Adultery நிஷா (உங்களில் ஒருத்தி) (COMPLETED)
Two wrong will not make a right. Now kannan and Nisha are in the same level. Nisha fucked with  Seenu and Kannan fucked with kavya. Kannan is not a gentleman anymore as everyone thought. Only can feel pity for kavya. Her luck has not changed, but seems going to be more worse. Kannan will now feel happy and satisfied that he has punished nisha by sleeping with kavya. Now he may listen to his father words and go back and shamelessly beg nisha to live with him. Now there's no difference between kannan and Seenu.

From the beginning Seenu wants to be with nisha. He don't want to marry her. All he wants is free access to her house and her pussy whenever he wants. He wants to travel with nisha. Nisha also want hard sex and child from her beloved Seenu.

Will kannan say nisha daniki deeni sari poyindhi. Let's call off divorce and live together for sake of our family prestige. You sleep with seenu whenever you want and have his child as per your wish, I will marry kavya with your acceptance and have child with her.  Let's not interfere  with each other personal. Gentleman agreement and everything ends well  Smile
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
each update is better than the other - Super - Keep it up
Like Reply
Manikam seenu nisha va keduthuthuttan nu solrar. Seenu romba nallavan. Ella pombalaingalum avunga arippuku avana use pannikiranga. Nisha nenachi iruntha pathiniya irunthu irukkalam. Theater la bra va avuthuttu va nu sonnappa jattitavym avuthuttu vandhu virichi kattiyathu aval than. Seenuvai tease panna dress pannadhu, birthday anniki phone panni vandhu okka sonnadhu, appuram purusan irukkan nu kooda parkama seenu kitta oluda nu kenjiyathu ellam nisha. Aana ketta peru yaarukku? Nisha santhoshama irukkanum nu nenacha seenuvukku. Enna keduketta ulagamda ithu.  Blush
Like Reply
Oru pennai anubhavikka sandharpam kidaithalum, adhu olukkam illadha seyal endraal adhai seyyamal iruppavan than unmaiyana anmagan.
Sandharpam kedachathum aduthavan pondatti endru therinjum purushan velaila busy ya irukkan, ival kanji poyi iruppa endru nishavai seendi balaveenapaduthi othan Seenu.
Sandharpam kedachathum vidhavai thane rendu varusham kanji poyi iruppa onnum solla matta endu kavya vai mudichittan kannan.
Ithula yaar unmaiyana aanmagan. Rendu perume thevidiya pasanga than.
Kannan muraiya thali katti kavya kooda paduthu irukkalam. Ivarum andha ponnoda balaveenatha use pannikittar endru mattume thonuthu.
Kannan mela iruntha mathippu indha padivai padichathum kanama poyidichi.
Like Reply
கதையாசிரியர், எல்லா கதை பாத்திரங்களுக்கும் ஒரு தனித்துவம் கொடுத்து அழகா கொண்டு செல்கிறார், கண்ணன்-காவியா பகுதியில் இருவர் குணங்களையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார், ஒவ்வொரு கதைப்பாத்திரங்களின் தனித்துவத்தை பார்க்கும்போது வரப்போகும் பகுதிகள் நிஷாவை மையமாக கொண்டு செல்ல வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது, காமத்தையும் சேர்த்து Smile
கதைகள் அணைத்து கற்பனையே, வயதுவந்த பெரியவர்களுக்கு மட்டும், கதைகளில் வரும் பாத்திரங்கள் அனைவரும் பதினெட்டு வயது நிரம்பியவர்கள், மற்றபடி கதையில் குறிப்பிடபட்ட விரிவுகள் எல்லாம் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே
Like Reply
Supr Bro update
Like Reply
Will kannan marry kavya or just enjoy and dump her. Waiting for the next update.
Like Reply
காலை - 
லேசாக கண்விழித்துப் பார்த்த காவ்யா, மதியம் ஆகியிருக்குமோ என்று பதறிக்கொண்டு மணியை பார்த்தாள். காலை 9 மணி என்றதும் கொஞ்சம் நிம்மதியாகி சோம்பல் முறித்தாள். இரவு முழுக்க அம்மணமாக அவரோடு படுத்துக்கிடந்ததை நினைத்து வெட்கப்பட்டுக்கொண்டே எழுந்தாள். அசந்து தூங்கிக்கொண்டிருந்த அவரை பார்த்தாள். குளித்துவிட்டு வந்து எழுப்பலாம் என்று பாத்ரூமுக்குள் நுழைந்தவள், விரலை கடித்துக்கொண்டு, கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு நின்றாள். ஒரு முடிவுக்கு வந்தவளாக கடகடவென்று ஒரு சுடிதாரைப் போட்டுக்கொண்டு பக்கத்திலிருந்த சிறிய சூப்பர் மார்க்கெட்டுக்கு போனாள். wax வாங்கிக்கொண்டு வேகமாக வந்தாள். கண்ணன் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தார். பொங்கிவந்த நாணத்தோடு தன் முடிகளை மழித்து சுத்தம் செய்தாள். தடவிப்பார்த்தாள். விரித்துப் பார்த்தாள். சந்தோஷத்தோடு குளித்துவிட்டு துண்டை தலையில் கட்டி புடவை கட்டிக்கொண்டு போய் அடுப்பில் பால் வைத்தாள்.

காபி கலந்துகொண்டிருக்கும்போது, குட் மார்னிங்க் காவ்யா... என்று சொல்லிக்கொண்டே கண்ணன் அவள் பின்னால் நடந்துவர, உதட்டுக்குள் சிரித்தாள். எழுந்ததுமே குளிச்சிட்டியா... என்று அவளது இடுப்பை இருபுறமும் பிடித்து அவள் முதுகில் முத்தமிட்டார். ம்ம்ம்ம்ம்... என்று மூச்சை உள்ளிழுத்து அவள் கூந்தலை வாசம் பிடித்தார்.  

புடவைல நச்சுன்னு இருக்குற காவ்யா... என்று சொல்லிக்கொண்டே அவள் கண்ணத்தில் முத்தம் கொடுத்தார். நான் குளிச்சிட்டு வந்து காபி குடிக்கிறேனே... என்றார். அதுவும் சரிதான் என்று அவள் ம்... என்று தலையசைக்க... இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? என்றார். 

நான் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன் - டக்கென்று சொல்லிவிட்டாள். 

அதுக்குள்ளே என்ன சமைச்ச? என்று கண்ணன் ஒவ்வொரு பாத்திரமாக திறந்து பார்க்க...காவ்யாவுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. ஐயோ நான்தான் அதே நினைப்பாவே இருக்குறேனா... ச்சே என்னைப்பற்றி என்ன நினைப்பார்?

என்ன சர்ப்ரைஸ் காவ்யா?

அதெல்லாம் ஒ... ஒண்ணுமில்லைங்க. சும்மா சொன்னேன்  

சொல்லு காவ்யா என்ன சர்ப்ரைஸ்?

ஐயோ விடுங்க. நான் ஏதோ வாய்தவறி சொல்லிட்டேன் 

இல்ல. நீ எதையோ மறைக்குற

காவ்யா தவித்தாள். ச்சே.. ஆர்வக்கோளாறுல காலங்காத்தால அந்த வேலையை பார்த்தது தப்பு.  

என்ன சர்ப்ரைஸ்?

நான் எதையும் மறைக்கல நீங்க போங்க 

ஏய் சொல்லுடி என்ன சர்ப்ரைஸ்?

இப்போ போகப்போறீங்களா இல்லையா? 

காவ்யா கோபத்தோடு கத்தும் தொனியில் சொல்ல, கண்ணன் அதிர்ந்துபோனார். அவள் கோபப்பட்டு அவர் பார்ப்பது இதுவே முதல் முறை. 

ஓகே ஓகே... கூல் காவ்யா என்று அவளது கண்ணத்தில் தட்டிவிட்டு, கண்ணன் எதுவும் நடக்காததுபோல் குளிக்கப்போக... காவ்யாவுக்கு தன்மேலேயே கோபம் வந்தது. அவளுக்கு தன்னையே பிடிக்கவில்லை. . ச்சே.. ஒன்னும் இல்லாததுக்கு போய் அவர்மேல் கோபப்பட்டுட்டேனே.... என்று வருந்திக்கொண்டு நின்றாள்.  அவளுக்கு வேலையே ஓடவில்லை. ச்சே அவர் மனசு எவ்ளோ கஷ்டப்படும்?

பாத்ரூம் வாசலில் போய் நின்றாள். ஷவரில் தண்ணீரை திறக்கப்போன அவரைப்பார்த்து, ஸாரி.... என்றாள். 

ஸாரிலாம் கேட்காதே காவ்யா நீ ஏதோ டென்ஷன்ல இருந்திருப்பே... 

டென்ஷன்லாம் இல்ல... 

அப்புறம்? 

காவ்யா தலையை குனிந்துகொண்டாள். தன் உடலில் நிகழும் ரசாயன மாற்றத்துக்கான காரணம் புரியாமல் நின்றாள். மார்பகங்களிலும் பெண்மையிலும் ஒரு குறுகுறுப்பு ஏற்படுவதை உணர்ந்தாள். உனக்கு பிடிச்சிருக்குல்ல... அவர் உன்ன கட்டிக்கப் போறவர்தானே அப்புறம் ஏண்டி காவ்யா வெட்கப்படுற? தயங்குற?... என்று அவள் மனசாட்சி கேள்வி கேட்டது.  

ஷெ.. ஷேவ் பண்ணேன் 

இந்தப் பதிலை எதிர்பார்க்காத கண்ணனுக்கு.... சுகத்தில் டக்கென்று ஆண்மை தூக்க.... அவளை குறும்பாக பார்த்தார். அடிப்பாவி காவ்யா....! 

நான் போறேன் 

அவள் திரும்பி நடக்க, ஏய்..நில்லுடி... என்று கண்ணன் அவள் கையைப் பிடித்து இழுத்து அணைத்தார். 

விடுங்க.... 

இதைத்தான் சர்ப்ரைஸ்னு சொன்னியா?

கேட்டுக்கொண்டே அவர் சட்டென்று அவள் குண்டிகளைப் பிடித்து முரட்டுத்தனமாய் பிசைய... காவ்யா ஹக்! என்று முனகிவிட்டு.. அவரது வேகம் பார்த்து திகைத்து... அவரிடமிருந்து விலக முயன்றாள். 

காவ்யா... காட்டிட்டுப் போ
  
அவர் கிறங்கிய குரலில்... கெஞ்சினார். காவ்யாவுக்கு பெருமையாக இருந்தது. 

நைட்டு பார்த்துக்கோங்க 

இப்பவே பாக்கணும் 

சொல்லிக்கொண்டே கண்ணன் அவள் கொசுவத்தை பிடித்து இழுத்து அவள் புடவையை அவிழ்க்க...காவ்யாவுக்கு உடம்பில் ஜிவ்வென்று சூடு ஏறியது. பெண்மை தாறுமாறாகக் கிடந்தது துடித்தது. 

நைட்டு காட்டுறேன்.... என்று சிணுங்கினாள். 

ம்ஹூம்.... என் காவ்யாவோடத நான் இப்பவே பார்க்கணும்... 

அடமண்டாக சொல்லிக்கொண்டே கண்ணன் அவளைத் தூக்கிக் கட்டிலில் போட்டார். வெறும் பாவாடை ஜாக்கெட்டில் கட்டிலில் விழுந்த காவ்யா சுதாரித்துக்கொண்டு எழுந்து பாவாடையை இழுத்து தன் கரண்டைக்காலை மறைக்க...  கண்ணன் சிரித்துக்கொண்டே அவள் பாவாடைக்குள் கைவிட்டு அவளது முழங்கால்களின் உள்புறத்தைப் பிடித்து அவள் கால்களை தூக்கினார்.  உள்பாவாடை தானாகவே சரிந்து அவள் தொடைகளை காட்டியது  

நைட்டு பாருங்க.... என்று கசங்கிய முகத்தோடு காவ்யா திமிற, கண்ணனோ சட்டென்று அவள் தொடைகளை அகட்டி விரித்து அவளது பட்டுப் புண்டையை அழுத்தி.... ஒரு நக்கு நக்கினார். 

கண்....ணன்..... 

[+] 10 users Like Dubai Seenu's post
Like Reply
காவ்யா சுகத்தில் துடித்துவிட்டாள். கசங்கிய முகத்தோடு அவரைப் பார்த்தாள். ஜஸ்ட் லைக் தேட் விரிச்சி நக்கிடுறார்!

அவளது புண்டை மனத்திலும் சுவையிலும் கிறங்கிப்போன கண்ணன், ஆசையோடு அவள் தேன் புண்டையை வாய்க்குள் கவ்விக்கொண்டு உறிஞ்ச..... அம்மா.... என்று கத்தியபடியே புண்டையை தூக்கிக்கொண்டு துடித்தாள் காவ்யா. அவள் இப்படி ஷாக்கடித்தவள் போல் துள்ளத் துள்ள... கண்ணனுக்கு தானாகவே வேகம் கூடியது. நாக்கைச் சுழற்றிச் சுழற்றி இடைவிடாமல் சப்புக்கொட்டி நக்கி நக்கி சுவைக்க... காவ்யாவுக்கு கண்கள் சொருகின. விரலுக்குப் பழக்கப்பட்டிருந்த அவள் பருப்பு அவரது நாக்கு பட்டதும் குதியாட்டம் போட்டுக்கொண்டு தடித்து நிமிர்ந்தது. 

அவளது புண்டை வழு வழு என்றும்.... மிகவும் மென்மையாகவும் இருந்ததால் கண்ணனுக்கு இன்னும் இன்னும் நக்கவேண்டும் என்று ஆசை கூடியது. முகத்தை அவள் தொடைகளிலும் புண்டையிலும் வைத்துத் தேய்த்து தேய்த்து அவளது மென்மையையும் கதகதப்பையும் அனுபவித்தார். அவர் அப்படித் தேய்க்கும்போது அவளது பருப்பு கண்டபடி உரசப்பட்டு, மடங்கி, நசுங்க.... காவ்யா வாயைக் கோணிக்கொண்டு வித்தியாசமாக முனகிக்கொண்டே அவர் தலையை தன் புண்டையோடு சேர்த்து அழுத்திப் பிடித்துக்கொண்டாள். தனது பருப்பை திரும்பத் திரும்ப அவரது மீசையில் வைத்துத் தேய்த்தாள். அவள் புழுவாக துடித்துக்கொண்டு தன் தங்கத் தட்டை தன் வாயில் வைத்துத் தேய்ப்பதை நம்பமுடியாமல் கண்ணன் திகைக்க.... அவளோ சீக்கிரமே இடுப்பை அசைத்து, ஓஓஓ....வென்று கத்திக்கொண்டே உச்சமடைந்தாள். 

ஏற்கனவே வழு வழு என்றிருந்த அவள் புண்டை இப்போது எண்ணெய் ஊற்றியதுபோல் மினுங்கியது. கண்ணன் நாக்கால் நக்கி நக்கி அவள் கசியவிட்ட தேனை எல்லாம் தேடிப்பிடித்து எடுத்து சுவைக்க.... காவ்யா பக்கத்தில் கிடந்த துணிகளை இழுத்து முகத்தை துடைத்தாள். அவளுக்கு இன்னும் வானத்தில் மிதப்பதுபோல ஒரு பிரமையாக இருந்தது. போதையேறியதுபோல் தலை கிறுகிறுத்தது. நேற்றும் இன்றுபோலும் இவ்வளவு இன்டென்சிவாக அவள் சுகம் அனுபவித்ததே இல்லை. இந்தஉலகத்தையே மறந்து கிடந்தாள். கண்ணன் தன் பெண்மையில் இன்னும் முத்தம் கொடுத்துக்கொண்டிருக்க... தானும் மற்ற பெண்களைப்போல...  தன்னை கரம் பிடிப்பவனுக்கு  தாம்பத்ய சுகம் கொடுப்பதில் கெட்டிக்காரிதான் என்று பெருமையோடு கிடந்தாள். 

கண்ணன் மெல்ல முகத்தைத் தூக்கி அவளைப் பார்க்க....  காவ்யா அவரை அன்போடு பார்த்தாள். அவளுக்கு அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்யவேண்டும் என்று தோன்றியது. கல்யாணம் செய்துகொண்டு அவரை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது. 

அவள் அவரை இப்படி காதலோடு பார்த்துக்கொண்டிருக்க, அவரோ அவளது புண்டை வாசலில் தன் பூலை வைத்து, பூலால் அவள் புண்டையிதழ்களை விலக்கிக்கொண்டிருந்தார்.   

போதும்.... என்று அவள் மெதுவாக, மிச்சமிருந்த நாணத்தோடு சொன்னாள்.

கண்ணன் முன்னோக்கி வந்து அவள் உதட்டில் முத்தமிட்டார். அவள் தன் அல்லிப்பூ விரல்களால் அவர் உடலெங்கும் தடவினாள். அவர் உதடுகளை கவ்வி இழுத்து மென்மையாக கடித்து, விட்டாள். கால்களை விரித்து வைத்தாள். 

தூக்கிக்கோ 

வலிக்குது. நைட்டே கடுத்துக்கிட்டு இருந்தது  

இட்ஸ் ஓகே நான் தூக்கிக்கிறேன்  

கண்ணன் அவள் முழங்கால்களை பிடித்து தொடைகளை தூக்கி விரித்துப் பிடித்துக்கொண்டு, பூலை பொலக்கென்று அவள் புண்டைக்குள் முழுவதுமாக நுழைத்துவிட்டு, அவள் கால்களை விட்டார். காவ்யாவுக்கு அவர் பூல் இப்படி ராக்கெட் போல் உள்ளே குத்திக்கொண்டு நிற்பது மிகவும் பிடித்திருந்தது. நேத்து மாதிரியே... இன்னைக்கும் அந்த வித்தியாசமான சுகம் கிடைக்கப்போகிறது என்று... புண்டைக்குத்து வாங்குவதற்கு தயாராக இருந்தாள். கண்ணன் அவளுக்கு இருபுறமும் கைகளை வைத்துக்கொண்டு அவளைப் பார்த்து புன்முறுவல் செய்ய, அவளும் அவரைப் பார்த்து குறும்பாக சிரித்தாள். 

ம்.... என்றாள். அவர் கைகளை பிடித்து தடவிக்கொடுத்தாள். கண்ணன் உள்ளே விட்டு விட்டு எடுக்க... உதட்டைச் சுழித்துக்கொண்டு சுகத்தை அனுபவித்தாள். அவர் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தைக் கூட்ட, ஸ்ஸ்ஸ்ஸ்.... ஸ்ஸ்ஸ்ஸ்.... ம்ம்ம்ம்...... என்று ஒவ்வொரு இடிக்கும் ஒவ்வொரு விதமாக முனகினாள்.  அடுத்து கொஞ்ச நேரத்தில் கண்ணன் கேப் விடாமல் தொடர்ந்து குத்திக்கொண்டே உச்சமடைய, அம்மா.... ம்மாஆ...... ம்ம்ம்ம்ம்.... ம்ம்ம்மாஆ.... என்று முனகிக்கொண்டே அந்த சுகத்தை திருப்தியாய்.... முழுவதுமாய் அனுபவித்தாள். விந்து வெளியேறும்போது அவரது பூல் துடித்து, துடித்து, கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்... என்று முனகிக்கொண்டே தலையை மெதுவாக இங்கும் அங்குமாக அசைத்துக்கொண்டு கிடந்தாள். 

அதன்பிறகு எங்கே லேபுக்குப் போவது? கண்ணன் எழுந்திரிக்க மனமில்லாமல் அவளோடு படுத்துக் கிடந்தார். அந்த அறையெங்கும் காவ்யாவின் வாசமாக இருந்தது. 

போய் குளிச்சிட்டு வாங்க.. சாப்பிடலாம் என்றாள். அவரோ அவளது காம்புகளை பிடித்து தடவியும் இழுத்தும் மடக்கியும் பார்த்துக்கொண்டு இருந்தார். 

சும்மா இருங்க... என்று அவர் கையை தட்டிவிட்டாள். இப்போது அவர் கையை எடுத்து அவள் புண்டையை வருடினார். காவ்யாவுக்கு அவரது வருடல் சுகமாக இருந்தது. ஆனால் கூச்சப்பட்டுக்கொண்டு அவரை மேலும் வருடவிடாமல் தொடைகளால் அவர் கையை நெருக்கிப் பிடித்துக்கொண்டாள். 
Like Reply
Hero seenu is specialist in ass licking and anal fucking. He impressed nisha by doing more of that which kannan had never done to her. Can kannan do anal fucking to kavya. ??
[+] 1 user Likes zulfique's post
Like Reply
All your stories are great and way of writing excellent. yourock 

Check my wife
https://xossipy.com/showthread.php?tid=21887
Like Reply
If Seenu had been in kannan place, he would have shaved her pussy and fucked her at least 3 times in that night and in morning. He would have had put the ice cream bought in her pussy, boobs and ass and eaten it That is why he is hero. Kannan is weak and he cannot do romantic things that can make a woman happy and proud. Waiting for Seenu and Nisha marriage, first night and honeymoon.
Like Reply
Super Kannan and Kavya episodes
Like Reply
Thirumana porutham parkum bothu kama ichai adhigam ulla jadhagathai adhe pola oru jadhagathudan than serpanga. Appadi seyyatha kalyanathil than kalla kadhal divorce ellam nichayam. Manikam oru poli josiyar kitta jadagam parthathal vandha vinai than ithu. Kama ichai adhigam ulla nishavukku adhe pola irukka Seenu than sari. Adhanala than nishavukku seenuva romba pidichi irukku. Avan kitta mattum than than thedura Udal sugam kidaikum enbathal than aval kannanai vittu vilaginal. Kannan nishavukku ethukkum saripattu vara mattar.
Like Reply
ippayellaam comments section vandhaave romba kastamaa irukku....inga seenu va pugalrathaa nenachchi kadhaiyoda nayagi nisha migavum tharam thaalndha muraila vimarsikka padraa....oru sex veri pidicha kaama pisaasu pola.....sex mattum thaan venumnaa ava manaiviyaa maarratha vida oru vilai maadhu vaa thaan maaranum....yennaa seenu mattumae thiramai saali illa......

vallavanukku vallavan irukkaththaan seivaan......

bros....one kind request....ini yaarum avanaa irundha ipdi panneeruppaan...ivanaa irundhaa apdi panneeruppaan.....ivalukku theva ithuthaan.......ipdi aayirukkum......apdi aayirukkum nu naamaalaa namma karppanai siraga virikkaama......

inga namakkaaga oruththar menakkettu yelutheettu irukkaar.....avara pathi ini comments la nirappalaamnu ungalai anbudan kettukkuraen.....ithu yennaiyum sethu thaan solren......

ithu oru panivaana vendugol bros......

follow pannalaamae............

please..........
[+] 1 user Likes வெற்றி's post
Like Reply
(08-07-2020, 08:46 AM)வெற்றி Wrote: ippayellaam comments section vandhaave romba kastamaa irukku....inga seenu va pugalrathaa nenachchi kadhaiyoda nayagi nisha migavum tharam thaalndha muraila vimarsikka padraa....oru sex veri pidicha kaama pisaasu pola.....sex mattum thaan venumnaa ava manaiviyaa maarratha vida oru vilai maadhu vaa thaan maaranum....yennaa seenu mattumae thiramai saali illa......

vallavanukku vallavan irukkaththaan seivaan......

bros....one kind request....ini yaarum avanaa irundha ipdi panneeruppaan...ivanaa irundhaa apdi panneeruppaan.....ivalukku theva ithuthaan.......ipdi aayirukkum......apdi aayirukkum nu naamaalaa namma karppanai siraga virikkaama......

inga namakkaaga oruththar menakkettu yelutheettu irukkaar.....avara pathi ini comments la nirappalaamnu ungalai anbudan kettukkuraen.....ithu yennaiyum sethu thaan solren......

ithu oru panivaana vendugol bros......

follow pannalaamae............

please..........

Nanba, nisha meendum kannanudan sera vendum endru neengal virumbugireergal endru ninaikiren. eppo Nisha Seenu iruvarum kalla  kadhalil vilunthargalo appove asiriyar adhu inimel nadakkathu endru mudivu seithu vittar. Kanavan munne nisha in ellai meeriya kaamam iruntha sorpa vaippayum keduthu vittathu. Ennudaya mundhaya comment padichi irupinga nu nenakiren. Nisha Seenu pola kaama veri pidithaval. Avalukku oru vaippu kidaikkathathal adakki vaithu kathirunthal. Seenu kidaithathul thannudaya aattathai arambithu vattaal.  Adhanal avargal iruvarukkum than set aagum. Kamam adhigam iruppthu pirapileye padaipileye varum or character. Adhu kurai endru solla mudiyathu. Adhu iyalbu avvalave. Nisha adhu pol oruval. Nisha seenu thirumanam, mudhal iravu, thenilavu patri eluthi kondu irupathaga solli irunthar.  ippo kannanum kavyavudan sernthu vittan. Ini comments parthu varuthapada enna irukku. Ini vara pogum nisha seenu paguthigalai paduthu rasikka vendiyathuthan.

Kadaisiya onnu solren vaippu kedaikathavarai thaan Ella ambalayum Raman  Ella pombalayum pathini. Ippo kannanukku vaippu kedachathu avan ramanaa irunthanaa, illaye.
Like Reply
(08-07-2020, 09:37 AM)Kanakavelu Wrote: Nanba, nisha meendum kannanudan sera vendum endru neengal virumbugireergal endru ninaikiren. eppo Nisha Seenu iruvarum kalla  kadhalil vilunthargalo appove asiriyar adhu inimel nadakkathu endru mudivu seithu vittar. Kanavan munne nisha in ellai meeriya kaamam iruntha sorpa vaippayum keduthu vittathu. Ennudaya mundhaya comment padichi irupinga nu nenakiren. Nisha Seenu pola kaama veri pidithaval. Avalukku oru vaippu kidaikkathathal adakki vaithu kathirunthal. Seenu kidaithathul thannudaya aattathai arambithu vattaal.  Adhanal avargal iruvarukkum than set aagum. Kamam adhigam iruppthu pirapileye padaipileye varum or character. Adhu kurai endru solla mudiyathu. Adhu iyalbu avvalave. Nisha adhu pol oruval. Nisha seenu thirumanam, mudhal iravu, thenilavu patri eluthi kondu irupathaga solli irunthar.  ippo kannanum kavyavudan sernthu vittan. Ini comments parthu varuthapada enna irukku. Ini vara pogum nisha seenu paguthigalai paduthu rasikka vendiyathuthan.

Kadaisiya onnu solren vaippu kedaikathavarai thaan Ella ambalayum Raman  Ella pombalayum pathini. Ippo kannanukku vaippu kedachathu avan ramanaa irunthanaa, illaye.
very sorry bro....

kadhai epdi venaa pogattum....atha pathi kavala illa.....aanaa neenga potta comment....
vaaippu kedaikathavarai thaan Ella ambalayum Raman  Ella pombalayum pathini.....ndrathu....romba kevalamaa irukku bro....im really very sorry to say that......ipdi irundhaa naama yaara thaan bro nambuvom.....udane ithuthaan reality.....ipdithaan irukkunnu yaarum solla venaam....

oru reality a naan ippa solren....konjam filmy thaan..... aanaa 100% unmai.....terinja nanbar oruthar irukkaar.....both well read and well positioned in status.....2 kulandhainga....love marriage......wife thavareettanga.....athukkappuramum avarukku neraya proposal vanthathu.....enakkae terium.....aanaa avar ippa avar kulandhaigalukkaagave vaalraar.....kettathukku....simple a.....yenakku yen pillainga irukkaanga....pothum naar.....avar position kellaam yepdiyo vaaldhiruppaar.......ippayum apdiye thaan irukkaar.......itho......neenga ketta vaaippu irundhum pogaatha raaman....

yenakku terinjae athuvum unga msg paatha udanae oruthar yen nyaabagathukku vanthuttaar.....ithae pola pala raaman galum pathinigalum namma suththiye irukkaanga bro....naama thaan avangala sariyaa kavanikkarathilla.....avangala paarunga.....raaman galodum pathinigalodum indha ulagam alagaa teriyum......

10 nimisam pothum bro.....thappu panna......ippudi vaippu amaiyaatha varaikkum thaan pathini na.....nammalaala aayisukkum oruthiya 10 nimisam kooda vidaama koodave irukka mudiyumaa......nichayam mudiyaathu.....

ithu romba thappaa terinjudhu adhu naala thaan intha msg.....aprom.....kannana pathi sonneengalae......avanukku ippa onnum antha vaaippu kidaikkala bro.....ithu avanukku munnaadiye kidachchathu than......aanaa appa avan raamanaa thaan irundhaan.....thannoda manaivikku throgam seiya koodaathunnu.....ippayum avan nisha thannoda vaalkaiya vittuttu poyittaa nu nenachchuthaan ippa ipdi kavya kooda irukkaan.....so appayum avan thappu seiyala....ippayum avan thappu seiyala.......

ini ithumaadhiriyaana discussion vendaamnnu sollithaan bro naan msg e pannen...thirumbavum ipdi ingaye itha suthi suthiye kondu vara venaamae......top 10 movies la solramaadhiri.....itha pothumaana alavu alaseettom.....ini......

author a pathi discuss pannuvom......avaroda writing pathi pesuvom.....

i will do only this from now......

i hope everyone does the same.......

and once again.... sorry bro.....
Like Reply
Pls update abt Nisha Vinay and Arun..three some sex or Nisha get fucked by this 2 guys instead of seenu pls
[+] 1 user Likes Pappuraj14's post
Like Reply
அவர்கள் நேரம் போவதே தெரியாமல் அணைத்துக்கொண்டு கிடந்தார்கள். பின் எழுந்து சாப்பிட்டு, பல வருட கதைகளை பேசிக்கொண்டிருந்தார்கள்.


ஈவினிங்க் ஆகி இருட்ட இருட்ட... காவ்யாவுக்கு இனம்புரியாத ஒரு குறுகுறுப்பு வந்து அவளை வெட்கப்பட வைத்தது. ச்சே... இந்த எண்ணங்களே இல்லாம இருந்தேன். இப்போ இப்படி மாறிட்டேனே..

பக்கத்திலிருந்த கார்டனில் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். 

என்ன காவ்யா? எதுவும் பேசாம என்னையே பார்த்துக்கிட்டிருக்க?

சீக்கிரமா உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு நம்ம குழந்தைகளோட சந்தோஷமா இருக்கணும் கண்ணன். ஆசையா இருக்கு. 

ஊருக்குப் போனதும் கல்யாணம்தான். யார் சம்மதிச்சாலும் சம்மதிக்கலைன்னாலும் சரி 

எப்போ ஊருக்குப் போறோம்?

உம்..னு ஒரு வார்த்தை சொல்லு. நாளைக்கே கிளம்பிடலாம்  

விளையாடாதீங்க.... என்று சிணுங்கினாள். பின் மெதுவாக சொன்னாள். கல்யாணம் முக்கியமில்லை. உங்க வேலைதான் ரொம்ப முக்கியம். சீக்கிரமே எல்லாரும் பாராட்டுற அளவுக்கு உங்க ரிசர்ச்ல நீங்க சாதிக்கணும். உங்களுக்கு கவர்மெண்டோட appreciation கிடைக்கணும். நீங்க மதிப்போட இருக்கணும் 

கண்ணன் அவளை வியந்து பார்த்தார். அவளது கையை பிடித்து முத்தம் கொடுத்தார். ஐ லவ் யு காவ்யா.. என்றார் 

போலாமா? என்றாள். 

போய் என்ன செய்யப் போறோம் காவ்யா?

காவ்யா தலையை குனிந்துகொண்டு உதட்டுக்குள் சிரித்தாள். இருவருக்குமே மறுபடியும் சேர்ந்து படுப்பதற்கு ஆசையாயிருந்தது. ரெஸ்ட்டாரண்ட் போய் சாப்பிட்டார்கள். கைபிடித்துக்கொண்டு நடந்தே வீடு வந்து சேர்ந்தார்கள். வாசலை திறந்தாள். கண்ணனைப் பார்த்துச் சொன்னாள். 

குட் நைட்.... 

கண்ணன் பின்னால் திரும்பிப் பார்த்தார். அவளுக்கு சிரிப்பு வந்தது. சிணுங்கிக்கொண்டே அவர் நெஞ்சில் குத்தினாள். 

நான் உங்களுக்குத்தான் குட் நைட் சொன்னேன்... 

அவருக்கு அவள்கூட படுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. பேசிக்கொண்டாவது இருக்கவேண்டும்போல் இருந்தது. அவளை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றியது. வீட்டுக்குள்ள போய் குட்நைட் சொல்லலாமே.. என்றார். 

உள்ள வந்தாதான் நீங்க சும்மா இருக்கமாட்டீங்களே 

அடிப்பாவி அவ்ளோதானா 

ம்... அவ்ளோதான். போய் தூங்குங்க 

அவர் பெருமூச்சு விட்டார். அவளை ஏக்கமாகப் பார்த்தார். அவள் தன் கூர்மையான விழிகளால் அவரை ரசித்துப் பார்த்தாள். மின்னிக்கொண்டிருந்த அவளது மூக்குத்தி கண்ணனைப் பாடாய் படுத்தியது.

அவ்ளோதானா.... என்றார் மறுபடியும். 

அவ்ளோதான் 

முத்தம்?

அவள் உதட்டுக்குள் சிரித்தாள். வேறுபக்கம் பார்த்துக்கொண்டு நின்றாள். அவள் இதயம் அதன் வேலையை காட்ட ஆரம்பித்தது. வேகமாக துடிக்கத் தொடங்கியது.  

அதான் நமக்குள்ள எல்லாம் நடந்திடுச்சே அப்புறம் என்ன... ஒரே ஒரு முத்தம் கொடு போயிடுறேன்... என்றார் 

காவ்யாவுக்கு சுகமாக இருந்தது. உடம்பெல்லாம் பூ பூத்தது. 

இன்னைக்கு கொடுக்க வேண்டியதை ஆல்ரெடி கொடுத்தாச்சு. நிறையவே கொடுத்தாச்சு. போய் தூங்குங்க 

அப்போ நாளைக்குத்தானா 

அத நாளைக்குப் பார்க்கலாம் 

கண்ணன் பெருமூச்சு விட்டார். ஹ்ம்... குட் நைட் 

குட் நைட். 
 
இவ ஆசையோட எப்போ எப்போன்னு இருப்பான்னு நெனச்சேனே... என்று மனதுக்குள் புலம்பிக்கொண்டே கண்ணன் திரும்பி நடக்க, காவ்யா சிரித்துக்கொண்டே வந்து கதவை அடைத்துவிட்டு வந்து கட்டிலில் விழுந்தாள். தலையணையை எடுத்து அணைத்துக்கொண்டாள். தலையணைக்கு முத்தம் கொடுத்தாள். ஏக்கமும் பூரிப்பும் கலந்த சுகம்! தூக்கம் வரவில்லை. கண்ணாடியில் தன்னை பார்த்து ரசித்தாள். ஒரே ஒரு முத்தம்! என்று கண்ணன் கேட்டதை அவர்போல பேசிப்பார்த்தாள். 

தூக்கம் வராமல்... தூங்கப் பிடிக்காமல் கிடந்தாள். பாவம். ஆசையோடு இருந்தார். இப்படி திருப்பி அனுப்பிட்டேனே 

நடு இரவில்  கண்ணனிடமிருந்து மெசேஜ் வந்தது.  

ஒரு முத்தம் கிடைக்குமாடி காவ்யா?

அவள் முகம் மலர்ந்தது. வானத்தில் மிதந்தாள். கிடைக்காது போடா.... என்று மெசேஜ் தட்டிவிட்டாள். 

கதவை திறடி ப்ளீஸ் 

ஐயோ இவரு இங்கதான் வந்து நிக்குறாரா...! - அவள் சுடிதாரை சரிசெய்துகொண்டு வந்து கதவை திறந்தாள். கண்ணன் அவளுக்கு தொடைவரை இருக்கக்கூடிய ஒரு புஸு புஸு teddy bear-ரோடு நின்றுகொண்டிருந்தார். அவள் கண்கள் விரிய அவரைப் பார்த்தாள். 

இ.. இப்போ போய் வாங்கிட்டு வந்தீங்களா 

ம்.. நல்லாயிருக்கா?

அவள் வம்புக்கென்றே சொன்னாள். ம்ஹூம். எனக்கு பொம்மைன்னாலே பிடிக்காது 

ரொம்ப பிகு பண்றடி நீ.... - அவளை இழுத்து அவள் உதட்டில் நச்சென்று முத்தம் கொடுத்தார். காவ்யாவுக்கு செம கிக்காக இருந்தது. ஹார்மோன்கள் எகிறின. 

அவரை முறைத்துக்கொண்டே உதட்டைத் துடைத்தாள். யாராவது பார்க்கப் போகிறார்கள் என்று சுற்றுமுற்றும் பார்த்தாள்  

நீங்க என்ன பண்ணாலும் நான் கிஸ் தரமாட்டேன்  


அவர் மறுபடியும் அவளை இழுக்க... பொம்மையை பிடுங்கி அவரை அடித்தாள். அவர் சிரித்துக்கொண்டே அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு அவளை தன்பக்கம் இழுத்து அணைத்துக்கொள்ள... காவ்யா, விடுங்க... என்று குழைந்தாள். அவர் இன்னும் இறுக்கமாக அவளை அணைக்க...  காவ்யா சூடாக மூச்சுவிட்டுக்கொண்டே அவரை நிமிர்ந்து பார்த்தாள். அப்போது அவர் அவளது கீழுதட்டை கவ்விக்கொண்டு சப்பி இழுக்க.... ஸ்ஸ்ஸ்ஸ்.... என்றுகண்களை மூடிக்கொண்டு கால்களை உயர்த்தி விரல்களில் நின்றாள். ம்ம்ம்ம்... என்று முனகினாள்.  

கண்ணன் சட்டென்று அவளது குண்டிகளுக்கு கீழே கையைக்கொடுத்து அவளைத் தூக்கிக்கொள்ள... காவ்யா வெட்கத்தில் முகம் சிவந்தாள். ஒரு சுற்று சுற்றிவிட்டு அவளை வீட்டுக்குள் கொண்டுபோனார்.  பெட்டில் போட்டார். அவள் பொம்மையோடு விழுந்தாள். அவர் அவள் பக்கத்தில் விழுந்தார். அவளை இழுத்து அணைத்துக்கொண்டார்.

ஆக்சுவலி... ஐஸ் க்ரீமும் மல்லிகைப்பூவும்தான் வாங்கப்போனேன். இது க்யூட்டா இருந்தது. மனசு மாறி இதை வாங்கிட்டு வந்துட்டேன். 

ஐஸ் க்ரீம்தான் ப்ரிட்ஜ்ல இருக்குதே  

சாப்பிடலாமா?

டபுள் ஓகே 

அவர் ஓடிப்போய் எடுத்துக்கொண்டுவந்தார். ஸ்பூனில் எடுத்து அவளுக்கு ஊட்டிவிட்டார். காவ்யாவுக்கு கனவுகள் எல்லாம் நனவாவதுபோல் இருந்தது. ஆனால் ஒரே வித்தியாசம். கனவில் பார்த்தமாதிரியே இல்லை. காரணம் கண்ணன் வேண்டுமென்றே அவள் உதட்டில் சிந்திக்கொண்டிருந்தார்.

அவள் நாக்கை வைத்து அதை எடுத்துச் சாப்பிடுவதை அவர் ரசித்தார். 

கொடுங்க நானும் உங்களுக்கு ஊட்டிவிடுறேன் 

பரவால்ல நானே எடுத்துக்கறேன் 

ப்ச் கொடுங்க 

நானே எடுத்துக்கறேன்... என்று குறும்பாக சொல்லிக்கொண்டே.. படு குளிர்ச்சியாக ஐஸாக இருந்த ஐஸ்க்ரீமை ஸ்பூனில் எவ்வளவு எடுக்கமுடியுமோ அவ்வளவு எடுத்து அவள் வாய்க்குள் போட்டார். வாய் நிறைய அவர் எடுத்து வைத்ததும், பற்களில்... நாக்கில்...  தொண்டையில்... ஐஸாக குளிர, விழுங்க முடியாமல் காவ்யா  ஸோ.... ஸோ.....ஸ்ஸ்ஸ்ஸ்ஹாஆஆஆ.... என்று உதடுகளை O வடிவில் குவித்துக்கொண்டு கண்களை விரித்து கைகளை உதற..... அவர் அதற்காகவே காத்திருந்ததுபோல் வேகமாக அவள் வாயோடு வாய் பொருத்திக்கொண்டார்.  

காவ்யா கண்களை மூடிக்கொண்டாள். 

தாங்கமுடியாத chillness-ல் இருந்து தப்பிக்க தன் வாயை அவர் வாயோடு வைத்து அழுத்திக்கொண்டு... ஐஸ் க்ரீமை தன் எச்சிலோடுசேர்த்து அவர் வாய்க்குள் தள்ளிவிட்டாள். கண்ணன் சந்தோஷமாக அதை விழுங்கிவிட்டு மீண்டும் ஐஸ் க்ரீமுக்காக அவள் வாய்க்குள் துழாவ... காவ்யா கிறங்கினாள். சரியான திருடன்! என்று மனதுக்குள் அவர் செயலை ரசித்துக்கொண்டே அவர் நாக்கைப் பிடித்துக்கொண்டு ஆசையோடு சப்பினாள். அவர் எச்சிலை உறிஞ்சினாள். உறிஞ்சி முடித்ததும் அவர் தன் நாக்கை உள்ளே இழுத்துக்கொண்டபோது அவரது உதடுகளைக் கவ்விக்கொண்டாள். 

கண்ணன் அவள் கொடுத்த சுகத்தில் திக்குமுக்காடிப்போனார். சுடிதாருக்குள் கையைக் கொடுத்து அவளது இடுப்பை தடவி தடவி பிசைந்து கொடுத்தார். அவளது வயிற்றில் தடவினார். காவ்யா கூச்சத்தில் அவர் கையை பிடித்துக்கொள்ள.. மற்றொரு கையால் அவள் நாடா முடிச்சை அவிழ்த்தார். பேன்டியோடு சேர்த்து அவள் பெண்மை மேட்டில் பிசைந்தார். காவ்யா பாதி கண்களால் அவரை காமத்தோடு பார்த்தாள். இருவரும் அனலாக மூச்சுவிட்டுக்கொண்டிருந்தார்கள். அவள் அவரைப் பார்த்துக்கொண்டே கட்டிலில் சாய்ந்தாள். பாட்டத்தை கழட்டுவதற்கு காலை லேசாக தூக்கிக்காட்டினாள். கண்ணன் அவள் பேண்ட்டியையும் கழட்டி இடுப்புக்குக் கீழே அவளை நிர்வாணமாக்க... காவ்யா உதட்டுக்குள் லேசாகச் சிரித்துக்கொண்டே முகத்தைத் திருப்பி வலது கண்ணத்தைத் தலையணையில் பதித்துக்கொண்டாள். 

மதன நீர் பிசுபிசுப்போடு...... வழு  வழு என்று இருந்த காவ்யாவின் புண்டையை ரசித்துப் பார்த்தார் கண்ணன். விரலால் அவள் பருப்பை தடவினார். ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருந்த பெண்மை இதழ்களை பிரித்து விட்டார். பிளவு வழியாக அவள் வடித்துக்கொண்டிருந்த தேனை விரலில் தொட்டுப் பார்த்தார். விரலால் அவள் பருப்பையும் இதழ்களையும் மாறி மாறி இடதும் வலதுமாய்... வலதும் இடதுமாய் வருடினார்.       

காவ்யா வெட்கத்தில் முகம் சிவந்தாள். guitar-ல் உள்ள strings-ஐ மீட்டுவதுபோல்... நம்ம புண்டையை மீட்டுறாரே.... என்று நாணினாள். வெட்கத்தோடு கால்களை அகட்டி வைத்துக்கொண்டு அந்த சுகத்தை அனுபவித்தாள். 

[+] 7 users Like Dubai Seenu's post
Like Reply
அப்போது கண்ணன் அவள் புண்டையில் அழுத்தமாய் ஒரு முத்தம்  கொடுக்க... சிலிர்த்தாள். அடுத்து... தன் அந்தரங்கத்தில் அவர் நக்கப்போகிறார் என்று... அந்த இன்ப shock ஐ எதிர்பார்த்து கீழுதட்டை லேசாகக் கடித்துக்கொண்டு காத்திருந்தாள். கண்ணனோ கொழகொழத்துப்போயிருந்த ஐஸ் க்ரீம் டப்பாவை கையில் எடுத்தார். தூக்கிப் பிடித்தார். இதை பார்த்த காவ்யா பதறினாள்.


என்ன பண்றீங்க.....?

இங்கதான் ஐஸ் க்ரீம் போட்டுச் சாப்பிடப்போறேன்.. என்று அவள் புண்டையில் தட்டினார். 

அவளுக்கு பயமாகிவிட்டது. பதறிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். கட்டிலிலிருந்து  இறங்கி நின்றாள். 

இவ்ளோ சில்லுன்னு இருக்கு, அங்க போடப்போறேன்னு சொல்றீங்களே நான் எப்படித் தாங்குவேன் போங்க கண்ணன் 

Bottomless ஆக நின்றுகொண்டு அவள் குழந்தைபோல் அடம்பிடிப்பதை கண்ணன் ரசித்தார். அவளது முட்டிவரை இருந்த டாப்ஸைப் பிடித்து இழுத்தார். 

உனக்கு குளிருறதுக்கு முன்னாடியே நான்தான் நக்கி சாப்பிட்டுடுவேனே ஏன் பயப்படுற 

வேணாம் கண்ணன் எனக்கு இதெல்லாம் வேணாம் உள்ள விடுங்க அதுதான் நல்லாயிருக்கு 

அதுல போட்டு சாப்பிட்டுட்டு உள்ளதாண்டி விடப்போறேன் வா வந்து படு  

ம்ஹூம் ஸ்ட்ரெயிட்டா உள்ள விட்டுடனும் - கண்டிப்பாகச் சொன்னாள். சொல்லிவிட்டு நாக்கைக் கடித்தாள். ச்சே.. இப்படித்தான் சொல்லி சொல்லி மாட்டிக்கிடுறேன்.

கண்ணன் அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். தன் துணிகளை கழட்டிப்போட்டுவிட்டு அவள் ஆசைப்படும் தன் சுன்னியை அவளுக்குக் காட்டினார். முறுக்கிக்கொண்டு எழுந்து நின்ற அவர் சுன்னியை ரசித்துப் பார்த்துக்கொண்டே காவ்யா தன் டாப்ஸைக் கழட்டிப் போட்டாள். ப்ராவையும் கழட்டிப் போட்டுவிட்டு கட்டிலில் வந்து படுத்தாள். காலை விரித்து வைத்துக்கொண்டு ஆவலோடு அவரைப் பார்த்தாள். அவர் வேற ஏதாவது பண்ணித் தொலைக்கப்போகிறார் என்று, உள்ள விடுங்க.. என்று விரலைப் புண்டைப் பிளவில் வைத்துக் காட்டிச் சொன்னாள். 

கண்ணன் ஆசையோடு தன் ஆண்மையை அவள் புண்டைக்குள் நுழைக்க..... காவ்யா நிம்மதியடைந்தவளாய் உதட்டுக்குள் சிரித்துக்கொண்டு, மறுபடியும் தன் பொஸிசனுக்குப் போனாள். கண்ணத்தை உரசிக்கொண்டு... தன் உரலுக்குள் அவர் உலக்கை எப்போது குத்தும் என்று காத்திருந்தாள். உலக்கை அசைய ஆரம்பித்ததும் முன்னெச்சரிக்கையாக பெட் ஷீட்டை இருபுறமும் பிடித்துக்கொண்டாள். 

ஆனந்த ஓல் ஆரம்பமானது. 

புண்டைக்குள் கண்ணனின் குத்து வேகமெடுக்க வேகமெடுக்க காவ்யா முனகித் துடித்தாள். ஒவ்வொரு குத்து விழும்போதும் அவள் புண்டை அதிர்ந்தது. தப் தப் தப்பென்று அவர் அவள் புண்டையை போட்டு அடி அடியென்று அடிக்க காவ்யா சத்தம் போட்டுக் கத்தினாள். அம்மா... அம்மா.... ம்மா.... அம்மா.... என்று தன்னை மறந்து முனகினாள். ஐந்து நிமிடம் இடைவிடாத புண்டைக்குத்துக்குப் பின் கண்ணனுக்கு இப்போது வருவதுபோல் இருக்கவே பூலை வெளியே உருவினார். 

காவ்யாவுக்கு தலை சுற்றிக்கொண்டு கிறக்கமாக இருந்தது. ஆஹா சுகமோ சுகம்! பார்க்க ஒன்னும் தெரியாதவர் மாதிரி இருந்துக்கிட்டு இப்படி போட்டு நம்ம புண்டைய துவம்சம் பண்ணுறாரே என்று அவரை திருப்தியோடு பார்த்தாள். அவளுக்கு கால்கள் வலித்தன. நீட்டிவைத்துக்கொண்டாள். அவளுக்கு அவர் பூலைப் பிடித்து முத்தம் கொடுக்கவேண்டும்போல் இருந்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல் கிடந்தாள். 

இது என்ன ரொம்ப டைவர்ட் பண்ணுது என்று அவள் முலைகளை காட்டிச் சொல்லிக்கொண்டே கண்ணன் அவள் காம்புகள் இரண்டையும் கவ்விக்கொண்டு மாறி மாறிச் சப்ப.... அவள் உணர்ச்சிவசப்பட்டு அவரோடு ஒட்டிக்கொண்டு அவர் முதுகில் தடவிக்கொடுத்தாள். அவர் இரண்டு முலைகளையும் பிடித்து பிசைந்து கசக்கிப் பிழியப் பிழிய அவள் சுகத்தில் திக்குமுக்காடிப்போனாள். அவர் தனது கருவட்டத்தையும் காம்பையும் அடிக்கடி நக்குவது வேறு அவளை துடிக்கவைத்தது. 

அந்த சுகத்தில் காவ்யா தன் புண்டையை அவர் தொடைகளில் வைத்துத் தேய்த்தாள். 

கண்ணன் ஆசைதீர அவள் முலைகளை சாப்பிட்டுவிட்டு, மறுபடியும் அவள் புண்டைக்கு வந்தார். வேண்டுமென்றே சரட்டென்று அவள் புண்டைக்குள் இறக்கினார். 

ஸ்ஸ்ஸ்ஸ்...... 

காவ்யா ஒரு முத்தம் கொடுடி 

கொடுக்க மாட்டேன் போங்க - அவள் முனகினாள். அவள் அப்படி சொன்னதும் கண்ணன் வெறித்தனமாக அவள் புண்டைக்குள் குத்த, ஆஆஆ.... என்று வாயைத் திறந்துவைத்துக்கொண்டு கத்தினாள். கால்களால் அவரை லாக் செய்துகொண்டு கைகளால் அவர் முதுகைப் பற்றிக்கொண்டு அவரோடு ஒட்டிக்கொண்டாள். அவர் இடிக்கும் இடிகளில் அவளுக்கு உச்சம் வருவதுபோல் இருந்தது. நாக்கால் உதட்டை நனைத்துக்கொண்டு அவரது கழுத்தில் முத்தம் கொடுத்தாள்.   

முத்தம் கொடுடி காவ்யா முத்தம் கொடுடி.......ஹ்ம்ம்ம்..... 

ஹான்.... ஹான்ன்ன்ன்....ம்ம்ம்ம்ம்.....ஆஆஆஆ.... ஆ... ஆ.... 

தப் தப் தப் தப்ப்ப்ப் தப்ப்ப்

ஹா.... ஹா.... ஆஆ.... 

கண்ணனுக்கு சுகமாக இருந்தது. அவளது தவிப்பும் துடிப்பும் அவரை வெறியேற்றின. காவ்யா... காவ்யா... என்று கத்திக்கொண்டே இடைவிடாமல் வேகமாக அவள் புண்டைக்குள் ரன் எடுக்க..... காவ்யாவுக்கு உடம்பு துடித்தது. அவள் உடம்பெல்லாம் வியர்த்து அவளது வளைவுகளிலும் சரிவுகளிலும் வியர்வைத் துளிகள் வழிந்து ஓடின. சுகம் தாங்காமல் அவரை இறுக்கிப் பிடித்துக்கொண்டாள். அவளையுமறியாமல் அவள் நகங்கள் அவர் முதுகில் பதிந்தன. தொடைகளால் அவரை இறுக்கிப் பிடித்துக்கொண்டு, ஓஓஓஓஓ வென்று கத்திக்கொண்டே உச்சமடைந்தாள். அந்த சுகம் அடங்கும்வரை அவரது தோள்பட்டையை பற்களால் கவ்விக்கொண்டாள். விரல்களால் அவர் முதுகில் கண்டபடி அலைந்தாள். இப்போது கண்ணனும் அவள் பெயரைச்சொல்லி முனகிக்கொண்டே  பூலை அவளது புண்டையின் அடி ஆழம்வரை நுழைத்து நிப்பாட்டிக்கொண்டு உச்சமடைய..... அம்மா.... அம்மாஆஆ...... அம்மா.... ஹ்ம்ம்....ஹ்ம்ம்ம்....என்று முனகிக்கொண்டே  தலையை இருபுறமும் ஆட்டிக்கொண்டு கிடந்தாள். கைகளையும் கால்களையும் தளரவிட்டாள். அவளது மென்மையான கால்களும் கைகளும் தொப்பென்று பெட்டில் விழுவதை கண்ணன் கவனித்தார். அவளை சந்தோஷமாக வைத்துக்கொண்டதை நினைத்து உலகத்தையே ஜெயித்தவர்போல் அவளைப் பார்த்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவுக்கு வந்த காவ்யா கண்களை திறந்து பார்த்தாள். கண்ணன் அவள் முகத்தில் பூத்திருந்த வியர்வைத் துளிகளை உறிஞ்சி உறிஞ்சி சுவைத்தார். மூக்குத்தியில் முத்தமிட்டார். மூக்கின் நுனியில் செல்லமாய் கடித்தார். அவள் அவரைத் தடவிக்கொண்டே முகத்தை அவருக்குக் காட்டிக்கொண்டிருந்தாள். அவர் அவளது வியர்வைகளை உறிஞ்ச உறிஞ்ச அவளுக்கு அவர்மேல் உள்ள காதல் பெருகிக்கொண்டே போனது. அப்போது அவருடைய முதுகில் வடு வடுவாக தென்பட.... என்னங்க இது...என்று பார்த்தாள். 

ஐயோ என்ன கண்ணன் இப்படி கீறியிருக்குது? என்று அதிர்ச்சியாகி தன் நகங்களை பார்த்தாள். ஐயோ உங்களுக்கு வலிச்சிருக்குமே இப்படி போட்டு கீறி வச்சிருக்கேனே என்று அழுவதுபோல் தவிப்போடு சொன்னாள். 

அவரோ, எனக்கு வலிக்கவே இல்ல. சுகமா இருந்தது என்றார். 

அதெப்படி வலிக்காம இருந்திருக்கும்? என்றவள், அவரது தோள்பட்டையில் தன்னுடைய பற்கள் பதிந்து சிவந்துபோயிருந்த காயத்தைப் பார்த்து இன்னும் நொந்துபோனாள். எனக்கு சுகத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தவருக்கு சண்டாளி நான் என்ன செய்து வைத்திருக்கிறேன்!!

ஸாரிங்க உங்களை இவ்வளவு கஷ்டப்படுத்தியிருக்கேனே... நான் ஒரு அறிவு கெட்டவ... இப்படியா நடந்துப்பேன்??என்று குரல் தழுதழுக்க தன்னைத்தானே திட்டிக்கொண்டே எழுந்தாள். அம்மணமாக... ஷெல்ப்பை திறந்து மருந்து ட்யூப் தேட ஆரம்பித்தாள்.

எனக்கு ஒன்னும் இல்லடி இங்க வா... என்று கண்ணன் அவள் கையை பிடித்து இழுத்தார். 

நீங்க சும்மா இருங்க. இப்படி பண்ணி வச்சிருக்கேனே... அவள் புலம்பிக்கொண்டே குனிந்து நின்றுகொண்டு சீரியஸாக தேட... கண்ணன் சிரித்துக்கொண்டே அவள் குண்டியில் ஒரு அடி கொடுத்தார். 

ஸ்ஸ்ஸ்ஸ்....ஆஆஆ........

காவ்யாவுக்கு சுள்ளென்று வலிக்க... குண்டியை தடவிக்கொண்டே இவரைத் திரும்பிப் பார்த்தாள். 

ஏங்க அடிக்குறீங்க? - பாவமாய் கேட்டாள். 

திரும்பி நில்லு சொல்லறேன் 

எதுக்கு?

திரும்பி நில்லு.... 

காவ்யா தயங்கிக்கொண்டே திரும்பி நிற்க...  அவள் குண்டிகளில் ஓங்கி இன்னொரு அடி கொடுத்தார். 

ஆஆஆவ்வ்.... 

அவள் துள்ளிக்கொண்டு திரும்பினாள். குண்டியை தடவிக்கொண்டே அவரைப் பார்த்து முறைத்தாள். 

சொல்லு இப்போ நான் அடிச்சது வலிச்சதா?.... இல்ல..... சுகமா இருந்ததா 

இதைக் கேட்டதும் காவ்யா வெட்கத்தில் முகம் சிவந்தாள். அவளுக்கு இப்போது கொஞ்சம் புரிந்தது. 

ச்சீய்... 

என்ன ச்சீய்...... வலிச்சதா சுகமா இருந்ததா அத சொல்லு 

சுகமா இருக்கு.. என்றாள். தலையை குனிந்துகொண்டாள். 

அப்போ திரும்பி நில்லு 

ம்ஹூம் 

பிகு பண்ணாதடி திரும்பு 

காவ்யா நாணத்தோடு காதோர முடிகளை ஒதுக்கிவிட்டுக்கொண்டு, அவர் மடியில் உட்கார்ந்துகொண்டாள். அவரது தோள் பட்டையில் தான் கடித்து வைத்திருந்த இடத்தை வெட்கத்தோடு பார்த்தாள்.  அவரது முகத்தை ஏந்திப் பிடித்துக்கொண்டு கேட்டாள். 

முத்தம் கேட்டீங்கள்ல?

ம்.... 

காவ்யா அவர் முகமெங்கும் இச் இச் இச் என்று முத்தமாய் கொடுத்தாள். கொடுத்துக்கொண்டே இருந்தாள்.

அந்த அறை முழுவதுமே அவர்களது சிணுங்கலும் கொஞ்சலும் காதலும் காமமும்... நிறைந்திருந்தது. வெளியே விடிந்தபோது.... இருவரும் நிறைந்த மனதோடு தூங்க ஆரம்பித்திருந்தனர்.

Like Reply




Users browsing this thread: 31 Guest(s)