Fantasy என் மனைவியின் புன்னகை
#71
காலை அவளுக்கு முன்னாலேயே நான் எழுந்து விட்டேன்.. கீழே எந்த சத்தமும் கேட்கவில்லை.. அதிலேயே புரிந்தது அவள் இன்னும் எழுந்திரிக்க வில்லை.. மணியை பார்த்தேன்.. 5.30..

எப்போதும் இந்த நேரத்தில் எழுந்து ரன்னிங் மட்டும் செல்வேன்.. இந்த ஒரு வாரமாக செல்லவில்லை.. இன்றும் செல்ல மனமில்லாமல் கீழே சென்றேன். மெதுவாக எங்கள் பெட்ரூமை திறந்து அவள் அருகே சென்றேன்.. நைட்டி அணிந்து தூங்கிக் கொண்டு இருந்தாள்.. அவளை எழுப்பாமல் வெளியே வந்து சமையலைறைக்குள் நுழைந்து பாலை அடுப்பில் வைத்தேன்..

     அவள் சொன்னதை இப்பொழுதும் நம்ப முடியவில்லை.. அந்த கண்ணீருடன் அவள் சொன்ன வார்த்தைகள் அப்படியே ஒலித்தது இன்னும்.. அவள் எனக்கு துரோகம் இழைக்கவில்லை.. அவள் அதை பற்றி சிந்திக்க கூட மாட்டாள்.. அவளுக்கு பிடித்திருக்கிறது.. இது மனித இயல்பு.. காதல் ஒருவர் மீது தான் வருமா என்ன.. மற்ற பெண்கள் போல மனதிற்குள் மறைத்து வைக்காமல் உடனே சொல்லி விட்டாள்.. என் மீது நம்பிக்கையா.. நான் எதுவும் சொல்ல மாட்டேன் என்றா.. அவளை நான் சந்தேகப் பட்டேன் என்பது அவளை எந்த அளவு பாதித்திருக்கும். நான் அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து கற்பனை செய்தேன் என்பதை கண்டுபிடித்து விட்டாள்.. நானே அப்படி சேர்த்து வைத்து யோசிக்கிறேன் என்பதை அவளால் தாங்க முடியுமா.. பாவம்..

    அவளது விருப்பத்தை என்னை நம்பி தானே சொன்னாள்.. இதற்காக அவளிடம் கோவம் கொள்ளக் கூடாது என தீர்மானித்தேன்.. அவள் மனப்போராட்டம் எனக்கு தெளிவாக புரிந்தது.. அவன் ஏதோ ஒரு வகையில் அவளை ஈர்த்திருக்கிறான்.. எல்லா வகையிலும் என்னை போலவே இருப்பது தான் இவளுக்கு அவன் மீது ஈர்ப்பு வருவதற்கான காரணம்.. அது மட்டும் இருக்காது என நினைத்தேன்.  என்னிடம் இல்லாத ஏதோ ஒன்று அவனிடம் இருக்கலாம்.. ஆனால் இதனால் எல்லாம் என் மீது உள்ள காதல் இல்லாமல் ஆகி விடாது.. நிச்சயம்.. அதற்கு அவள் கண்ணீரே சாட்சி..

'என்னால முடியல ராம், அவஸ்தையா இருக்கு, அவனை ரசிக்கிறதை உன்கிட்ட மறைக்க விரும்பல.. அவனை பிடிக்கும்ங்கிறதை உன்கிட்ட சொல்லாம நடிக்கனுமா.. அது தப்புடா, துரோகம்டா.. நான் உனக்கு துரோகம் பன்ன மாட்டேன்' என செல்லாமல் சொல்லியது அவள் கண்ணீர்.. அவள் எனக்கு தெரிந்தே அவனுடன் பேச நினைக்கிறாள்.. எனக்கு தெரியாமல் அவளால் இதை செய்ய முடியும் தான்.. ஆனால் அதை முயற்சிக்க வில்லை.. என்னிடம் சொல்லி விட்டாள்.. அவளால் எனக்கு துரோகம் செய்வதை பற்றி சிந்திக்கக் கூட முடியாது..

   அவளுக்கு இன்னும் என்மீது காதலும் நம்பிக்கையும் உள்ளது.. அந்த காதல் இல்லையென்றால் என்னிடம் சுலபமாக இதை மறைத்து அவனுடன் பேசியிருப்பாள்.. அவனாக இவளை கரெக்ட் செய்ய முயலவில்லை.. இவளுக்கு தான் அவன் மீது ஈர்ப்பு.. அவன் இன்னும் இவளை உடன் பணி புரியும் ஒரு பெண்ணாக மட்டுமே பார்க்கிறான்.. அவன் தவறு எதுவும் இல்லை.. ஏதேனும் தந்திரங்கள் செய்து இவளை கரெக்ட் செய்ய அவன் நினைக்கவில்லை.. எனும்போதே இவளுக்கு அவன் மீது ஈர்ப்பு வந்திருக்கிறது என்றால் என்ன இருக்கும் அவனிடத்தில் என என் மனம் வினவியது..
   பொங்கிய பாலில் சர்க்கரையை போட்டு கலக்கி அவளுக்கு கொண்டு சென்றேன்.. நேற்று இரவு கண்ணீருடன் பேசி பதில் எதிர்பாராமல் வேகமாக கீழே வந்தவள் தான்.. அடித்து போட்டாற் போல தூங்குகிறாள்.. காலை வேலையில் பால் மட்டும் அருந்துவது தான் அவள் பழக்கம்.. கட்டிலில் அருகே படுத்து அவளை உசுப்பினேன்.. உருண்டு அலுப்பு விட்டவாறே எழுந்தவள் என் கைகளை பிடித்து நெஞ்சில் கட்டிக்கொண்டாள்.. பின் தான் இரவு நடந்தது ஞாபகம் வந்ததோ என்னவோ, சட்டென கைகளை விடுவித்தால்.. நான் உடனே அவளை என் நெஞ்சின் அருகே இழுத்து நெஞ்சோடு அனைத்துக் கொண்டேன்.. அவள் முகம் என் கழுத்தில் இருந்தது.. அவள் என்னிடம் சொல்லாமல் அவனுடன் பேசியிருந்தாள் கொலை கூட நடந்திருக்கலாம்.. குறைந்தபட்சம் விவாகரத்து தான்.. அனால் அவள் என்னிடம் மறைக்க விரும்பவில்லை.. அவளுக்கு என்ன செய்வதென்ற குழப்பமும் இருக்கிறது.. அதனால் தான் என்னிடம் சொல்லி விட்டாள்.. நானே ஒரு தீர்வு தருவேன் என.. குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டேன்.. நிமிர்ந்து என்னை பார்த்தாள்.. கண்களில் ஒரு மிரட்சி தெரிந்தது.. மீண்டும் அணைத்துக் கொண்டேன்..
   
" பால் ஆறிடும் குட்டி.." எதுவும் பேசாமல் எழுந்து பால் கப்பை எடுத்தால் தள்ளி அமர்ந்து குடிக்கப் போனவளை இழுத்து என் அருகே அமர வைத்தேன்.. என் முன்னால், என் நெஞ்சில் அவள் முதுகு படுமாறு சாய்த்து அமர வைத்தேன்..  முகத்தை தொங்க போட்டு நிமிராமல் பாலை குடிக்க ஆரம்பித்தாள்.. அவள் காது மடல்களை நோக்கினேன்.. அதில் மென்மையாக முத்தமிடவும் கூசியிருக்கும் போல.. லேசாக விலகினாள்.. விடாமல் காது மடல்களை உதட்டால் கவ்வினேன்.. கவ்வி நாக்கால் நிமிண்டவும் நெளிந்தால்.. காதின் பின்புறம் முத்தமிட்டு ஆழாமாக முகர்ந்தேன்.. அவளது லேசான வியர்வை வாசனை போதை ஏற்றியது.. அந்த போதை தான் காரனமோ என்னமோ சட்டெண அந்த யோசனை வந்தது..

  அவளது இன்னொரு காது சும்மா தானே இருக்கிறது.. அதில் அவன் முத்தமிட்டால் எப்படி இருக்கும்......... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஹாஹாஹாஹாஹ்.............. என்னையறியாமல் அவள் முலைகளை பற்றியது கைகள்..

" குட்டிமா.."
"................."
" குட்டி......."
"..............."
" ஹே....."
" ஹ்ம்ம்.."
" ஒரு சந்தேகம்.."
"................"
" என்னனு கேளு.."
"............"
" என்னனு கேட்க மாட்டியா.."
".............."
" என்ன சந்தேகம்னு கேளு.."
"..............."
" பெரிய டவுட் இது.. பதில் சொல்லு.."
"....................."
" பொண்ணுங்களுக்கு ஏண்டி ரெண்டு முலை..?"
   நான் கேட்டதின் அர்த்தம் அவளுக்கு தெளிவாக புரிந்தது.. முழுமையாக புரிந்து கொண்டாள் சட்டென திரும்பி என்னை ஆழமாக பார்த்தவள் வேகமாக விலகி எழுந்து பாத் ரூம் சென்றாள்.. பால் பாதி அப்படியே இருந்தது.. நான் லேசாக சிரித்துக் கொண்டே மிச்சமிருந்த பாலை பருகினேன்.. இனி அடிக்கடி மிச்ச பாலை குடிக்க வேண்டும்.. அவள் மிச்சம் வைத்தது மட்டுமல்ல.. அவன் மிச்சம் வைத்தது கூட குடிக்க வேண்டி வரலாம்.. பாலை குடித்து முடித்ததும் தான் கவணித்தேன் அவள் போன் பெட் மீது கிடந்தது.. எடுத்து பார்த்தேன்.. எந்த மெஸேஜும் இல்லை.. யோசனை வந்தவனாக ராமிற்கு குட் மார்னிங் என மெஸேஜ் அனுப்பினேன்.. போனை கீழே வைத்து கண்களை மூடி பெட்டில் படுத்தேன்..
   என் மனைவி செய்வது தவறில்லை.. அவள் பாவம், இன்னொருவன் மீது வரும் ஈர்ப்பை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் தடுமாறுகிறாள்.. அவளுக்கு குழப்பமாக இருக்கிறது. மனப்போராட்டத்தில் இருக்கிறாள் என புரிந்தது.. அவளுக்கு உதவ முடிவு செய்தேன்.. அவள் என்ன நடந்தாலும் என்னை விட்டு போக  மாட்டாள் என தெரியும் எனக்கு.. அவள் அவனை அடைய நினைத்தால் உதவ வேண்டும்.. நானே ஏற்பாடு செய்ய வேண்டும் அதற்கு.. என்ன ஒன்று அவன் என்னை கேவலமாக நினைக்கத் தான் வாய்ப்பு அதிகம்..
 
    முழு விரைப்பில் இருந்த சுன்னியை தடவிக்கொண்டே அவளுடன் என்ன பேசுவது, எப்படி புரிய வைப்பது என யோசித்தேன்.. நான் எதுவுமே பேசாமல் இரவு அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து கற்பனை செய்ததை கண்டுபிடித்தவள், இன்று வெளிப்படையாக இரண்டு முலைகள் எதற்கு என வினவியதை புரிந்து கொள்ள மாட்டாளா..? இருந்தாலும் அவளிடம் தெளிவாக பேச வேண்டுமென நினைத்தேன். ஆனால் சங்கடமாக இருந்தது.. எப்படி ஆரம்பிப்பது என தெரியவில்லை.. லேசாக கைலியை விளக்கி சுன்னியை பார்த்தேன்.. இப்போது இவள் வெளியே வந்தாள் விடைத்திருக்கும் சுன்னியை பார்த்து அசிங்கமாகத் தான் நினைப்பாள் என தோன்றியது.. வேகமாக எழுந்து மாடிக்கு சென்று கணினியை ஆன் செய்தேன்.. நெட்டில் சில தகவக்களை தேடி பார்த்தேன்.. எனக்கு என் மனைவி வேறொரு ஆணுடன் வைத்துப் பார்த்தால் விடைக்கிறதே ஏன் என தேடினேன்.. என்றால் நான் ஒரு CUCKOLD HUBBY.. கக்கோல்ட் பற்றி முழுமையாக படித்தேன்.. சில தமிழ் வலைதளங்களிலும் இது பற்றி தமிழிலேயே இருந்தது..

மனைவியை மாற்றிக் கொள்ளுதல் வேறு, மனைவியை இன்னொருவனுடன் அனுப்புவது வேறு.. நான் அனுப்ப மட்டும் தான் செய்கிறேன். அவன் மனைவி மீதோ, காதலி மீதோ ஆசை இல்ல.. ஒரு வேலை என் மனைவி அப்படி நினைத்தாள், அவன் திருமணம் செய்யப் போகும் பெண் மீது எனக்கு ஒரு கண் என நினைத்தாள்.. நிச்சயமாக இல்லையென அவளுக்கு புரிய வைத்து விட வேண்டும்.. நான் ஏன் ஒரே நாளில் இப்படி மாறினேன் என வியப்பாக இருந்தது.. இரண்டு நாட்களுக்கு முன் வேறொரு ஆணுடன் பைக்கில் வந்ததிற்கே எனக்கு கோவம் வந்தது.. ஆனால் இன்று அவனுடன் படுக்க அனுப்ப கூட தயாராக இருக்கிறேன்.. இதுவெல்லாம் முழுக்க முழுக்க அவள் மீது உள்ள காதலால் தான் என்பதை அவளுக்கு புரிய வைக்க வேண்டும்.. அவள் புரிந்து கொள்வாள்..

 கக்கோல்ட் பற்றி தகவல்களை படிக்க படிக்க நேரம் போனதே தெரியவில்லை.. இடையில் மணியை பார்த்த போது எட்டாகி இருந்தது.. அவனையும் கூப்பிட செல்ல வேண்டும்.. வேகமாக கீழே வந்து குளிக்க சென்றேன்.. மனைவி கிட்சனில் இருந்தாள்.. குழம்பு வாசணை ஜம்மென்று இருந்தது.. நல்ல சமையல் இன்று என நினைத்தவாறே குளித்து முடித்தேன்.. வெளியேப்வந்தால் சமையல் அறையில் அவள் இல்லை.. வேகமாக சென்று பெட்ரூமை எட்டி பார்த்தேன். கட்டிலில் அமர்ந்து மெஸேஜ் செய்து கொண்டு இருந்தாள்.. அவனுக்கு தான் என நினைத்து  சிரித்துக் கொண்டே உள்ளே சென்றேன்.. நான் வந்தது தெரிந்தும் அவள் போனை கீழே வைக்காமல் டைப்  செய்து கொண்டு இருந்தாள்..

" ராமை கூட்டி வரனுமா..?"

"...................."

அவளுக்கு என்னுடன் பேச சங்கடமாக இருக்கிறது என புரிந்து கொண்டேன்.. அவளை கூல் செய்ய போனை பிடுங்கி கட்டிலில் போட்டு கட்டி அனைத்தேன்.. அவள் இன்று சுடிதாரில் அம்சமாக இருந்தாள்.. இறுக்கமான சுடிதார்கள் அவளுக்கு எப்போதும் பிடிக்காது.. தளர்வான உடைகள் மட்டும் தான் பிடிக்கும்.. அதனாலேயே சுலபமாக நான் கைகளை அவள் சுடிதாருக்குள் விட்டு முலைகளை பிடித்தேன்.. துள்ளி விலக முயன்று தோற்றாள்.. என் நெஞ்சில் சாய்ந்து இறுக அனைத்தாள்.. இப்போது என்னால் கைகளை வாகாக அவள் சுடிதாருக்குள் விட முடியவில்லை.. கைகளை எடுத்து இடுப்பை சுற்றி வளைத்து அனைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டேன்.. கன்னத்தில் இருக்கும் பருக்கள் இன்னும் அழகாக காட்டியது அவளை.. உதட்டால் கன்னங்களை தேய்த்து கொஞ்சம் சூடேற்றினேன்.. அவளும் வாகாக எனக்கு கன்னங்களை காட்டி நின்றாள்.. கண்களை மூடி இருந்தாள்.. மூடிய கண்களில் முத்தமிட்டேன்.. புருவங்களை உதட்டால் கவ்வி இழுத்தேன்.. மெதுவாக கீழே இறங்கி அவள் மூக்கில் என் மூக்காள் நிமிண்டினேன்.. லேசாக புன்னகை வந்தது உதட்டில்.. அது போதுமே என உடனே கவ்வினேன் உதட்டை.. நான் அவள் கீழுதடை கவ்வி உரிய அவள் மீசையோடு சேர்த்து என் மேலுதட்டை கவ்வி உறிஞ்சினால்.. என் உதட்டை உறிஞ்சு வாய்க்குள் வைத்துக் கொண்டே அவள் நாக்கால் என் உதட்டை நக்கிக் கொடுத்தாள்.. அவள் முழு மூடில் இருக்கிறாள் என புரிந்தது.. பின் மேலுதட்டை விடுவித்து என் கீழுதட்டை கவ்வினால்.. வலி எடுப்பது போல கடித்தாள்.. அவள் பற்களின் இடையில் நன்றாக கடிபட்டது என் உதடு.. பின் தலையை பக்கவாட்டில் சாய்த்து என் இரு உதடுகளையும் ஒன்று போல சேர்த்து மொத்தமாக கவ்வினால்.. வாயை அகலத்திறந்து மொத்தமாக வாயை உறிஞ்சினால்.. அவள் நாக்கு மட்டும் என் வாய்க்குள் வந்தது.. இரண்டு நாட்களாக வராத விருந்தாளி என்பதால் என் வாய் நன்றாகவே வரவேற்பை கொடுத்தது அவள் நாக்கிற்கு..

முதலில் நல்ல ஈரமாக இருந்த அவள் நாக்கை துவட்டி விட்டது என் நாக்கு.. பின் குடிக்க கொஞ்சம் எச்சிலை கொடுத்தது..என் நாக்கு அவள் நாக்கை தூக்கி என் வாய்க்குள் சுற்றிக் காட்டியது.. இப்போது கண்களை திறந்து அவளை பார்க்க அவள் கண்களை மூடி அவளது நாக்கிற்கு கொடுத்த உபசரிப்பை நன்கு அனுபவித்தாள்.. இன்னும் இன்னும் என எக்கி நாக்கை உள்ளே தள்ளினால்.. என் பற்களில் ஊடாக ஊர்ந்த அவள் நாக்கு ஓரிரு முறை லேசாக கடிபட்டது..
 
      மூச்சு வாங்க வாயை விலக்கியவள், என் நெஞ்சில் சாய்ந்து ஆசுவாசமானாள்..   நான் நன்றாக எச்சிலை கூட்டி முழுங்கினேன்.. அவள் உச்சந்தலையில் முத்தமிட்டு நாடியை பிடித்து அவள் முகத்தை தூக்கினேன்.. அவள் முகத்தோடு என் முகத்தை ஒட்டி வைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தேன்..

" ராமை கூட்டி வரவானு கேட்டேன், ஒன்னுமே சொல்லல.."

" ஹ்ம்ம்.."

" மெஸேஜ் பன்னியா, எப்போ வர சொன்னான்? "

" பஸ்ல போறதா சொன்னார்.. சாயங்காலம் அவர் பைக்கை எடுத்துக்கிறதா சொல்றார்.."

" வேண்டாம், நான் போய் கூட்டி வர்றேன்.."

" நீங்க கிளம்புங்க.. நான் பஸ்ல போறேன்.."

" ஹ்ம்ம்.. சாயங்காலம் கூப்பிட வர்றேன்.."

எனக்கு அவளை அவனுடன் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம் என தோணியது.. ஆனால் அவனால் பைக் ஓட்ட முடியாத சூழல்.. நான் தான் அவனை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விட வேண்டும்.. சரி இன்று வேண்டாம். எடுத்த உடனே அவளை பழக விடுவது ஆபத்து.. அவன் அதிக சலுகை எடுத்துக்கொண்டு தவறாக கூட நடக்கலாம்.. இவளும் என்ன நினைக்கிறாள் என முழுமையாக தெரியவில்லை.. பேசிக்கொண்டே அவள் உச்சந்தலையில் தலை வைத்து அப்படியே இருந்தேன்.. மெதுவாக விலகி போனை எடுத்து அவனுக்கு கால் செய்தால்.. என் நெஞ்சில் சாய்ந்து என் நெஞ்சு முடிகளை விரலால் உருட்டிக்கொண்டே என் கைகளில் போனை தினித்தாள்.. அவனுக்கு ரிங் போனது..
" ராம், நான் ராம் பேசுறேன்.."

" சொல்லுங்க ராம்.. மேடம் காலைல சொன்னாங்க, நீங்க வர்றிங்கனு.. எதுக்கு சார்.. நான் பைக்கை சாயங்காலம் வாங்கிக்கிறேனே.. இப்ப பஸ்ல போறேன்.. ஏன் நீங்க அலையனும்?"
" ராம், இன்னைக்கு நான் ஃப்ரீ தான்.  எனக்குப்பெருசா வேலை இல்ல.. நான் கிளம்பிட்டேன்.. நீங்க வீட்லையே இருங்களேன்.."
" சரிசார்.. மேடம் எப்படி கிளம்புவாங்க.  பஸ்லையா?"
" ஆமா ராம்.."
" மேடம் பக்கதில இல்லையா சார் .?"
" இருக்கா, இந்த கொடுக்குறேன்.." போனை அவளி காதுகளில் வைத்தேன்.  என் கண்களை ஆளமாக பார்த்தபடியே பேசினாள்.. ஆனால் அவன் என்ன சொல்கிறான் என எனக்கு எதுவும் கேட்கவில்லை.. இவள் சரி சார், ஓகே சார் என சொல்வது மட்டும் தான் கேட்கிறது.. ஆனால் அவன் தவறாக எதுவும் பேசுவதில்லை.. அது எனக்கு நன்றாக தெரியும்.. பேசட்டும் என விலகினேன்.. நான் விலகியவுடன் போனை அனைத்து என்னிடம் கொடுத்தாள்.. என்னைக் கிளம்பி அவனை பிக்கப் செய்ய வேண்டாம் என்றாள்.. அவன் நன்பனுடன் பஸ்ஸில் வருவதாக சொன்னாள்.. அவன் சொன்னாள் நான் கேட்க மாட்டேன் என என் மனைவியிடம் வற்புறுத்தி சொல்லியிருக்கிறான்..
     
      சரியென சாப்பாடு எடுத்து வைத்தாள்.. இருவரும் சாப்பிட அவள் பஸ்ஸில் ஆபீஸ் கிளம்பினாள்.. நான் நாள் முழுதுவதும் சக்கோல்ட் படங்கள் , கதைகள் என பொழுதை கழித்தேன்.. மாலை வரை கொஞ்சம் வேலை பார்த்து முடித்தேன்.. மாலை அவளிடம் வீட்டில்ன சமையலுக்கு என்ன வாங்க வேண்டும் என கேட்டு வாங்கி வைத்தேன்.. இரவு நெருங்கியதும் அவளுக்கு மெசேஜ் செய்ய ரீப்ளே இல்லை..
 நானே அவன் பைக்கை எடுத்துக்கொண்டு தென்காசி கிளம்பினேன்.. அவனிடம் பைக்கை கொடுத்து விடலாம்.. நானும் மனைவியும் எப்படி வருவது, சரி அவள் அதையும் யோசித்து வைத்திருப்பாள் என கிளம்பினேன்.. நேற்றைப் போலவே அவள் அலுவலக வாசலில் பைக்கை நிறுத்தி அருகில் இருந்த டீக்கடையில் தம்மை பற்ற வைத்தேன்.. அவன் தம்மடிப்பானோ என யோசித்தேன்.. என் மனைவிக்கு நான் தம் அடிப்பது பிடிக்கும்.. ஸ்டைலா இருக்கு செல்லம் என்பாள்.. இரண்டு தம் முடிந்தும் ரீப்ளே இல்லை.. சரி கால் செய்யலாம் என கால் செய்தால் உடனே அட்டெண்ட் செய்தாள்..
" எங்க இருக்கிங்க..?"
" உங்க ஆபீஸ் வாசல்ல தான்.."
" நான் ஆபீஸ்ல இல்லைங்க.. இன்னைக்கு வேலை வேகமா முடிஞ்சது.. பஸ்ல வரலாம்னு பஸ் ஸ்டாண்ட் நடந்து வந்துட்டோம்.. அவர் நம்ம வீட்ல வந்து பைக்கை எடுத்துப்பார்.. நீங்க வீட்டுக்கு வாங்களேன்.."
" இப்பவும் நீ பஸ் ஸ்டாண்ட்ல தான் இருக்கியா..?"
" ஆமா மாமா.."
" அப்ப நான் பஸ் ஸ்டாண்ட் வர்றேன்.."
" இல்ல அப்புறம் அவர் மட்டும் தனியா பஸ்ல போகனும், அதாம்.."
" இதுல என்ன இருக்கு, நாம மூனு பேரும் பைக்ல போகலாம்.. வழில தான் போலீஸ் செக் போஸ்ட் எதுமே இல்லையே.."
" மூனு பேர் எப்படி மாமா.. நீங்க போங்க.." அவள் மீண்டும் மீண்டும் என்னை அனுப்புவதிலேயே குறியாக இருக்கிறாள்.. மிக மெதுவாக வேறு பேசுகிறாள்.. அவன் அருகில் இருந்தாலும் அவனுக்கு பேசுவது கேட்க கூடாது என நினைக்கிறாள் போல.. நான் கொண்டு வந்தது அவன் பைக்கை தான்.. அவனிடத்தில் இப்போது பைக்கை கொடுத்து அனுப்பி விட்டு அவளும் நானும் பஸ்ஸில் போகலாம்.. ஆனால் அவள் அதை விரும்பவில்லை.. அவனுடன் செல்ல வேண்டுமென துடிக்கிறாள்.. சரி நடப்பது நடக்கட்டுமென பைக்கை ஸ்டார்ட் செய்தேன்.. கொஞ்ச தூரம் சென்ற போது ஒரு பேருந்து என்னை வேகமாக கடந்தது.. எங்கள் ஊருக்கு செல்லும் பேருந்து தான்.. நான் வேகமாக அந்த பேருந்தின் பக்கவாட்டில் சென்று உள்ளே எட்டிப்பார்த்தேன்.. அவளைக் காணவில்லை.. பேருந்தில் கூட்டமும் இல்லை.. சரி அந்த பக்கம் அமர்ந்திருக்கலாம் என பைக்கை விரட்டி பேருந்தை முந்தினேன்.. பேருந்து ஒவ்வொரு நிறுத்தமாக நின்று வர இன்னும் 10 நிமிடம் ஆகலாம், அதற்குள் நான் வீட்டிற்கு சென்று விடலாம் என நினைத்து வேகமாக பைக்கை ஓட்டி விட்டிற்கு வர எனக்கு பெரும் அதிர்ச்சி.. வீட்டு வாசலில் என் மனைவியின் செருப்பும், அவன் செருப்பும்.. திக்கென்று இருந்தது எனக்கு.. அதற்குள் எப்படி வர முடியும் என முழித்து கதவை தட்டினேன்.. அவன் தான் வந்து கதவை திறந்தான்.. கொஞ்சம் பிரஷ்சாக இருந்தான்.. எப்போ வந்திங்க என செயற்கையாக புன்னகையை வரவைத்துக் கொண்டு கேட்டபடியே உள்ளே சென்றேன்..

நாங்க இப்பதான் வந்தோம், நீங்க தான் தம்மடிக்க போய்ட்டிங்க போல என புன்னகையுடன் பெட்ரூமில் இருந்து வந்தாள்.. நைட்டிக்கு மாறியிருக்கிறாள்.. உடை மாற்ற குறைந்தது 5 நிமிடம், வீட்டுற்கு வந்ததும் உடை மாற்ற முடியாது.. அவனை அமர சொல்லி விட்டு தான் போயிருப்பாள், அதற்கு ஒரு 5 நிமிடம்.. நிச்சயமாக அந்த பேருந்தில் வந்தால் 10 நிமிடம் முன்னமே இவர்கள் வந்திருக்க முடியாது.  இவர்கள் அந்த பேருந்தில் வரவில்லை.. வீட்டு வாசலில் வண்டியும் இல்லை.. எனக்கு தலை சுற்றியது..

" நான் எங்க தம் அடிச்சேன்.. உன்னை கூப்பிட தென்காசிக்கு அவ்ளோ அவசரமா வந்தேன்.. டைமே இல்ல தம் அடிக்க.."
" ஸாரிங்க, எனக்கும் வேலை அதிகம், உங்களுக்கு மெசேஜ் பன்ன மறந்திட்டேன்,"
" சரி, ராமுக்கு காபி கொடுத்தியா..?"
" ஹ்ம்ம்ம்ம்ம்.. கொடுத்தாங்க சார், இப்பதான் டீ கொடுத்தாங்க.." இதற்கு ஒரு ஐந்து நிமிடம், ஆக வந்து கால் மணி நேரத்திற்கு மேல் ஆகி விட்டது.. இவனை அனுப்பி விட்டு அவளிடம் தான் கேட்க வேண்டும்..

" ராம் உங்களுக்கு கால் எப்படி இருக்கு, நான் இன்னைக்கும் உங்க வீட்ல கொண்டு வந்து விடவா?

எனக்கு ஒன்னுமே இல்ல.. லேசான சிராப்பு தான.. விடுங்க.. சரி சார் நான் அப்போ கிளம்பவா?,

சாரி இருந்து சாப்பிட்டு போங்க.. ஏன் உடனே கிளம்பனும்.."

" இல்ல சார், எனக்கு வீட்ல கொஞ்சம் வெலை இருக்கு.. அதான்.. நான் இன்னொரு நாள் வர்றேன்.."

" அப்ப சரி வாங்க போகலாம்.."

" நீங்க எங்க சார் வர்றிங்க..? நான் போய்க்கிறேன்.."

" ட்ராப் பன்னிடுறனே.."

" அட இருக்கட்டும் சார், எனக்கு தான் கால் வலி எதும் இல்லையே.. நான் கிளம்புறேன்.. அவங்களை கூப்பிடுங்க.. சொல்லிட்டு போறேன்.." மனைவியை அழைத்தேன்.. அவளிடன் மிக சாதாரணமாக விடைபெற்றான்.. எனக்கு அவன் மீது துளி கூட சந்தேகம் இல்லை.. ஒரு வேளை எதாவது கள்ளத்தனம் என்றால் இவ்வளவு சாதாரணமாக இருக்க முடியாது.. வாய்ப்பில்லை அதற்கு..
 அவனை வாசல் வரை சென்று வழியனுப்பினேன்.. உள்ளே வந்தால் என் மனைவி எனக்கு ஹோட்டலில் வாங்கிய புரோட்டாவை தட்டில் பிரித்து சாப்பிட கொடுத்தாள்.. என் அருகிலேயே அமர்ந்து அவளும் சாப்பிட தயாரானாள்..

" பஸ்ல தான் வந்திங்களா.."

" ஏன் திடீர்னு இப்படி ஒரு கேள்வி..?"

" இல்ல நான் நம்மூர் பஸ்ஸை கிராஸ் பன்னித்தான் வந்தேன்.. அதுக்குள்ள நீங்க வீட்ல இருக்கிங்க.."

" இல்லங்க.. நாங்க கார்ல வந்தோம்.."

திகைப்பாக இருந்தது எனக்கு.. இவள் பேருந்து நிலையத்தில் இருந்தல்லாவா என்னுடன் பேசினாள்.. சுத்தமாக புரியவில்லை..

" யார் கார்..?"

" சீனியர் மேனேஜரோட கார்.."

" அவர் கூட எப்படி வந்திங்க. ?"

" பஸ் ஸ்டாப்ல நின்னோம், அவர் அந்த பக்கமா வந்தவர் பார்த்துட்டு கேட்டார்.. சொன்னோம்.. சரினு வந்து இறக்கி விட்டுப் போறார்.."

" ஹ்ம்ம்.."

" என்ன இன்னைக்கும் சந்தேகமா..?

" ச்சீ, இல்ல.. இனி நீ என்கிட்ட எதையும் மறைக்க மாட்ட.."

"................"

" இருந்தாலும் கேட்டேன்.."

".................."

" சரி ராம் கூட இன்னைக்கு பேசினியா..?

" நான் தினமும் தான் ஆபீஸ்ல பேசுவேன்.."

" இல்ல, ஆபீஸ் விஷயமா இல்ல,,"

" உங்களுக்கு என் மேல கோபம் இல்லையா?"

" ச்சீ எதுக்கு கோபம்..?"

" ரெண்டு அறை விட்டு ஒழுங்கா இருனு சொல்லுங்களேன்.."

"................" நான் எதுவும் பேசாமல் தீர்க்கமாக அவளை பார்த்தேன்..  எதிர் கொள்ள முடியாமல் தலையை குனிந்து கொண்டாள்..

" உனக்கு பிடிச்ச எல்லாமே எனக்கும் பிடிக்கும் குட்டிமா.."

" எல்லாமேவா..?"

" ஆமா.."

  தலையை நிமிர்ந்து என்னை பார்த்தால்.. கண்களில் காதல் மட்டுமே இதுந்தது..

" நைட் மாடில தூங்க போறிங்களா..?"

  சம்பந்தமே இல்லாத கேள்வி இது.. நான் எப்போதும் மாடியில் தூங்குவதில்லை.. நேற்று ஒரு நாள் தான்.. அதுவும் இவள் முகத்தை எப்படி பார்ப்பது என தெரியாமல் தான் மாடியில் தூங்கினேன்.. இன்றும் மாடியில் தூக்குவீர்களா என கேட்டால் அது கேள்வி இல்லை.. கட்டளை.. நீ இன்று மாடியில் தூங்கு என கட்டளையிடுகிறாள்.. நான் மெதுவாக ஆமா, கொஞ்சம் வேலை இருக்கு மாடியில் வேலையை முடிச்சுட்டு தூங்குறேன் என்றேன்..

" இடையில கீழ வருவிங்களா..?"

" இல்லப்பா அங்கையேப் படுத்திப்பேன்.. ஏன் சொல்ற?"

" இல்ல.. ராம் நைட் வரவானு கேட்டார்.. அதான்.."

      தூக்கி வாரிப் போட்டது எனக்கு.. இவள் என்னிடம் விளையாடுறாள்.. இல்லை என்னை சோதிக்கிறாள்.. நேற்று இரவு தான் இனிமேல் அவனிடம் நான் பேசுவேன் என்றாள்.. அதற்குள் இந்த ஒரு நாளிற்குள் அவனிடம் பேசி பழகி இரவு நான் தூங்கியதும் அவனை வர வைக்கும் அளவுக்கு போயிருக்குமா..  ச்சீ ச்சீ இது விளையாட்டு என அவளை திரும்பி பார்த்தேன்.. ஆனால் அவள் முகத்தை பார்த்ததும் புரிந்து விட்டது.. இது விளையாட்டு இல்லை.. உண்மை..

என் மனைவியின் முகத்தில் புன்னகை மலர்ந்திருந்தது.. இப்போது அதில் கொஞ்சம் வெட்கமும் அரும்பியிருந்தது..

_________________________________________________
என் மனைவியின் புன்னகை


[+] 8 users Like Ramcuckoo's post
Like Reply


Messages In This Thread
RE: என் மனைவியின் புன்னகை - by Ramcuckoo - 12-08-2021, 10:58 PM



Users browsing this thread: 1 Guest(s)