Adultery நிஷா (உங்களில் ஒருத்தி) (COMPLETED)
வீட்டுக்கு வந்த கதிர், சாப்பிட்டுவிட்டு டிராக்டரை எடுத்துக்கொண்டு கிளம்பிப் போனான். ஈவினிங்க் களைப்போடு திரும்ப வந்தபோது  அம்மா கோபமாக இருந்தாள்.  

ஏண்டா போனையே எடுக்கல. நிஷா பாவம் வெயிட் பண்ணி வெயிட் பண்ணி பார்த்துட்டு, போன் பண்ணியும் நீ எடுக்கலைன்னு நடந்தே வந்திருக்கா... என்றாள் லக்ஷ்மி. ஊர்ல அவளுக்கு எல்லா இடமும் தெரியுறவரைக்கும் நீ கொஞ்சம் பார்த்துக்கக்கூடாதா... ஐயோ அண்ணன் கேட்டா நான் என்ன சொல்லுவேன் 

ஏம்மா நான்தான் வேலையா இருக்கும்போது போனை வண்டியிலேயே வச்சிருப்பேன்னு உனக்கு தெரியாதா 

முகம் கழுவிவிட்டு வந்த நிஷாவுக்கு, கதிரின் அலட்சியம் ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. கண்டவன் கூட படுத்தவதானே என்கிற எண்ணம் இருக்கும். அவன் இந்தளவுக்கு மரியாதையோடு நடந்துக்கறதே பெரிய விஷயம். 

நிஷா எதுவும் சொல்லாமல் உள்ளே போய்விட்டாள். 

லக்ஷ்மிக்கு மனதுக்கு கஷ்டமாக இருந்தது.  கோபத்தோடு மகனைப் பார்த்தாள். 

ஈவினிங்க் அவளை கூப்பிட வரமாட்டேன் என்பதை முதலிலேயே சொல்லியிருக்கவேண்டும். அலட்சியமாக இருந்தது தவறுதான் என்று கதிருக்கும் வருத்தமாக இருந்தது. தூங்குவதற்கு முன், அவளிடம் ஸாரி கேட்பதற்காக மேலே அவள் ரூமுக்குச் சென்றான்.  அதிர்ந்தான்.

அங்கே நிஷா தலையணையில் முகம் புதைத்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டு படுத்திருந்தாள். 

கதிர் பதறிக்கொண்டு ஓடினான். நிஷா... என்னாச்சு? ஏன் அழறீங்க? நிஷா ப்ளீஸ்.....ஐயோ நான் பண்ணது தப்புதான். இப்படி அழறீங்களே முதல்ல அழுறதை நிறுத்துங்க.... 

அவளோ நிறுத்தாமல் அழ, கைலியை தூக்கிக் கட்டிக்கொண்டு, அம்மா... அம்மா... என்று கீழே ஓடினான். 

லக்ஷ்மி மேலே ஓடி வந்தாள். நிஷாவை வாரி இழுத்து அணைத்துக்கொண்டாள். இந்த சின்ன விஷயத்துக்கு ஏம்மா அழுற? என்று தடவிக்கொடுத்தாள். பின்னால் வந்து நின்ற கதிருக்கு வேதனையாக இருந்தது. 

அழுகையை நிறுத்த முடியாமல்... லட்சுமியிடம் ஏதோ சொல்ல வந்த நிஷா, அதை நிறுத்திவிட்டு, நிமிர்ந்து கதிரைப் பார்க்க, லக்ஷ்மி கதிரிடம் சொன்னாள்.

டேய்... கீழ போ 

கதிர் மெதுவாக கீழே இறங்கிப் போனதும்,  லக்ஷ்மி நிஷாவிடம் சொன்னாள். அழாதடா செல்லம். இதுக்கெல்லாமா அழுவாங்க? நாளைலேர்ந்து அவனை உன்ன ஒழுங்கா கொண்டுபோய் விட்டுட்டு, ஒழுங்கா கொண்டுவந்து விடச்சொல்றேன். 

நான் அதுக்காக அழலை அத்தை. கதிர் மேல எனக்கு எந்த வருத்தமும் இல்ல 

அப்புறம் என்னடா பிரச்சனை? 

என்னால வீட்டுல எல்லாருக்கும் எவ்வளவு கஷ்டம்? நான் தப்பு பண்ணிட்டேனே அத்தை. எப்படி மூளை மழுங்கி இப்படியெல்லாம் பண்ணேன்னு எனக்கே தெரியல. ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டு, இப்போ இன்னொரு மாப்பிள்ளை பார்த்துட்டிருக்காரு அப்பா. எல்லாம் என்னாலதான? இத நெனச்சாலே எனக்கு அழுகை வந்துடுது 

லக்ஷ்மி அவளை அணைத்துக்கொண்டாள். சமாதானம் சொல்லி தூங்க வைத்தாள்.  அண்ணனுக்கு போன் பண்ணி சொன்னாள். 

அவ இங்கயும் அவ ரூம்ல அழுத்துட்டுதான் கிடந்தா.  அந்த ஊர் சூழ்நிலை அவளுக்கு இதமா இருக்கும்னு நெனச்சேனே... அங்க வந்தும் அழுறாளா... என்றார். பெருமூச்சு விட்டார். ஆம்பளை பசங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிடுறாங்க. பொண்ணுங்க வாழ்க்கை இப்படி கிடந்தது சீரழியுதே

அந்தக் காலை - சோகமாக விடிந்தது. 

லக்ஷ்மி கதிரிடம் எல்லாவற்றையும் சொல்லியிருந்தாள். அவன் பைக்கை நன்றாக கழுவி துடைத்து, சீட் கவர் மாற்றி வைத்திருந்தான். கீழே இறங்கி வந்த நிஷா நேராக பைக்குக்கு சென்றாள். 

எதுவும் சாப்பிடாம போறியேம்மா? 

பசிக்கலை அத்தை. உங்களை கஷ்டப்படுத்துறேனா? 

என்னம்மா இப்படி கேட்டுட்ட? கதிரு... நிஷாவை கொன்டுபோய் விடு. போனை உன் சட்டலையே வச்சுக்க 

சரிம்மா.... 

ஸ்கூலில் - அவள் இறங்கியதும் சொன்னான். ஸாரி நிஷா 

நான் அதுக்காக அழலை. தப்பா எடுத்துக்காதீங்க கதிர் 

சொல்லிவிட்டு அவள் உள்ளே போய்விட்டாள். கதிர், இதற்குமுன் தான் பார்த்து ரசித்த நிஷாவை எங்கே? என்று தேடிக்கொண்டிருந்தான். அவளையே பார்த்துக்கொண்டு நின்றான்.

[+] 6 users Like Dubai Seenu's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
அடுத்தடுத்த சில நாட்களில் - நிஷா தன்னால் முடிந்த அளவுக்கு, எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் வேலையில் முழு கவனத்தையும் செலுத்தினாள். ஸ்கூல் முடிந்து வந்த பிறகு, ட்யூஷன் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தாள். TNPSC, UPSC, RRB என்று விதம் விதமான தேர்வுகளுக்கு தயாராவது எப்படி என்று அங்குள்ள மாணவ மாணவிகளுக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தாள். அவரவர்களின் படிப்பை கேட்டறிந்து, அவர்கள் என்னென்ன வேலைவாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சொல்லிக்கொடுத்தாள்.

அதில் ஒரு மாணவன், கதிர் அண்ணா இந்த ஊர்ல சந்தோஷமாத்தானே இருக்கார். நான் அவரை மாதிரி இருந்துட்டுப் போறேனே எதுக்கு வெளியூர்ல போய் வேலை பார்க்கணும்... என்க, அவளுக்கு கதிரை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.

ஒரு வாரத்தில், அவள் அந்த ஊரில் அனைவருக்கும் தெரிந்தவள் ஆனாள்.  

அடுத்து நிஷாவோடு பைக்கில் வரும்போதெல்லாம் அவன் ஸ்ப்ளெண்டரை சைக்கிள் போல் ஓட்டவேண்டியிருந்தது. வரும் வழியெல்லாம், 

டீச்சர் நல்லாயிருக்கீங்களா 
டீச்சரம்மா நீங்க நல்லா சொல்லிக்கொடுக்குறீங்களாமே 
குட் ஈவினிங்க் டீச்சர்!
என்னம்மா நிஷா ஊர்ல உங்கப்பன் நல்லாயிருக்கானா 
இவ்ளோ நாளா எங்கம்மா இருந்த. இப்போதான் புள்ளைங்க இங்கிலிஷ் பேச ஆரம்பிச்சிருக்கு...
நீ வந்தபிறகுதான்மா என் மகனும் ஒரு வேலைல சேர்ந்துடுவான்னு நம்பிக்கை வந்திருக்கு...

ஒரு பெரிசு, நிஷாவிடமே போன் வாங்கி, மோகனுக்கு கால் பண்ணியது. டேய்.. நீ இந்த ஊருக்கு நல்லது எதுவும் செய்யலைன்னு நெனச்சேன். உன் பொண்ணு..... அத சரி செஞ்சிட்டாடா  


கதிர் கண்கள் விரிய அவளைப் பார்த்தான். இரவில், தூங்கும்போது அவனுக்குள் சில கேள்விகள் ஓடிக்கொண்டேயிருந்ததன.

மனிதர்களை, அவர்களது தவறுகளை மட்டும் வைத்து எடைபோடுவது சரியா தவறா 
மனிதர்களை, அவர்களது past-ஐ வைத்து, இவர்கள் இப்படித்தான் என்று எடைபோடுவது சரியா தவறா 
சரியா தவறா 
சரியா தவறா
சரியா தவறா 


 

அவன் தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொண்டிருந்தான். அப்போது கதிர்... கதிர்.. என்று நிஷா தயங்கித் தயங்கி கூப்பிடும் சத்தம் கேட்டது. 

என்ன நிஷா?

உங்க போன் என்னாச்சு? ஆப்னு வருதாமே  

 ஆமா... கவனிக்கல 

தீபா உங்ககிட்ட பேசணுமாம். இந்தாங்க.

போனை கொடுத்துவிட்டு, அமைதியாக போய் முற்றத்து கட்டிலில் உட்கார்ந்து இருந்தாள். விரைவில் தீபாவுக்கும் கதிருக்கும் கல்யாணம் நடக்கும். வருகிறவர்கள் எல்லாம் என்னைப்பற்றி கேள்வி கேட்பார்கள். அவர்கள் முன்னாடி அப்பா அம்மா தலைகுனிந்து நிற்பார்கள். காவ்யா மட்டும் கர்ப்பமாக இல்லாமல் இருந்திருந்தால் அவர் காலில் விழுந்தாவது கெஞ்சியிருக்கலாம். 

நான் எப்படி இருந்தவள்! எப்படி இருக்கவேண்டியவள்! ஆனால் இப்போது?? - அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. மனம்விட்டு அழவேண்டும்போல் இருந்தது. 

இவன் பேசி முடித்துவிட்டு அவளிடம் போனை கொடுக்க வந்தான். 

அழுகையை மறைத்துக்கொண்டு நார்மலாகப் பேசினாள். உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?

கேளு நிஷா 

என்ன முடிவு பண்ணியிருக்கீங்க? ஐ மீன்... உங்க பியூச்சர் பத்தி...

பியூச்சர் இங்கதான் 

இப்படி சொன்னா எப்படி... ஊருக்கு நல்லது பண்றதுக்கு பணமும் அவசியம்தானே... நீங்க அங்கேர்ந்தே guide பண்ணலாமே...

முதல்ல நீங்க இந்தளவு என்னை கேட்குற அளவுக்கு நான் தகுதியானவன் இல்லை நிஷா  

உங்களை நீங்களே குறைச்சு நினைச்சுக்கிட்டு இருக்கீங்க 

அய்யோ டீச்சர்... என்ன.. motivation class - ஆ?

ஏய்....

நிஷா அவனைப்பார்த்து லேசாகச் சிரித்தாள். கதிருக்கு மின்னல் அடித்ததுபோல் இருந்தது. 

அதற்கு மேலும் அவனோடு நிற்கவேண்டாம் என்று, குட்நைட் சொல்லிவிட்டு மேலே போனாள்.
Like Reply
super ji....nice updates ji...
Like Reply
மிகவும் அருமையான பதிவு, மன நிறைவ இருக்கு Smile
கதைகள் அணைத்து கற்பனையே, வயதுவந்த பெரியவர்களுக்கு மட்டும், கதைகளில் வரும் பாத்திரங்கள் அனைவரும் பதினெட்டு வயது நிரம்பியவர்கள், மற்றபடி கதையில் குறிப்பிடபட்ட விரிவுகள் எல்லாம் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே
Like Reply
super
Like Reply
This story has completely lost its tempo. Author who is known for his hot writing seems to have lost his touch and signature style. The incidents and story movement with new characters that are forcibly added for purpose of finding new pair and changing the basic character of lead pair are completely boring and become like doordarshan serial. What the hell is this.
Like Reply
En da epdi panninga... Nisha and Seenu makes awesome pair... Avunga rendu peraiyum priricha vachu epdi pandringale da... Chaaaiiiiii
Like Reply
semaiya poguthu yourock

Check my wife
https://xossipy.com/showthread.php?tid=21887
Like Reply
அருமையான பதிவு
Like Reply
Ithu sex kathai thana illa ungaluku vera vidhama katha eluthurathu innum sirappa varumonu ninaika thonuthu. Ungal thiramaiyai sex kathai eluthi veenadikiringalo nu kooda yosichen.
Nisha mudhalil kannan okkalennu Seenu kooda padutha. Athu avalukku sugama irunthichi. Kannana pirintha piragu Raj engagement anniki Seenu kooda paduthuttu appuram pala masam ol vangama irukira.ivlo mana uruthi urunthirungha purusana pirinji Iruka vendame. Kannan kathir mathiri Latchiyavathi purusan ellam nishavukku set aga mattanga. Seenu mari velai vetti ethuvum seyyama nall mulukka avala othuttu koodave paduthu kedakura oruthan than sari pattu varuvan kathira nishavudan serthu vachi avana thiyagi akidathinga. Parvathy kooda nishava Lakshmi mari than parthukita. Payyan interview poga matengiran nu phone panni sonna avan payyan belaya ilanthatha pathi mattum yen nisha kitta sollala.innuma divorce matter avalukku teriyathu. Enna achunu nu kuda kekala. Mohan ku irukka powe ku sambanthi aga pora kathir appava jail la iruntju veliyil eduthirukalame.
[+] 1 user Likes Kanakavelu's post
Like Reply
Super bro continue pannunga
Like Reply
Oru vendugol. Kalla kadhal kadhaigal mattum eluthi irukkum neenga oru romance, thriller type story ondai eluthalame.
Seenu Raj peyargal ithu pondra kadhayula kondu varathinga. Andha peyargal kalla iravu kadhayil parichayam anathal rasikka mudiyathu.
Like Reply
செக்ஸ் கதை என்று தெரிந்தும், உங்கள் மனநிலை அறிந்தும், நான் ஏன் இவ்ளோ எழுதி வைத்திருக்கிறேன்?

ஒன்றுமேயில்லை. கொஞ்சூண்டு emotion ஐ...  ஒரு அழகிய உணர்வை... உங்களுக்குள் கொண்டு வரத்தான். உங்களுக்கு கொடுக்கத்தான். ஏதோ ஒரு காட்சியில் ஒரு நிமிடமோ கால் நிமிடமோ... அந்த உணர்வை Sirappaga கொண்டு வரத்தான்.

I am telling this because you guys are repeatedly saying Boring.
[+] 10 users Like Dubai Seenu's post
Like Reply
Kindly update Vinay and Arun Rohit villains illana story boring ayidum
Like Reply
Nice narration.
Kannan did not have any bad habits or affairs. It was nisha who demanded for divorce only to have sex with Seenu. At that point she ver well knows Seenu had fucked Gayathri and Veena. She also saw him flirting with Maheswari. . Having known his affairs and character, all she expected is just regular sex.now she think him as womanizer. She is currently not sex interested or hungry for sex???. This contradicts nisha behaviour and characterization. She cannot forget Seenu and his sex pleasures in her life. Do not understand why Kannan still comes in her mind after all these.
Like Reply
(06-08-2020, 08:51 AM)Dubai Seenu Wrote: செக்ஸ் கதை என்று தெரிந்தும், உங்கள் மனநிலை அறிந்தும், நான் ஏன் இவ்ளோ எழுதி வைத்திருக்கிறேன்?

ஒன்றுமேயில்லை. கொஞ்சூண்டு emotion ஐ...  ஒரு அழகிய உணர்வை... உங்களுக்குள் கொண்டு வரத்தான். உங்களுக்கு கொடுக்கத்தான். ஏதோ ஒரு காட்சியில் ஒரு நிமிடமோ கால் நிமிடமோ... அந்த உணர்வை Sirappaga கொண்டு வரத்தான்.

I am telling this because you guys are repeatedly saying Boring.
Like Reply
(06-08-2020, 08:51 AM)Dubai Seenu Wrote: செக்ஸ் கதை என்று தெரிந்தும், உங்கள் மனநிலை அறிந்தும், நான் ஏன் இவ்ளோ எழுதி வைத்திருக்கிறேன்?

ஒன்றுமேயில்லை. கொஞ்சூண்டு emotion ஐ...  ஒரு அழகிய உணர்வை... உங்களுக்குள் கொண்டு வரத்தான். உங்களுக்கு கொடுக்கத்தான். ஏதோ ஒரு காட்சியில் ஒரு நிமிடமோ கால் நிமிடமோ... அந்த உணர்வை Sirappaga கொண்டு வரத்தான்.

I am telling this because you guys are repeatedly saying Boring.

Super bro. Appreciate your dedication in shaping the story better. If nisha heartfully realise her mistake of having affair with Seenu, she deserve a good life again.
But definitely NOT with kathir  clps
Like Reply
கதை எழுதுவது எளிதான வேலை இல்லை, அதுவும் இதனை கதை பாத்திரங்கள், சூழ்நிலைகள் வைத்து காட்சிகளை உருவாக்க அதிகம் கற்பனை செய்ய வேண்டும் அவ்வாறு கற்பனை செய்த காட்சிகள் ஏற்கனவே எழுதிய கட்சியோடு ஒத்து இருக்க வேண்டும், இப்படி உருவாக்க பட்ட, மனதில் கற்பனை செய்த காட்சிகளை எழுதும் போது படிப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும், அவர்களுக்கு பிடித்த மாதிரி இருக்கவேண்டும், அதற்காக சூழ்நிலைகளை விவரித்து வர்ணனைகள், வார்த்தைகள் சேர்த்து எழுத வேண்டும், உணர்ச்சிகள் கொடுக்க வேண்டும், சில நேரங்களில் கதைகள், பாத்திரங்களை ஒருங்கிணைக்க இணைப்பு காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள் வைக்க வேண்டும் இது அத்தனையும் செய்ய ஆசிரியருக்கு கால நேரமும் அமைதியான மனமும் வேண்டும், இதில் சொல்லபட்டு இருப்பது எனக்கு தெரிந்தவை மட்டுமே

இந்த கதை இதனை பதிவுகளுக்கு பிறகும் விறுவிறுப்பு, காமம், காதலுடன் சுவாரசியம் குறையாமல் எழுதி கதையை படிக்கும் வாசகர்களை தக்க வைத்து இருக்கிறார் என்பதை வைத்தே, ஆசிரியர் எத்துணை ஈடுபாடுடன் கதை எழுதுகிறார் என்பதை புரிந்து கொள்ளவேண்டும், அதற்காக அவரை நான் மிகவும் மதிக்கிறேன்

காம கதை, நடப்பு கதை கற்பனை கதை, காதல் கதை, பொழுது போக்கு கதை எல்லாமே ஒன்று தான், ஆசிரியர் எழுதுவதை பொறுத்து தான் அது நல்ல கதைய என்பது தீர்மானிக்க படும்

அதிகமா காமம் இருந்த, திரும்ப திரும்ப செஃஸ், நம்புவது போன்றே இல்லையே என்பார்கள் காமம் குறைந்து செண்டிமெண்ட் (இணைப்பு) காட்சிகள் வைத்தால் காமமே இல்லை என்பார்கள், என்னடா இப்படி சொல்றன்னு கேட்டல்

அது வேற வாய் (கை அடிச்சதுக்கு அப்புறம்), இது வேற வாய் (கை அடிக்கிறதுக்கு முன்ன) என்பார்கள்

எதிர்பார்த்த ஒன்று இல்லை என்பதின் வெளிப்பாடு தான் சலிப்பு (boring) என்னை பொறுத்தவரை பதிவில் இரண்டு நன்கு வரிகள் படிக்கும் போதே ஆசிரியர் அதில் என்ன சொல்ல போகிறார்(காமமா, காதலா, பாசமா, சென்டிமென்ட்ட) என்பதை ஓரளவுக்கு தெளிவு படுத்திவிடுவார், அதை புரிந்துகொண்டு படித்தால் கையை இடுப்புக்கு கீழேவா இல்லை மேலே வைத்து கொள்ளலாமா என்று முடிவு செய்வது எளிது, சலிப்பும் வராது

நிஷாவின் முந்தைய மனா நிலையில் காமத்தில் ஈடுபடுவது போன்று வைத்தால், அவள் உடல் சுகத்துக்கு அலையும் பெண்ணாக சித்தரிக்க பட்டுவிடுவாள் என்று ஆசிரியர் நினைத்து இருக்கவேண்டும். நிஷா சீனுவை மகாவுடன் பார்த்த நிகழ்வுகளுக்கு பிறகு நிஷா பற்றி பதிவுகள் படிக்கும் போது எனோ என் மனம் சோகத்தில் கனமாக தெரியும், முந்தைய மூன்று பதிவு மூலம் நிஷா பாத்திரம் பழைய மாதிரி வந்து விட்டாள். மகிழிச்சியுடன் இருக்கிறாள் இப்போது அவள் யாருடன் காமத்தில் ஈடுபட்டாலும் என் மனம் முழுதும் ஏற்று கொள்ளும்.

ஊடலுக்கு பின் ஏற்படும் காதல்(காமம்) ஒரு தனி சுகம் அனுபவித்தவர்களுக்கு கண்டிப்பாக புரியும் Smile
கதைகள் அணைத்து கற்பனையே, வயதுவந்த பெரியவர்களுக்கு மட்டும், கதைகளில் வரும் பாத்திரங்கள் அனைவரும் பதினெட்டு வயது நிரம்பியவர்கள், மற்றபடி கதையில் குறிப்பிடபட்ட விரிவுகள் எல்லாம் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே
[+] 7 users Like anubavikkaasai's post
Like Reply
Super sago
Like Reply
I like this story after thirumbudi poo vaikanum both story screen play or very nice
Like Reply




Users browsing this thread: maideen, 25 Guest(s)