Fantasy என் மனைவியின் புன்னகை
#99
தம்மை இழுத்து ஆழமாக சுவாசித்தேன்.. மிக ஆழமாக சிகரெட் புகையை இழுத்து உள்ளே வைத்து மெதுவாக விடுவதில் உள்ள சுகமும், கதகதப்பும் வேறு எதிலும் இல்லை.. கிட்டத்தட்ட என் மனைவியின் உள்ளே என் ஆணுறுப்பு செலுத்தும் போதும் இப்படித்தான் இருக்கும் என சில நேரம் நினைப்பேன்.. அதுவும் குற்றாலம் போல நல்ல சாரல் அடிக்கும் பகுதிகளில் சிகரெட் கொடுக்கும் கதகதப்பு அவ்வளவு சுகமானது.. சில நேரம் நன்றாக யோசிக்க நம் மூளையை நன்றாக கசக்க வேண்டும்.. இந்த புகை தான் நம் மூளையின் கசடுகளை கழுவி சுத்தமாக்கும்.. சுத்தமான பின் தான் மூளை தெளிவாக சிந்திக்கும்.. அதனாலேயே யோசிக்கும் வேலையை அதிகம் செய்பவர்கள் சிகரெட் பிடித்தவாறே யோசிப்பார்கள்..
இப்போது எனக்கும் சிகரெட் நல்ல சிந்தைனைக்கு இட்டு செல்லும் ஒரு கருவியாக இருந்தது.. அவளிடம் எதுவும் சொல்லாமல் நான் சாப்பிட்டு மாடிக்கு வந்துவிட்டேன்.. நான் மாடிக்கு வந்ததை எல்லாம் அவள் சம்மதமாக எடுத்துக் கொள்ள மாட்டாள்.. என் முகம் போன போக்கும், அதில் இருந்த குழப்பமும் அவளுக்கு என் சம்மதமின்மையை தெளிவாக சொல்லி விட்டது.. அடிக்கடி மாடி படிக்கட்டை எட்டி பார்த்தேன்.. அவள் மேலேயும் வரவில்லை.. நான் மறைமுகமாக கூட சம்மதம் கொடுப்பது போல எதுவும் செய்யவில்லை.. அவள் என் சம்மதம் இல்லாம ஒரு அடி கூட இதில் எடுத்து வைக்க மாட்டாள் என உறுதியாக தோன்றியது..

மூன்று சிகரெட்களை நசுக்கி முடித்த பின் வேகமாக கீழே இறங்கினேன்.. அவள் டிவியில் சீரியல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.. அவள் மொபைலை தேடினேன்.. சார்ஜில் போட்டிருந்தாள்.. எதுவும் பேசாமல் அருகில் அமர்ந்தேன்.. டிவியில் இருந்து கண்ணை விலக்கவில்லை அவள்.. நானும் அருகில் எதுவும் பேசாமலையே அமர்ந்திருந்தேன்.. மெதுவாக பேச்சை எடுத்தேன்.. எதையும் பேசும் முன்னரே என் மடியில் வேகமாக படுத்து வெடிக்க ஆரம்பித்தால்.. அழுது ஓயட்டும் என விட எனக்கு மனதில்லை.. தூக்கி என் நெஞ்சில் சாய்த்தேன்.. என் பனியன் முழுவதும் கண்ணீரால் நனைய ஆரம்பித்தது.. இறுக அனைத்துக் கொண்டேன்.. நீ என்னவள்.. அவ்வளவு எளிதாக எல்லாம் உன்னை விட்டு விட மாட்டேன் என சொல்லாமல் சொல்லியது என் இறுக்கம்.. அவளிடம் எப்படி ஆரம்பிக்க என தெரியவில்லை.. ஆனாலும் முதலில் இன்று என்ன நடந்தது என தெரிய வேண்டும் என நினைத்தேன்..

" குட்டிமா, எனக்கு கோவம் தான். ஆனா நீ பக்குவம் இல்லாம நடந்துக்கிற.. நீ இந்தளவு முட்டாள்னு நினைக்கல.. அதான் கோவம்.. நீ அவனை வர சொல்லவானு ஒரே நாள்ள கேட்குற.."

"....................."

எந்த ஒரு சூழலையும் நான் எளிதாக கடந்து வந்து விடவில்லை.. சில மாதங்கள் குறைவான வருமானம் வந்த போது யாராக இருந்தாலும் தினறித்தான் போவார்கள்.. ஆனால் அதை நான் எளிதாக எதிர்கொண்டேன்.. முழு முற்றாக வேலையை விட்டு புது துறை ஒன்றை 29 வயதிக் தேர்ந்தெடுப்பது மிக மிக ரிஸ்க். அந்த சூழலையும் பக்குவமாக தான் கடந்து வந்தேன்.. நான் நிதானமாக இருக்கும் போது பேசுவதற்கு தேர்ந்தெடுக்கும் வார்த்தைகளும் தெளிவாக இருக்கும்.. அந்த தெளிவான வாக்கியங்களை கொண்டே வேலையை விட்டது, அனிமேஷனுக்குள் நுழைந்தது என எல்லாவற்றிற்கும் என் மனைவியை ஒத்துக் கொள்ள வைத்தேன்.. அவளுக்கு புரியவைத்தேன்.. இப்போதும் அந்த தெளிவான வாக்கியங்களே எனக்கு உதவியது.. அவள் உள்ளத்தில் அடைந்து கிடந்த தயக்கமும், அவமானமும், குற்ற உணர்வும் உடைந்து வெளியேற என் தெளிவான பேச்சுக்கள் வழி ஏற்படுத்தியது..

" மாமா, தப்பா ரெம்ப பேசிடல மாமா.. இன்னைக்கு காலைல அவர் பஸ்ல வரவே இல்லை.. அவர் பிரண்ட் வந்து டிராப் பன்னினார்.. ஆனா வந்ததுமே என் டேபிள் வந்து தேங்க்ஸ் சொல்லிட்டு காபி சாப்பிட கேண்டீன் கூப்பிட்டார்.. எனக்கும் டீ வேனுமேனு கூடப் போய்ட்டேன்.. அவருக்கும் என் மேல எந்த தப்பான என்னமும் இல்ல.. நல்லா தான் பேசினார்.. ஆனா அது எல்லாமும் 10.30 மணி வரைதான். எதார்த்தமா அவங்க டிபார்ட்மெண்ட் போகவும் அவரை ஆளை கானோம்.. எனக்கு அவர் பக்கத்தில இருக்கும்போது கூட நான் அவரை ரெம்ப திரும்பி பார்க்க மாட்டேன்.. அடிக்கடி பாக்கனும்னு தோனலை மாமா.. ஆனா அவரை பாக்கனும்னு நினைக்கிறப்போ அவர் அங்க இல்லனா உடனே பாக்கனும்னு குறுகுறுக்குது மாமா.. மன்னிச்சிடுங்க மாமா..
எங்கனு தேடிப் பார்த்தா அவர் கால்.வலினு ரெஸ்ட் எடுக்க கேண்டீன் போய்ட்டார்னு சொன்னாங்க.. நானும் போய் பார்த்தேன்.. கால் வலி மட்டும் கொஞ்சமா இருக்குனு சொன்னார்.. எனக்கு கஷ்டமா இருந்தது. நம்மால தான.. அவரை ஹாஸ்பிடல் கூப்பிட்டேன்.. ஆட்டோல போகலாம்னு கண்டிப்பா கூப்பிட்டு சீனியர் மேனேஜர் கிட்ட நான் பெர்மிஷன் வாங்கி கூட்டிப் போனேன்.. ஹாஸ்பிடல்ல ஸ்கேன் பார்க்க வெய்ட் பன்ன சொன்னாங்க.. அங்க தான் மாமா ஆரம்பிச்சது..

ஒரு ரூம்ல எங்களை வெய்ட் பன்ன சொன்னாங்க.. ஸ்கேன் மிஷின் ஆபரேட்டர் வர கொஞ்ச நேரம் ஆகும்னு சொன்னாங்க.. அவரை ஒரு ஷார்ட்ஸ் கொடுத்து போட்டுக்க சொன்னாங்க.. அது ரெம்ப ஷார்ட்டா இருந்தது.. அவர் முட்டிக்கு மேல தான் இருந்தது.. அவரும் ரெம்ப சங்கடமா தான் இருந்தார்.. அந்த ரூம்ல ரெண்டே சேர் தான் மாமா.. அப்புறம் ஒரு கட்டில்.. ரெண்டு சேரும் எதிர் எதிரே இருக்க ரெண்டு பேரும் நேருக்கு நேர் பார்த்து உட்கார்ந்திருந்தோம்.. உங்களுக்கு இருக்கே மாமா.. சிவப்பான தொடை.. அதே தான்.. கரு கருனு அவ்ளோ முடி.. செக்ஸிடா.. இப்பவும் கண்ணுக்குள்ளையே இருக்கு.. அந்த முடிகளை தடவிட்டே தான் எப்பவும் உங்களுக்கு blowjob பன்னுவேன்..

எனக்கு அது தான் நினைப்புல வந்துட்டே இருந்தது.. என்னால அந்த நினைப்பை தவிர்க்கவே முடியல.. பார்வையை வேற பக்கம் மாத்த எவ்வளவோ முயற்சி செஞ்சும் முடியல.. அவர் என்னை பார்த்துட்டா என்ன நினைப்பார்னு நினைச்சா அசிங்கமா இருந்தது.. நான் வெளிய போக நினைச்சேன்.. அப்பதான் அவர் கொஞ்சம் பேச்சு கொடுத்தார்.. உங்க வேலை பத்தி கேட்டார்.. பதில் சொல்லாம எப்படி வெளிய போக.. பேச்சும் வளர்ந்திட்டே இருந்தது.. அவரை தவிர்த்துட்டு வெளிய போகவே முடியல.. உள்ள இருந்தா பார்வையை தவிர்க்க முடியல.. கொஞ்சம் கொஞ்சமா எனக்கு பதட்டம் ஆச்சு மாமா.. அவஸ்த்தைனா அவஸ்த்தை அப்படி ஒரு அவஸ்த்தை..
பேன் புல் ஸ்பீடுல தான மாமா இருந்தது.. ஆனா எனக்கு அவ்ளோ வேர்வை.. வேர்க்க ஆரம்பிச்சதும் நான் அடிக்கடி துப்பட்டாவால துவட்டிட்டே இருந்தேன்.. அவர் பேனை கூட்டி வைக்க எழுந்து போனார்.. அப்ப தான் மாமா அவர் பின் பக்க தொடையை முதல் தடவை பார்த்தேன்.. அந்த தொடையை அப்போவே அவர் பின்பக்கத்தை அம்மனமா பாக்கனும்னு வெறி வந்துச்சு.. என்னை நானே திட்டி சும்மா இருனு சொன்னேன் மாமா.. சும்மா இல்ல.. கெட்ட வார்த்தைல திட்டினேன்.. Shameless slut சும்மா இருடினு சொல்லிகிட்டேன்.. திரும்பி வந்து என் நெத்தில கை வச்சு ஒன்னுமில்லையே ஏன் வேர்க்குதுனு கேட்டார்.. ஒரு நொடி நிமிந்து அவர் கண்ணை பார்த்தேன்.. நல்லா தெரிஞ்சது மாமா.. அப்பவும் அவர் பார்வை சாதாரணமா தான் இருந்தது.. ஆனா அடுத்த நொடியே அவர் பார்வை இனி ஆயுளுக்கும் சாதாரணமா இருக்காதபடிக்கு ஒரு காரியத்தை நான் பன்னிட்டேன்.. அவர் கண்ணை பார்த்த அடுத்த நொடி என் பார்வை கீழே இறங்கி அவர் தொடைக்கு வந்திடுச்சு. அது நானா பன்னல மாமா.. நான் அவரைப் பார்த்தப்போ அவரும் என் கண்ணை தான் பார்த்தார்.. அப்போ என் பார்வை அடுத்த நொடி கீழே அவர் தொடைக்கு போனதை அவரும் பார்த்திருப்பார் தானே.. ச்சே.. அசிங்கம் மாமா.. ஆனா இதெல்லாம் என் புத்திக்கு 5,6 நொடி கழிச்சு தான் மாமா புரிஞ்சது.. அது வரையிலும் அவர் தொடை மேல தான் பார்வை இருந்தது.. அவர் என்னை நோட் பன்னுவார்னு எனக்கு ஸ்ட்ரைக் ஆனப்போ டக்குனு விலக்கிட்டேன் கண்னை.. ஆனா அது ரெம்ப லேட் மாமா.. கத்தி அழுகலாம் போல இருந்தது.. அவருக்கும் தர்ம சங்கடமா இருந்ததோ என்னவோ.. எனக்கு எதிரே இருந்த சேர்ல உட்காராம பெட்ல உட்காந்துகிட்டார்.. ஆனா அடுத்து அவரா தான் பேச ஆரம்பிச்சார்.. சூழலை மாத்தவும், என்னை சகஜமாக்கவும் அவர் பேசுறது அவசியம்னு நினைச்சாரோ என்னவோ.. ஆபீஸ் விஷயமா பேசினார்.. நானும் கொஞ்சம் சகஜமானேன்..

எனக்கு மனசில கொஞ்சம் கொஞ்சமா அந்த நினைப்பு எல்லாம் வடிய ஆரம்பிச்சப்ப தான் நர்ஸ் உள்ள வந்தாங்க.. ரெம்ப சின்ன பொன்னு மாமா அவ.. முதல்ல ஊசி போட்டு கட்டுப் போடலாம் அப்புறமா தான் ஸ்கேன்னு சொன்னா.. அவரை அந்த பெட்ல படுக்க வச்சு காலுக்கு கட்டு போட ஆரம்பிச்சா..
என்னை கூப்பிட்டு அவர் காலை தூக்கி பிடிக்க சொன்னா அந்த நர்ஸ்.. இதை என்னால சத்தியமா தாங்க முடியாதுனு நினைச்சேன்.. எனக்கு நல்லா தெரியும் மாமா அவர் காலை தூக்கி பிடிக்க வைக்கிறது என் மனசில இருந்த கொஞ்சம் கட்டுப்பாட்டையும் உடைச்சிடும்.. உங்களை போல தான் மாமா, பாத முட்டி வரை அவருக்கு முடி இருக்கு.. கால் விரல் மேலையும் பொசு பொசுனு இருக்கு முடி.. என் மனசில உள்ளது தெளிவா அவருக்கு புரிஞ்சதோ என்னவோ, வேண்டாம்பா நீங்களே தூக்கி கட்டு போடுங்கனு நர்ஸ் கிட்ட சொன்னார்.. ஆனா அந்த நர்ஸ் கால் வெயிட்டை தாங்கி பிடிச்சுட்டே கட்டு போடுறது கஷ்டம்னும், வேற நர்ஸ் எல்லாம் பிஸியா இருக்காங்கனும் சொல்லி என்னை கண்டிப்பா கூப்பிட்டா.. வேற வழி இல்ல.. இதுக்கு நான் ஒத்துக்காட்டி ஏதோ நான் கொஞ்சம் கூட கண்ட்ரோல் பன்ன முடியாத ஆள் போல அவர் மனசில பதிஞ்சிடும்.. அதனால அவர் பக்கத்தில போனேன்.. இப்ப சாதாரணமா இருந்தா என் மனசில கள்ளமோ, காமமோ இல்லைனு அவர் கிட்ட காட்டிடலாம்.. இனி கொஞ்சம் சகஜமா அவர்கிட்ட பேச இது அவசியம்னு தோனுச்சு

கால் பாதத்தை ரெண்டு கையால பிடிச்சு தூக்கினேன். ஆனா அந்த நர்ஸ் பாதத்தில தான் கட்டு போடனும்னு என்னை முட்டிக்கு கீழ பிடிச்சு தூக்க சொன்னாங்க. நான் அவருக்கு பக்கத்தில உட்காந்து நல்லா தூக்கினேன்..

அவர் கால் முடியெல்லாம் புசுபுசுனு என் உள்ளங்கைல கூசுச்சு.. நல்ல கனமான கால் மாமா.. ஆனா மென்மையா இருந்தது.. சதை என் உள்ளங்கைல லேசா பிதுங்குனதை தெளிவா பார்த்தேன்.. அவருக்கு முதல்ல அடிபட்ட இடத்தை நல்லா கழுவி துடைச்சு விட்டா.. நான் திரும்பி அவரை பார்த்தேன்.. கண்ணை மூடி இருந்தார்.. கொஞ்ச நேரம் அவரையே பார்த்தேன் மாமா.. இவ்ளோ நேரம் அவரை ஒரு நாள் கூட பார்த்ததில்ல.. எதுக்கு இவன் மேல இப்ப நாம நினைப்பா இருக்கோம்னு எனக்கு தோனுச்சு.. அவன் உங்களை மாதிரி இருக்கிறது ஒன்னு தான் காரணமானு தெரியல..
இப்போ என் கண்ணு மறுபடியும் அவன் காலுக்கு வந்தது.. மாமா சத்தியமா சொல்றேன், இது ஒரு நாள் உங்க காலுக்கு முத்தம் கொடுக்கும் போது தான் முதல்ல தோனுச்சு. ஆனா அன்னைக்கு நான் உங்க கிட்ட இதை சொல்லல.. இன்னைக்கு அவர் காலை பார்க்கும் போது அதே தான் தோனுச்சு.. இடுப்புல இருந்து கால் விரல் வரை உள்ள முடி எல்லாம் எண்ணி பார்க்கனும் மாமா.. முழுசா எண்ணிடனும்.. அவர் காலை பார்த்ததும் அது ஞாபகம் வந்தது.. என் கை விரல்ல அவர் கால் சூடு கொஞ்சம் தெரிய ஆரம்பிச்சது.. நீங்க என் மேல கால் போட்டு தூங்குவிங்களே, அப்போ உங்க முட்டி என் புஸ்ஸி மேல படுற மாதிரி படுப்பிங்க மாமா.. அப்போ அந்த முட்டில உள்ள கொஞ்சம் முடி என் புஸ்ஸில உரசும்.. உரசுறது என்னவோ நிறைய முடி, ஒரே நேரத்தில தான்.. ஆனா என்னால ஒவ்வொரு முடியும் தனி தனியா உணர முடியும் மாமா. நீங்க தூங்கிடுவிங்க.. ஆனா என்னால தூங்கவே முடியாது.. அதை ரசிச்சுகிட்டே ரெம்ப நேரம் கிடப்பேன்.. உங்க காலை நீங்களா தூக்கத்தில எடுத்து கீழ வச்சா கூட நான் எடுத்து மறுபடியும் என் புஸ்ஸிலையோ, தொடைலையோ வச்சுப்பேன்..
அது எனக்கு ஞாபகம் வரவும் என் புஸ்ஸி கொஞ்சமா கசிய ஆரம்பிச்சது மாமா.. நல்ல மூட்.. என்னால கன்ட்ரோல் பன்ன முடியல.. என் கண்னுல காமம் அப்படியே வெட்கம் இல்லாம எட்டி பார்த்துச்சு.. நான் சட்டுனு திரும்பி ராமை பார்த்தேன்.. அவர் இப்ப கன்னை மூடி கிடக்கல மாமா.. என்னையே பார்த்துட்டு இருந்தார்.. எப்போ என்னை பார்க்க ஆரம்பிச்சார்னு தெரியல.. ஆனா ஆழமா பார்த்தார்.. அவர் என் கண்ணில காமத்தை சேர்ல உட்காந்து இருக்கிறப்பவே நோட் பன்னிருக்கனும்..
என்னால பார்வையை இந்த தடவை விலக்க முடியல.. அவர் கண்கள் விடல.. பிடிச்சு இழுத்து லாக் பன்னிகிட்டார் மாமா. இப்படி வச்ச கண் வாங்காம பார்க்கிறது காம அழைப்புக்கான சிக்னல்னு தான் எல்லாம் புரிஞ்சுப்பாங்க.. ஆனா நான் மறுபடியும் ஆபீஸ் வந்து யோசிச்சப்ப தான் புரிஞ்சது.. அது சிக்னல் இல்ல மாமா.. Intercourse.. நீங்க தூய தமிழ்ல சொல்விங்களே.. புணர்ச்சி.. அதான்.. நாம உதடு ரெண்டும் ஒட்டிக்குமே முத்தம் கொடுக்குறப்போ.. எவ்ளோ சுகம் அப்போ நமக்கு கிடைக்கும்.. நாம உடலுறுப்பு ரெண்டும் உரசிக்குமே அந்த சுகம் எப்படி இருக்கும்.. அது போல தான் இதுவும்.. நம்ம கண்கள் ரெண்டும் ஒன்னோட ஒன்னு ஒட்டிக்கவோ, உரசிக்கவோ முடியாது மாமா.. ஆனா அந்த பார்வை அதுக்கு பதிலா அந்த சுகத்தை கொடுக்குது.. ரெம்ப பிடிச்ச ஒருத்தரோட கண்ணை விளக்காம பார்க்கிறப்போ முத்தமோ, புணர்ச்சியோ தர்ற சுகம் நமக்கு கிடைக்குது.. அந்த சுகம் தான் நம்மை பார்வையை விலக்க விடாம லாக் பன்னுது.. ஆமா மாமா நானும் ராமும் இன்னைக்கு முத்தம் கொடுத்துகிட்டோம், இல்லனா புணர்ச்சியில ஈடுபட்டுட்டோம்..
அந்த நர்ஸ் காலை லேசா திருப்பி பிடிங்கனு சொன்னப்ப தான் நான் என் முத்தத்தை நிப்பாட்டினேன்.. அது வரை அவர் என்னை ஃபக் பன்னிட்டே தான் இருந்தார்.. பெரிய முத்தமும், நீளமான புணர்ச்சியும் நடந்த அசதியோ என்னமோ மாமா அடுத்து அவர் கண்ணை நான் பார்க்கவே இல்ல.. என்னால் முடியவும் இல்ல..
அடுத்து ஆபீஸ் வர்ற வரை நாங்க பேசிக்கவும் இல்ல.. நான் இதையெல்லாம் சும்மா பார்வைல முத்தம், புனர்ச்சினு சொன்னாலும் ஒரு சராசரி ஆண் மனம் அதை செக்ஸுக்கு இன்வைட் பன்ற சிக்னலா தான் மாமா பார்க்கும்.. அவரும் அபப்டி தான் எடுத்திருப்பார்.. அவருக்கும் என்னை பார்க்க, என்கூட பேச குற்ற உணர்ச்சி இருந்திருக்கும் போல.. ஆபீஸ்ல ஆபீஸ் விஷயமா மட்டும் பேசினார்.. அதும் ரெம்ப சுருக்கமா.. நான் வேலை முடியுற நேரம் வர்றப்பவே நீங்க வர்றதுக்குள்ள வீட்டுக்கு கிளம்பிடனும்னு நினைச்சேன்.. ஒரு வேளை நீங்க ஆபீஸ் வந்திட்டா அவர் கூட பேசாம போக மாட்டிங்க.. உங்களை உங்க ரெண்டு பேரையும் நான் ஒரே நேரத்தில பார்க்க விரும்பல மாமா.. அதும் இல்லாம உங்களை வச்சுகிட்டு அவரை எப்படி ஃபேஸ் பன்றது.. கண்டிப்பா அவருக்கும் இது பெரிய சங்கடம் தான்.. அதான் நான் வேகமா பஸ் ஸ்டாப் கிளம்பிட்டேன்.. ஆனா சீனியர் மேனேஜர் என்கிட்ட உள்ள பின்டிரைவை தேடி பஸ் ஸ்டாப் வரவும் இவரும் நடந்தே பஸ் ஸ்டாப் வந்திட்டார்.. அவரையும் பார்த்துட்ட மேனேஜர் ரெண்டு பேரையும் ட்ராப் பன்றேனு சொல்லிட்டார்.. அவர் பைக் நம்ம வீட்ல நிக்குதுனு காலைலையே சொல்லவும் வீட்ல கொண்டு வந்து விட்டுட்டார்..

நீங்க எனக்கு கால் பன்றப்போ நான் வீட்ல தான் இருந்தேன் மாமா..

மன்னிச்சிடுங்க மாமா..

உங்க போன் வந்தப்போ ராம் எனக்கு முத்தம் கொடுத்திட்டு இருந்தார்.."

என் நெஞ்சில் சாய்ந்தபடியே சொல்லிக்கொண்டு இருந்தவளை எந்த அதிர்ச்சியும் இல்லாம பார்த்தேன்.. எதிர்பார்த்ததுதான்..

கூச்சத்தோடு நிமிர்ந்து கண்களை பார்த்தபடியே சொன்னாள்,

" லிப் கிஸ் மாமா.. சொருகிடுச்சு எனக்கு கண்னெல்லாம்.."

வெட்க்கப்பட்டு சொல்லி கண்களை மூடிய என் மனைவியின் முகத்தில் புன்னகை.. இப்போது அதில் காமம் சேர்ந்திருந்தது..
என் மனைவியின் புன்னகை


[+] 3 users Like Ramcuckoo's post
Like Reply


Messages In This Thread
RE: என் மனைவியின் புன்னகை - by Ramcuckoo - 13-08-2021, 10:39 PM



Users browsing this thread: 1 Guest(s)