Adultery IT ஆபிஸில் என் மனைவி ரூபினாவின் கலாட்டா
#1
Wink 
என் பெயர் காமில் என் வயது 30 எனக்கு சொந்த ஊர் மதுரை. நான் இப்போ சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் IT இன்ஜினீர் ஆக வேலை செய்கிறேன். வேலையில் சேர்ந்து மூன்று மாதம் தான் ஆகிறது. முன்பு நான் சேலத்தில் ஒரு கம்பெனியில் 4 வருடம் வேலை செய்தேன். அங்கு எனக்கு மாத சம்பளம் வெறும் 15000 ரூபாய் தான். அதை வைத்து கொண்டு என் குடும்பத்தை நடத்த ரொம்ப கஷ்ட பட்டேன். அதனால் நான் என் வேலையை resign பண்ணி விட்டு சென்னையில் வேலை தேடினேன். 


அப்போது தான் இந்த வேலை கிடைத்தது. இங்கேயும் சொல்லுகிற அளவுக்கெல்லாம் சம்பளம் கிடையாது வெறும் 30000 ரூபாய் தான் இதுவும் என் குடும்பத்தை நடத்த பற்ற வில்லை. 

என் கம்பெனியை பற்றி சொல்லணும் என்றால் 1000 பேருக்கு மேல வேலை செய்கிறார்கள். என் டீமில் மொத்தம் 7 பேரு தான் எனக்கு ஒரு டீம் லீடர் அவருக்கு மேல ஒரு மேனஜர் அவருக்கு மேல director. மேனஜர் மட்டுமே 15 பேருக்கு மேல இருப்பாங்க. அவர்கள் எல்லாம் வேற வேற department. என் டீமில் உள்ள ஆட்களை மட்டும் தான் எனக்கு தெரியும். 

என் மேனேஜர் பெயர் அசோக் என் டீம் லீடர் பெயர் கார்த்திக். என் டீமில் எனக்கு ரொம்ப நெருங்கிய நண்பன் ஒருத்தன் மட்டும் தான் அவன் பெயர் பாலா,  மீதி 5 பேரு கூட நான் அவ்வளவாக பேச மாட்டேன். ஐந்து நாள் வேலை, ரெண்டு நாள் லீவு இப்படி தான் வேலை ஓடி கொண்டு இருக்கிறது.

வருகிற வருமானம் எனக்கு பற்ற வில்லை. எனக்கு கல்யாணம் ஆகி 2 வருடம் ஆகி விட்டது குழந்தை இல்லை நாங்க தான் தள்ளி போட்டு உள்ளோம். வருமானம் கொஞ்ச கூட வந்தால் அதை பற்றி யோசிக்கலாம் என்று தள்ளி போட்டு விட்டோம்.

என் மனைவி பெயர் ரூபினா பேகம். வயது 25 நல்ல நிறம் பார்க்க சிவப்பாக அழகாக இருப்பாள். bcom படித்து இருக்கிறாள். படித்து முடித்து விட்டு ரெண்டு வருஷம் வீட்டில் தான் இருந்தாள் அப்றம் தான் எனக்கு பெண் பார்த்து கல்யாணம் நடந்தது. ரொம்ப நேர்மையான பொண்ணு எதையும் மறைக்க மாட்டாள். அதிகமா கோவம் வரும் அவளுக்கு எங்களுக்குள்ளே நிறைய சண்டை வரும் ஆனால் ஒரு நாள் கூட பேசமா இருந்தது இல்லை. 

அவள் சேலை இல்லை சுடிதார் மட்டும் தான் கட்டுவாள். மதுரையில் அவள் படித்து இருந்தாலும் அவள் அவ்வளவாக பிரின்ட்ஸ் கூட வெளிய சுத்துனதில்லை. மாடர்ன் ட்ரெஸ் எல்லாம் போட மாட்டாள். நாங்க இருவரும் கடைக்கு ஹோட்டலுக்கு போனால் எல்லா பசங்களும் என் மனைவியை தான் சைட் அடிப்பார்கள். அவள் வீட்டுக்கு வந்ததும் எனக்கு fans யை பார்த்தியா என்று கேலி பண்ணுவாள். நான் போடி அழகா இருக்கேன்னு ரொம்ப அலட்டிக்காதே. எவனையும் பேசலாம் விட மாட்டான் நான் இருக்கிற வரைக்கும் நான் தான் உனக்கு புருஷன். பார்க்கிற எல்லா பசங்களும் நீ அழகா இல்லனாலும் பார்ப்பாங்க. கிழவி வந்தா கூட பார்க்கிற பசங்க அவங்க என்று சொல்லி விடுவேன். அதற்கு என் மனைவி என்ன ஆச்சு சார் அப்போ நான் அழகா இல்லை ஏதோ பார்கிறங்க அப்படி தானே, சார் க்கு எரியுது போல என்று என்னை ஓட்டுவாள்.

நான் பொதுவா வேலை முடிந்து வீட்டுக்கு வர மணி 6 ஆகும். வந்ததும் குளித்து முடித்து விட்டு என் மனைவி கூட போனில் கொஞ்ச நேரம் பேசுவேன் அப்றம் facebook insta இப்படி use பண்ணி விட்டு நைட் சாப்பிட்டு விட்டு 10 மணிக்கு எல்லாம் தூங்கி விடுவேன். நான் வேளச்சேரியில் ஒரு அடுக்கு மாடி கட்டத்தில் தான் குடி இருக்கிறேன். மாதம் வாடகை மட்டுமே 10 ஆயிரம் ரூபாய். நான் தனியா தான் ரூம் எடுத்து இருக்கிறேன் ஒரு வேளை என் மனைவியை இங்க கூட்டி வந்தாலும் வரலாம் என்ற நோக்கத்தில் தான் ரூம் எடுத்து  இருக்கிறேன்.

அடுத்த நாள் நான் ஆபீஸ் போனதும் என் நண்பன் பாலா என்னிடம் கூறினான் நம்ம டிபார்ட்மெண்டில் அக்கவுண்ஸ்க்கு ஆள் எடுக்கிறார்கள் உனக்கு தெரிந்த யாராவது இருந்தா சொல்லு நான் நம்ம மேனேஜர் அசோக் கிட்ட சொல்றேன் என்று சொன்னான்.

நான் நைட்டு ரூமிற்கு வந்ததும் அந்த வேலையில் என் மனைவி ரூபினாவை சேர்த்துவிடலாம் என்று தோன்றியது. ஆனால் அவள் தான் என்னோட மனைவி என்று யாருக்கும் தெரிய கூடாது அப்படி தெரிந்தால் எனக்கு அங்கே வேலை பார்க்க கஷ்டமா இருக்கும் என்று நினைத்தேன்.

அடுத்த நாள் காலையில் போயி பாலா கிட்ட எனக்கு யாரையும் தெரியாது மச்சான். யாரு இன்டர்வியூ எடுக்க போறாங்க என்று கேட்டேன். நம்ம மேனேஜர் அசோக் மற்றும் கார்த்திக் தான் என்று சொன்னான்.

ஆள் பார்த்தாச்சா என்று கேட்டேன். இல்ல மச்சான் யாரும் அமையவில்லை. வாக்கின் இன்டர்வியூ தான் நடக்க போகுது இன்ன ஒரு இரண்டு நாளில் அது இருக்கலாம் என்று சொன்னான்.

சரிடா என்று சொல்லி விட்டு என் வேலையை பார்க்க ஆரம்பித்தேன். நைட் ரூமிறிக்கு போனதும் என் மனைவியிடம் இதை பற்றி சொன்னேன். அவள் எனக்கு வேலைக்கு போக விருப்பம் இல்லை என்று சொன்னாள். இங்க பாரு ரூபி நான் வாங்கிற சம்பளம் நமக்கு பற்றாது. நமக்குன்னு ஒரு குழந்தை வந்தால் கண்டிப்பாக பணம் நிறைய தேவைப்படும். நீ வேலைக்கு போகலாம் வேண்டாம் சும்மா ட்ரை பண்ணி பாரு வேலை கிடைத்தால் அப்பறம் அதை பத்தி யோசிக்கலாம் என்று சொல்லி அவளை சமாதானம் பண்ணிணேண். அவளும் ஒரு வழியாக ஒத்து கொண்டாள்.

நீ கிளம்பி வா இன்னைக்கு என்று கூறி, அவளுக்கு டிரெயினில் டிக்கெட் புக் ப்ணிணேண். அன்றைக்கு நைட்டே அவள் மதுரையில் இருந்து சென்னைக்கு டிரைனில் ஏறி வந்தாள். தனியாக தான் வந்தாள். அடுத்த நாள் காலையில் நான் போகி கூட்டி விட்டு என் ரூமிற்கு வந்தேன்.
நான் அவளுக்கு சாப்பாடு எல்லாம் வாங்கி கொடுத்து விட்டு சாப்டு செல்லம் நான் ஆபிஸ் போயிட்டு வந்து சாயந்திரம் மீதி எல்லாம் பேசிக்கலாம் என்று சொல்லி விட்டு கிளம்பினேன். 

எனக்கு ஆபிஸில் வேலை ஓடவேவில்லை. எப்படா வீட்டுக்கு போவோம்ன்னு தான் இருந்தேன். என் நண்பன் பாலா வந்தான். என்ன மச்சான் ஆள் எடுத்தாச்சா, என்ன நிலவரம் என்று கேட்டேன். இல்லை வாக்கின் இன்டெர்வில் கேள்வி கேட்கணும்ன்னு நம்ம டீம் லீடர் கார்த்திக் என்கிட்ட சில கேள்விகள் ரெடி பண்ண சொன்னான். டெக்னீக்கலா நல்ல அழுத்தமான கேள்வியா இருக்கணும்னு சொன்னான். நான் எத்தனை கேள்வி டா ரெடி பண்ணிட்டியா என்று கேட்டேன். மொத்தம் பத்து கேள்வி தான் நான் ரெடி பண்ணிட்டேன். 

கார்த்திக்கும் அசோக்கும் நார்மல் கேள்வி அதாவது வரவங்க பேரு என்ன பண்ணுறாங்க இதை பற்றி மட்டும் கேட்டு விட்டு கடைசியாக நான் கொடுத்த கேள்வியை தான் கேட்பாங்க இதுக்கு யார் நல்ல பதில் சொல்றாங்க அவங்களை தான் எடுக்க போறாங்க என்று சொன்னான். நான் என்ன கேள்விடா எனக்கு கொஞ்சம் காட்டு என்று சொன்னேன். அவன் அந்த பேப்பரை காட்டினான். நான் ஒரு போட்டோ எடுத்தேன். நான் பாலா கிட்ட யாரை செலக்ட் பண்ணுவாங்க என்று ஐடியா இருக்கா என்று கேட்டேன். இல்ல மச்சி ஆனால் கண்டிப்பா ஒரு பொண்ணு அதுவும் நல்ல figure தான் எடுப்பாங்க என்று சொன்னான். ஓகே டா என்று நான் தெரியாத மாதிரி தலை அசைத்து விட்டு கிளம்பினேன். சாயங்காலம் ஆபிஸ் முடிந்ததும் வேகமாக ஓடினேன் என் வீட்டிற்கு.

வந்ததும் என் மனைவி என்னை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தாள். காலையில் இருந்து உண்ண தாண்டா நினைச்சுட்டு இருக்கிறேன் என்று சொன்னாள். என்னடா வீடை குப்பை மாதிரி போட்டு வச்சு இருக்க அசிங்கமா இருக்குடா என்று திட்டினாள். அதான் நீ வந்துடியே செல்லம் இனி நாமே சேர்ந்தே சுத்தமா வச்சு இருக்கலாம் என்று அவள் இடுப்பை கிள்ளினேன் அவள் துள்ளி குதித்தாள்.
[+] 5 users Like haroonmh07's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Well starting
Like Reply
#3
Very Nice Start Bro
Like Reply
#4
Super start. another cuckold story.
Like Reply
#5
Nice beginning. waiting to see how the office collegues including peon, watchman and lift operator gonna fuck her.
Like Reply
#6
என் மனைவி கிட்ட நாளை மறுநாள் உனக்கு இன்டெர்வியூ எப்படி யாவது நீ செலக்ட் ஆகிறனும் சரியா என்று சொன்னேன். அவள் ஏங்க நான் செலக்ட் ஆவனானு எனக்கு தெரியாது நீங்க சொல்றீங்கன்னு போயி அட்டெண்ட் பண்ணுறேன். நீங்க வேணா உன் மேனஜர் கிட்ட இது என்னோட மனைவி என்று சொல்லி ரெகமெண்ட் பண்ணு எடுப்பாங்க என்று சொன்னாள். 


நான் அதுலாம் முடியாது நீ என் மனைவின்னு அங்க யாருக்கும் தெரிய கூடாது எனக்கு நான் வேலை பார்க்கிற இடத்தில் என் மனைவியும் வேலை பார்த்தால் எனக்கு அது சகஜமாக இருக்காது அங்கு யாரது உன்னை கிண்டல் பண்ணுனா என்னால தாங்க முடியாது. நீ சரியா வேலை பார்க்க வில்லை என்று மேனேஜர் திட்டினால் அதுவும் எனக்கு தாங்க முடியாது என்று சொன்னேன்.

அப்போ எப்படி நான் செலக்ட் ஆகுறது அவங்க என்ன கேட்பாங்க நான் படித்து முடித்ததுக்கு அப்றம் எனக்கு accounts பத்தி எல்லாம் மறந்து போச்சு என்று மனைவி சொன்னாள். ரூபி நான் கொஸ்டின் பேப்பரை திருட்டிட்டேன் என்று கண் அடித்தேன். அடேய் திருடா என்னடா சொல்ற எங்க காட்டு என்று அவள் கேட்க நான் என் போனை காட்டினேன். சரி இதை நாளைக்கு நல்ல படித்து விட்டு சம்பளம் 25000 ரூபாய் கேளு கம்மியா கேட்காதே என்று ரூபினா கிட்ட சொன்னேன். நான் வந்த அசதியில் தூங்கினேன். அடுத்த நாள் நான் லீவு போட்டு விட்டு வீட்டுக்கு தேவையான காய்கறி, பாத்திரம் எல்லாம் வாங்க வெளியே போனோம். வாங்கி விட்டு வந்து விட ஒரு வழியாக செட் பண்ணி விட்டாச்சு. 

என் மனைவி ஊருல இருந்து வந்ததுல இருந்து அவளை முத்தம் மட்டும் தான் கொடுத்து இருக்கிறேன் அவளை முழுசாக அனுபவிக்க வில்லை. அவளுக்கு வேலை கிடைக்குமா கிடைக்காதா என்று சந்தேகத்தில் சரியா அவள் கூட இருக்க முடிய வில்லை.

அடுத்த நாள் ஆனதும் நான் எழுந்து ஆபீஸ் போக தயாரானேன். என் மனைவி கிட்ட ஆபீஸ் அட்ரஸ் கொடுத்து விட்டு அங்க வந்ததும் எனக்கு கால் பண்ணி நாம் போனில் மட்டும் பேசுவோம் நேரில் என்னை தெரியாத மாதிரி காட்டிகோ என்று சொன்னேன். அவளும் ஓகே என்று தலை அசைத்தாள்.

ஆபிஸ் போனதும் மணி 9 ஆச்சு நிறைய பேரு வர ஆரம்பிச்சாங்க இன்டர்வியூக்கு எல்லாரையும் மெயின் ஹாலில் வெயிட் பண்ண வைத்தோம். என் மனைவிக்கு போன் பண்ணி எங்கடி நீ இன்னும் வரலியா அய்யோ கொஞ்ச லேட் ஆச்சு ஆட்டோ காரன் லேட் பண்ணிட்டான் என்றாள். சரி எல்லா கேள்விக்கும் பதிலை படிச்சுட்டியா என்று கேட்டேன். என்னங்க அது என்ன 100 கேள்வியா வெறும் 10 kelvi மட்டும் தானே படிச்சு விட்டேன் என்றாள். 10 நிமிசத்தில் என் மனைவி ருபினா வந்தாள் நல்ல சிவப்பு நிற சுடிதார் போட்டு இருந்தாள். அவளுக்கு போன் பண்ணி இங்க வெயிட் பண்ணு நான் கால் பண்ணுறேன் என்று சொல்லி விட்டு என் இடத்திற்கு வந்தேன். 

எங்களுக்கு இன்னைக்கு எந்த வேலையும் இல்லை என் நண்பன் பாலா கிட்ட மச்சான் நிறைய பேரு வந்து இருக்காங்க என்று சொன்னேன். அவன் ஆமா டா இதில் யாரை எடுக்க போரங்க பொறுத்து இருந்து தான் பார்க்கணும்னு சொன்னான். சரி வாடா போயி யாருளாம் வந்து இருக்காங்க என்று பார்த்து விட்டு வரலாம் என்று அவனை கூட்டி போனேன். அங்க போயி பார்த்தோம் நிறைய பொண்ணுங்க ஆண்டீஸ் நிறைய பசங்க வந்து இருந்தாங்க எல்லாரையும் பார்த்தோம். பாலா மச்சான் எல்லா பிகரும் சூப்பரா இருக்காங்க என்று சொன்னான். என் நண்பன் பாலா பொதுவாக பொண்ணு விசயத்துல ரொம்ப வீக் நிறைய பொண்ணு கிட்ட கடலை போட்டு இருக்கிறான் ரெண்டு பொண்ணு கூட மேட்டர் பண்ணி இருக்கிறான் அது எல்லாம் நான் இந்த ஆபிசுக்கு வர்றதுக்கு முன்னாடி. 

நான் அவனை கிட்ட மச்சான் அந்த பொன்ன பாரு சிவப்பு கலர் சுடிதார் பாரு என்று என் மனைவியை காட்டினேன். அவன் பார்த்து விட்டு உன் டேஸ்ட் யே தனி தான்டா செம்மைய இருக்கா டா என்று சொன்னான். அய்யையே இவன் என்னா இப்படி சொல்லிட்டான் என் மனைவியை பார்த்து சரி இப்போ என்னால இன்னும் பண்ண முடியாது அவ என் மனைவி என்று சொல்ல முடியாது. நான் ஆமாடா என்று சொன்னேன். 

அவன் மச்சான் இவள் இந்த ஆபிசுக்கு வேலைக்கு வந்தாள் செம்மையா இருக்கும் என்று சொன்னான். டேய் எல்லா பொன்னையும் தப்பா நினைக்காதடா நல்ல பொண்ணுங்களும் இருப்பாங்க என்று நான் சொன்னேன். அவனும் டேய் நல்ல பொண்ணோ கெட்ட பொண்ணோ அவள் வேலைக்கு வந்தாள் நல்ல இருக்கும்ன்னு தான் சொன்னேன் என்றான். நான் அதற்கு நியும் நானும் நினைத்தால் அது நடக்காது அதற்கு நம்ம டீம் லீடர் கார்த்திக்கும் அசோக்க்கும் தான் மனசு வைக்கணும் என்று சொன்னேன் அவனும் ஆமாடா இரு. நான் போயி கார்த்திகை கூட்டி வரேனு சொல்லி விட்டு பாலா போனான்.

போன கொஞ்ச நேரத்தில் பாலா கார்த்திக்குடன் வந்தான். பாலா கார்த்திக் கிட்ட நல்ல பேசுவான். நான் அவ்ளோ வா பேச மாட்டேன். கார்த்திக் அந்த பொண்ண பாருன்னு பாலா என் மனைவியை கார்த்திக் கிட்ட காட்டினான். கார்த்திக் பார்த்து விட்டு வாயடைச்சு போயி இருந்தான். நல்லா இருக்கா ஆனால் நல்ல இருந்த மட்டும் பத்தாது கொஞ்சம் knowledgeum இருக்கனும் என்று சொல்லி விட்டு செக்யூரிட்டி கிட்ட ஹே இங்க வா அந்த பொண்ண உள்ள வர சொல்லு என்று கார்த்திக் சொன்னான். பாலா சரி நான் உள்ளே போறேன் அவளை இன்டர்வியூ எடுத்துட்டு உனக்கு கால் பண்ணுறேன் என்று சொல்லி விட்டு கார்த்திக் கெலம்பினான். 

மனைவி உள்ளே போனாள். எனக்கு என்ன நடந்தது எதும் தெரிய வில்லை ஒரு 20 நிமிசம் இருக்கும் அவள் வெளியே வர வில்லை அப்புறம் வெளியே வந்தாள். நான் போயி என்ன ஆச்சு என்று கேட்க போனேன். அப்ரம் தான் எனக்கு நியாபகம் வந்துச்சு நம்ம மணவின்னு தெரிய கூடாதுன்னு. ஓகே அவளுக்கு கால் பண்ணினேன் அவள் ஹாலுக்கு போனாள் என் போனை எடுத்து என்னங்க எடுத்துருவாங்க என்று சொன்னாள். சம்பளம் எவ்ளோ கேட்ட என்று கேட்டேன். ரூபினா 30000 கேட்டேன் அப்போ தான் கொஞ்சம் குறைச்சு 25000 தருவாங்கனு நினச்சேன். ஆனால் அவங்க 30000 க்கு ஓகே சொல்லிட்டாங்க என்றாள். சரி நீ கிளம்பு மீதிய நைட்டு பேசிக்கலாம் என்று சொல்லி போனை கட் பண்ணினேன். 

5 நிமிசத்தில கார்த்திக் பாலாக்கு போன் பண்ணி அவள் முஸ்லிம் பொண்ணு பேர் ரூபினா நல்ல பதில் சொன்னாள் நாங்க அவளை எடுத்து விட்டோம் என்று சொன்னார். நான் பக்கத்தில் நின்றேன் எனக்கு எல்லாம் கேட்டது. பாலா மச்சி செம்ம பிகரா இருக்கா கல்யாணம் ஆகிட்டான்னு தெரியல எப்படியும் நாளைக்கு வருவா வந்ததும் கேட்டுரலாம். மச்சி நாம முந்திகணும் ஃபர்ஸ்ட் நாம தான் பேசி ப்ரெண்ட் பிடிக்கணும் இல்ல வேற எவனாச்சும் ரூட் விட்டுருவான் என்று பாலா சொன்னான். எனக்கு என்ன பதில் சொல்லனும்னு தெரியல இருந்தாலும் ஓகே என்றேன்.
[+] 7 users Like haroonmh07's post
Like Reply
#7
Super. She should get increment immediately and salary will become more than her husband as she is going to be slut of office.
Like Reply
#8
Very interesting update bro
Like Reply
#9
Nice start
Like Reply
#10
Very different story bro semaya iruku unga style la super super bro continue bro thanks for your story
Like Reply
#11
Amazing start.
Like Reply
#12
கதையின் ஆரம்பமே அசத்தல்!! clps  
காமில் தன் மனைவி ரூபினாவை தன் மனைவி என்று மற்றவர்களுக்கு தெரியாமல் தான் வேலை செய்யும் ஆபீசில் சேர்த்து விட்டு விடுகிறான்.. Tongue  
மேனேஜர் அசோக் , டீம் லீடர் கார்த்தி, நண்பன் பாலா எல்லாரும் ரூபினாவுக்கு ரூட் விடுறாங்க. . ரூபினா என்ன ஆட்டம் போட போறாளோ..   Big Grin Big Grin
Like Reply
#13
Superrrrrrrr
Like Reply
#14
[Image: (RedXXX.cc)_hot-desi-aunty-preview.jpg]semaaaaaaaaaaaa
Like Reply
#15
அன்னைக்கு நைட்டு வீட்டுக்கு போனதும் என் மனைவி கிட்ட நிறைய விசயம் சொன்னேன். இங்க பாரு செல்லம் நாம வேலைக்கு போனா அங்க நிறைய பேரு கிட்ட பழக்கம் வரும் நம்ம பேசலனாலும் குத்தம் பேசினாலும் குத்தம் சொல்லுறவங்க இருப்பாங்க. அது நீ வெற பொண்ணு நல்ல அன்பா பேசுறவங்க இருப்பாங்க நிறைய பேருக்கு உன்ன லவ் பண்ணணும் கூட தோணும் ஒரு சில பேரு தப்பா கூட உன்னை பயன் படுதனும்னு நினைப்பாங்க. பொதுவாக அதனால் தான் பொண்ணுங்கள அவங்க அப்பா இல்லை கல்யாணம் ஆகி இருந்தால் கணவர்கள் வேலைக்கு போக அனுமதிக்க மாட்டாங்க புரியுதா என்று என் மனைவி ருபினா கிட்ட சொன்னேன். அவளும் சரிடா நான் பாத்துக்கரென் என்றாள். 


யாரது பேசுனா பேசு பிரச்சனை இல்லை அவங்க லிமிட் கிராஸ் பண்ணுரங்கனு தெரிஞ்சா ஒதுங்கி போ என்று அறிவுரை கூறினேன். அடுத்த நாள் நாள் காலையில் எழுந்ததும் நான் குளித்து விட்டு ஆபிஸ் போக ரெடி ஆகிட்டு இருந்தேன். என் மனைவியும் சீக்கிரம் எஞ்சு எனக்கு சமைத்து கொடுத்தாள். காலையில் தோசை எப்படி இருக்கு பாரு என்று அன்பா கொடுத்தாள். எனக்கு செக்ஸ் பண்ண நேரம் இல்லை இந்த வாரம் வீக் எண்ட் யில் தான் பிளான் வச்சு இருக்கிறேன் நான் தோசை சாப்டு சூப்பரா இருக்கு என் செல்லம் என்று சொல்லி என் மனைவியை கட்டி பிடித்து அவள் வாயில் முத்தம் கொடுத்தேன் அவளும் என்னை இறுக்கமா கட்டி அணைத்தாள். என் மனைவி உதடு குளோப் ஜாம் மாதிரி நல்ல இனிப்பாக இருந்தது. சரி உனக்கு முதல் நாள் நீ பத்து மணிக்கு வா நான் கிளம்புறேன் அங்க வந்ததும் என்னை தெரிஞ்சா மாதிரி காட்டிகாதே என்று சொன்னேன். 

ஆபிசுக்கு கிளம்பி வந்தாச்சு. என்ன மச்சி இன்னைக்கு ரொம்ப லேட் என்று பாலா கேட்டான். இல்ல டா வருகிற வழியில் சாப்பிட்டு வந்தேன் அதான் லேட் என்று சொன்னேன். என்னடா எப்போதும் ஆபிஸ் கேண்டீன்ல தான் சாப்பிடுவ இன்னைக்கு என்னா அதிசமா வெளியே saptu வந்து இருக்க என்று அவன் கேட்டேன். டேய் பசிடா வேற ஒன்னும் இல்ல சரின்னு நான் போயி நேத்து விட்ட வேலையை பார்க்க ஆரம்பித்தேன். என் டீமில் எல்லாரும் அவங்க இடத்தில் இருந்து வேலை பார்த்து கொண்டு இருந்தார்கள். என் பக்கத்தில் பாலா மீதி பேரு அவங்க இடத்தில் பார்த்து கொண்டு இருக்க, டீம் லீடர் கார்த்திக் வந்து இன்னைக்கு இந்த புராஜக்ட் டாஸ்க் முடிகணும் வேகமா வேலை பாருங்க என்று என்கிட்ட அப்புறம் பாலா கிட்ட சொன்னார். நான் சரி சொன்னேன். உடனே பாலா நேத்து எடுத்த அந்த பொண்ணு எப்போ ஜாயின் பண்ணும் என்று பாலா கார்த்திக் கிட்ட கேட்டான். இன்னைக்கு வரும் வந்ததும் சொல்றேன் என்றான் கார்த்திக். 

மணி பத்து ஆனதும் என் மனைவி ரூபி வந்தாள். வந்ததும் வெளியே ரிசப்ஷன் வெயிட் பண்ணினாள்.. கார்த்திக்கு இந்த விசயத்தை ப்ரெண்ட் டெஸ்க் உள்ள ஆள் சொல்ல அவன் போயி என் மனைவியை கூட்டி கொண்டு வந்தான். அவன் முதலில் என் மனேஜர் ரூமிற்கு அழைத்து சென்றான்.

அசோக் வாங்க ரூபினா எப்படி இருக்கீங்க என்று கேட்டார் அவர் ரூம் கதவு திறந்து தான் இருந்தது அவர்கள் பேசுறது எங்களுக்கு வெளியே கேட்டது. என் மனைவி நான் நல்ல இருக்கிறேன் சார் என்றாள். ஆபிஸ் பிடித்து இருக்கா என்று அசோக் கேட்க, அவள் சார் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு என்றாள். நம்ம டீம் மொத்தம் 7 ஆட்கள் மட்டும் தான். நான் அசோக் மனேஜர் கார்த்திக் டீம் லீடர் மீதி டீம் engineers 5 பேரு இருக்காங்க. கார்த்திக் எல்லாரையும் கூப்டு என்று அசோக் சொல்ல, கார்த்திக் வெளியே வந்து எங்களை கூப்பிட்டான். நாங்க எல்லாரும் எழுந்து மனஜேர் ரூமிற்கு போனோம் அங்கே அவர் எங்களை அறிமுக படுத்தி வைத்தார். இவர் பாலா, இவர் காமில் இந்த பையனும் முஸ்லிம் தான் இவனுக்கு கல்யாணம் ஆகி விட்டது. உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டா என்று அசோக் கேட்டார். இல்லை சார் என்று என் மனைவி சொன்னாள். ஓகே முதல் ஒரு மாதம் உங்களுக்கு டிரெய்னிங் தான் கார்த்திக் தான் டிரெய்னிங் கொடுப்பார். All the best என்று அசோக் சொன்னார். உங்க சீட் அங்க இருக்கு கார்த்திக் பார்த்துக்கோங்க என்று சொன்னார். பாலா என்கிட்ட பாத்துட்டு தானே இருக்கோம். மச்சான் இந்த சுடிதாரில்செம்மையாக இருக்கிறாள் கருப்பு கலர் டாப்ஸ் மஞ்சள் கலர்பேண்ட் அதுக்கு மேஜ்ஜா சால் சூப்பரா இருக்கா என்று சொன்னான். டேய் உனக்கு, வேற வேலையே இல்லையா என்று நான் பதில் சொன்னேன்.

ரூபினா வாங்க இங்க உட்காருங்க என்று கார்த்திக் சொன்னான். என் மனைவியும் போயி அவள் இடத்தில்  அமர்ந்தாள். முதல் நாள் என்பதால் இங்க இந்த மாதிரி தான் வேலை இருக்கும்  என்று கார்த்திக் சொல்லி கொடுத்தான். அன்னைக்கு வேறு ஏதும் நடக்க வில்லை.

இரவு வீட்டுக்கு போனதும் என்ன செல்லம் எப்படி வேலை எல்லாம் போச்சு 

அதுலாம் நல்ல போச்சுடா, நான் நினைச்ச மாதிரி எதுவும் கஷ்டம் இல்லைடா 

வேலை எல்லாம் கஷ்டம் கிடையாது. நீ என்ன இன்ஜினீர் வேலையா பார்க்கிறாய், போன போகுதுன்னு accounts வேலை தான் கொடுத்து இருக்காங்க 

ஓ நீ இன்ஜினீர் ஓவரா ஸீன் போடுரியா இருடா மவனே எல்லாரும் முன்னாடி உன்கிட்ட வேலை வங்குறேன் நீ அப்போ ஏதும் தெரியாமல் திரு திருன்னு நிக்க போற பாரு.

பார்க்கலாம்டி நியா நானான்னு அது இருக்கட்டும் உன்கிட்ட ஒன்னு சொல்லணும் செல்லம். என் நண்பன் பாலா உண்ண பார்த்து ஓவரா வலிய்யுறான் எப்ப பாரு நீ ரொம்ப அழகா இருக்க இந்த ட்ரெஸ்ஸில் தேவதை மாதிரி இருக்கன்னு ஒரே புகழ்ந்துட்டு இருக்கான். 

அவன் உண்மையை தானே சொல்றான் நான் அழகா இருக்கிறேன்னு அவன் சொன்னதும் உனக்கு கோவம் வரலியா அவனை அடிக்கணும்ன்னு தோணலியா

ஹே என்ன வம்பா போச்சு நான் அவனை அடித்தால் நீ யாரு அவளுக்கு வக்காலத்து வாங்கிட்டு வர என்று கேட்பான். நாமே கணவன் மனைவிண்ணு யாருக்கும் தெரிய கூடாது.

அப்ப ரைட் விடு அவன் ரசிச்சுட்டு போகட்டும் என்று ரூபி சொன்னாள். நான் உடனே முகத்தை சோகமா வைக்க ஏன் என் செல்லம் உனக்கு தான் எல்லாம் நீ ஏண்டா பீல் பண்ற பார்த்த என்ன நாமே ரோட்டுல போகும் போது கூட தான் நிறைய பேரு பார்ப்பாங்க அதுக்கு என்ன பண்ண முடியும் என்றாள். 

நைட் சாப்டு தூங்கியாச்சு. காலையில் வழக்கம் போல் எழுந்து ரெடி ஆகி நானும் என் மனைவியும் தனி தனியே கிளம்பினோம். அங்கே போனதும் கார்த்திக் hai roopi எப்படி இருக்கே அப்றம் பாலா ஹலோ ரூபி எப்படி இருக்க இவளும் பல்லை இழித்து கொண்டு நல்ல இருக்கிறேன் நீங்க எப்படி இருக்கீங்க என்று கேட்டாள். 

இந்த மயிருகளுக்கு இது ஒன்னு தான் குறைச்சல் நேத்து தான் பார்த்தாங்க இன்னைக்கு hai ரூபி ஹலோ ரூபி பைத்தியம் என்று மனதில் நினைத்தேன். 

கொஞ்ச நேரத்தில் என் மேனஜர் வந்தார் என் மனைவியை உள்ள வாங்க கொஞ்சம் பேசணும் என்று சொல்லிட்டு அவர் ரூமிற்கு போனார். இவளும் உள்ளே போக ரூம் பூட்டி விட்டு பேசிட்டு இருக்கார். 

அவங்க பேசுறது ஒன்னும் எனக்கு புரிய வில்லை. பாலா என் பக்கம் வந்து மச்சான் அங்க பாருடா அவங்க என்ன பேசுறாங்க தெரியுமா எனக்கு எப்படிடா தெரியும்.

நான் சொல்றேன் பாரு பாலா அவங்க பேசுரதை வேற மாதிரி பேசி காட்டினான்.

எப்படி இருக்கடி செம்ம கட்டையா இருக்க டி

நீங்களும் தான் சார் செம்மையாயா இருக்கிங்க

கல்யாணம் ஆகளேன்னு சொன்ன? ஆனால் உன் முலையை பார்த்த அப்படி தெரியலை. கசக்கி எடுத்த மாதிரி இருக்கு

இதுவரை எவனும் சரியா கசக்க வில்லை நீங்க நல்ல கசக்கி விடுங்க 

கசக்காமலா இப்படி தொங்கி போயி இருக்கும் பொய் சொல்லாத எத்தனை பேரு உன் கூதில பூல விட்டு அடிச்சு இருக்காங்க

இப்ப சிரிச்சு கிட்டே 5 பேரு மட்டும் தான். இனி என் கூதி உனக்கு மட்டும் தான் இப்பவே கீழ உட்கார்ந்து உன் சுன்னியை ஊம்பி விடணும் போல இருக்கு 

அதுக்கு தானே உன்னை வேலைக்கு எடுத்தேன் இனி டெய்லி ஊம்பி விடு உனக்கு என்ன நாளும் சம்பளம் கூடவே தரேன் என்று என் நண்பன் பாலா சொன்னான்.

டேய் அறிவே இல்லை விடுடா எப்ப பாரு அவள். உனக்கு வேற வேலை இல்லையா என்று கத்தினேன். டேய் மச்சான் என்னடா ஆச்சு நாமே இப்படி தானே பேசுவோம் நீ பிட்டு படம் பார்த்த அவளை பத்தி பேசுவோம் ரோட்டுல போற பொண்ண இப்படி தானே கிண்டல் அடிப்போம் ஆனால் நானும் முதல் நாளில் இருந்து பார்க்கிறேன் இவளை சொன்ன மட்டும் உனக்கு கோவம் வருது ஏன் என்று கேட்டான்.

ஆஹா நாம கொஞ்சம் எமோஷன் ஆகிட்டோம். இனி பார்த்து இருக்கணும்.

அப்படி இல்லை டா வேலை டென்ஷன் அதான் மச்சி வேற ஒன்னும் இல்லை. இப்போ என் மனைவி வெளியே வந்தாள். 

கார்த்திக் என் மனைவியை வாங்க காபி குடிக்க போகலாம் என்று கூட்டிட்டு போயிட்டான். பாலா அவன் இடத்துக்கு போயி நீ வேணா பாரு கார்த்திக் இவளை கண்டிப்பா try பண்ணுவான் என்று பாலா சொன்னான். நான் ஏற்கனவே கோபத்தில் இருந்ததால் அவன் மேலும் என்கிட்ட பேச வில்லை. 

இருபது நிமிசம் என் மேனஜர் என்ன பேசி இருப்பார் சரி வீட்டுக்கு போயி கேட்போம். பாத்ரூமிற்கு போயி ஒண்ணுக்கு போக போனேன் என் சிப்பை திறந்து என் தடியை வெளியே எடுத்தேன் அது ஈராமா இருக்கு என் ஜட்டியும் கொஞ்சம் ஈராமா இருக்கு ஒரு வேளை பாலா பேசுனதுல வந்து இருக்குமோ. நாம கோவமா தானே அவனை திட்டினோம் அப்போ ஏன் கீழே தண்ணி வந்துச்சு ஒன்னும் புரிய வில்லையே.

[+] 5 users Like haroonmh07's post
Like Reply
#16
மிகவும் அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
#17
Super. pondattiya kevalama pesinathukku ivan thanni vittutaan.
Like Reply
#18
[Image: 478118cde9fb8f09390dfd64c6d5b82e.jpg] superrrrr
[+] 1 user Likes 0123456's post
Like Reply
#19
(06-07-2022, 02:29 PM)0123456 Wrote: [Image: 478118cde9fb8f09390dfd64c6d5b82e.jpg] superrrrr

செம ஹாட் குண்டி நண்பா 
Like Reply
#20
Nice....
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)