Fantasy என் மனைவியின் புன்னகை
//////// நான் கதையை எழுத ஆரம்பிக்கும் முன்னர் முடிவு செய்தவாறு இல்லாமல், வேறு திசையில் கொண்டு சென்று கதையை முடிக்க நினைத்திருந்தால் சென்ற அத்தியாயத்தின் இறுதி பகுதியாக இது தான் இருக்கும்..//////////////



     நானும் கார்த்திக்கும் எழுந்து கை துடைத்து எங்கள் பெட்ரூம் சென்றோம்.. சரக்கு ஹாலில் இருந்தது.. அவனை மாடியில் காத்திருக்க சொன்னேன்.. ராம், சாய் சாப்பிட்டதும் சரக்கை எடுத்து வருகிறேன் என சொல்லி அனுப்பி விட்டேன்.. அவன் மாடி ஏறுவதை கவனித்த என் மனைவி வேகமாக பெட்ரூம் உள்ளே வந்தாள்.. அவள் வரவேண்டுமென தான் நான் அவனை மட்டும் மாடிக்கு அனுப்பினேன்.. 

" மாமா, ஏன் நீங்க சாப்பிடல.."

" இல்லடி.. மைண்ட் செட் ஆகிடுச்சு.. கொஞ்சம் குடிக்கலாம்னு தான்.."

" குடிக்கவா.. அவங்களை அனுப்பி வைக்குறதா தான சொன்னிங்க.."

" சாய் குடிக்க மாட்டான்.. கிளம்பிடுவான்.. கார்த்திக்கும் நானும்.."

" நான் நேத்துல இருந்து உங்க கிட்ட என்ன சொல்லிட்டு இருக்கேன்.. நீங்க என்ன பன்னிட்டு இருக்கிங்க..?" இவளுக்கு எப்படி விளங்க வைப்பது.. உடனே எப்படி சொல்ல முடியும்..

" குட்டிமா.. பொறுமையா கேளு.. நான் எல்லாத்தையும் அப்புறமா தெளிவா சொல்றேன்.. இப்போதைக்கு சுருக்கமா கேட்டுக்கோ.. இதை இதோட விட்டுடு.. இந்த ராம் இனி நம்ம வாழ்க்கைல இருக்க மாட்டான்.. உனக்கு ஆபீஸ்ல அவன் முகத்தை பார்க்க முடியாட்டி கூட பரவாயில்லை.. நான் சாய் கிட்ட சொல்லி அவன் ஆபீஸ்ல ஒரு வேலை ஏற்பாடு பன்றேன்.. இது ஒத்து வராது.."

" மாமா.. என்ன பேசுறிங்க.."

" தெரிஞ்சு தான் சொல்றேன்.. இந்த ராம் கீதா வேண்டாம்.. இவங்க நம்ம வாழ்க்கைகுள்ள வர்றது நமக்கு சிக்கல் தான்.. பச்சையா சொல்றேன், உனக்கு வேறொரு ஆண் உடம்பு வேனும்னா வேற ஆளை பாரு.."

" மாமா.. என்ன மாமா..?"

" ரிலாக்ஸ்.."

* ஏன் திடீர்னு இப்படி சொல்றிங்க..?"

" விளக்கமா சொல்ல முடியாதுடி..  டைம் இல்ல.."

" மாமா.. நேத்துல இருந்தே நீங்க வேண்டாம்னு மட்டும் தான் சொல்றிங்க.. நான் பாத்துக்கிறேன் மாமா.."

" குட்டிமா உனக்கு புரியல.. எனக்கு ராம் கூட பிரச்சனை இல்ல.. இந்த கீதா தான்.. அவ கூட பழக்கம் வச்சிக்கிறது நம்ம வாழ்க்கையை மொத்தமா அழிச்சிடும்.."

" ஏன் மாமா.. கீதாக்கு என்ன.. அவ நல்லா தான இருக்கா.."

" அவ நல்லா இருக்கா.. பிரச்சனையே அதான்.."

" புரியல மாமா.. எனக்கு தலையே வெடிச்சிடும் போல.."

" கார்த்திக் இருக்கான்ல.. அவன் கீதாவை பத்தி ஒரு விஷயம் சொன்னான்.."

" என்ன சொன்னார்..?"

" அதெல்லாம் நான் உனக்கு எல்லோரும் போன அப்புறம் சொல்றேன்.. இப்பவே சொல்லனுமா..? "

" ஆமா.. திடீர்னு இதெல்லாம் வேண்டாம்னு சொன்னா எப்படி..?"

" குட்டிமா அதான் சொல்றனே.. உனக்கு வேறொரு ஆண் ஸ்பரிசம் தான் வேனும்னா அது எனக்கு பிரச்சனை இல்ல.. நீ வெய்ட் பன்னி வேற ஒரு ஆளை கூட தேடிக்கோ.."

" மாமா கீதா கிட்ட உங்களுக்கு என்ன பிரச்சனை..?"

" எனக்கு என்ன பிரச்சனை..? கார்த்தி சொன்னது தான் யோசனையா இருக்கு.."

" கார்த்திக் அண்ணா சொன்னதை பத்தி நீங்க ஏன் யோசிக்கிறிங்க..?"

" ஹே யோசிக்காம எப்படி இருக்க முடியும் குட்டிமா..?"

" அப்படி என்ன சொல்லிட்டாங்க..?"

" உன்கிட்ட எப்படி சொல்ல குட்டி..?"

" என்ன கீதாவை ஸ்லட்னு சொன்னாங்களா..?" 
       
        என் காதில் கேட்டது சரிதானா..? இவள் எப்படி சரியாக சொல்கிறாள்..

" ஹே என்ன குட்டி................" நான் மென்று முழுங்கி கேட்டேன்..

" சொல்லுங்க மாமா.. அவளை தேவிடியானு சொன்னாங்களா..?" என் டிசர்ட்டை பிடித்து இழுத்து என் நெஞ்சில் அவள் முகத்தை உரசியாவாறே கேட்டாள்.. அவள் குரல் இப்போது கிறக்கமாக மாறியிருந்தது... அவள் கண்கள் என் கண்களை விட்டு அகலவே இல்லை.. என் முகத்தில் இருந்த அதிர்ச்சியை நன்றாக ரசிக்கிறாள் என புரிந்தது..

" உனக்கு எப்.........." எனக்கு பேச்சே வரவில்லை.. இவளுக்கு எப்படி தெரியும்..

" சொல்லுங்க மாமா.. கீதாவை தேவிடியானு சொன்னாங்களா..?"

" ஆமா.."

" அப்போ நான் யாரு மாமா..?"

இவள் பேசுவது என்ன.. கடவுளே.. 

" சொல்லுங்க மாமா.. நான் யாரு அப்போ.. உங்க பொண்டாட்டி கூட அதான்.."

     கடவுளே..... இல்லை...... இல்லை........ இல்லை........ இல்லை.......... இது நிஜமில்லை.. என் பாதம் இரண்டும் கொஞ்சம் கொஞ்சமாக பூமிக்குள் செல்வது போல இருந்தது.. கைகளும் உடம்பும் நடுங்கின.. உதடுகள் துடித்தன..

" மாமா.. நானும் அதான் மாமா..?  தேவிடியா தான் மாமா.."

     இப்போது என் மனைவி முகத்தில் புன்னகை.. அதில் அச்சு அசல் தேவிடியாத்தனம் இருந்தது..
என் மனைவியின் புன்னகை


[+] 4 users Like Ramcuckoo's post
Like Reply


Messages In This Thread
RE: என் மனைவியின் புன்னகை - by Ramcuckoo - 24-08-2021, 11:51 PM



Users browsing this thread: 1 Guest(s)