Adultery நிஷா (உங்களில் ஒருத்தி) (COMPLETED)
Wooow great news he will be back
Congratulations and all the best seenu
And once again please reconsider continuing this one with the actual episodes u originally wrote and complete it in a way that does justice to the plot and characters. If not now at least in the future. Your biggest fan
[+] 1 user Likes Buddy sree's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(19-02-2020, 01:27 PM)MalathyVeriyan Wrote: Good news bro..Eagerly waiting for ur upcoming stories..

But why don't you start a separate blogspot like other authors ?..This site is a temporary one and it may Shutdown/Slows down anytime like our xossip..New readers may miss ur stories/epics in future if u don't have a separate blogspot..Also Some of us are getting exhausted/frustrated to see some useless irritating comments posted at the end of every episodes,which results in lack of enthusiasm in further reading the content..You are also getting diverted due to those annoying comments/suggestions..Hence kindly consider my request & do the needful..
Great suggestion absolutely a blog is always better and a writer of seenus calibre will rock
[+] 1 user Likes Buddy sree's post
Like Reply
சில நாட்கள் கழித்து வந்து பார்த்தால், ஏதேதோ நடந்திருக்கிறது!

திரும்ப எழுதுவதாய் சொல்லியிருப்பது மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்! ஆல் தி பெஸ்ட்!
[+] 1 user Likes whiteburst's post
Like Reply
Waiting for your comeback ???
Like Reply
(19-02-2020, 11:24 AM)Dubai Seenu Wrote: நண்பர்களே / தோழிகளே,


நீங்கள் காட்டும் அன்புக்கும் ஆதரவுக்கும் மரியாதை கொடுக்கிறேன். 

உங்கள் அன்பை, ஆதரவை  எப்படி புரிந்துகொள்ளாமல் விட்டேன் என்று எனக்கே தெரியவில்லை. 

மறுபடியும் உங்களிடம் இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

சில மாதங்கள் கழித்து, வேறு கதையுடன் வருகிறேன். CHILL.

இப்போதைக்கு - கதையின் தலைப்பு: தூக்கிக் காட்டிய திருமதிகள் (அ) குத்து வாங்கிய குடும்ப குத்துவிளக்குகள் (அ) காலை விரித்த கற்புக்கரசிகள்.

விட்ட குறையை அதில் நிவர்த்தி செய்துவிடலாம். 

உங்கள் அன்புக்காக மட்டுமே இந்த முடிவை எடுத்திருக்கிறேன். சில மாதங்களுக்குப் பிறகு சந்திப்போம். 

நீங்கள் எல்லோரும் முழுக்க முழுக்க கணிணி காமத்துக்கு ADDICT ஆகிவிடாமல், உங்களுக்காக காத்திருப்பவளுக்கு / காத்திருப்பவருக்கு, நிஜத்தில் காமத்தை வாரி வழங்க உங்களை தகுதியாக்கிக்கொள்ளுங்கள். 

Heart  LOVE YOU ALL  Heart
Semma bro
Like Reply
continue this story in this type...
Like Reply
superb come back Dubai Seenu
[+] 1 user Likes zacks's post
Like Reply
Super continue panuga
Like Reply
Xossipy biggest fans  writer dubai seenu
Please continue new story or nisha continue.... 
Many views waiting u update  nanbaa...
[+] 1 user Likes Bala's post
Like Reply
i have taken upto this

இப்ப நடந்தத வச்சி சொல்றீங்களா?

ஆமாடி. அவன் உன் இடுப்புல பிரஷ் வச்சி தடவினவரைக்கும் ஓகே. தொப்புள்ள படம் போட்டதுலாம்... ப்ச்..இதையெல்லாம் உனக்கு நான் பண்ணியிருக்கணும். சீனு உன்ன ரியல் வைப் மாதிரி ட்ரீட் பன்றான்!

ஆமாங்க. தாலி கட்டுன பொண்டாட்டி மாதிரி உரிமையா கேட்பான். முடியாது முடியாதுன்னு சொன்னாலும் அவன் நினைச்சதை முடிச்சிட்டுதான் விடுவான். நான் உங்க பொண்டாட்டின்னு கொஞ்சமாவது யோசிக்கறானா பாருங்க?

கண்ணன் பதில் பேசமுடியாமல் அமைதியாக இருந்தார். அப்போது சீனு உள்ளேயிருந்து குரல் கொடுத்தான்.

நிஷா நான் ரெடியாகிட்டேன். வாடி

இதோ வரேன் சீனு....

நிஷா எழப்போக, அவன் மறுபடியும் குரல் கொடுத்தான்.

உன் ப்ளவுசையும், ப்ராவையும் அங்கேயே கழட்டி வச்சிட்டு வாடி....

நிஷா, தயங்கித் தயங்கி... இடது கையால் ப்ளவுசின் முதல் ஹுக்கைப் பிடித்துக்கொண்டு, கண்ணனைப் பார்த்தாள்.


----- ithuku aprm potathu iruntha share panuga
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
(11-03-2020, 11:21 PM)manigopal Wrote: i have taken upto this

இப்ப நடந்தத வச்சி சொல்றீங்களா?

ஆமாடி. அவன் உன் இடுப்புல பிரஷ் வச்சி தடவினவரைக்கும் ஓகே. தொப்புள்ள படம் போட்டதுலாம்... ப்ச்..இதையெல்லாம் உனக்கு நான் பண்ணியிருக்கணும். சீனு உன்ன ரியல் வைப் மாதிரி ட்ரீட் பன்றான்!

ஆமாங்க. தாலி கட்டுன பொண்டாட்டி மாதிரி உரிமையா கேட்பான். முடியாது முடியாதுன்னு சொன்னாலும் அவன் நினைச்சதை முடிச்சிட்டுதான் விடுவான். நான் உங்க பொண்டாட்டின்னு கொஞ்சமாவது யோசிக்கறானா பாருங்க?

கண்ணன் பதில் பேசமுடியாமல் அமைதியாக இருந்தார். அப்போது சீனு உள்ளேயிருந்து குரல் கொடுத்தான்.

நிஷா நான் ரெடியாகிட்டேன். வாடி

இதோ வரேன் சீனு....

நிஷா எழப்போக, அவன் மறுபடியும் குரல் கொடுத்தான்.

உன் ப்ளவுசையும், ப்ராவையும் அங்கேயே கழட்டி வச்சிட்டு வாடி....

நிஷா, தயங்கித் தயங்கி... இடது கையால் ப்ளவுசின் முதல் ஹுக்கைப் பிடித்துக்கொண்டு, கண்ணனைப் பார்த்தாள்.


----- ithuku aprm potathu iruntha share panuga

Ithuku munnadi sila scenes add panniyiruken. 

APRIL 15 - STORY WILL BE CONTINUED.

That time you will get clear idea. Kindly wait. Interesting scenes ahead.
[+] 1 user Likes Dubai Seenu's post
Like Reply
(12-03-2020, 10:19 AM)Dubai Seenu Wrote: Ithuku munnadi sila scenes add panniyiruken. 

APRIL 15 - STORY WILL BE CONTINUED.

That time you will get clear idea. Kindly wait. Interesting scenes ahead.


Good news @Dubai Seenu...

Waiting for ur story ?
[+] 1 user Likes Black Mask VILLIAN's post
Like Reply
Goood we r waiting
Like Reply
Waiting. This story is awesome. Treating married housewife’s like a horny whores. Sema story.
H - suryadevhuman/K&T - suryadh

Like Reply
நண்பர்களே,


உங்களுடைய அளவில்லாத அன்புக்கு நன்றி. உங்கள் ஆதரவே இக்கதையை என்னைத் தொடரவைத்திருக்கிறது. 

இது, பக்கம் 138 - ன் தொடர்ச்சி. அதாவது, நிஷாவின் பிறந்தநாள் அன்று - சீனு நிஷாவுக்கு நகை வாங்கிக்கொடுத்ததிலிருந்து. Link: https://xossipy.com/showthread.php?tid=19900&page=138

ஒரு சுபமான முடிவை நோக்கி, முடிந்தவரை சுவாரஸ்யமாக பயணிப்போம். வாங்க. 
[+] 1 user Likes Dubai Seenu's post
Like Reply
சீனு அவளை ஷாப்பிங் மால் கூட்டிச்செல்ல.... இடுப்பு வளைவிலும் அடிவயிற்றிலும் அந்த செயினின்  உரசல்  அவளுக்கு சுகமாக இருந்தது. அதோடு சீனு அவளை மனைவிபோல் அனைத்துப் பிடித்துக்கொண்டு நடந்தது அவளை என்னமோ செய்தது. கணவருக்கு டிரஸ் எடுக்க அவள் ஒரு ஷோ ரூமுக்குள் நுழைய... அவர்களுடைய அதிர்ஷ்டம் அங்கே ஆட்கள் மிகவும் குறைவாக இருக்க..  சீனு அவளை சீண்டிக்கொண்டே இருந்தான். 


தொப்புளுக்குள் சீனுவின் விரலை வைத்துக்கொண்டே ஹேங்கரில் தொங்கும் உடைகளை நிஷா செலக்ட் செய்யவேண்டியிருந்தது. அவள் அங்கும் இங்குமாய் நகரும்போதுகூட சீனு அவள் தொப்புளுக்குள் விரலை வைத்துக்கொண்டே அவள்கூட சேர்ந்து நகர்ந்தது அவளுக்கு புதுவித சுகமாய் இருந்தது.

சீனு.... ஒரு மாதிரியா இருக்குடா... விரலை எடு.... - ஹஸ்கி வாய்ஸில் சொன்னாள். இடுப்பு மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க ஆடைகளுக்குள் உடலை நுழைத்து நின்றாள். இதை சாக்காகப் பயன்படுத்திக்கொண்டு அவன் அவள் தொப்புளை மீட்டிக்கொண்டிருந்தான். 

விரலை எடுடா பொறுக்கி...! - அவள் ரகசியமாய் கையை பின்னால் கொண்டுவந்து அவன் பூலை பிடித்து அழுத்திக் கசக்கினாள். 

ஏய்... -  சீனு அவள் தொப்புளிலிருந்து விரலை எடுத்தான். அவள் சிரித்தாள். சீனு அவளது இடது மாங்கனியைப் பிடித்தான். 

டேய்... கேமரா இருக்கும் சும்மா இரு 

நான் உன்ன அணைச்சுப் பிடிச்சிருக்கறமாதிரி தெரியும் அவ்வளவுதான்  

அய்யோ... ஏண்டா இப்படி பண்ற? - கையை தட்டிவிட்டாள். முகம் சிவக்க சிவக்க... ஷாப்பிங் பண்ணினாள். தடுக்கத் தடுக்க... தன்னைத் தீண்டும் அவனை ரசித்தாள். அவனோ அவள் ஒதுக்குப்புறமாக சிக்கும் இடங்களில் எல்லாம் அவள் முலைகளை அமுக்கினான். குண்டிகளில் தட்டி விளையாண்டான். அடிவயிற்றை செயினோடு சேர்த்து வருடினான். தொப்புளுக்குள் கிள்ளினான்.

நிஷா ரகசியமாக உச்சமடைந்தாள். கணவனோடு ஷாப்பிங் வரும்போது கிடைத்திராத ஒருவித சந்தோசம்... அளவில்லாமல் கிடைத்த மகிழ்ச்சியில் மிதந்தாள். நேரம் போவதே தெரியாமல் அவனது தீண்டலில் கிறங்கினாள். அவனது தொடுதலுக்காக ஏங்கினாள்.  

சீனு... நான் வெட் ஆகிட்டேன்.

போய் கழட்டி எடுத்துட்டு வா 

நிஷா வாஷ்ரூம் சென்று நாணத்தோடு பேன்டியை கழட்டி, பெண்மையை கழுவினாள். இப்போ சீனு இருந்தா நல்லா நக்கிவிடுவான்... என்று நினைத்து உதட்டைக் கடித்தாள். தனது அமிர்தத்தால் நனைந்த பேன்டியை கையில் சுருட்டி வைத்துக்கொண்டு வந்து சீனுவிடம் கொடுத்தாள். 

அவன் அவளை இன்னர்ஸ் செக்ஷனுக்குக் கூட்டிட்டுப் போய்... ஒரு தாங்க் பேன்ட்டியைக் கையில் எடுத்தான். 

நிஷாவுக்கு, கீழே மறுபடியும் கசிந்தது. அவனைப் பார்த்து, தலையில் அடித்துக்கொண்டாள். பொறுக்கி.. என்று முணுமுணுத்தாள்.


ஷாப்பிங்க் இப்படியே சுகமாகக் கழிந்தது. அந்தக் கடையிலிருந்து கிளம்பும் முன், நிஷா சொன்னாள்.

ஆசைதீர செயின் போட்டு பாத்துட்டல்ல? கழட்டிடட்டுமா?

ம்.. பட் நான்தான் கழட்டி விடுவேன்! 

நிஷா அவனுக்குப் பழிப்பு காட்டினாள். இருவரும் புட் கோர்ட்டில் வந்து உட்கார்ந்தனர். அங்கிருந்த அனைவரும் பரபரப்பாக இருக்க... சீனு அவளருகில் இடதுபக்கமாக உட்கார்ந்துகொண்டு, லாவகமாக அவளது இடுப்புச் செயினைப் பிடித்து... ஹூக்கை விடுவித்தான்.  கழட்டிவிட்டு அவன் உருவும்போது, செயின் அடிவயிற்றை உரசிக்கொண்டு போனது நிஷாவுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. உதடுகள் துடிக்க அவனைப் பார்த்தாள். 

கண்ணன் கேட்டா என்ன சொல்றது சீனு?

அவரு இதை கழுத்துல போடுற செயின்னு நினைப்பாரு. ஒரு டாலர் மட்டும் கோர்த்துக்கோ. அப்பப்போ கழுத்துல போட்டுக்கோ. என்கூட படுக்கும்போது மட்டும் இடுப்புல போட்டுக்கோ. - மெதுவாக, அவள் காதுக்குள் சொன்னான். 

எனக்கு உன்கூட இனி படுக்கணும்ங்கிறதைவிட, அவரு என்ன மனசார மன்னிக்கனும்னுதான் மனசுல ஓடிட்டே இருக்கு சீனு. காலைலயே அவர் முகம் சரியில்ல. பிறந்த நாள்ங்கிறதால என்னை திட்டாம அமைதியா இருக்காரோ என்னவோ. ஆனா மனசுக்குள்ள என்மேல கோபம் இருக்கும். அது வெறுப்பா மாறி என் வாழ்க்கையே போயிடுமோன்னு தோணுது. - நிஷாவின் முகம் மெதுவாக கவலையில் ஆழ்ந்தது. 

கவலைப்படாதடி. அப்படி எதுவும் நடந்தா நான் கண்ணனோட கால்ல விழவும் தயார். உன்மேல எந்தத் தப்புமில்லை, உன்னை போர்ஸ் பண்ணித்தான் பண்ணேன்னு சொன்னா அவரு உன்ன வெறுக்க மாட்டாரு.

போர்ஸ் பண்ணி பன்னான்னா அப்புறம் அவன்கிட்ட உனக்கு என்னடி வேலை? எப்படி கொஞ்சி கொஞ்சி பேசுறேன்னு கேட்டா?? 

உங்களைவிட என்ன நல்லா பண்ணாங்க. அவன் பண்ணது பிடிச்சுப் போச்சுன்னு சொல்லுடி...... - சீனு அவள் இடுப்பைக் கிள்ளி சிரித்தான்.

உனக்கு எல்லாமே விளையாட்டா போச்சு!.... என்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள் நிஷா. ச்சே... இவனுக்கு என் கவலை புரியமாட்டேங்குதே! 

அங்கிருந்து கிளம்பி ஒரு ஐஸ் க்ரீம் பார்லர் வந்தார்கள். வரும்போது, காரில்,  சீனு அவளை இடுப்போடு அணைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். கை அவளது இடுப்புச் சேலைக்குள் இருந்தது. நிஷாஅவனது தோளில் சாய்ந்துகொண்டாள். அவள் அப்படி சாய்ந்ததும், எப்போதும் இருக்கும் டிராபிக் இப்போதும் இருக்கக்கூடாதா.. என்று நினைத்தான் சீனு.

அந்த மிதமான வெளிச்சம் உள்ள ஐஸ் க்ரீம் கடைக்குள் நுழைந்தார்கள். நிஷா சந்தோசமாக இருந்தாள். ஆனால் சீனு பேசியது அவளது மகிழ்ச்சியை கெடுப்பதுபோல் அமைந்தது. 

அவர் எப்படி ரியாக்ட் பண்ராருன்னு சொல்லுடி. அதுக்கேத்தமாதிரி நாம நடந்துப்போம். நீ சொல்லாம இருந்திருந்தா, எப்போலாம் வசதியிருக்கோ அப்போலாம் நாம சந்தோஷமா இருந்திருக்கலாம். கெடுத்துட்ட.

சீனு... ப்ளீஸ்... அவரு ஒரு துரும்புக்கு கூட கெடுதல் நினைக்குறவரு கிடையாது. அவர் அழுதுக்கிட்டு அப்படிக் கேட்டபோது, என்ன வெட்டிப் போடுங்க கண்ணன்....னு சொல்லனும்போல இருந்தது. நைட்டெல்லாம் என் மைண்டுல திரும்பத் திரும்ப அதுதான் ஓட்டிட்டு இருந்தது. விவாகரத்து தவிர, அவர் என்ன சொன்னாலும் கேட்டுக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். நீயே சொல்லு... வேற ஒருத்தரா இருந்தா இப்போ உன்கூட ஜுவல்லரிக்கு நான் வந்திருக்கவே முடியாது. இந்நேரம் உன்ன உன் அப்பா அம்மா காரித் துப்பிட்டு இருப்பாங்க. 

சரி சரி ஒரேயடியா கண்ணன் புராணம் பாடாத. ஒத்துக்கிடுறேன். அவர் நல்லவர்தான். ஆனா அவர் தகுதிக்கு, சீனுகூட படுத்து வேணும்னா...ன்னு சொல்லியிருக்கக் கூடாது. அவருக்கு இனிமே உன்ன சீனுகூட படுக்காதடின்னு சொல்லவோ, என்னை தண்டிக்கவோ உரிமை கிடையாது. 

ப்ச். இப்படி லோவா நினைக்காதே சீனு. நாம கட்டிப்புடிச்சிட்டு இருந்ததை பார்த்துத்தான் அப்படிச் சொல்லிட்டாரு. புரிஞ்சிக்கோ. அவருக்கு செல்ப் கான்பிடன்ஸ் சுத்தமா டவுன் ஆகிடுச்சு. ஹாஸ்பிடல் தனியா போயிருக்கார். அவர் மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்? இதுவரைக்கும் அவரை யாரும் கை நீட்டிப் பேசுற அளவுக்கு அவர் வச்சிக்கிட்டதில்லை. அப்பா கூட அவரை தப்பா பேச யோசிப்பார்.  அவரோட படிப்பும் அறிவும் அப்படி. சொந்தக்காரங்க கொடுத்த டார்ச்சர்ல...போதைல சொல்லக்கூடாததை சொல்லிட்டார். நீ அதை அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டு பேசுறத கேட்கும்போது மனசு கஷ்டமா இருக்கு.

நிஷா..  எனக்கு புரியுது. ஆனா.... எப்போ கூப்பிட்டாலும் வந்து படுப்பேன்னு சொன்னியேடி... நான் எத்தனை கனவோட இருக்கேன் தெரியுமா?..

நிஷா அவன் கைகளைப் பிடித்துக்கொண்டாள். எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன? அவரு மனசு உடைஞ்சிடக்கூடாதேன்னுதான் யோசிக்குறேன். எனக்கு அவர் முக்கியம் சீனு.



சீனு பெருமூச்சு விட்டான். என்னதான் படுக்கையில் புரட்டிப் புரட்டிப் போட்டுக் குத்தினாலும், புருஷன்மேல இன்னும் பாசத்தோடு இருக்கும் அவளை ரசித்துப் பார்த்தான். குடும்பப் புண்டை என்றால் இதுதான் குடும்பப் புண்டை. இந்தமாதிரி ஒரு புண்டைதான் எனக்கு வேண்டும்! 



கண்ணன் ரொம்ப லக்கி நிஷா. நீ எப்படி என்கிட்டே விழுந்தேன்னுதான் ஆச்சரியமா இருக்கு 



நிஷா அவனைக் குறும்பாகப் பார்த்தாள். உன்கிட்ட ஏதோ ஒன்னு இருக்குடா. என்ன நல்லா மயக்கிட்டடா பொறுக்கி. ஆனா ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி ஒரு மூஞ்சி. 



மயக்கிட்டேன்னு நீதான் சொல்லுற. ஆனா திடீர் திடீர்னு சீனு.... நான் கண்ணனோட பொண்டாட்டி. உன்கூட படுக்கமாட்டேன்னு திட்டி அனுப்புற. அப்புறம் காயத்ரியையும் போடக்கூடாது, வீணாவையும் போடக்கூடாது என்னை மட்டும்தான் போடணும்னு நீயே கண்டிஷன் போடுற. உன்ன புரிஞ்சிக்கவே முடியலைடி. இன்னைக்கு இவ்வளவு நடந்திருக்கு. ஆனாலும், சீனு.. நாம பிரிஞ்சிடலாம்னு நீ திடீர்னு சொல்லிடுவியோன்னு பயமாத்தான் இருக்கு. நிஷா ஐ வான்ட் டு லிவ் வித் யு பாரெவர்.   ஐ வான்ட் டு லவ் யு பாரெவர். 



எனக்குள்ள நடக்குற மனப்போராட்டம் உனக்கு புரியாது சீனு. 



சீனு நிஷா தன்னை காதலோடு பார்த்துக்கொண்டே பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தான். அப்படி அவள் காதல் பார்வை பார்க்கும்போது படு அழகாக இருந்தாள். அங்கேயே அவளது முகத்தை ஏந்திப் பிடித்து அவள் உதடுகளில் முத்தம் பதிக்க ஏங்கினான். அவளுக்கேற்ற மாதிரி அங்கே பாடல் ஓடிக்கொண்டிருந்தது.



ஒருநாள் சிரித்தேன் மறுநாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே! மன்னிப்பாயா... மன்னிப்பாயா... மன்னிப்பாயா....   



மனதில் பொங்கிய உணர்வுகளோடு இப்படி ஒருவரை ஒருவர் காதலோடு பார்த்துக்கொண்டிருப்பது அவர்கள் இருவருக்குமே பிடித்திருந்தது.


விரல்களை இருக்கமாகக் கோர்த்துக்கொண்டு... கணவன் மனைவி போல்... அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.  

[+] 5 users Like Dubai Seenu's post
Like Reply
வீட்டுக்குள் - 


தூங்கி எழுந்து போதை தெளிந்து தலைவலி போய் ப்ரெஷாக உட்கார்ந்திருந்த கண்ணன் இன்னும் இரவு நடந்த நிகழ்ச்சிகளையே நினைத்துக்கொண்டிருந்தார். 

நிஷாவை சீனு எவ்வளவு அக்கறையோடு சமாதானப்படுத்திக்கொண்டிருந்தான்.... நான் செய்யவேண்டியதை அவன் செய்துகொண்டிருந்தான். நிஷா நல்லவள். சாதாரணமாக அவனோடு படுத்திருக்க மாட்டாள். அவன் அவளை நெருங்கி நெருங்கி வந்து, தொட்டு தொட்டு விளையாடி, உனக்கு நானிருக்கேன் என்று பொய்யான அக்கறை காட்டியிருப்பான். அவள் விழுந்திருப்பாள். நான் அசந்த நேரத்தில்... அவன் உள்ளே புகுந்திருக்கிறான். எப்போதுடா நிஷா அன்புக்காக ஏங்குகிறாள், சுகத்துக்காக ஏங்குகிறாள் என்று காத்துக்கொண்டே இருந்திருப்பான் போல. எத்தனை முறை நிஷாவை படுக்கையில் வீழ்த்தியிருக்கிறானோ?. ஒருமுறை மட்டும் என்றால் பரவாயில்லை. நிஷா அதை சீக்கிரம் மறந்துவிட வாய்ப்பிருக்கிறது.

அவர்களை அந்த நிலையில் பார்த்ததும் சீனுவை அடித்து வெளியேற்றியிருக்கவேண்டும். ஆனால் நான் என்ன செய்தேன்? அவன் முன்னாடியே நிஷாவிடம், அவன்கூட படுத்து பிள்ளை பெற்றுக்கொள்கிறாயா என்று கேட்டு, மாபெரும் தவறு செய்துவிட்டேன். குடிக்கக்கூடாது என்றிருந்த நான், அளவில்லாமல் குடித்ததால் வந்த வினை. என் மரியாதையை நானே கெடுத்துக்கொண்டேன். ப்ச்...

நிஷா வந்ததும், நடந்தது நடந்துபோச்சு... இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள் என்று சொல்லவேண்டும். நான் சொன்னால் நிஷா ஒத்துக்கொள்வாள். மறுப்பு சொல்லமாட்டாள். ஆனால்... அவள் சோரம் போனது போனதுதானே!

நிஷாவுக்கு என்மேல் அன்பு குறையவில்லை. கண்ணீரோடு மன்னிப்பு கேட்டாள்.  இனி அவனுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று காலையிலேயே சொல்லியிருக்கலாம்தான். வேணாம். இந்த விஷயத்தில் நிறுத்தி நிதானமாக காயை நகர்த்த வேண்டும். நான் கோபப்பட்டு ஏதாவது செய்தால் அவர்கள் கள்ள உறவு இன்னும் ஸ்ட்ராங்காகும். நல்ல நேரம் பார்த்து பேசவேண்டும். ச்சே...இப்போதுதான் நிஷாவை நன்றாக கவனித்துக்கொள்ளவேண்டும் என்ற அக்கறை வருகிறது. இவ்வளவு நாளும் அவளை கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்தியது மாபெரும் தவறு.  

பரிசு வாங்கித்தருகிறேன் என்று கூட்டிப் போயிருக்கிறான். எப்படியும் அவளை இடுப்போடு சேர்த்து அனைத்துக்கொண்டுதான் திரிவான். நிஷாவுக்கு இது பிடிக்கும். இது தெரிந்தும் நான் அதை அவளுக்கு எப்போதும் செய்ததில்லை. அலட்சியப்படுத்தியிருக்கிறேன். தினமும் லேட்டாக வந்தேன். இனிமேல் பரிவு காட்டி என்ன செய்ய? நிஷாவை அவன் அனுபவித்தது அனுபவித்ததுதானே? 


"அவனால் உன் குடும்பத்துக்கு எந்தப் பிரச்சினையும் வராது" என்று ஸ்வாமி சொன்னாரே. இதுக்கு என்ன அர்த்தம்? உன் வீட்டுக்குள்ள நாலு சுவத்துக்குள்ள நடக்குறது ஊரு உலகத்துக்கு தெரியாது என்பதா? இதை எப்படி எடுத்துக்கொள்வது?

அவருக்கு, தனது டிபார்ட்மெண்டில், தன்னிடம் சேர்ந்து வாழும் நோக்கத்துடன் பலமுறை நெருங்கி நெருங்கி வந்து வழியும், கணவனை இழந்த அழகான யுவதி,  நாட்டுக் கட்டை காவ்யாவின் ஞாபகம் வந்தது. அவள் அங்கும் இங்கும் நடந்து திரியும்போது அவளது பின்னழகுகளின் குலுங்களை அவளுக்குத் தெரியாமல் பலமுறை ரசித்துப் பார்த்திருக்கிறார் கண்ணன். இவளைப் படுக்கப்போட்டு, இவளது பின்னழகில் தலைவைத்துப் படுத்தால் எவ்வளவு சுகமாயிருக்கும்? என்று பலமுறை ஏங்கியிருக்கிறார். அவள் கணவன் இல்லாதவள் என்பதால் அவளை காமப்பார்வை பார்ப்பது தவறு என்று பின்பு அப்படி பார்ப்பதை தவிர்த்தார். அவளிடம் அக்கறையோடும் அன்போடும்  பேசுவார். அப்படி அவர் அக்கறை காட்டியதால், அவள் இவரை நேசிக்க ஆரம்பித்துவிட்டாள். பலமுறை, நான் உங்களோடு நெருக்கமாக இருக்க ஆசைப்படுகிறேன் என்பதை இலைமறை காயாக அவள் இவருக்கு உணர்த்தியிருக்கிறாள். 

ச்சே.... காவ்யாவிடமிருந்து விலகி விலகிப்போய் இப்போது நமக்கு என்ன கிடைத்துவிட்டது? நான் மட்டும் உத்தமனாக இருந்து என்ன பயன்? நிஷா சீனுவுடன் இருந்ததைக் காரணம் காட்டி காவ்யாவை சுவை பார்த்தால் என்ன? இப்போதுதான் நிஷா என்னை எதிர்க்கேள்வி கேட்கமுடியாதே.....

கண்ணன் இப்படி யோசித்துக்கொண்டிருக்கும்போதே நிஷா, கைகளில் ஷாப்பிங்க் கவர்களோடு உள்ளே நுழைந்தாள்.

[+] 4 users Like Dubai Seenu's post
Like Reply
super super bro welcome back
Like Reply
இப்போ எப்படி இருக்கீங்க கண்ணன்? உடம்புக்கு பரவாயில்லையா? என்று பாசத்தோடு கேட்டுக்கொண்டே அவரருகில் வந்தாள். கண்ணன் அவளது கைகளை பிடித்துக்கொண்டு அவளை ரசித்துப் பார்த்தார். என்னதான் இருந்தாலும் நிஷா நிஷாதான். காவ்யாவை விட பலமடங்கு பேரழகி. என் பொண்டாட்டி. என் நண்பர்கள் என்னை பொறாமையுடன் பார்க்கக் காரணமாயிருப்பவள். 


நீ எவ்ளோ அழகா இருக்கே தெரியுமா? 

நீங்க ஆசையா வாங்கிக்கொடுத்த புடவையை கட்டியிருக்கேன். அதான் அழகா இருக்கேன். 

புடவைலாம் காரணம் இல்ல. என் நிஷா எந்த ட்ரெஸ் போட்டாலும் அழகாத்தான் இருப்பா. 

நிஷா அவருக்குப் பழிப்புக் காட்டிவிட்டு, கிச்சனுக்குப் போய் தண்ணீர் குடித்தாள்.  

ஹேய்.... என்னலாம் வாங்கியிருக்கீங்க? - கண்ணன் குரல் கொடுத்தார். நிஷாவுக்கு படபடப்பாயிருந்தது. இடுப்புச் செயினை சமாளிச்சிடலாம். இன்னர்ஸ் செட், தாங்க் பேன்ட்டிகள், பாவாடைகள், நைட் கவுன்கள்னு விதம்விதமா வாங்கிக்கொடுத்திருக்கானே ... சொல்லலாமா? ம்ஹூம் சொல்லக்கூடாது. அவருக்கு எடுத்த டிரஸ்களை மட்டும் காட்டலாம்.

இருங்கங்க.... இதோ வந்து காட்டறேன்.......

நிஷா அவருக்கு எடுத்த ட்ரெஸ்களை ஒவ்வொன்றாகக் காட்டினாள். 

அந்த கவர்ல என்ன?

அது சும்மா... இன்னர்ஸ். ம்..... இந்த செயின் நல்லாயிருக்கா? 

கண்ணன் அந்தச் செயினை திருப்பித் திருப்பிப் பார்த்தார். நிஷா உதட்டைக் கடித்துக்கொண்டாள். அவளுக்குத் தெரியும். அவர் அதை கழுத்து செயினாகத்தான் நினைத்துக்கொள்வார் என்று.

டிசைன் வித்தியாசமா இருக்கு. நல்லாயிருக்கு. டாலர் ஒன்னு வாங்கிப் போடணும். இதை ஏன் இப்போ எடுத்த?

நான் எடுக்கல. சீனு கொடுத்தது. கிப்ட்.

சீனு கொடுத்ததா?

ம்.... - நிஷா தலையை ஆட்டினாள். 

இவ்வளவு பணம் அவனுக்கு ஏது?

சேர்த்து வச்சிருந்தானாம்.... 

கண்ணன் அவளை நிமிர்ந்து பார்த்தார். நான் உனக்கு நெக்லஸ் வாங்கித்தரணும்னு நினைச்சிருக்கேன். இன்னொருநாள் நாம போகலாம்.

நிஷா அந்த செயினை தன் பர்ஸுக்குள் பத்திரமாக வைத்துவிட்டு, அவர் பக்கத்தில் உட்கார்ந்து அவர் தலையை கோதிவிட்டாள். நீங்க எனக்கு எவ்வளவோ வாங்கிக்கொடுத்திருக்கீங்க. எத்தனையோ நகை போட்டு என்னை அழகு பாத்திருக்கீங்க. அதனால நீங்க கிப்ட் வாங்கித்தந்துதான் ஆகணும்னு கட்டாயம் இல்லைங்க. நீங்க என்மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்கன்னு எனக்குத் தெரியாதா?

கண்ணன் அவள் கன்னத்தில் முத்தமிட்டார். அவளை ரசித்துப் பார்த்தார்.

உ... உங்களுக்கு என்மேல கோபம் இல்லையே..... - கேட்டுவிட்டுத் தலைகுனிந்தாள். 

[+] 4 users Like Dubai Seenu's post
Like Reply
சீனுவுடன் தொடர்ந்து படுப்பதற்கு, கணவன் சம்மதித்துவிடமாட்டானா.... என்று மனதுக்குள் ஏங்கினாள். எந்தப் புருஷனும் ஒத்துக்கொள்ள மாட்டான்தான். ஆனால் முந்தின இரவு நடந்த நிகழ்ச்சி அவளுக்கு நம்பிக்கை கொடுத்தது.  


நிஷா எதைப்பற்றிக் கேட்கிறாள் என்பது கண்ணனுக்குப் புரிந்தது. கோபம்தான் நிஷா. நான் இதை எதிர்பார்க்கல. உங்களுக்குள்ள எத்தனை நாளா பழக்கம்?

ஸாரி கண்ணன். எப்படியோ... நானும் இப்படிலாம் ஆகும்னு நினைக்கல. எல்லாம் இந்த மூணு மாசத்துக்குள்ளதான்....

நிஷா தலையை குனிந்துகொண்டு மெதுவாக சொன்னாள். கண்ணன் பெருமூச்சு விட்டார்.  

ஏன் இப்படி பண்ண?? உன்ன நான் ரொம்ப நம்பியிருந்தேன்.

நிஷா பதில் பேசாமல் அமைதியாக இருந்தாள். கண்ணன் தொடர்ந்தார்.

என் டிபார்ட்மென்ட்ல... காவ்யான்னு ஒரு பொண்ணு. புருஷன் இல்ல. அவ ரொம்ப நாளா என்கிட்டே ப்ரொபோஸ் பண்ணிட்டு இருக்கா. ஆனா உனக்காக நான் அவளை அலட்சியப்படுத்திட்டிருக்கேன். தெரியுமா?. உனக்காக நான் மத்த பொண்ணுங்களை ஏறெடுத்துப் பாக்குறதில்லை தெரியுமா?

நிஷா குற்ற உணர்வோடு அவரைப் பார்த்தாள். உங்களைப் பத்தி எனக்குத் தெரியும்ங்க..... - நிஷா அவன் தோளில் சாய்ந்துகொண்டாள். அவள் கண்களில் கண்ணீர் பூத்தது. நான்தான் உங்களுக்குத் தகுதியில்லாதவளா ஆகிட்டேன்

இப்போ பீல் பண்ணி என்ன யூஸ்... சரி நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லலையே 

எ.. என்ன கேட்டீங்க 

ஏன் இப்படி பண்ண?

இ... இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல

புரியுறமாதிரி சொல்லு 

முதல்ல அவன் கண்ணியமாத்தான் பேசிட்டிருந்தான். நாளாக நாளாக என்ன அங்க இங்கன்னு தொட்டுப்பேச ஆரம்பிச்சான். நான் சாதாரணமா எடுத்துக்கிட்டேன். அவன் கிண்டலா பேசுவான். எனக்குப் பிடிச்சிருந்தது. நீங்க அப்போ என்ன சுத்தமா கண்டுக்கிடாம வேலை வேலைன்னு இருந்தீங்க. நைட்டும் டயர்டா இருக்கேன்னு சொல்லி தூங்கிடுவீங்க 

ம்... இன்னும் ரெண்டு மாசத்துல முடிக்கணும்னு டார்கெட். சரி அப்புறம் என்னாச்சு?

கொஞ்சநாள் கழிச்சி... நீங்க ரொம்ப சென்சிட்டிவ்வா இருக்கீங்கன்னு கிண்டல் பண்ண ஆரம்பிச்சான் 

சென்சிட்டிவ்வா... நீயா? நீதான் போல்டான பொண்ணுன்னு எல்லாருக்குமே தெரியுமே நிஷா 

இல்லங்க. நீங்க ரொம்ப நாளா டச் பண்ணாததாலயா என்னன்னு தெரியல..... என்னையறியாமலேயே... நான் சென்சிட்டிவ்வா இருந்திருக்கேன். எ... என்ன... சாதாரணமா தொட்டாலே ஒருமாதிரி ஆகிடுறேன் கண்ணன்... நான் ரொம்ப வீக்காயிருக்கேன். இல்லைனா இப்படிலாம் நடந்திருக்காது.

கண்ணனுக்கு, அவள் தன்னைக் குறை கூறாமல், அவளையே குற்றவாளியாக்கிக்கொண்டது ஆறுதலாயிருந்தது. நான் அடிக்கடி அவளை கட்டிலில் போட்டு புரட்டாததால்... அவள் ஈஸியாக அவனிடம் விழுந்திருக்கிறாள். அவள்மேல் தப்பில்லை. எத்தனையோ முறை உள்ளாடைகள் இல்லாமல் நைட்டி போட்டுக்கொண்டு கையை, காலை என்மேல் போட்டு சிக்னல் காட்டியிருக்கிறாள். அதை உதாசீனப்படுத்தியதால் மனதளவில் வீக்காக இருந்திருக்கிறாள். 

இனிமேலாவது நீ கன்ட்ரோலா இருக்கணும் நிஷா 


அவன் ஒத்துக்கிடுவானான்னு தெரியலைங்க. கண்ணனே ஒத்துக்கிட்டாரு. இனிமே ஏன் விலகிப்போற? னு கேட்குறான். இன்னைக்கு நைட்டு அவன்கூட படுக்கணும்னு கம்பெல் பன்றான்  

சீனு இவளை அவ்வளவு ஈஸியாக விடமாட்டான் என்று கண்ணன் புரிந்துகொண்டார். ருசி கண்ட பூனை. நிஷாவும் அவன்மேல் ஆசையாகத்தான் இருக்கிறாள். இப்போது, நீங்கதான் எனக்கு குழந்தை கொடுக்கணும் என்கிறாள். கொஞ்ச நாள் கழித்து, சீனுவோட குழந்தை வயித்துல வளருதுன்னு சொன்னாலும் சொல்லுவாள். இதையெல்லாம் என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. காவ்யாவுக்கு சம்மதம் என்றால் அவளைத் திருமணம் செய்துகொண்டு நிஷாவுக்கு பாடம் புகட்டவேண்டும்.

அப்போது நிஷாவுக்கு போன் வந்தது. கண்ணன் எடுத்தார். 

ஹாய்... காயத்ரி... எப்படி இருக்கீங்க.... வெய்ட்...இதோ நிஷாகிட்ட கொடுக்கறேன்.

நிஷா.... ஹேப்பி பர்த்டே..... - மறுமுனையில் காயத்ரி துள்ளிக்குதித்துக்கொண்டு உற்சாகமாக வாழ்த்துவது தெரிந்தது நிஷாவுக்கு. 

ஏண்டி விஷ் பண்றதுக்கு இவ்ளோ லேட்டு? நான் உன்மேல கோவமா இருக்கேன் - பேசிக்கொண்டே தூரமாகப் போனாள்.

நான் விஷ் பண்ணலைன்னா என்னடி.... உன் ஆளு சீனு முறையா விஷ் பண்ணியிருப்பானே.... எனக்கே தொப்புள்ள கேக் வச்சான்! 

இதைக்கேட்டதும் நிஷாவுக்கு, சீனு தன் பெண்மையில் கேக் தடவி சாப்பிட்டது ஞாபகம் வந்தது. முகம் சிவந்தது. பெண்மை பூரித்தது. காயத்ரி பிறந்தநாள் அன்று நடந்த கூத்துகளும் ஞாபகம் வந்தது. ஒண்ணாம் நம்பர் ஸ்லட்டுடி நீ....திருடி... என்று மெதுவாகச் சொன்னாள்.

நீயும் ஸ்லட் ஆகிடணும்னு ஐ விஷ் யு ஆல் தி வெரி பெஸ்ட்.... ஐ நோ ஹி வில் மேக் யு ஹிஸ் ஸ்லட் - காயத்ரி குறும்பாக சொல்லி சிரிக்க... ச்சீ... போடி என்று உதட்டைச் சுழித்துச் சிணுங்கினாள் நிஷா.
[+] 8 users Like Dubai Seenu's post
Like Reply




Users browsing this thread: 10 Guest(s)