 

அவன் அவள் தோள்களை பற்றினான். நிஷா மூச்சு வாங்கினாள். அவளது மார்புகள் ஏறி இறங்கின.

இ.. இவளைத்தவிர வேற யாரையும் நீ தொடலையே... யார் பின்னாடியும் திரியலையே... 

நோ...டா.... trust me. மஹா கூடதான்... எப்படியோ ஸ்லிப் ஆகிட்டேன். 

சீனு அவளை அணைத்துக்கொள்ள முயன்றான்.  அவள் அவனைக் கூர்மையாகப் பார்த்தாள். 

என்கிட்ட பொய் சொல்லாத சீனு. மஹா தவிர வேற யார்கிட்டயும் உனக்கு தொடர்பு இல்லையே 

இல்லவே இல்லடா செல்லம். இனிமே இந்த மஹா பக்கம்கூட தலைவச்சி படுக்கமாட்டேன். 

இன்னும் என்கிட்ட எத்தனை பொய் சீனு சொல்லப்போற?

நிஷா.... 

காமினி கூட நீ பழகல? அவகூட படுக்கல?

நிஷா நிறுத்தி நிதானமாக அழுத்தமாக வார்த்தைகளை உச்சரித்தாள். சீனு அதிர்ச்சியில் அவளை பிடித்திருந்த கைகளை எடுத்தான்.

நி.. நிஷா... அது... நம்ம கல்யாணத்துக்கு.. ஹெல்ப் பண்ணுவாங்கன்னு.... 

ஹெல்ப் பண்ணுவான்னு?

சீனு தலை குனிந்து நின்றான். 

என் முகத்துலயே இனி முழிக்காத. - அவள் விசும்பாமல்,  நிதானமாக, அழுத்தமாகப் பேசினாள்.

நி.. நிஷா.....

நிஷா குரல் தழுதழுக்க.... மூச்சு விட சிரமப்பட்டுக்கொண்டு சொன்னாள். 

உனக்கும்... - மூக்கை உறிஞ்சினாள். 
எனக்கும்... - அழுதாள்.
முடிஞ்சுபோச்சு..... 

அவள் கண்ணீரை வடித்துக்கொண்டே தன் இடுப்புச் செயினை அத்து அவன் முகத்தில் எறிந்தாள். 


-
நிஷாவை சூப்பர் woman ஆக நான் வடிவமைக்கவில்லை. இவ்வளவு வேதனையுடன் அவள் போனபின்னும்... சீனு தனக்கு போன் பண்ணி அழுது கெஞ்சமாட்டானா என்று அவள் எதிர்பார்த்தாள். வந்து வந்து தன் முன்னால் நிற்பான் என்று எதிர்பார்த்தாள். தனக்காக கதறி அழுவான் என்று எதிர்பார்த்தாள். 

இது ஒரு பெண்ணின் மனநிலை.

சீனு, அவளை சமாதானப்படுத்துவதை தள்ளிப்போட்டான். இது ஆணின் மனநிலை. அவனது argument ல் அவனது அலட்சியத்தை நாம் பார்க்கலாம். example: நீ தேவையில்லாம ஒரு சின்ன விஷயத்தை பெரிசு படுத்துற. இப்போ நான் என்ன உன்ன கல்யாணம் பன்னிக்கமாட்டேன்னா சொன்னேன்? - போன்ற வார்த்தைகள்.

அவனுக்கு நிஷாமேல் பாசம் இருந்தாலும், அவனது failure க்கு அவனது சூழ்நிலை காரணமாகிறது. ஆனால் அந்த சூழ்நிலை,  அவனே ஏற்படுத்திக்கொண்டது. 

ஒரு சாதாரண பெண் எப்படி வாழ்க்கையை நினைத்து அழுவாளோ, அதுபோலத்தான் நிஷா அழுதாள். அண்ணன்காரனோடு கணவனின் காலில் விழப்போனாள். 

அது உதவவில்லை. 

அவளால் கண்ணனையும் மறக்க முடியாது. சீனுவையும் மறக்க முடியாது. காரணம், அவள் ஒரு சாதாரண பெண். நம்மில் ஒருத்தி. தப்பு செய்து வாழ்க்கையை தொலைத்துவிட்ட ஒருத்தி.

அவள் எல்லா இடங்களிலும், சீனுவை மட்டுமோ, கண்ணனை மட்டுமோ குற்றம் சொல்லவில்லை. தனது குற்றத்தையும் ஒப்புக்கொள்கிறாள். மற்றவர்கள் மீது பழி போட்டு, தனது நிலைக்கு மற்றவர்கள்தான் காரணம் என்று சொல்லிக்கொள்ளவில்லை. அவள் தன் தவறை உணர்ந்தவளாக இருக்கிறாள். 

இப்போது, தன்னால் தன் அப்பா அம்மாவுக்கு, அண்ணனுக்கு, எவ்வளவு மன உளைச்சல்? என்று வருந்துகிறாள். தான் மற்றவர்களுக்கு பாரமாக இருப்பதை உணர்கிறாள். மதிப்போடு இருந்த தான், இப்போது மதிப்பிழந்து இருப்பதை உணர்கிறாள். அழுகிறாள். 

எல்லா பெண்களையும் போல, கதையில் நிஷா பலமுறை அழுதிருக்கிறாள். 

நான் சொல்ல வந்ததில் நிறைய விடுபட்டிருக்கும். பக்கம் பக்கமாக பேச இருக்கிறது. இப்போது இவ்வளவு மட்டும். கடைசியாக ஒன்று - 

இவ்வளவு சரிவுக்குப் பிறகும், நிஷாவின் நல்ல குணமும், உயர்ந்த எண்ணங்களும்தான் அவளை வாழ்க்கையில் உயர்த்துகின்றன. செக்ஸ், இல்லற வாழ்க்கை விஷயத்தில் அவள்  தவறு செய்திருந்தாலும், உங்களில் பலரால் Bitch என்று அவள் கேவலமாக அழைக்கப்பட்டாலும், அவளது நல்ல குணங்களுக்காகவே அவள் Heroine. 
[+] 8 users Like Dubai Seenu's post
Like Reply
(06-08-2020, 02:13 PM)anubavikkaasai Wrote: கதை எழுதுவது எளிதான வேலை இல்லை, அதுவும் இதனை கதை பாத்திரங்கள், சூழ்நிலைகள் வைத்து காட்சிகளை உருவாக்க அதிகம் கற்பனை செய்ய வேண்டும் அவ்வாறு கற்பனை செய்த காட்சிகள்  ஏற்கனவே எழுதிய கட்சியோடு ஒத்து இருக்க வேண்டும்,  இப்படி உருவாக்க பட்ட, மனதில்  கற்பனை செய்த காட்சிகளை எழுதும் போது படிப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும், அவர்களுக்கு பிடித்த மாதிரி இருக்கவேண்டும், அதற்காக சூழ்நிலைகளை விவரித்து வர்ணனைகள், வார்த்தைகள் சேர்த்து எழுத வேண்டும், உணர்ச்சிகள் கொடுக்க வேண்டும், சில நேரங்களில் கதைகள், பாத்திரங்களை ஒருங்கிணைக்க இணைப்பு காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள் வைக்க வேண்டும்  இது அத்தனையும் செய்ய ஆசிரியருக்கு கால நேரமும் அமைதியான மனமும் வேண்டும், இதில் சொல்லபட்டு இருப்பது எனக்கு தெரிந்தவை மட்டுமே

இந்த கதை இதனை பதிவுகளுக்கு பிறகும் விறுவிறுப்பு, காமம், காதலுடன்  சுவாரசியம் குறையாமல் எழுதி கதையை படிக்கும் வாசகர்களை தக்க வைத்து இருக்கிறார் என்பதை வைத்தே, ஆசிரியர் எத்துணை ஈடுபாடுடன் கதை எழுதுகிறார் என்பதை புரிந்து கொள்ளவேண்டும், அதற்காக அவரை நான் மிகவும் மதிக்கிறேன்

காம கதை, நடப்பு கதை கற்பனை கதை, காதல் கதை, பொழுது போக்கு கதை எல்லாமே ஒன்று தான், ஆசிரியர் எழுதுவதை பொறுத்து தான் அது நல்ல கதைய என்பது தீர்மானிக்க படும்

அதிகமா காமம் இருந்த, திரும்ப திரும்ப செஃஸ், நம்புவது போன்றே இல்லையே  என்பார்கள் காமம் குறைந்து செண்டிமெண்ட் (இணைப்பு) காட்சிகள் வைத்தால் காமமே இல்லை என்பார்கள், என்னடா இப்படி சொல்றன்னு கேட்டல்

அது வேற வாய் (கை அடிச்சதுக்கு அப்புறம்), இது வேற வாய் (கை அடிக்கிறதுக்கு முன்ன) என்பார்கள்

எதிர்பார்த்த ஒன்று இல்லை என்பதின் வெளிப்பாடு தான் சலிப்பு (boring) என்னை பொறுத்தவரை பதிவில் இரண்டு நன்கு வரிகள் படிக்கும் போதே ஆசிரியர் அதில் என்ன சொல்ல போகிறார்(காமமா, காதலா, பாசமா, சென்டிமென்ட்ட) என்பதை ஓரளவுக்கு தெளிவு படுத்திவிடுவார், அதை புரிந்துகொண்டு படித்தால் கையை இடுப்புக்கு கீழேவா இல்லை மேலே வைத்து கொள்ளலாமா என்று முடிவு செய்வது எளிது, சலிப்பும் வராது

நிஷாவின் முந்தைய மனா நிலையில் காமத்தில் ஈடுபடுவது போன்று வைத்தால், அவள் உடல் சுகத்துக்கு அலையும் பெண்ணாக சித்தரிக்க பட்டுவிடுவாள் என்று ஆசிரியர் நினைத்து இருக்கவேண்டும். நிஷா சீனுவை மகாவுடன் பார்த்த நிகழ்வுகளுக்கு பிறகு  நிஷா பற்றி பதிவுகள் படிக்கும் போது எனோ என் மனம் சோகத்தில் கனமாக தெரியும், முந்தைய மூன்று பதிவு மூலம் நிஷா பாத்திரம் பழைய மாதிரி வந்து விட்டாள். மகிழிச்சியுடன் இருக்கிறாள் இப்போது அவள் யாருடன் காமத்தில் ஈடுபட்டாலும் என் மனம் முழுதும் ஏற்று கொள்ளும்.

ஊடலுக்கு பின் ஏற்படும் காதல்(காமம்) ஒரு தனி சுகம் அனுபவித்தவர்களுக்கு கண்டிப்பாக புரியும் Smile

Heart   Heart   Heart 


என் உழைப்புக்கு - ஊதியம்.

என் காயங்களுக்கு - மருந்து.
[+] 5 users Like Dubai Seenu's post
Like Reply
ஏய்....


நிஷா அவனைப்பார்த்து லேசாகச் சிரித்தாள். கதிருக்கு மின்னல் அடித்ததுபோல் இருந்தது. 

அதற்கு மேலும் அவனோடு நிற்கவேண்டாம் என்று, குட்நைட் சொல்லிவிட்டு மேலே போனாள்.



அடுத்தடுத்த நாட்களில், நிஷாவை.. சோகமில்லாமல் சகஜமாக பேச, சிரிக்கவைக்க, அக்கறை காட்டினான். அவளோடு நெருங்கிப் பேசினான்.


நிஷாவோ, தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருந்தாள். கதிர், தன் தங்கைக்குக் கணவனாக வரப்போகிறவன் என்பதால் கண்ணியமாக உடை உடுத்திக்கொண்டு நடந்தாள். 

அன்று - அவள் ஸ்கூலிலிருந்து வந்து ரூமுக்குள் நுழையும்போது அவள் ரூமுக்குள் ஒரு மூங்கில் ஊஞ்சல் தொங்கிக்கொண்டிருந்தது. கூடவே சாய்ந்துகொள்ள புஸு புஸு என்று பில்லோஸ் வைக்கப்பட்டிருந்தன. அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. கீழே போகும்போது, பட்டும் படாமலும் அவனிடம் தேங்க்ஸ் சொன்னாள். 

இப்படித்தான் முகத்தை உம்முன்னு வச்சிக்கிட்டு தேங்க்ஸ் சொல்லுவாங்களா? 

நிஷா அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளால் போலியாகக்கூட சிரிக்க முடியவில்லை.  

இந்த ஊர்ல எல்லார்க்கும் உன்ன பிடிச்சிருக்கு. உனக்குத்தான் உன்ன பிடிக்கல நிஷா. ஏன்?

நிஷா, பதில் பேச இயலாமல் தலை குனிந்து நின்றாள்.

உன்கிட்ட இருக்குற நல்ல குவாலிட்டிஸ் பார்த்து நான் வியந்துக்கிட்டே இருக்குறேன் நிஷா. I am impressed. I am really impressed. 

நிஷாவின் மனதுக்குள், லேசாய் குளிர் காற்று வீசியது. சிறகுகள் அசைந்தன. அவனிடம் மனம் திறந்து பேசவேண்டும்போல் இருந்தது. அவனை நிமிர்ந்து பார்த்து சொன்னாள். கதிர், நான் ஹேப்பியா இருக்கணும்னுதான் நினைக்குறேன். ஆனா நான் எவ்ளோ ட்ரை பண்ணாலும்....  

அவள் கண்ணீரை அடக்கிக்கொண்டு நின்றாள். 


ஜெயகாந்தனுடைய அக்கினிப் பிரவேசம் படிச்சிருக்கியா..?

ம்...படிச்சிருக்கேன் - நிஷாவின் உதடுகள் கொஞ்சமாய் பிரிந்து, பின் ஒட்டிக்கொண்டன. அதுவும் அவளுக்கு அழகாகத்தான் இருந்தது.

அப்புறம் ஏன் இன்னும் நீ கெட்டுப்போனதையே நினைச்சி வருத்தப்படுற?

ந.. நான்.. அந்தப் பொண்ணு மாதிரி... அப்பாவிப் பொண்ணு இல்லையே கதிர். இது தெரிஞ்சே பண்ண தப்பாச்சே.  

மத்தவங்களுக்கு எப்படியோ தெரியாது நிஷா. ஆனா எனக்கு.. நீ அந்தப் பொண்ணு மாதிரி... அப்பாவிப் பொண்ணுதான். 
செஞ்ச தப்பை நினைச்சி வருந்தி, அதுலேர்ந்து மீள நினைக்கிற அழகிய தமிழ் பொண்ணுதான்.  

கதிர்... 

You have the golden heart to make others happy . So you have all the rights to be happy. Nisha. இதுக்கும் மேல உன் இஷ்டம்.   

அவன், சொல்லிவிட்டுப் போய்விட்டான்.  நிஷா அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள். அவள் மனதிலுள்ள பாரம் எல்லாம்... கொஞ்சம் கொஞ்சமாய்.. வெயில் பட்ட பனியாய் கரைந்துகொண்டிருந்தது. மனதுக்கு, இதமாகவும், லேசாகவும் இருந்தது. அந்த வீடு, அந்த ஊர், எல்லாமே மிகவும் பிடித்தது. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில், கிடைத்த இந்த compliment, அவள் மனதை மயிலிறகால் வருடிச்சென்றது. 

அன்றிலிருந்து, நிஷா கொஞ்சம் கொஞ்சமாக அவனுடன் சகஜமாக சிரித்துப் பேச ஆரம்பித்தாள். தன்னையறியாமல் அவனை admire பண்ணிக்கொண்டிருந்தாள்.

Like Reply
அன்று - 


அத்தையே எல்லா வேலைகளையும் பாக்குறாங்களே நாமளும் ஹெல்ப் பண்ணுவோம் என்று... கிணற்றில் தண்ணீர் இறைத்தாள் நிஷா. இரண்டு பக்கெட் எடுத்ததும் மூச்சு வாங்கியது. முந்தானையை இழுத்து முகத்தைத் துடைத்தாள். ஓ மை காட்... இது இவ்வளவு கஷ்டமான வேலைன்னு நினைக்கலையே 

அத்தை, வெளியே மாடுகளை பார்த்துக்கொண்டு இருந்தாள். 

அங்கே வந்த கதிர், தத்தக்கா பித்தக்கா என்று தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்த நிஷாவைப் பார்த்தான். என்ன இவ... கிணத்துக்குள்ள விழுந்திடுவா போலிருக்கே..!!

டீச்சர்... என்ன பண்றீங்க? என்றான்.

இவன் குரல் கேட்டதும் பதறிய நிஷா, கயிறை விட, வாளி பொத்தென்று தண்ணீரில் விழுந்தது. 

உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை?

நிஷாவுக்கு, அவன் தன்னை வா, போ என்று பேசுவது மிகவும் பிடித்திருந்தது. நெருக்கமாக, மனம் திறந்து பேசும்போது மட்டும் அவன் தன்னை ஒருமையில் அழைப்பதை அவள் கவனித்தாள்.

இல்ல... நான் பழகணும்... என்றாள். 

அது சரி.... என்றவன், கயிறை இழுத்து அவள் கையில் கொடுத்தான். இழுங்க.. என்றான். ரொம்ப குனியாதீங்க.. என்றான். 

ம்... 

அந்த வாளி கனமாக இருந்ததோ என்னவோ, பாதியிலேயே நின்றது. இடுப்பு வலித்தது. நேராக நிற்க முடியவில்லை. ரொம்பவும் குனிந்து இழுக்கவேண்டியதாயிருந்தது. 

ரொம்ப குனியாதீங்க. கிணத்துக்குள்ள விழுந்துடுவீங்க.. என்று சிரித்தான். 

கிண்டல் பண்ணாதீங்க.... - அவள் நாணத்தோடு சொன்னாள். உண்மையில் அவளுக்கு வருத்தமாக இருந்தது. ஒரு சாதாரண வேலையைக்கூட செய்யத்தெரியாமல் இருக்கிறோம் 

கதிர் அவளுக்குப் பின்னால் வந்து நின்றுகொண்டு அவளோடு சேர்த்து கயிறைப் பிடித்தான். அவளைப் பின்னாலிருந்து அனைத்துப் பிடித்தமாதிரி... ஆனால் அவளை உரசாமல், கயிறை மேலே இழுத்தான். நிஷாவுக்கு ஒருமாதிரியாக இருந்தது. முதுகு கூசியது. ஒருவித சிலிர்ப்பாக இருந்தது. வாளி, தண்ணீரோடு மேலே வந்தது. இப்போது சுலபமாக இருந்தது. 

இப்படி இறைக்கணும். ஓரளவுக்குத்தான் குனியனும். ரொம்ப குணியக்கூடாது.

ம்... 

இப்போது அவன் அவளுக்கு பக்கத்தில் நின்றுகொள்ள,  அவள் வாளியை உள்ளே போட்டாள். உள்ளே போட்டபிறகுதான் யோசித்தாள், ஐயோ இடுப்பு.... ! 

அவள் புடவையை நன்றாக ஏத்தித்தான் கட்டியிருந்தாள். ஆனாலும் அவள் தண்ணீர் வாளியோடு போராடிக்கொண்டிருந்ததில், புடவை லோ ஹிப் அளவுக்கு இறங்கியிருந்தது. அவளது அழகான தொப்புள் குழி மூடப்பட்டுதான் இருந்தது. இருந்தாலும் இடுப்பு தெரியுமே... என்று தவித்தாள். 

கதிர், இதை எதிர்பார்க்கவில்லை. அவளது இடுப்பழகை....  ரசித்துப் பார்த்தான். அவனையுமறியாமல்.. அவனுக்குள் ஒரு சிலிர்ப்பு. ஒருவிதமான சுகம். 

அவளுக்கே தெரியாமல் புடவை இறங்கியிருக்கிறது என்று, அவளுக்கு வலதுபக்கம் வந்து நின்றுகொண்டான். 

நிஷாவுக்கு நிம்மதியாக இருந்தது. ஒருவித சந்தோஷமாகவும் இருந்தது. அவன் சொல்லிக்கொடுத்தபடி, கைகளில் பலம் கொடுத்து வாளியை மேலே இழுத்தாள். இருந்தாலும் அவளுக்கு குனியாமல் இருக்கமுடியவில்லை. கதிர் அவளது பின்னழகுகளை ரசித்துப் பார்த்தான். மறுபடியும் மனதுக்குள் ஒரு சிலிர்ப்பு. சிற்பிகள் வடிக்குற சிலை மாதிரி... நம்ம நிஷா ஒரு விதமான அழகுதான்! 

கதிர் பார்த்துக்கொண்டிருக்க, நிஷா இரண்டு வாளி இறைத்திருப்பாள். ஐயோ ஐயோ என்று அடித்துக்கொண்டு லக்ஷ்மி ஓடிவந்தாள்.  

நீ எதுக்கும்மா இந்த வேலையெல்லாம் செய்யுற? 

வந்ததும் வராததுமாய் நிஷாவின் கைகளை விரித்துப் பார்த்தாள். உள்ளங்கைகள் நன்றாக சிவந்திருந்தது. ரத்தம் கட்டிப்போயிருந்தது. முரட்டுக் கயிறு... ஆங்காங்கே கீறி விட்டிருந்தது. கதிர் அதிர்ந்தான். 

ஏண்டா அறிவு கெட்டவனே நிஷாவை தண்ணி இறைக்கவெச்சி பார்த்துட்டு இருக்கியே 

ந...நான் வர்றதுக்கு முன்னாடியே நிஷா இறைச்சிட்டு இருந்தாங்க... 

பொய் சொல்லாத. உனக்கு அவளைக் கண்டாலே ஆகமாட்டேங்குது 

நான் இறைக்க சொல்லல.... நிஷா சொல்லு நிஷா 

அவள் சொல்லவில்லை. முகத்தைத் திருப்பிக்கொண்டு சிரித்தாள். 

கதிர் நன்றாக திட்டு வாங்கினான். அவன், அடிப்பாவி....! என்று நிஷாவைப் பார்த்தான். 

Like Reply
இரவில் - அவள் கைக்கு மருந்து போட்டு விட்டிருந்தாள் லக்ஷ்மி. முற்றத்தில்.. நார் கட்டிலில் அமர்ந்துகொண்டு, சிலு சிலு காற்றை ரசித்துக்கொண்டு, மருதாணி வைத்த கையை பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டு இருந்தாள் நிஷா. அவளைக் கடந்துபோன கதிர், ஒரு ஸ்டெப் பின்னால் வந்தான். அவளைப் பார்த்தான். 

நானேதான் ஆசைப்பட்டு தண்ணி இறைச்சேன்னு அம்மாகிட்ட சொல்லியிருக்கலாம்ல? என்றான். முகத்தில் கடுப்பு தெரிந்தது.

சொல்லியிருந்தா நீங்க திட்டு வாங்கியிருக்க மாட்டீங்களே.... 

உன்ன...! என்று அவள் தலையில் தட்ட வந்தான். நிஷா தலையை சாய்த்துக்கொண்டு, ஒரு ஷோல்டரை மட்டும் தூக்கிக்கொண்டு, சிரித்தாள்.

மனம்விட்டுச் சிரித்தாள். பேரழகியாக இருந்தாள்.

அப்போது அவளுக்கு போன் வர, கதிர் ஓடிப்போய் எடுத்துக்கொண்டு வந்தான். பத்மா அத்தை.. என்று சொல்லிக்கொண்டே போனை அட்டன் பண்ணி அவள் காதில் வைத்தான். 

வேணாம் கதிர்... நான் அடஜஸ்ட் பண்ணிக்கறேன்... - அவள் அவனிடமிருந்து போனை வாங்கி காதில் வைக்க...போன் நழுவி அவள் மடியில் விழுந்தது. கதிர், அவள் மடியில் கிடந்த போனை, எடுத்தான். இருவருக்குமே... ஒருவிதமாக.. சுகமாக இருந்தது. எடுத்ததும், போனை அவள் காதில் வைத்து பிடித்தான்.

சும்மா பேசுங்க 

நிஷா, கொஞ்சம் தயக்கத்தோடு, பின் சகஜமாக அவன் முன்னால் தன் அம்மாவிடம் பேச ஆரம்பித்தாள். 

கதிர், அவள் பேசும் அழகையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் உதட்டசைவுகளை.... சிணுங்கல்களை, நக்கலை, அக்கறையை, பாசத்தை, விதம் விதமான முக பாவனைகளை.... கண்ணிமைக்காமல் ரசித்துப் பார்த்துக்கொண்டே இருந்தான். 

நிஷா...நீதான் எவ்வளவு அழகு!... என்று நினைத்து மகிழ்ந்தான். இந்த நிஷாவைத்தான் நான் விரும்பினேன். இந்த அழகில்தான் நான் கிறங்கினேன். நீ எனக்காக உன் அம்மாவை எதிர்த்துப் பேசினாயே... அந்த அக்கறையில்தான் நான் உனக்கு அடிமையானேன். அன்று திருமண வீட்டில் என்னைக் கூட்டிக்கொண்டு போய் இவர்தான் கதிர் இவர்தான் கதிர் என்று அறிமுகப்படுத்திய இந்த நிஷாவைத்தான் நான் பார்க்க விரும்பினேன். என் பெயர் இவ்வளவு இனிமையானது என்பதே எனக்கு அன்றைக்குத்தானே தெரியும்.

நீ கெட்டுப்போய்விட்டாய் என்று யார் சொன்னது? நீ எப்பொழுதும் உயர்வான இடத்தில்தான் நிஷா.

அந்த இரவு முழுக்க... அவள் முக பாவனைகள் திரும்பத் திரும்ப கற்பனையில் வர, அதை இழக்க மனமில்லாமல்... தூங்காமல் கிடந்தான். நடு இரவுக்குப் பிறகுதான், அவன் அவனையுமறியாமல் தூங்கிக்கொண்டிருந்தான்.

Like Reply
Bro apo hero yaaru
Like Reply
Seenu mrg apuram nallavana akalamla
Like Reply
Menakattu vilakkam thanthamaiku nandri. Unga ulaipukku oru salute. Oor vai summa irukathu nu solvanga. Purusan enga, yen varala, kathir kooda yen ivlo nerukama Iruka nu pesa matanga. Kudumbathoda iruntha nisha than kamini kooda vantha seenuva roomukulla iluthu ennavellamo senji seyya vacha. Appo avalukku kamam kuraiyama irukku endru thane artham. Kaminiya pottatha avalukku yar sonna nu theriyala. Deepa than pavam. Kathir mela asaiya valarthu emara pora. Akkavukaga thiyagam panniruvala. Raj kalyanathula thanna wait panna sollitu adaintha ematram patri ethuvume sollala. Andhasthu vithyasam vera. Ivlo naal kathir kudumbatha kandukama irunthutu ipo enga irunthu thideer Padam vanthathu. Nishava kapatriyathala.?
Like Reply
Excellent narration
Like Reply
Kannan did not fight with seenu for taking his wife as it was consensual.
Will Seenu fight with kathir for taking his lover, then Naveen will come to fight with seenu for taking his lover. Then Deepa will fight with nisha for taking her lover. How many problems likely to get.  Smile
Like Reply
Wink 
Quote:ரெண்டும் என்ன பண்ணியதுகள் என்பதை கங்காணிக்கும் டாஸ்க் நமக்கு

போற போக்கை பார்த்த ரெண்டுகளும் டாஸ்க்கை சரியா முடிப்பாங்கன்னு தோணல Smile
கதைகள் அணைத்து கற்பனையே, வயதுவந்த பெரியவர்களுக்கு மட்டும், கதைகளில் வரும் பாத்திரங்கள் அனைவரும் பதினெட்டு வயது நிரம்பியவர்கள், மற்றபடி கதையில் குறிப்பிடபட்ட விரிவுகள் எல்லாம் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே
[+] 1 user Likes anubavikkaasai's post
Like Reply
(06-08-2020, 11:21 PM)anubavikkaasai Wrote: போற போக்கை பார்த்த ரெண்டுகளும் டாஸ்க்கை சரியா முடிப்பாங்கன்னு தோணல Smile

Yes. Now Akalya would do what Nisha can't.  Big Grin
Like Reply
(06-08-2020, 09:38 PM)Dubai Seenu Wrote: நிஷா, சீனுவின்மேல் அளவுக்கதிகமாக காதல் வயப்பட்டிருந்தாள். காமவயப்பட்டிருந்தாள். இவன் தனக்கு கணவனாக வந்திருக்கக்கூடாதா என்று ஏங்கினாள். இவன்தான் மன்மதன் என்று நம்பினாள். தன்னை, தன் குடும்பத்தை, தன் மதிப்பை, அடியோடு மறந்தாள். 


அப்போது அவளுக்கு - வீட்டில் தனிமை, ஏக்கம். ஸ்கூலில் தோழியின் கிளுகிளுப்பான பேச்சுக்கள். இவற்றுக்கெல்லாம் தீனி போடுவதுபோல் சீனு வந்தான். அவளை அணு அணுவாக அனுபவித்தான். 

அவன் காயத்ரியை ஜஸ்ட் லைக் தேட் போட்டது, வீணாவை ஓத்துவிட்டு வந்ததெல்லாம் அப்போது அவனது அடிஷனல் குவாலிபிகேஷன் மாதிரி இருந்தது. நம்ம ஆளு சர்வ சாதாரணமா இவள்களை படுக்கப்போட்டு ஓத்துட்டு வந்துடுறானே... சரியான பொறுக்கி ராஸ்கல்..... - இந்த மாதிரி.

எப்பொழுது அவனை கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்று சின்சியராக முடிவெடுத்து அடியெடுத்து வைத்தாளோ, அப்போது அவளது நிலைப்பாடு மாறிவிட்டது. இதற்கு பல காரணங்கள்.

இப்போது, அவள் அப்பா அம்மா அண்ணன் தங்கை என்று அனைவருடனும் இருந்தாள். முன்பு தன் வீட்டில் தனியாக இருந்தபோது ஏற்பட்ட சிந்தனைகள் வேறு. அது முழுக்க முழுக்க காமம். ஆசை. இப்போது நினைப்பு எல்லாம் குடும்பம். வாழ்க்கை. எதிர்காலம். 

சீனு தனக்கு மட்டுமானவனாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறாள். 

இப்போதுதான், அவன் வாழ்க்கைக்கு ஏற்றவன் இல்லை என்பதுபோல சம்பவங்கள் நடக்கின்றன. இதை சீனு நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம். அவன் எவ்வளவுதான் நிஷாவை நேசித்தாலும், நிஷாவை நன்றாக பார்த்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்தாலும், அவனது basic nature - பாக்குற அழகான குடும்ப பொண்ணுங்களை எல்லாம்... அவளுங்க படுக்கைல எப்படி இருப்பாளுங்க... இவளை அம்மணமா நடக்கவிட்டு பார்த்தா எப்படியிருக்கும்... மாதிரியான ஆசைகள், சபலங்கள் அவனுக்கு எதிராக வேலை செய்கின்றன.  

நிஷா, சீனு தனக்கு முன்பு செய்த promise களை, இதற்கு முன்பு அவன் தன்னிடம் நடந்துகொண்ட விதத்தை compare செய்து பார்க்கிறாள். 

நிஷா - சீனு break up argument - ல் ஒரு பெண் என்ன மாதிரி ஒரு மன நிலையில் argue பண்ணுகிறாள். அதை எதிர்கொள்ளும் ஆண் எப்படி argue பண்ணுகிறான் என்பதை வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கிறேன்.

திருமணம் ஆகாதவர்கள் இதை மீண்டும் வாசித்தால் - தப்பொன்றுமில்லை.

நிஷாவின் கண்கள் கலங்கியிருந்தன. ராஜ் சொன்னபோது, சீனு அப்படி பண்ணமாட்டான், சாதாரணமாகத்தான் அங்கே போயிருப்பான் என்று வாதிட்டாள். ஆனால் அவன் சீனுவைப்பற்றி சொல்லச் சொல்ல... துக்கம் தொண்டையை அடைத்தது.  அவளுக்கு, ஸ்கூலிலும் சரி, போகிற வருகிற இடங்களிலும் சரி.... திருமணத்துக்கு முன்னும் சரி பின்னும் சரி... எத்தனையோ பேர் தனக்கு propose பண்ணியதும்... அதை அவள் கட்டுப்பாடாக தவிர்த்ததும் நினைவுக்கு வந்து வந்து போனது. சமீபமாகக்கூட வினய்.. அப்புறம் ஷாப்பிங்க் மாலில் ஒரு நார்த் இண்டியன்.. எப்படி யாரிடமும் மடங்காத தனக்கு... சீனு இப்படி துரோகம் செய்துவிடக்கூடாது என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.

கடவுளே சீனு மஹாவோடு இருக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஆனால் திருட்டுத்தனமாக அவன் சுவரேறி வெளியே குதிப்பதைப் பார்த்ததும்.... இதயமே வெடித்துவிட்டது. 

தன்னை நம்பியிருந்த கண்ணனுக்கு தான் உண்மையாக இல்லாததால்தான் தனக்கு இப்படி நடக்கிறதா என்று தோன்றியதும் அவள் கண்களில் கண்ணீர் பொல பொலவென்று ஊற்றியது.  

அவள் கண்ணீர் வடிய நிற்பதைப் பார்த்ததும் சீனுவுக்கு அவள் மிகுந்த வேதனையோடு நிற்கிறாள் என்பது புரிந்து போனது.

நிஷா..... 

சீனு தவிப்போடு அவளைத் தொட கையை நீட்ட, அவள் வேகமாக அவன் கையைத் தட்டிவிட்டாள். அவளது வேகமும் கோபமும் பார்த்து அவன் சிலையாக நின்றான். 

என்னத் தொடாத. உள்ள மஹா கூட இருந்தியா?

நிஷா.... 

சீனு சொல்லு உள்ள மஹாகூட இருந்தியா?? - நிஷா அழுகையை அடக்கிக்கொண்டு கேட்டாள். 

நிஷா... ப்ளீஸ்.... ந... நான்.... 

நான் மோசம் போயிட்டேன் சீனு........ - நிஷா இரு கைகளையும் முகத்தில் வைத்துக்கொண்டு வெடித்து அழ ஆரம்பித்தாள். என் வாழ்க்கையே போச்சே.... என்று... நிற்கமுடியாமல்... காரில் சாய்ந்துகொண்டே கீழே உட்கார்ந்து முழங்கால்களில் முகத்தைப் புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாள். 

நிஷாவை அவன் அந்தக் கோலத்தில் பார்த்ததேயில்லை. நிஷா.... அழாதே... என்ன இது!! என்று அவன் அவள் கண்ணீரைத் துடைக்க வர, என்னத் தொடாத!!!! என்று  கத்தினாள். 

சீனு கலக்கத்தோடு, பின்னால் திரும்பி ராஜ் வருகிறானா என்று பார்த்தான். நிஷா நீ தேவையில்லாம ரொம்ப பெருசா ரியாக்ட் பண்ணுற. ப்ளீஸ்... என்க, அவள் எரிக்கும் விழிகளால் அவனைப் பார்த்தாள். 

நான் என்ன கேட்டேன். நீ எனக்கு மட்டும்தான்னு இருக்கணும்னு கேட்டேன். எனக்காக உன்னால இதுகூட பண்ண முடியலைல்ல?

நிஷா... 

சொல்லுடா எனக்காக உன்னால இது கூட பண்ண முடியாதா? மத்தவளுங்களோட பழகாம இருக்க முடியாதா?? - கத்தினாள். 

நிஷா.. நீ..... ஐயோ நான் எப்படி உனக்கு புரியவைப்பேன்?

அப்போ நீ ஆரம்பத்திலிருந்து என்கிட்டே சொன்னது பேசினது ப்ராமிஸ் பண்ணது எல்லாமே பொய்யா சீனு?

அய்யோ நிஷா நான் உன்ன வெறித்தனமா லவ் பண்றேன் 

பொய் சொல்ற. நீ முன்ன மாதிரி இல்ல. முன்னாடிலாம் நான் சொல்றத நீ கேட்ப. நான் என்ன சொன்னாலும் கேட்ப.... - அவள் மீண்டும் அழ, சீனு செய்வதறியாமல் திகைத்தான். 

புருஷனை விட்டுட்டு வந்தவதானே.... நாம கூப்பிட்டப்போலாம் வந்து படுத்தவதானே... புருஷன் முன்னாடியே நம்மள படுக்கக் கூப்பிட்டவதானே... இவ வார்த்தைக்கு எதுக்கு மதிப்பு கொடுக்கணும்னு நினைச்சிட்டியா சீனு...

நிஷா நோ... அப்டிலாம் இல்லடி நோ நோ  

அவள் அழுதாள். என்ன தேவதை தேவதைன்னு சொல்லுவியே சீனு. எப்படில்லாம் என்ன ரசிச்சு வரைஞ்ச. நீதான் எனக்கு உலகம். உனக்காக என்ன வேணும்னாலும் செய்வேன் செய்வேன்னு சொல்லுவியே.... 

அவள் கண்ணீர் விட்டு அழுதாள். அவளது உள்ளங்கைகளும் முகமும் கண்ணீரால் நனைந்திருந்தன.  

நிஷா...!! இப்போ என்ன நடந்துருச்சுன்னு இப்படி அழுது ஒப்பாரி வச்சிட்டிருக்க! - அவன் பொறுமையிழந்து கோபமாகக் கேட்டான். 

என்ன...! நடந்துருச்சா....!! உனக்காக என் புருஷனையே விட்டுட்டு வந்தனேடா பாவி! உன்ன கேட்டுட்டுத்தானே டிவோர்ஸ்லயே கையெழுத்து போட்டேன்! 

இப்போ நான் என்ன உன்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னா சொன்னேன்... முதல்ல அழுறதை ஸ்டாப் பண்ணு 

அவள் தலையை இருபுறமும் அசைத்தாள். நீ என்ன லவ் பண்ணல சீனு. லவ் பண்ணல. உண்மையிலேயே லவ் பண்ணியிருந்தா இப்படி பண்ணியிருந்திருக்க மாட்ட. இவ அரிப்பெடுத்தவதானே.... படுக்கைல சுகம் கொடுத்தா போதும், நாம எப்படி இருந்தாலும் கண்டுக்கமாட்டா, எத்தனை ப்ராமிஸ் வேணும்னாலும் பிரேக் பண்ணிக்கலாம்னு நெனச்சிட்டேல்ல... நான் உனக்கு சீப்பா போயிட்டேன்ல 

நிஷா ப்ளீஸ்... 

இது நடக்காது..... நடக்காது. எனக்கு கல்யாணமும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் இனிமே என் மூஞ்சிலேயே முழிக்காதே. சீனு... என்ன விட்டுடு. ப்ளீஸ் என்ன விட்டுடு. 

அவள் கையெடுத்துக் கும்பிட்டாள். 

புரிஞ்சுக்காம பேசாதடி. நான் மஹாகூட இருந்தேன்கிறதுக்காக உன்ன லவ் பண்ணலைன்னு அர்த்தம் இல்ல. 

நான் நம்பமாட்டேன் சீனு. உனக்கு மத்த பொண்ணுங்களை மாதிரிதான் நானும். நான்தான் உன்ன கண்ணனுக்கு மேல தூக்கி வச்சிப் பார்த்துட்டிருந்திருக்கேன் 

ப்ச் உனக்கு இப்போ சொல்லி புரியவைக்க முடியாது. நான் கிளம்புறேன் நீ தயவு செஞ்சி அழாத 

நில்லு 

என்ன சொல்லு 

எனக்காக மத்த பொண்ணுங்களை தொடாம உன்னால இருக்க முடியுமா முடியாதா 

முடியும் 

அப்புறம் ஏன் வந்த?

இதுதாண்டி லாஸ்ட்டு. ப்ளீஸ்டி இந்த ஒரு தடவை மன்னிச்சுடுடி 

வேணாம் சீனு. உன்ன நான் நம்பி ஏமாந்தது போதும். என்ன இனிமே டி போட்டு பேசாத.... உனக்கு அந்த உரிமை இல்ல - அவள் அழுதாள்.  

நிஷா.... 

புடவை முந்தானையால் அவள் முகத்தைத் துடைத்தாள். அன்னைக்கு நீ காயத்ரி கூட இருந்ததைப் பார்த்துட்டு எவ்வளவு பெருந்தன்மையா நடந்துக்கிட்டேன். அப்போ நான் உன்ன வெறும் லவ்வராத்தான் பார்த்துட்டு இருந்தேன் சீனு. என்னைக்கு அவர்கிட்ட டிவோர்ஸ்னு சொன்னேனோ அன்னைலேர்ந்தே உன்ன என் புருஷனாத்தான் பார்த்தேன். அதுக்கப்புறம்தான் நீ என்ன மட்டும்தான் சுத்தி சுத்தி வரணும்னு திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பிச்சேன். ஆனா நீ... என்ன... பத்தோட பதினொன்னாத்தான் பாத்திருக்கேல்ல?  

நிஷா நீ உணர்ச்சிவசப்பட்டு என்னென்னவோ பேசுற... நீதான் எனக்கு உலகம், எல்லாமே 

அப்படி நெனச்சிருந்தா நீ இவளை தேடி வந்திருக்க மாட்டியே 

என் கெட்ட நேரம் நிஷா. இவ... எப்படியோ பேசி என்ன மயக்கிட்டா. மூளை மழுங்கி.... தப்பு பண்ணிட்டேன். ஸாரிடி.. என்று அவள் இரு கைகளையும் பிடித்து மேலே தூக்கினான். நிஷா திமிறினாள். மூக்கை உறிஞ்சினாள்.

இவ மட்டும்தான் உன்ன பேசி மயக்கினாளா இல்ல வேற எவளும்...

இவ மட்டும்தான் நிஷா. எப்படியோ.... ஐ டோன்ட் நோ.... ச்சே... ஐ மேட் மிஸ்டேக். பிக் மிஸ்டேக். 

அவன் அவள் தோள்களை பற்றினான். நிஷா மூச்சு வாங்கினாள். அவளது மார்புகள் ஏறி இறங்கின.

இ.. இவளைத்தவிர வேற யாரையும் நீ தொடலையே... யார் பின்னாடியும் திரியலையே... 

நோ...டா.... trust me. மஹா கூடதான்... எப்படியோ ஸ்லிப் ஆகிட்டேன். 

சீனு அவளை அணைத்துக்கொள்ள முயன்றான்.  அவள் அவனைக் கூர்மையாகப் பார்த்தாள். 

என்கிட்ட பொய் சொல்லாத சீனு. மஹா தவிர வேற யார்கிட்டயும் உனக்கு தொடர்பு இல்லையே 

இல்லவே இல்லடா செல்லம். இனிமே இந்த மஹா பக்கம்கூட தலைவச்சி படுக்கமாட்டேன். 

இன்னும் என்கிட்ட எத்தனை பொய் சீனு சொல்லப்போற?

நிஷா.... 

காமினி கூட நீ பழகல? அவகூட படுக்கல?

நிஷா நிறுத்தி நிதானமாக அழுத்தமாக வார்த்தைகளை உச்சரித்தாள். சீனு அதிர்ச்சியில் அவளை பிடித்திருந்த கைகளை எடுத்தான்.

நி.. நிஷா... அது... நம்ம கல்யாணத்துக்கு.. ஹெல்ப் பண்ணுவாங்கன்னு.... 

ஹெல்ப் பண்ணுவான்னு?

சீனு தலை குனிந்து நின்றான். 

என் முகத்துலயே இனி முழிக்காத. - அவள் விசும்பாமல்,  நிதானமாக, அழுத்தமாகப் பேசினாள்.

நி.. நிஷா.....

நிஷா குரல் தழுதழுக்க.... மூச்சு விட சிரமப்பட்டுக்கொண்டு சொன்னாள். 

உனக்கும்... - மூக்கை உறிஞ்சினாள். 
எனக்கும்... - அழுதாள்.
முடிஞ்சுபோச்சு..... 

அவள் கண்ணீரை வடித்துக்கொண்டே தன் இடுப்புச் செயினை அத்து அவன் முகத்தில் எறிந்தாள். 


-
நிஷாவை சூப்பர் woman ஆக நான் வடிவமைக்கவில்லை. இவ்வளவு வேதனையுடன் அவள் போனபின்னும்... சீனு தனக்கு போன் பண்ணி அழுது கெஞ்சமாட்டானா என்று அவள் எதிர்பார்த்தாள். வந்து வந்து தன் முன்னால் நிற்பான் என்று எதிர்பார்த்தாள். தனக்காக கதறி அழுவான் என்று எதிர்பார்த்தாள். 

இது ஒரு பெண்ணின் மனநிலை.

சீனு, அவளை சமாதானப்படுத்துவதை தள்ளிப்போட்டான். இது ஆணின் மனநிலை. அவனது argument ல் அவனது அலட்சியத்தை நாம் பார்க்கலாம். example: நீ தேவையில்லாம ஒரு சின்ன விஷயத்தை பெரிசு படுத்துற. இப்போ நான் என்ன உன்ன கல்யாணம் பன்னிக்கமாட்டேன்னா சொன்னேன்? - போன்ற வார்த்தைகள்.

அவனுக்கு நிஷாமேல் பாசம் இருந்தாலும், அவனது failure க்கு அவனது சூழ்நிலை காரணமாகிறது. ஆனால் அந்த சூழ்நிலை,  அவனே ஏற்படுத்திக்கொண்டது. 

ஒரு சாதாரண பெண் எப்படி வாழ்க்கையை நினைத்து அழுவாளோ, அதுபோலத்தான் நிஷா அழுதாள். அண்ணன்காரனோடு கணவனின் காலில் விழப்போனாள். 

அது உதவவில்லை. 

அவளால் கண்ணனையும் மறக்க முடியாது. சீனுவையும் மறக்க முடியாது. காரணம், அவள் ஒரு சாதாரண பெண். நம்மில் ஒருத்தி. தப்பு செய்து வாழ்க்கையை தொலைத்துவிட்ட ஒருத்தி.

அவள் எல்லா இடங்களிலும், சீனுவை மட்டுமோ, கண்ணனை மட்டுமோ குற்றம் சொல்லவில்லை. தனது குற்றத்தையும் ஒப்புக்கொள்கிறாள். மற்றவர்கள் மீது பழி போட்டு, தனது நிலைக்கு மற்றவர்கள்தான் காரணம் என்று சொல்லிக்கொள்ளவில்லை. அவள் தன் தவறை உணர்ந்தவளாக இருக்கிறாள். 

இப்போது, தன்னால் தன் அப்பா அம்மாவுக்கு, அண்ணனுக்கு, எவ்வளவு மன உளைச்சல்? என்று வருந்துகிறாள். தான் மற்றவர்களுக்கு பாரமாக இருப்பதை உணர்கிறாள். மதிப்போடு இருந்த தான், இப்போது மதிப்பிழந்து இருப்பதை உணர்கிறாள். அழுகிறாள். 

எல்லா பெண்களையும் போல, கதையில் நிஷா பலமுறை அழுதிருக்கிறாள். 

நான் சொல்ல வந்ததில் நிறைய விடுபட்டிருக்கும். பக்கம் பக்கமாக பேச இருக்கிறது. இப்போது இவ்வளவு மட்டும். கடைசியாக ஒன்று - 

இவ்வளவு சரிவுக்குப் பிறகும், நிஷாவின் நல்ல குணமும், உயர்ந்த எண்ணங்களும்தான் அவளை வாழ்க்கையில் உயர்த்துகின்றன. செக்ஸ், இல்லற வாழ்க்கை விஷயத்தில் அவள்  தவறு செய்திருந்தாலும், உங்களில் பலரால் Bitch என்று அவள் கேவலமாக அழைக்கப்பட்டாலும், அவளது நல்ல குணங்களுக்காகவே அவள் Heroine. 

manam vittu solren.....yen manasu neranju solren.......

ival thaan "NISHA".........

naan muthal muthal intha kadhaiya padikka aarambichchappaa yen kannula terinjathu iva thaan........idaiyila yethaetho aagi kaanama ponavala........thirumbavum kandupidiththu kondu vantha........

anbu DS bro..........

really......really......thank u.........

JAHANPANA......TUSSI GREAT HO........

TOHFA KABOOL KARO.........
Like Reply
(06-08-2020, 09:45 PM)Dubai Seenu Wrote: Heart   Heart   Heart 


என் உழைப்புக்கு - ஊதியம்.

என் காயங்களுக்கு - மருந்து.

thanks

நீங்கள் கதை எழுதும் விதம் மிகவும் பிடிக்கும், படிக்கும் போது வார்த்தைகள் எல்லாம் நன்கு யோசித்து தேர்வு செய்து எழுதியது போன்று தோன்றும், எல்லா வரிகளும் உணர்வு பூர்வமாக இருக்கும்,  மேலும் எல்லா கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து  எல்லா உணர்வுகளையும் சரி சமமாக கொடுக்கும் விதம் மிகவும் அருமை, தொடர்ந்து உங்கள் கதையை படிக்க இதுவும் ஒரு காரணம் என்றே தோன்றுகிறது

கதையில் இதனை இருந்தும், கதைகளில் வரும் ஏற்றம் இறக்கங்களை விமர்சிக்க சிலர் "காம கதை  தானே" என்று சொல்லும் போது அதை ஏற்க முடியவில்லை, அது கதை எழுதுபவர் மனநிலையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று கண்டிப்பாக தெரிந்து செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன், அவர்கள் அடுத்த முறை கதையா விமர்சிக்கும் போது முடிந்தவரை கதை எழுத்தாளரை மனதில் நினைத்து எழுதட்டும் என்பதற்காக கொஞ்சம் விரிவாக எழுதினேன்

உங்களுக்கு பிடித்து இருக்கிறது சிறு ஊக்கம் கொடுத்தது என்பதில் மிகவும் மகிழ்ச்சி Smile

சொல்ல போனால், நிஷா சீனு காம விளையாட்டில் கட்டுண்ட ஒரு சாதாரண வாசகன் தான், இது வரை கொடுத்த காம பதிவுகளில் மிகவும் பிடித்தவை நிஷா சீனு இருவரும் போட்ட ஆட்டங்களை தான், அந்த காட்சிகளை படிக்கும் போது எதோ ஒரு ஈடுபாடு தனித்துவம் இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. இத்தனை நடந்த பிறகு இனி அவர்கள் விளையாட்டு பழைய மாதிரி இருக்க வாய்ப்பு இல்லை என்று தோன்றுகிறது

முன்பை விட உணர்வு மிக்க நிஷாவுடைய காம காட்சிகள் இருக்கும் என்று  ஆவல் நம்பிக்கை மிகவும் இருக்கின்றது Big Grin
கதைகள் அணைத்து கற்பனையே, வயதுவந்த பெரியவர்களுக்கு மட்டும், கதைகளில் வரும் பாத்திரங்கள் அனைவரும் பதினெட்டு வயது நிரம்பியவர்கள், மற்றபடி கதையில் குறிப்பிடபட்ட விரிவுகள் எல்லாம் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே
[+] 2 users Like anubavikkaasai's post
Like Reply
Photo 
(06-08-2020, 09:38 PM)Dubai Seenu Wrote: நிஷா, சீனுவின்மேல் அளவுக்கதிகமாக காதல் வயப்பட்டிருந்தாள். காமவயப்பட்டிருந்தாள். இவன் தனக்கு கணவனாக வந்திருக்கக்கூடாதா என்று ஏங்கினாள். இவன்தான் மன்மதன் என்று நம்பினாள். தன்னை, தன் குடும்பத்தை, தன் மதிப்பை, அடியோடு மறந்தாள். 


அப்போது அவளுக்கு - வீட்டில் தனிமை, ஏக்கம். ஸ்கூலில் தோழியின் கிளுகிளுப்பான பேச்சுக்கள். இவற்றுக்கெல்லாம் தீனி போடுவதுபோல் சீனு வந்தான். அவளை அணு அணுவாக அனுபவித்தான். 

அவன் காயத்ரியை ஜஸ்ட் லைக் தேட் போட்டது, வீணாவை ஓத்துவிட்டு வந்ததெல்லாம் அப்போது அவனது அடிஷனல் குவாலிபிகேஷன் மாதிரி இருந்தது. நம்ம ஆளு சர்வ சாதாரணமா இவள்களை படுக்கப்போட்டு ஓத்துட்டு வந்துடுறானே... சரியான பொறுக்கி ராஸ்கல்..... - இந்த மாதிரி.

எப்பொழுது அவனை கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்று சின்சியராக முடிவெடுத்து அடியெடுத்து வைத்தாளோ, அப்போது அவளது நிலைப்பாடு மாறிவிட்டது. இதற்கு பல காரணங்கள்.

இப்போது, அவள் அப்பா அம்மா அண்ணன் தங்கை என்று அனைவருடனும் இருந்தாள். முன்பு தன் வீட்டில் தனியாக இருந்தபோது ஏற்பட்ட சிந்தனைகள் வேறு. அது முழுக்க முழுக்க காமம். ஆசை. இப்போது நினைப்பு எல்லாம் குடும்பம். வாழ்க்கை. எதிர்காலம். 

சீனு தனக்கு மட்டுமானவனாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறாள். 

இப்போதுதான், அவன் வாழ்க்கைக்கு ஏற்றவன் இல்லை என்பதுபோல சம்பவங்கள் நடக்கின்றன. இதை சீனு நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம். அவன் எவ்வளவுதான் நிஷாவை நேசித்தாலும், நிஷாவை நன்றாக பார்த்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்தாலும், அவனது basic nature - பாக்குற அழகான குடும்ப பொண்ணுங்களை எல்லாம்... அவளுங்க படுக்கைல எப்படி இருப்பாளுங்க... இவளை அம்மணமா நடக்கவிட்டு பார்த்தா எப்படியிருக்கும்... மாதிரியான ஆசைகள், சபலங்கள் அவனுக்கு எதிராக வேலை செய்கின்றன.  

நிஷா, சீனு தனக்கு முன்பு செய்த promise களை, இதற்கு முன்பு அவன் தன்னிடம் நடந்துகொண்ட விதத்தை compare செய்து பார்க்கிறாள். 

நிஷா - சீனு break up argument - ல் ஒரு பெண் என்ன மாதிரி ஒரு மன நிலையில் argue பண்ணுகிறாள். அதை எதிர்கொள்ளும் ஆண் எப்படி argue பண்ணுகிறான் என்பதை வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கிறேன்.

திருமணம் ஆகாதவர்கள் இதை மீண்டும் வாசித்தால் - தப்பொன்றுமில்லை.

நிஷாவின் கண்கள் கலங்கியிருந்தன. ராஜ் சொன்னபோது, சீனு அப்படி பண்ணமாட்டான், சாதாரணமாகத்தான் அங்கே போயிருப்பான் என்று வாதிட்டாள். ஆனால் அவன் சீனுவைப்பற்றி சொல்லச் சொல்ல... துக்கம் தொண்டையை அடைத்தது.  அவளுக்கு, ஸ்கூலிலும் சரி, போகிற வருகிற இடங்களிலும் சரி.... திருமணத்துக்கு முன்னும் சரி பின்னும் சரி... எத்தனையோ பேர் தனக்கு propose பண்ணியதும்... அதை அவள் கட்டுப்பாடாக தவிர்த்ததும் நினைவுக்கு வந்து வந்து போனது. சமீபமாகக்கூட வினய்.. அப்புறம் ஷாப்பிங்க் மாலில் ஒரு நார்த் இண்டியன்.. எப்படி யாரிடமும் மடங்காத தனக்கு... சீனு இப்படி துரோகம் செய்துவிடக்கூடாது என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.

கடவுளே சீனு மஹாவோடு இருக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஆனால் திருட்டுத்தனமாக அவன் சுவரேறி வெளியே குதிப்பதைப் பார்த்ததும்.... இதயமே வெடித்துவிட்டது. 

தன்னை நம்பியிருந்த கண்ணனுக்கு தான் உண்மையாக இல்லாததால்தான் தனக்கு இப்படி நடக்கிறதா என்று தோன்றியதும் அவள் கண்களில் கண்ணீர் பொல பொலவென்று ஊற்றியது.  

அவள் கண்ணீர் வடிய நிற்பதைப் பார்த்ததும் சீனுவுக்கு அவள் மிகுந்த வேதனையோடு நிற்கிறாள் என்பது புரிந்து போனது.

நிஷா..... 

சீனு தவிப்போடு அவளைத் தொட கையை நீட்ட, அவள் வேகமாக அவன் கையைத் தட்டிவிட்டாள். அவளது வேகமும் கோபமும் பார்த்து அவன் சிலையாக நின்றான். 

என்னத் தொடாத. உள்ள மஹா கூட இருந்தியா?

நிஷா.... 

சீனு சொல்லு உள்ள மஹாகூட இருந்தியா?? - நிஷா அழுகையை அடக்கிக்கொண்டு கேட்டாள். 

நிஷா... ப்ளீஸ்.... ந... நான்.... 

நான் மோசம் போயிட்டேன் சீனு........ - நிஷா இரு கைகளையும் முகத்தில் வைத்துக்கொண்டு வெடித்து அழ ஆரம்பித்தாள். என் வாழ்க்கையே போச்சே.... என்று... நிற்கமுடியாமல்... காரில் சாய்ந்துகொண்டே கீழே உட்கார்ந்து முழங்கால்களில் முகத்தைப் புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாள். 

நிஷாவை அவன் அந்தக் கோலத்தில் பார்த்ததேயில்லை. நிஷா.... அழாதே... என்ன இது!! என்று அவன் அவள் கண்ணீரைத் துடைக்க வர, என்னத் தொடாத!!!! என்று  கத்தினாள். 

சீனு கலக்கத்தோடு, பின்னால் திரும்பி ராஜ் வருகிறானா என்று பார்த்தான். நிஷா நீ தேவையில்லாம ரொம்ப பெருசா ரியாக்ட் பண்ணுற. ப்ளீஸ்... என்க, அவள் எரிக்கும் விழிகளால் அவனைப் பார்த்தாள். 

நான் என்ன கேட்டேன். நீ எனக்கு மட்டும்தான்னு இருக்கணும்னு கேட்டேன். எனக்காக உன்னால இதுகூட பண்ண முடியலைல்ல?

நிஷா... 

சொல்லுடா எனக்காக உன்னால இது கூட பண்ண முடியாதா? மத்தவளுங்களோட பழகாம இருக்க முடியாதா?? - கத்தினாள். 

நிஷா.. நீ..... ஐயோ நான் எப்படி உனக்கு புரியவைப்பேன்?

அப்போ நீ ஆரம்பத்திலிருந்து என்கிட்டே சொன்னது பேசினது ப்ராமிஸ் பண்ணது எல்லாமே பொய்யா சீனு?

அய்யோ நிஷா நான் உன்ன வெறித்தனமா லவ் பண்றேன் 

பொய் சொல்ற. நீ முன்ன மாதிரி இல்ல. முன்னாடிலாம் நான் சொல்றத நீ கேட்ப. நான் என்ன சொன்னாலும் கேட்ப.... - அவள் மீண்டும் அழ, சீனு செய்வதறியாமல் திகைத்தான். 

புருஷனை விட்டுட்டு வந்தவதானே.... நாம கூப்பிட்டப்போலாம் வந்து படுத்தவதானே... புருஷன் முன்னாடியே நம்மள படுக்கக் கூப்பிட்டவதானே... இவ வார்த்தைக்கு எதுக்கு மதிப்பு கொடுக்கணும்னு நினைச்சிட்டியா சீனு...

நிஷா நோ... அப்டிலாம் இல்லடி நோ நோ  

அவள் அழுதாள். என்ன தேவதை தேவதைன்னு சொல்லுவியே சீனு. எப்படில்லாம் என்ன ரசிச்சு வரைஞ்ச. நீதான் எனக்கு உலகம். உனக்காக என்ன வேணும்னாலும் செய்வேன் செய்வேன்னு சொல்லுவியே.... 

அவள் கண்ணீர் விட்டு அழுதாள். அவளது உள்ளங்கைகளும் முகமும் கண்ணீரால் நனைந்திருந்தன.  

நிஷா...!! இப்போ என்ன நடந்துருச்சுன்னு இப்படி அழுது ஒப்பாரி வச்சிட்டிருக்க! - அவன் பொறுமையிழந்து கோபமாகக் கேட்டான். 

என்ன...! நடந்துருச்சா....!! உனக்காக என் புருஷனையே விட்டுட்டு வந்தனேடா பாவி! உன்ன கேட்டுட்டுத்தானே டிவோர்ஸ்லயே கையெழுத்து போட்டேன்! 

இப்போ நான் என்ன உன்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னா சொன்னேன்... முதல்ல அழுறதை ஸ்டாப் பண்ணு 

அவள் தலையை இருபுறமும் அசைத்தாள். நீ என்ன லவ் பண்ணல சீனு. லவ் பண்ணல. உண்மையிலேயே லவ் பண்ணியிருந்தா இப்படி பண்ணியிருந்திருக்க மாட்ட. இவ அரிப்பெடுத்தவதானே.... படுக்கைல சுகம் கொடுத்தா போதும், நாம எப்படி இருந்தாலும் கண்டுக்கமாட்டா, எத்தனை ப்ராமிஸ் வேணும்னாலும் பிரேக் பண்ணிக்கலாம்னு நெனச்சிட்டேல்ல... நான் உனக்கு சீப்பா போயிட்டேன்ல 

நிஷா ப்ளீஸ்... 

இது நடக்காது..... நடக்காது. எனக்கு கல்யாணமும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் இனிமே என் மூஞ்சிலேயே முழிக்காதே. சீனு... என்ன விட்டுடு. ப்ளீஸ் என்ன விட்டுடு. 

அவள் கையெடுத்துக் கும்பிட்டாள். 

புரிஞ்சுக்காம பேசாதடி. நான் மஹாகூட இருந்தேன்கிறதுக்காக உன்ன லவ் பண்ணலைன்னு அர்த்தம் இல்ல. 

நான் நம்பமாட்டேன் சீனு. உனக்கு மத்த பொண்ணுங்களை மாதிரிதான் நானும். நான்தான் உன்ன கண்ணனுக்கு மேல தூக்கி வச்சிப் பார்த்துட்டிருந்திருக்கேன் 

ப்ச் உனக்கு இப்போ சொல்லி புரியவைக்க முடியாது. நான் கிளம்புறேன் நீ தயவு செஞ்சி அழாத 

நில்லு 

என்ன சொல்லு 

எனக்காக மத்த பொண்ணுங்களை தொடாம உன்னால இருக்க முடியுமா முடியாதா 

முடியும் 

அப்புறம் ஏன் வந்த?

இதுதாண்டி லாஸ்ட்டு. ப்ளீஸ்டி இந்த ஒரு தடவை மன்னிச்சுடுடி 

வேணாம் சீனு. உன்ன நான் நம்பி ஏமாந்தது போதும். என்ன இனிமே டி போட்டு பேசாத.... உனக்கு அந்த உரிமை இல்ல - அவள் அழுதாள்.  

நிஷா.... 

புடவை முந்தானையால் அவள் முகத்தைத் துடைத்தாள். அன்னைக்கு நீ காயத்ரி கூட இருந்ததைப் பார்த்துட்டு எவ்வளவு பெருந்தன்மையா நடந்துக்கிட்டேன். அப்போ நான் உன்ன வெறும் லவ்வராத்தான் பார்த்துட்டு இருந்தேன் சீனு. என்னைக்கு அவர்கிட்ட டிவோர்ஸ்னு சொன்னேனோ அன்னைலேர்ந்தே உன்ன என் புருஷனாத்தான் பார்த்தேன். அதுக்கப்புறம்தான் நீ என்ன மட்டும்தான் சுத்தி சுத்தி வரணும்னு திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பிச்சேன். ஆனா நீ... என்ன... பத்தோட பதினொன்னாத்தான் பாத்திருக்கேல்ல?  

நிஷா நீ உணர்ச்சிவசப்பட்டு என்னென்னவோ பேசுற... நீதான் எனக்கு உலகம், எல்லாமே 

அப்படி நெனச்சிருந்தா நீ இவளை தேடி வந்திருக்க மாட்டியே 

என் கெட்ட நேரம் நிஷா. இவ... எப்படியோ பேசி என்ன மயக்கிட்டா. மூளை மழுங்கி.... தப்பு பண்ணிட்டேன். ஸாரிடி.. என்று அவள் இரு கைகளையும் பிடித்து மேலே தூக்கினான். நிஷா திமிறினாள். மூக்கை உறிஞ்சினாள்.

இவ மட்டும்தான் உன்ன பேசி மயக்கினாளா இல்ல வேற எவளும்...

இவ மட்டும்தான் நிஷா. எப்படியோ.... ஐ டோன்ட் நோ.... ச்சே... ஐ மேட் மிஸ்டேக். பிக் மிஸ்டேக். 

அவன் அவள் தோள்களை பற்றினான். நிஷா மூச்சு வாங்கினாள். அவளது மார்புகள் ஏறி இறங்கின.

இ.. இவளைத்தவிர வேற யாரையும் நீ தொடலையே... யார் பின்னாடியும் திரியலையே... 

நோ...டா.... trust me. மஹா கூடதான்... எப்படியோ ஸ்லிப் ஆகிட்டேன். 

சீனு அவளை அணைத்துக்கொள்ள முயன்றான்.  அவள் அவனைக் கூர்மையாகப் பார்த்தாள். 

என்கிட்ட பொய் சொல்லாத சீனு. மஹா தவிர வேற யார்கிட்டயும் உனக்கு தொடர்பு இல்லையே 

இல்லவே இல்லடா செல்லம். இனிமே இந்த மஹா பக்கம்கூட தலைவச்சி படுக்கமாட்டேன். 

இன்னும் என்கிட்ட எத்தனை பொய் சீனு சொல்லப்போற?

நிஷா.... 

காமினி கூட நீ பழகல? அவகூட படுக்கல?

நிஷா நிறுத்தி நிதானமாக அழுத்தமாக வார்த்தைகளை உச்சரித்தாள். சீனு அதிர்ச்சியில் அவளை பிடித்திருந்த கைகளை எடுத்தான்.

நி.. நிஷா... அது... நம்ம கல்யாணத்துக்கு.. ஹெல்ப் பண்ணுவாங்கன்னு.... 

ஹெல்ப் பண்ணுவான்னு?

சீனு தலை குனிந்து நின்றான். 

என் முகத்துலயே இனி முழிக்காத. - அவள் விசும்பாமல்,  நிதானமாக, அழுத்தமாகப் பேசினாள்.

நி.. நிஷா.....

நிஷா குரல் தழுதழுக்க.... மூச்சு விட சிரமப்பட்டுக்கொண்டு சொன்னாள். 

உனக்கும்... - மூக்கை உறிஞ்சினாள். 
எனக்கும்... - அழுதாள்.
முடிஞ்சுபோச்சு..... 

அவள் கண்ணீரை வடித்துக்கொண்டே தன் இடுப்புச் செயினை அத்து அவன் முகத்தில் எறிந்தாள். 


-
நிஷாவை சூப்பர் woman ஆக நான் வடிவமைக்கவில்லை. இவ்வளவு வேதனையுடன் அவள் போனபின்னும்... சீனு தனக்கு போன் பண்ணி அழுது கெஞ்சமாட்டானா என்று அவள் எதிர்பார்த்தாள். வந்து வந்து தன் முன்னால் நிற்பான் என்று எதிர்பார்த்தாள். தனக்காக கதறி அழுவான் என்று எதிர்பார்த்தாள். 

இது ஒரு பெண்ணின் மனநிலை.

சீனு, அவளை சமாதானப்படுத்துவதை தள்ளிப்போட்டான். இது ஆணின் மனநிலை. அவனது argument ல் அவனது அலட்சியத்தை நாம் பார்க்கலாம். example: நீ தேவையில்லாம ஒரு சின்ன விஷயத்தை பெரிசு படுத்துற. இப்போ நான் என்ன உன்ன கல்யாணம் பன்னிக்கமாட்டேன்னா சொன்னேன்? - போன்ற வார்த்தைகள்.

அவனுக்கு நிஷாமேல் பாசம் இருந்தாலும், அவனது failure க்கு அவனது சூழ்நிலை காரணமாகிறது. ஆனால் அந்த சூழ்நிலை,  அவனே ஏற்படுத்திக்கொண்டது. 

ஒரு சாதாரண பெண் எப்படி வாழ்க்கையை நினைத்து அழுவாளோ, அதுபோலத்தான் நிஷா அழுதாள். அண்ணன்காரனோடு கணவனின் காலில் விழப்போனாள். 

அது உதவவில்லை. 

அவளால் கண்ணனையும் மறக்க முடியாது. சீனுவையும் மறக்க முடியாது. காரணம், அவள் ஒரு சாதாரண பெண். நம்மில் ஒருத்தி. தப்பு செய்து வாழ்க்கையை தொலைத்துவிட்ட ஒருத்தி.

அவள் எல்லா இடங்களிலும், சீனுவை மட்டுமோ, கண்ணனை மட்டுமோ குற்றம் சொல்லவில்லை. தனது குற்றத்தையும் ஒப்புக்கொள்கிறாள். மற்றவர்கள் மீது பழி போட்டு, தனது நிலைக்கு மற்றவர்கள்தான் காரணம் என்று சொல்லிக்கொள்ளவில்லை. அவள் தன் தவறை உணர்ந்தவளாக இருக்கிறாள். 

இப்போது, தன்னால் தன் அப்பா அம்மாவுக்கு, அண்ணனுக்கு, எவ்வளவு மன உளைச்சல்? என்று வருந்துகிறாள். தான் மற்றவர்களுக்கு பாரமாக இருப்பதை உணர்கிறாள். மதிப்போடு இருந்த தான், இப்போது மதிப்பிழந்து இருப்பதை உணர்கிறாள். அழுகிறாள். 

எல்லா பெண்களையும் போல, கதையில் நிஷா பலமுறை அழுதிருக்கிறாள். 

நான் சொல்ல வந்ததில் நிறைய விடுபட்டிருக்கும். பக்கம் பக்கமாக பேச இருக்கிறது. இப்போது இவ்வளவு மட்டும். கடைசியாக ஒன்று - 

இவ்வளவு சரிவுக்குப் பிறகும், நிஷாவின் நல்ல குணமும், உயர்ந்த எண்ணங்களும்தான் அவளை வாழ்க்கையில் உயர்த்துகின்றன. செக்ஸ், இல்லற வாழ்க்கை விஷயத்தில் அவள்  தவறு செய்திருந்தாலும், உங்களில் பலரால் Bitch என்று அவள் கேவலமாக அழைக்கப்பட்டாலும், அவளது நல்ல குணங்களுக்காகவே அவள் Heroine. 

manam vittu solren.....yen manasu neranju solren.......

ival thaan "NISHA".........

naan muthal muthal intha kadhaiya padikka aarambichchappaa.......yen kannula terinjathu iva thaan........idaiyila yethaetho aagi kaanama ponavala........thirumbavum kandupidiththu kondu vantha........

anbu DS bro..........

really......really......thank u.........

JAHANPANA.....TUSSI GREAT HO.......

TOHFA KABUL KARO.........
[+] 1 user Likes வெற்றி's post
Like Reply
[Image: 7e3b660d-beb9-42a7-ad90-8a209d49d256.jpg]
Like Reply
(06-08-2020, 11:28 PM)Gandhi krishna Wrote: Yes. Now Akalya would do what Nisha can't.  Big Grin

நிஷா ஒன்றும் சளைத்தவள் இல்லை, அகல்யாவால் முடியும் என்றல் நிஷாவாலும் முடியும், "ருசி கண்டா பூனை சும்மா இருக்காது"ன்னு ஒரு பல மொழி சொல்வார்கள்
Like Reply
Rombha anniyayam da Seenu epo keetavn agitana ... Chaiiii .. evalo alagana couples nisha nad seenu epdi pannitiye da
Like Reply
Generally I don't like to comment in one or two words. When you like the story more and get involved in it, you become like another author and start posting views on how you would like it to take. It is the big mistake that confuse the author and make him deviate from his plan for satisfying the reader. It happened. I'm gonna click like button and no more comments hereafter. Thanks for replying to my comment.
[+] 4 users Like Rangushki's post
Like Reply




Users browsing this thread: maideen, 26 Guest(s)