Fantasy என் மனைவியின் புன்னகை
நான் ஏற்கனவே யோசித்து எடுத்த முடிவு தான்.. அவள் கதை சொல்லும்போதே அவன் கேரக்டரை, இயல்பை கொஞ்சம் கொஞ்சமாக கணித்து கொண்டே இருந்தேன்.  இப்போது யோசித்தால் அவன் யார், எப்படிப்படவன் என சுத்தமாக புரியவில்லை.. எந்த ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணின் பார்வை கண்டிப்பாக பாலியல் விளைவை தூண்டும்.. அதுவும் என் மனைவியுடய பார்வையின் கவர்ச்சி நான் நன்கு அறிவேன்.. அவள் சினிமா கதாயகிகளை போல் எல்லாம் இருக்க மாட்டாள்.. 0 சைஸ் இடை இல்லை.. ஆனால் ஒரு நொடியில் சுண்டி இழுத்து விடுவாள்.. மருத்துவமனையில் அவள் கொடுத்த பார்வையை அவன் அழைப்பாகவே ஏற்றுக்கொண்டுள்ளான்..
      வீட்டில் வலுக்கட்டாயமாக அவளை முத்தமிட்டதாலும் அவனை தவறாக நினைக்க முடியாது.. அவன் சொன்னதை வைத்து பார்த்தால் அவன் ஒருமுறை கூட ஒரு பெண்ணை ருசிக்கவில்லை.. ஆனால் படங்கள் பார்ப்பதும், காம கதைகள் படிப்பதும் அவனுக்கு செக்ஸ் ஆசைகளை வளர்த்திருக்கும்.. இவ்வளவு நெருக்கத்தில் ஒரு பெண்ணை பார்க்கவும் பாய்ந்து விட்டான்..

" குட்டிமா நீ செஞ்சதுல பெரிய தப்பு எதுமே இல்ல.. ஒரே ஒரு சின்ன தப்பு தான் பன்னிருக்க.. உனக்கு அவன் மேல உள்ள ஈர்ப்பை என்னால புரிஞ்சுக்க முடியுது. உனக்கு என்னை ரெம்ப பிடிக்கும், என்கிட்ட உள்ளதெல்லாம் நீ ரசிக்கிற.. அதெல்லாம் அவன்கிட்ட இருக்கவும் தான் தடுமாறுற.. அந்த அடர்த்தியான முடி என்கிட்டவே இருக்கே.. பின்ன ஏன் அவன் உனக்கு தேவை?"

" அதாங்க பிரச்சனை.. என்னால பெருசா எந்த வித்தியாசமும் பார்க்க முடியலையே.."

" இருக்கு, பெரிய வித்தியாசம் இருக்கு.."

"..................."

" இந்த தாலி இருக்கே.. நீ இந்த ரூமுக்குள்ள என்கூட என்ன வேனா பன்னலாம்.. நமக்குனு சில பேண்டஸி இருக்கும்.. அதை என்கூட நீ நிறைவேத்திக்கலாம்.. யாரும் ஒன்னும் பேச மாட்டாங்க.. ஏன்னா இந்த தாலி யாரையும் பேச விடாது.. ஆனா அவன் கூட நீ சும்மா பேசிட்டு இருந்தாலே ஊர் உன்னை வெறுக்க ஆரம்பிச்சிடும்.. சமூகம் அதை ஒத்துக்காது.."

".................."

" இந்த சமூகம் பத்தி கவலை இல்லாம இருக்கிற அளவு ஒரு வாழ்க்கை நமக்கு கிடைக்கல.. அதெல்லாம் பெரிய கோடீஸ்வர தம்பதிகளுக்கு வேனும்னா கை கூடலாம்.. நமக்கில்ல.. அவன் இங்க வந்து போறது இந்த ஊர்ல யாராவது ஒரு ஆளுக்கு தெரிஞ்சாலும் போதும், நம்மால இந்த ஊர்ல அடுத்து சகஜமா நடமாட முடியாது.. அவன் கூட நீ எதாவது வெளி ஊர் போய் அடிக்கடி உன் ஆசையை நிறைவேத்திக்க கூட நமக்கு பொருளாதாரம் இல்ல.. காசுக்கும் ஆசைக்கும் சம்பந்தம் இல்ல தான்.. ஆனா ஆசையை நிறைவேத்திக்க காசு கண்டிப்பா வேனும்.."

" புரியுது மாமா.."

" உன் ஆசையை நான் முழுசா புரிஞ்சுகிட்டேன். எனக்கு அதில் கோபம் எதும் இல்ல.. நீ என்னை விட்டுட்டு அவன் கூட போய்டுவனு எனக்கு பயமும் இல்ல.. ஆனா அவன் யாருனே தெரியாதே.. எப்படிப்பட்டவன், அவன் கேரக்டர் என்னனு உனக்கு முழுசா தெரியுமா? உன்கூட நடக்கும் அந்த உறவை அவன் எப்படி எடுத்துப்பான்?
   அவன் ஆபீஸ்ல நடந்துக்கிறதை வச்சு எல்லாம் அவனை முழுசா புரிஞ்சிக்க முடியாது.. அது அவனோட சர்வைவலுக்கான கேரக்டரா இருக்கலாம்.. பெர்சனல் லைப்ல அவன் எப்படிப்பட்ட ஆளுனு தெரியாதே.. யோசிச்சு பார்த்தா அவன் உன்னை அப்ரோச் பன்னல.. நீ தான் முதல்ல அவனை அப்ரோச் பன்னிருக்க.. உன் பார்வையும் நடவடிக்கையும் தான் அவனை தூண்டி விட்டுச்சு, அப்போ அவன் என்ன நினைப்பான்? நீ அலைச்சல் கேஸுனு நினைச்சா? என்னால உன்னை திருப்தி படுத்த முடியல அதான் நீ அவன் கிட்ட வர்றனு நினைச்சா? இதை அவன் ஓவர் அட்வாண்டேஜா எடுத்துகிட்டா என்னபன்றது..?
   
   ஒரு வேளை இதால அவன் கல்யாண வாழ்க்கையே கூட பாதிக்கலாம் தான.. ஒரே நாள்ள முடிவெடுக்கிற விஷயமா இது.. கொஞ்சம் தப்பானாலும் அது சரி பன்னவே முடியாத தப்பா இருக்கும்டி.."
   
"..................."

" உனக்கு இன்னைக்கு அவன் வேனுமா.."

" ..................."

" சொல்லு.."

" இவ்ளோ பிரச்சனை இருக்கே மாமா.. ஊருக்கோ நம்ம குடும்பத்துக்கோ தெரிஞ்சா எப்படி நம்மால வாழ முடியும்? நீங்க சொல்ற மாதிரி எதுக்கும் கவலைப்படாம வாழ்ற அளவுக்கு எல்லாம் நம்ம வாழ்க்கை இல்ல.. நாளைக்கே நமக்கு ஒரு கஷ்டம்னா நம்ம குடும்பம்,
சொந்தம் கிட்ட தான் போய் நிக்கனும்.. அவங்கள பத்தி கவலைப்படாம வாழ முடியாது மாமா.. வேண்டாம்.."

" குட்டிமா நான் சொல்றதை நீ சரியா புரிஞ்சுக்கல.."

" புரியுது மாமா.. அதனால தான் அவர் வேண்டாம்னு சொல்றேன்.."

" உனக்கு புரியல.. நான் ஆரம்பத்தில இருந்து 'இன்னைக்கு அவன் வேனுமானு" தான் கேட்குறேன்.. "அவன் வேனுமானு" கேட்கல.."

" புரியல மாமா.. அப்படினா..?"

" இன்னைக்கு வேண்டாம்னு தான் சொல்றேன்.. அவன் யாரு என்னனு முழுசா எதும் தெரியாம அவனை அனுமதிக்கிறது கஷ்டம்.. அவன் கூட நன் கொஞ்ச நாள் பழகி அவனைப் பத்தி தெரிஞ்சுக்கிறேன்.. அவனால உனக்கு பிரச்சனை இல்லனு தெரிஞ்சா மட்டும் நீ அவன்கூட பேசு.." குழப்பத்துடன் என்னை பார்த்தாள்..

   அவளுக்கு நான் சொன்னதை நம்ப முடியவில்லை.. இவ்வளவு நேரமும் நான் அவனை விட்டு முழு முற்றாக விலகிவிடு என சொன்னதாக நினைத்தாள்.. பின் தான் ஆரம்பத்தில் இருந்து சொல்லிய வார்த்தைகளை ஞாபகப் படுத்தினாள்.. அவளுக்கு திகைப்பாக இருந்தது.. அவள் வயிற்றில் தலை வைத்து படுத்திருந்தேன்.. அவன் முத்தமிட்டு நக்கிய இடம் தான் அது.. நானே அவனிடம் பழகி அவனைப் பற்றி தெரிந்துகொள்கீறேன் என்றதை அவளால் நம்ப முடியவில்லை போல.. அமைதியாக இருந்தாள்.. அவனுடன் சல்லாபிக்க இன்னும் வாய்ப்பு ஒன்று இருக்கிறது என்பது அவளை பேச்சற்றவளாக மாற்றி விட்டது.. நேற்று என் தொடைகளில் படுத்து அவன் கூட படுக்கனும்னு தோனுச்சுனா உங்களை கூட்டிப்போய் அவர் வீட்ல விட சொல்லுவேன் என சொன்ன தைரியம் எல்லாம் இப்போது இவளிடம் இல்லை.. நாள் முழுக்க பட்ட அவஸ்த்தைகள் அவளை பலவீனமாக்கி விட்டது போல..

" அவன் கிட்ட என்ன இருக்கு, வெளிப்படையா சொல்லு.."

" மாமா அவர் உங்களை போல இருக்கார்ல மாமா.."

" ஹே இதெல்லாம் ஒரு பதிலா.. என்கிட்ட இருக்கிறது தான் அவன் கிட்டவும் இருக்குனா அவன் ஏன் வரனும்? அதான் நான் ஏற்கனவே இருக்கேனே.."

"..................."

" புதுசா அவன்கிட்ட ஏதோ ஒன்னு ஈர்க்குதுனா சரி.. என்கிட்ட அனுபவிச்சதை தான் அவன்கிட்டவும் அனுபவிக்க போற.. இதுல என்ன சுவாரசியம் இருக்கு..?

" தெரியல மாமா.." ஒரு ஆண் மீது ஈர்ப்பு வருவதெல்லாம் லாப நட்டம்,சாதக பாதகங்களை பார்த்து எல்லாம் வருவதில்லை.. எது என்னவாகினும் என் மனைவியை நான் தெளிவாக்க வேண்டும் என உறுதி கொண்டேன்..
_____________________________________________
   அவளின் முலைக்காம்புகளை பிரா மட்டுமே இப்போது மறைத்திருந்தது.. முழுக்க நிர்வாணம் தான் நான்.. இன்று 2 முறை நான் ரிலீஸ் செய்திருக்கிறேன்.. ஒரு முறை அவள் வாயிலும் இரண்டாம் முறை அவள் வயிற்றிலும்.. எங்கள் இருவருக்குமே தெளிவாக தெரியும்.. அவனுடன் இப்போது எங்கள் கட்டிலில் இருந்தான் என.. நான் என்னுடன் அவனும் சேர்ந்து என் மனைவியை ருசித்ததாகத் தான் கற்பனை செய்து அவளை ருசித்தேன்.. அவளுக்கும் என் உடல் அவன் உடலாகத் தான் தோன்றியது.. இந்த ஊடல் நிறைவானதாக இருந்தது.. எல்லாம் முடிந்து ஓய்ந்து அவன் அருகில் நான் படுத்திருந்தேன்.. அவள் கூந்தலை எனக்கு படுக்கை போல விரித்திருந்தாள்..
       
   எப்போதாவது மட்டும் தான் இரண்டாவது ரவுண்ட் செல்வோம்.. அதிக மூட் இருந்தால் இரண்டாவது முறையும் எனக்கு விடைப்பு வரும்.. விடைத்து இரண்டாவது முறை செய்தாலும் கொஞ்சம் வலி எடுக்க ஆரம்பிக்கும்.. ஆனா இன்று எனக்கு வலியும் இல்லை.. இன்னும் மூட் இருந்தது.  அவளும் கொஞ்சம் மூச்சு வாங்கினாலும் தெளிர்ச்சியா இருந்தாள்.. எனக்கு தூங்க மனமில்லை.. அடுத்த ரவுண்ட் செய்யாவிட்டாலும் அவளுடன் இந்த இரவில் இன்னும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என தோன்றியது.. அவளை வேறு ஒரு ஆணுடன் சேர்ந்து அனுபவிப்பதாக கற்பனை செய்தது இன்று அவ்வளவு நிறைவான சுகத்தை கொடுத்தது.  செக்ஸில் பல வகை இருக்கலாம், நாங்களும் பலதை முயற்சி செய்திருக்கிறோம்.. ஆனால் இது எங்களுக்கு புது அனுபவமாக இருந்தது.  இதனால் எங்களுக்கு பிரிந்து விடுவோம் என்ற பயம் எல்லாம் துளியும் இல்லை.. எங்கள் காதல் துளியும் குறையப்போவதில்லை.. ஆனா எங்களுக்கு இருக்கும் பயமே இதன் பின் விளைவுகள் தான்.. இதை சரியாக கையாண்டால் பிரச்சனை இருக்காது என நினைத்தேன்.. அவளுக்கு குழப்பம் மட்டுமே இப்போதும் எஞ்சி இருக்கிறது.. சரி பார்க்கலாம் என அவளை மூன்றாவது ரவுண்டுக்கு அனுகினேன்.. மெல்ல திரும்பி அவள் அக்குளில் முகம் புதைத்து முகர்ந்தேன்.. நல்ல குளிர் நிலவினாலும் மூர்க்கமான கூடல் அவளுக்கு கொஞ்சம் வியர்வையை கொண்டு வந்திருந்தது.  அந்த வியர்வை வாசனை எப்போதும் எனக்கு கிறக்கத்தை கொடுக்கும்.. அவளும் என் முகத்தில் அவள் முகத்தை வைத்து முண்டினால்.. அவளுக்கு இன்னுமொரு ரவுண்ட் தேவையோ என நினைத்தேன்..
   
" என்னங்க, இன்னும் அடங்கலையா..?"

அடங்குற மாதிரி தெரியல.."
" என்னால் முடியாது மாமா.. வலிக்குது" என் மேல் படர்ந்தவள் என் கழுத்தை சுற்றி கைகளை கொண்டு வந்து இறுக்கி அவள் முகத்தோடு அழுத்திக்கொண்டாள்.. அவள் நாக்கு மட்டும் லேசாக வெளியே வந்து அதன் நுனி என் கன்னங்களில் கோலமிட்டது.. நான் அவள் குண்டியை பிசைந்தவாறே கண்களை மூடி அவள் எச்சிலின் குளுமையை என் கன்னங்களில் அனுபவித்தேன்..

" மாமா முடியாது.. வலிக்குதுல.."

" சரி தூங்கு இப்படியே.." இந்த வார்த்தை என் ஏமாற்றத்தை தெளிவாக காட்டியது அவளுக்கு.. தெரிய வேண்டுமென தான் சலிப்பாக சொன்னேன்..

" சரி வாய்ல வேனா பன்னுங்க.. அதும் மெதுவா தான்.. வேகமா இடிச்சா நான் பன்னமாட்டேன்.." எனக்கு மூன்றாவது ரவுண்ட் என்ற நினைப்பே எனக்கு கூடுதல் குஷியை கொடுத்தது.. நான் இருந்த மூடில் அவள் வாயை கொடுத்ததே பெரிது நினைத்து அவள் உச்சந்தலையில் கை வைத்து அழுத்தி கீழே என் சுன்னி நோக்கி கொண்டு சென்றேன்.. அவ்ளுடைய முலைகள் என் நெஞ்சில் இருந்து தொடை வரை அழுத்தமாக உரசியபடியே கீழே சென்றாள்.. சரியாக சுன்னிக்கு நேராக வாயை கொண்டு வந்தவள் அவள் முகத்தை அழுத்தி தேய்த்தேன் என் சுன்னியில்.. அதில் ஏற்கனவே இரண்டு ரவுண்ட் முடித்திருந்ததால் கொஞ்சம் பிசுபிசுப்பு இருந்தது.. அந்த காம திரவங்கள் எல்லாம் அவள் முகத்தில் அப்பிக்கொண்டிருப்பது தெளிவாக தெரிந்தது.. மூன்றாவது ரவுண்ட் என்பதால் இன்னும் முழு விரைப்பு வரவில்லை.. முழுதாக விரைத்தால் அவள் முகம் தாடையில் இருந்து நெற்றி உச்சியில் அவள் குங்குமம் வைக்கும் இடம் வரை இருக்கும் நீளம்.. சராசரி நீளம் தான் என்றாலும் அவள் இதற்கே தினறுவாள்.. அவன் சுன்னி எந்த அளவு நீளம் இருக்கும் என யோசித்தேன்.. அவன் சுன்னி என்னை விட நீளமாக இருந்தால் அவனை கீழே செய்ய விட்டு நான் மேலே அவளுக்கு ஊம்ப கொடுக்க வேண்டும்.. அது தான் சரியான காம்பினேஷனாக இருக்கும் என நினைத்தேன்.. இதை நினைத்தவுடன் என் விரைப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது.. கண்களை மூடி அவள் தலையை என் சுன்னியை நோக்கி அழுத்தினேன்.. வாயை நன்றாக திறந்து உள்ளே வாங்கினாள்.. நான் தன்னிலை மறந்து அவள் தலையை முன் பின்னாக ஆட்டத் துவங்கினேன்..ஹ்ம்ம்ம்க்க்க்க்க்ம்ம்ம்ம்ம் என முனங்கியவள் தலையை உலுக்கி சுன்னியை வெளியே எடுத்தாள்.. நிமிர்ந்து என்னை முறைத்தாள்.. நான் நிதானத்திற்கு வந்து அவளை பார்த்து சிரித்து ஸாரி சொன்னேன்.. மீண்டும் வாய்க்குள் வைத்து சப்பத் தொடங்கினாள்..

" உன் ஆளை நினைச்சேன்.. அதாண்டி ஹார்டா.."

" நீங்க என்ன gay ah? அவனை நினைக்க ஆரம்பிச்சுட்டிங்க..?" அவ்வளவு மூடிலும் அவனுக்கு மரியாதை குறைந்ததை கவனித்தேன்..

" நான் என் கூட சேர்த்து நினைக்கலையே.. நீ இப்படி அவன் சுன்னியை சப்பினா எப்படி இருக்கும்னு தான் யோசிச்சேன்.."

    சுன்னி முழுதாக அவள் வாயை அடைத்திருக்க பிதுங்கி இருக்கும் அவள் உதட்டில் மட்டும் லேசான புன்னகை எட்டிப் பார்த்தது. என் கண்களை நோக்கியபடியே தலையை மேலும் கீழும் அசைத்து ஊம்பத் தொடங்கினாள்..

அவள் கண்களில் இருந்த குறும்பு என்னை மேலும் பேசு மாமா என கெஞ்சியது.  அவள் கண்களை பார்த்துக் கொண்டே கேட்டேன்..

" அவன் உன்னை கதவுல சாய்ச்சு இடுப்புல வாய் வைக்காம நீ அவனை கதவுல சாய்ச்சு முட்டி போட்டிருந்தா கண்டிப்பா ஊம்பித்தான விட்ருப்ப.. நான் பேசப் பேச அவள் வாயில் அழுத்தம் கூடியதை என்னால் உணர முடிந்தது.  

" இப்படி அவன் கால் மேல நீ படுத்திட்டே சுன்னியை சப்புடி.. அதே நேரம் நான் உன் மேல படுத்து உன் குண்டிச் சதையை கடிச்சு திங்குறேன்.." வாய்க்குள் சுன்னியை வைத்துக்கொண்டே அவள் நாக்கால் என் சுன்னியை உருட்டினாள்..

" அவன் கூட உன்னை படுக்க வேண்டாம்னு சொல்லல.. படு.. ஆசை தீர அனுபவி.. ஆனா பிரச்சனை ஆகிடக் கூடாது குட்டிமா.. என் முன்னால அவனுக்கு இப்படி சப்பு.."  சுன்னி நுனியில் நாக்கால் நிமிண்டி விடவும் என்னால் கூச்சத்தை கட்டுப்படுத்த முடியவில்லை..

" அவன் கூட படுக்க நானே உன்னை கூட்டிப்போவேன்.  இல்ல இங்க, இந்த பெட்ல படுக்கனுமா சொல்லுடி நான் இடம் கொடுப்பேன்.." கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு உறிஞ்சி எடுத்தாள்..

" சொல்லுடி.. படுக்கனுமா.. சொல்லு.." அவள் வாய் தந்த போதையில் பிதற்ற ஆரம்பித்தேன்..

" அவன் கூட படு.. தப்பே இல்ல.."

"..........................."

" நானே கூட்டிக் கொடுப்பேன் அவன்கிட்ட.."

".............………………"

" குட்டி, எனக்கு உன் ஆசை தான் முக்கியம்.. உனக்கு பிடிச்சிருக்கா.."

"………………………………"

" உனக்கு பிடிச்ச பிடிச்ச மாதிரி இரு.  என்ன ஆனாலும் என்னை விட்டு போக மாட்டேல? அப்போ அவன் கூட போ.."

"…………………………………"

" அவன் உன்னை கிஸ் அடிச்சானே அதை நான் பாக்கனும்டி.. என் பொண்டாட்டியை அவன் எப்படி கொஞ்சுறான்னு பாக்கனும்.."

"...................................." அவள் ஊம்புவதிலேயே கண்ணாக இருந்தாள்.. நான் பேசுவது எந்தளவு அவளுக்கு போதையை கொடுக்கிறது என்பது அவள் ஊம்பலில் தெரிந்தது..

" அவனுக்கு உன் மேல உள்ள வெறியை நான் பாக்கனும்.. உன் முலைக் காம்பை வெறில கடிச்சு இழுக்கிறதை நான் பாக்கனும்.."

"......................."

" சொல்லுடி படுக்கனுமா.. அவனுக்கு ஊம்பனுமா"

" ஆமா மாமா.." சொல்லி விட்டு வேகமாக மீண்டும் என் சுன்னியை கவ்வினாள்..

" என்ன ஆமா.. தெளிவா சொல்லு டி. "

"  என்ன மாமா.."

" அவன் கூட படுக்கனுமா..?"

" ஆமா மாமா, அவன் கூட படுக்கனும்.."

" ஹாங்ங்ங்ங்ங்ன்க்க்க்க்க்க்க்க்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் "

" அவனுக்கும் இப்படி ஊம்பனும் மாமா.."

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸாஸாஸாஸாக்க்க்க்ம்ம்ம்ம்ம்ம்"

" மாமா உங்க ரெண்டு பேரையும் பக்கத்தில வச்சு முட்டி போட்டு மாத்தி மாத்தி ஊம்புவேன் மாமா.." நாக்கை முழுதாக வெளியே நீட்டு அழுத்தமாக சுன்னியை நக்கி நக்கி சுவைத்தாள்..

" மாமா நீங்க ரெண்டு பேரும் ஒரே நேரத்தில உச்சம் அடைஞ்சு என் வாய்ல விடுங்க மாமா.." சொன்னபடியே விட்டு விட்டேன்.. வாய் நிறைந்தது அவளுக்கு.. உதட்டோரம் நான்கைந்து சொட்டுகள் வழிந்தது.. கட்டியாக இல்லாம தண்ணீராக இருந்ததால் நன்றாக வடிந்தது.. என் சுன்னியாலேயே வழிந்த சொட்டுகளை எடுத்து வாய்க்குள் விட்டுக்கொண்டாள்.. அவள் கண்களை பார்த்தேன்.. முழு திருப்தி இருந்தது அதில்.. என்னால் பேசவோ எழும்பவோ முடியவில்லை..
__________________________________________
" என்ன இன்னேரம் கைலியை மாட்டிகிட்டு..? இன்னும் நிர்வாணமாக தான் படுத்திருந்தாள்..

      மணி 11 இருக்கும்..

" சிகரெட் இல்ல குட்டி.. ரோட்டுக்கடைல இருக்கும்" இது குற்றால சீசன் என்பதால் கண்டிப்பாக இரவு முழுவதும் கடைகள் திறந்திருக்கும்.. தூங்கும் முன் ஒரு சிகரெட் குடித்தால் தான் எனக்கு தூக்கம் வரும்..

    அவள் திட்டுவதை காதில் வாங்காமல் நான் உடை மாற்றி கடைக்கு கிளம்பினேன்.. கிராமத்தின் உள் வழியாக சென்றால் அதிக நேரம் எடுக்கும்.. அதனால் எங்கள் வீட்டின் பின் வழியாக சென்றேன்.. இருட்டான ஒற்றையடி பாதையாக இருந்தாலும் எனக்கு பழகிய இடம் என்பதால் தைரியமாக அந்த பாதையில் பைக்கை செலுத்தினேன்..

என் வீட்டில் இருந்து சில அடி தூரம் தாண்டியதுமே எனக்கு பாதையில் தூரத்தில் சிறு அசைவு தெரிந்தது.. யாரோ பாதையை விட்டு விலகிச் செல்வது போல இருந்தது.. இந்த நேரத்தில் இந்த பாதையில் வர வாய்ப்பே இல்லை.. எனக்கு முதலில் திக்கென்று இருந்தாலும் நம் ஊர் தானே நமக்கு தெரிந்தவர்களாகத் தான் இருப்பார்கள் என தைரியமாக சென்றேன்.. அருகில் செல்ல செல்ல அந்த ஆள் ஒரு மரம் மறைவில் மறைவது தெரிந்தது.. பாதையின் ஓரத்தில் ஒரு பைக் இருந்தது.. அது அந்த ஆளின் பைக்காகத் தான் இருக்க வேண்டும்.. கண்டிப்பாக ஏதோ ஒரு தவறு நடக்கிறது என புரிந்தது.. நான் பைக்கை ஸ்லோ செய்யாமல் அருகில் நெருங்கினேன்.. பைக்கை உற்றுப் பார்த்தேன்.. அது ராமின் பைக் தான்.. பைக் டூமில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர் நன்றாக நினைவு இருக்கிறது.  மரம் மறைவில் மறைந்தது ராம் தான்.. ஆனால் அவன் என்னை கவணித்திருக்க வாய்ப்பில்லை.. நான் தான் வருகிறேன் என கண்டிப்பாக அவனுக்கு தெரிந்திருக்காது.. என் பைக் வெளிச்சம் க்ளார் அடித்து என் முகம் ஃபேட் அவுட் ஆகியிருக்கும்.. நான் பைக்கை நிறுத்தாமல் கடந்து சென்றேன்..
  என் மனைவி வர சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.. போன் அவள் எடுக்கவே இல்லை.. இவ்வளவு நேரமும் நான் அவள் அருகிலேயே இருந்தேன்.. நான் வீட்டை விட்டு கிளம்பிய பின் இவனுக்கு மெஸேஜ் செய்து வர சொல்லியிருந்தாலும் இந்த குறுகிய நேரத்தில் இவ்வளவு வேகமாக அவன் வந்திருக்க வாய்ப்பில்லை.. அவனாகவே இங்கு கிளம்பி வந்திருக்கிறான்.. நான் யோசித்து முடிப்பதற்குள் அங்கு இருந்து சிறுது தூரம் வந்து விட்டேன்.. ஒரு திருப்பத்தில் வண்டியை ஆஃப் செய்தேன்.. இங்கு நான் நிற்பதை எல்லாம் அவனால் பார்க்க முடியாது.. வேகமாக என் மனைவிக்கு கால் செய்தேன்.. இரண்டாவது ரிங்கிலேயே எடுத்தாள்..

" என்ன மாமா..?"

" நீ ராமுக்கு கால் பன்னியா..?"

" ராமுக்க்கா..?"

" ஆமா.."

" இல்ல மாமா.. உங்க கூட தான இருக்கேன்.. நான் பன்னல.. நீங்க மாடில தம் அடிக்கிறப்போ கூட நான் அழுதிட்டே ரூம்ல தான் இருந்தேன்.."

" ஹே அவன் வந்து நம்ம வீட்டுக்கு பின்னாடி நிக்குறான்.."

" மாமா என்ன சொல்றிங்க.. விளையாடாதீங்க.."

" நிஜமா.. நான் நம்ம வீட்டு பின்னால உள்ள காட்டுப் பாதைல தான் ரோட்டுக்கடைக்கு கிளம்பினேன்.. அங்க பைக் நிக்குது.. அவன் பைக் தான்.. அவன் நான் தூரமா வர்றப்பவே மரம் பின்னால போய் நின்னுகிட்டான்.."

" உங்களை பார்த்தாரா..?"

" இல்ல.. ஹெட்லைட் வெளிச்சத்தில என் முகம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல.. சரி நீ இப்ப நம்ம மாடி ரூம் போய் பாரு..  ஜன்னல்ல தெரியும்.. "

" மாமா அவர் கிட்ட இருந்து மெஸேஜ் மட்டும் தான் வாட்ஸப்ல வந்திருந்தது.. கால் எதுமே வரல மாமா.."

" நான் பக்கத்தில இருப்பேன்னு நினைச்சு உனக்கு கால் பன்னாம இருக்கலாம்.."

" என்னால தான் மாமா.. இதான் நீங்க சொன்ன பிரச்சினை.. இப்படி இழுத்து விட்டேனே.." விசும்பத் தொடங்கினாள்..

" ஹே ச்சீ.. ஒன்னும் இல்ல.. நான் கோவில் முக்குல தான் நிக்குறேன்.. என்ன ஆகப் போகுது.. ஒன்னும் இல்ல.. அழாத நான் வீட்டுக்கு ஊரை சுத்தி வேற பாதைல வர்றேன்.." அவள் மூச்சு வாங்க விசும்பயதிலேயே அவள் மாடிப் படிக்கட்டில் ஓடுகிறாள் என புரிந்தது..

" மாமா, ஒரு ஆள் நடக்குறான் மாமா.. ஆனா சரியா தெரியல.. அது அவர் தானா.."

" டவுட்டே வேண்டாம்.. அவன் தான்.."

" என்ன மாமா பன்ன.."

" நான் சிகரெட் வாங்கிட்டு சுத்தி வந்திடுறேன்.. நீ அவன் கால் பன்னா எடுக்காத.. மெஸேஜ் பன்னா ஓபன் பன்னாத.. தூங்குறனு நினைச்சுப்பான்.. "

" சரி மாமா.. சீக்கிரம் வா மாமா.. இவன் லூசு போல மாமா.. இப்படி வந்து நிக்குறான்.. அவசரப்பட்டு சிக்கிட்டேன்.." அவள் அழுவது தெளிவாக கேட்டது எனக்கு.. என் மனைவி மாடி ரூம் ஜன்னலில் நின்று பார்ப்பதை எல்லாம் கீழே இருந்து யாராலும் கணிக்க முடியாது.. அவன் இவளை பார்க்க வாய்ப்பே இல்லை..
அவனால் இப்போது அவளை அனுக போன் ஒன்றை தவிர வேறு வழிகள் எதுவும் இல்லை.. அதனால் நான் தைரியமாக பைக்கை ஸ்டார்ட் செய்து ரோட்டுக்கடைக்கு விட்டேன்.. ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கி பற்ற வைத்து பைக்கை எடுக்கப் போனேன்.. அப்போது என் போன் ரிங்கானது.. போனை ஜட்டி பாக்கெட்டில் இருந்து எடுக்காமலேயே என்னல் புரிந்து கொள்ள முடிந்தது.. அது அவன் தான்.. இந்த நேரத்தில் என் மனைவியை தவிர வேறு கால் ஒன்று வருகிறதென்றால் அது அவனாக்த்தான் இருக்கும்.. அவளுக்கு பிரத்யேகமான ரிங்க்டோன் உள்ளது.. என்றால் இவன் தான்..
எடுத்துப் பார்த்தேன் அவனே தான்..
இப்போது என் முகம் முழுவதும் புன்னகை..
என் மனைவியின் புன்னகை


[+] 3 users Like Ramcuckoo's post
Like Reply


Messages In This Thread
RE: என் மனைவியின் புன்னகை - by Ramcuckoo - 15-08-2021, 10:04 PM



Users browsing this thread: 6 Guest(s)