Thriller என் மனைவி ஹசினா டூரில் கற்பிழந்த கதை.
Heart 
(01-06-2022, 10:29 PM)haroonmh07 Wrote: என் மனைவிக்கு முகமே விளங்க வில்லை. நான் அவளிடம் இங்க பாரு செல்லம் உன் மேல எந்த தப்பும் இல்லை நீ எதுக்கும் பயப்படாதே, சரியா அவன் அதுக்கு கண்டிப்பா அனுபவிப்பான். ஒரு பொண்ணு குளிக்குறதை வீடியோ எடுத்தால் கண்டிப்பா கடவுள் சும்மா விட மாட்டார் என்று சொன்னேன். என் மனைவி அமைதியாக இருந்தாள். என் மனைவி இடத்தில் வேற பொண்ணு இருந்து இருந்தா அவளை ஒருவன் வீடியோ பிடித்து இருந்தால் கண்டிப்பா பயம் இருக்கும். இவளுக்கு ஒன்றும் இல்லை காரணம் இவள் ஏற்கனவே ராஜா கூட மேட்டர் பண்ணி விட்டாள் என்று என் மனதில் நினைத்தேன்.


நாங்கள் ட்ரெஸ் எல்லாம் எடுத்து வைத்து விட்டு கொஞ்ச நேரம் கட்டிலில் படுத்து இருந்தோம். மணி 11 ஆனது எழுந்து ரூமை காலி பண்ணி விட்டு கீழே போனோம். கீழே மேனஜர் பார்த்து ரூம் சாவியை கொடுத்து ஹோட்டலுக்கு வெளியே வந்தோம். பஸ் வந்தது நாங்கள் ஏறினோம். முதல் நாள் வந்த அதே தம்பதிகள் தான் கூட வந்தாங்க. ஆனால் எங்களுக்கு யார் கூடவும் பழக்கம் இல்லை. ராஜா மற்றும் சந்தியா தான் பழக்கம். அதனால் இனி யாரு கூடவும் பேச கூடாதுனு முடிவு பண்ணி பஸ்ஸில் நானும் ஹசினாவும் ஏறினோம்.

பஸ் கிளம்ப ஆரம்பித்தது இரவு என்பதால் எனக்கு நல்ல தூக்கம் வந்தது என் மனைவி தோள் மீது சாய்ந்து படுத்து தூங்கினேன். காலை 5 மணி இருக்கும் ஊட்டி வந்தடைந்தோம். நல்ல குளிர் வெளியே தலையே காட்ட முடிய வில்லை. பஸ் டிரைவர் எங்களை ஹோட்டலில் இறக்கி விட்டார். எல்லாருக்கும் கூட வந்து ட்ராவல் guide ரூம் பார்த்து போக சொன்னார். எனக்கு ரூம் நம்பர் 107 first floor நானும் என் மனைவியும் மேலே ரூமிற்கு போயி வந்த அசதியில் படுத்து தூங்கி விட்டோம்.

மணி 8 ஆனது நான் எழுந்தேன். என் நண்பனுக்கு கால் பண்ணினேன்.  எங்க ஊரு தான் அவனுக்கு, அவன் தான் போன வருடம் கல்யாணம் ஆகி டூர் வந்தான். நான் டூருக்கு கிளம்புறதுக்கு முன்னதாகவே அவனிடம் எப்படி இருந்தது போன வருஷம் நீ போன, போகலாமா வேண்டாம்ணு கேட்கணும்ன்னு நினைச்சேன் ஆனால் மறந்துட்டேன். இப்போ கால் பண்ணினேன்.

என்ன முஸ்தபா எப்படி இருக்க? நான் ஆஷிக் பேசுறேன்டா ஆம் சொல்லுடா நல்ல இருக்கேன். நீ ஊருக்கு வந்தேன்னு கேள்வி பட்டேன் எங்கடா இருக்க என்று கேட்டான். ஆமாடா வந்த ரெண்டு நாளில் டூருக்கு கிளம்பி வந்துட்டேன். அதான் உன்னை பார்க்க முடியலை. காலும் பண்ண முடியவில்லை. ஊருக்கு வந்ததும் பார்க்கலாம்டா என்றேன். அவன் சரி மச்சான் நல்ல என்ஜாய் பண்ணிட்டு வா என்றான்.

ஓகேடா  உன்கிட்ட ஒன்று கேட்கணும். உன்னை போன தடவை டூருக்கு கூட்டிட்டு வந்த travels எப்படிடா டூரில் ஏதாவது பிரச்னை வந்ததா? ஆமா மச்சான் பெரிய பிரச்சனை சரி நீ அந்த travels லயா போகி இருக்கிறாய் என்று கேட்டான். இல்லைடா நான் வேற travels நான் சும்மா கேட்டேன் என்ன பிரச்சனை மச்சான்.

அதுவா ரெண்டு பேரு கூட வந்தாங்க, ஹோட்டல் ரூமில் ஒரு பேமிலிக்கு மட்டும் ரூம் இல்லை அதனால் ரெண்டு பேமிலியையும் ஒரு ரூமில் தங்க சொல்லி அந்த ஹோட்டல் மேனேஜர் சொன்னார். நாங்க பார்டிசியன் எல்லாம் வச்சு safe பண்ணி கொடுப்போம்னு சொல்ல, அதை நம்பி ஓகே சொல்லி ரெண்டு ஜோடியும் ஒன்றாக தங்கினார்கள். அங்க ஒருத்தன் இன்னொருத்தன் மனைவியை ட்ரெஸ் மாத்துறது அப்றம் குளிக்குறது எல்லாம் வீடியோ எடுத்து மிரட்டி இருக்கிறான். நல்ல பணம் கேட்டு நிறைய வாங்கி இருக்கிறான். அந்த ஹோட்டல் மேனஜர் அப்றம் பிரேம் மற்றும் கீதா எல்லாரும் கூட்டு களவானிங்க என்று சொன்னான். நான் யாருடா பிரேம் மற்றும் கீதா அது தாண்டா வீடியோ எடுத்த ஜோடி . ஓஹோ நான் மனதில் அப்போ அந்த நேரத்தில் பிரேம் கீதா இப்போ ராஜா சந்தியா பேரை மாத்தி வச்சு இருக்காங்க. ஓகே மச்சான் அப்றம் இதுலாம் உனக்கு எப்படி தெரிந்தது என்று கேட்டேன். அதுவா நாங்க ஊட்டியில் இருக்கும் போது அந்த ஏமாந்த கணவர் நிறைய பணம் கொடுத்து மேற்கொண்டு கொடுக்க முடிய வில்லை. அப்றம் என்னிடம் பணம் கேட்டார் ஏங்க 2 லட்சம் கேட்குறீங்க என்ன அவசரம் என்று கேட்டேன்.

அந்த நபருக்கு நம்ம ஊர் கிடையாது பக்கத்து ஊர். அந்த நபர் எல்லா விஷயத்தையும் என்னிடம் சொன்னார்.  நான் தான் அவர் கிட்ட ஏங்க அவன் மிரட்டி கேட்டால் நீங்க ஏன் கொடுத்தீங்க, வாங்க என்று அவரை பக்கத்தில் இருந்த போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போனேன். அங்க இன்ஸ்பெக்டர் ராகவன் ஒருத்தர் இருந்தார் அவர் கிட்ட எல்லாத்தையும் சொன்னோம். ஆனால் அந்த போலீஸால் அந்த ப்ரமை பிடிக்க முடிய வில்லை. நான் கடைசியா அந்த ஆள் கிட்ட பேசாம பிரம் நம்பரை ப்ளாக் பண்ணுங்க. அவன் கிட்ட நீங்க 5 லட்சம் கொடுத்து இருக்கீங்க. இனி 2 லட்சம் கொடுக்க வேண்டாம். அவனுக்கு பணம் தேவை என்றால் கண்டிப்பா விடியோவை நெட்டில் விட மாட்டான். நீங்க அவனை கண்டுக்காதீங்க என்று சொன்னான். அவரும் அவனை ப்ளோக் பண்ணி விட்டார். அப்றம் டூர் முடிந்து நான் ஊருக்கு வந்துட்டேன் அவரும் அவன் மனைவியும் அவங்க ஊருக்கு போயிட்டாங்க. ஒரு மாதம் கழித்து அந்த நபர் கால் பண்ணி என்னிடம் அழுதார். ஏன் அழுவுறீங்க என்ன ஆச்சு என்று கேட்டேன். அவர் என் மனைவி nude விடியோவை நெட்டில் விட்டு விட்டான் என்று சொல்ல முடியாமல் அழுத்துட்டே சொன்னார். பாவம் டா அவர் என்று முஸ்தபா சொன்னான். ச்சே இப்டிலாம் வீடியோ எடுத்து பணம் சம்பாதிக்குரங்க உறுப்படவே மாட்டான் என்று நான் சொன்னேன். சரி மச்சான் ஊருக்கு வந்தா உன்னை பார்க்குறேன்னு போனை கட் பண்ணினேன்.
என் மனைவி கிட்ட ஹசினா நாம வெளியே எங்கேயும் இன்றைக்கு போக வேண்டாம் நிச்சயமாக ராஜா கால் பண்ணுவான் பணம் கேட்டு, நாம கவனமாக தான் டீல் பண்ண வேண்டும் என்று என் மனைவியிடம் சொன்னேன். அவளும் சரி என்றாள். நான் கீழே போயி காலை சாப்பாடு வாங்கி கொண்டு வந்தேன் மணி 9 ஆனது நானும் என் மனைவியும் சாப்பிட்டோம். என் மனைவி என்னங்க நம்ம கிட்ட அவ்ளோ பணம் இல்லை ஒரு வேளை என் விடியோவை இன்டர்நெட்டில் விட்டு விடுவானா என்று கேட்டாள்.

அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது நீ மனச போட்டு குழப்பிக்காதே. அப்போ என்ன பண்ணலாம் என்று என் மனைவி கேட்டாள். இங்க பாரு ஹசி ஒரு வேளை நாம பணம் கொடுக்கிறோம் அவன் கிட்ட,, அதை வாங்கி கொண்டு போயி விடுவான் என்ன நிச்சயம். கண்டிப்பா நாம பணம் கொடுக்கும் போது விடியோவை நம்ம கிட்ட கொடுத்துருவான். இல்லை டெலிட் பண்ணி விடுவான். அதுக்கு அப்றம் கண்டிப்பா திரும்பவும் பணம் கேட்டு மிரட்டுவான். கண்டிப்பா இது தொடர்ச்சியாக போயி கொண்டே இருக்கும். அப்போ என்ன பண்ணலாம் என்று ஹசி கேட்டாள்.

ஒரே வழி தான் போலீஸ் கிட்ட போறது. அவன் பணம் கேட்டு இப்போ மெஸ்ஸேஜ் பண்ணினா நாம போலீஸ் கிட்ட போகலாம். இப்போ தான் நான் என் நண்பன் முஸ்தபா கிட்ட பேசினேன். போன வருஷமும் இதே மாதிரி ராஜாவும் சந்தியாவும் நம்ம கிட்ட நடந்த மாதிரி நடிச்சு ஏமாத்தி பணம் பறிச்சு இருக்காங்க. இதுக்கு அந்த ஹோட்டல் மேனேஜரும் உடந்தை. என் மனைவியிடம் முஸ்தபா சொன்ன எல்லா விஷயத்தையம் சொன்னேன் அவள் கேட்டு ரொம்ப அதிர்ந்து போனாள்.

இங்க பாரு ஹசி இங்க ராகவன் ஒரு இன்ஸ்பெக்டர் இருக்கிறார். அவர் இன்னமும் இந்த ஊரில் இருக்கிறாரா என்று பார்க்கலாம். அவர் ஒரு வேளை இருந்தா கண்டிப்பா எதையும் மறைக்காமே சொல்லி விடுவோம் அவர் போன வருசமே ராஜாவை பிடிக்க நினைத்து மிஸ் ஆகி விட்டது. இந்த முறை ராஜாவை பணம் தரேணு சொல்லி நாமா சொல்லுகிற இடத்திற்கு வர வச்சு போலீஸ் கிட்ட மாட்டி விட்டுருவோம் என்று மனைவியிடம் சொன்னேன். அவள் தயங்கினாள். போலீஸ் கிட்ட போக வேண்டாம் பிலீஸ்.

clps செம்ம அப்டேட் ப்ரோ!! Heart  keep rocking!! yourock
-----------------------------------------------------------------------

 கதையை எழுதிய  கதாசிரியருக்கு  என் நன்றிகள் Heart
  
Namaskar
----------------------------------------------------------
Like Reply


Messages In This Thread
RE: என் மனைவி ஹசினா டூரில் கற்பிழந்த கதை. - by jaidixit - 01-06-2022, 10:50 PM



Users browsing this thread: 3 Guest(s)