Fantasy என் மனைவியின் புன்னகை
#38
அவளுக்கு நான் நினைப்பது புரிந்து விட்டதா என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.. அவள் புத்திசாலி.. அவள் அலுவலகத்தில் பாதி பேரை வேலையை விட்டு அனுப்பினாலும் இவளை அதே சம்பளத்தில் தக்க வைக்க காரணம் அவள் திறமை தான்.. நிச்சமாக நான் அவள் மரியாதையாக ராம் என அழைப்பதை பற்றி யோசிக்கிறேன் என கண்டுபிடித்திருப்பாள்.. என் கண்களில் இருந்த அதிர்ச்சி இன்னும் இருந்தது.. இதயமும் அளவில்லா வேகத்தில் துடிக்கிறது. என் மனைவி அவனை நினைத்து ஊடல் கொள்கிறாளா.. என் மனைவி பத்தினி தானே, அவள் என்னவள்.. இல்லை குட்டிமா.. வேண்டாம் அவன்.. எனக்கு நீ வேண்டும் தானே.............

மீண்டும் திரும்பி அவளை பார்த்தேன். அவள் முகத்தில் இப்போது அந்த புன்னகை இல்லை.. கொஞ்சம் சோகமா இல்லை வெறுப்பா என புரியவில்லை.. நான் ஒரு கணம் கண்களை மூடி மூச்சை நன்றாக இழுத்து விட்டேன்.. திடமாக ஒரு முடிவை அந்த நொடியில் எடுத்தேன்.. அதிகம் யோசிக்காதே ராம்.. நீ நிதானத்தில் இல்லை,  எந்த முன்முடிவுக்கும் வராதே, எந்த முடிவும் நிச்சயமாக தவறாக இருக்கும்.. மற்றொருவனிடம் காதல் வயப்படும் அளவு என் மனைவி இல்லை.. அவள் சோரம் போக மாட்டாள்.. நம்பினேன் உறுதியாக.. இதெயெல்லாம் ஒரு நொடியில் நினைத்து மீண்டும் கண்களை திறந்தேன்.. முச்சு மட்டும் வேகமாக இருந்தது..
" ஏங்க.. உங்களுக்கு முடியலையா? நான் வேகமா பன்னிட்டேன்.. ஸாரி "
" இல்லம்மா.. "
" ஏன் இப்படி மூச்சு வாங்குறிங்க.. வழக்கமா இப்படி பன்ன மாட்டிங்களே..?"
" இல்லப்பா ரெம்ப குளிர்.. அதாம்.."
" இல்லங்க மாமா, நீங்க சரி இல்ல.. எனக்கு தெரியாதா உங்களை.. இல்ல வர எதுவுமா?
" இல்லைப்பா.. குளிர் தான்.. கீழ ரூமுக்கு போகலாமா..?" இதயம் இன்னும் வேகமாக அடித்தது.. வேண்டாம் என கெஞ்சினேன் மனதில்.. அதை கண்டு பிடித்து விட்டாய் என தெரியும். அதை பற்றி பேசி விடாதே என மனைவியை கெஞ்சலோடு வேண்டினேன் மனதிற்குள்.. ஒரு வேளை கேட்டு விட்டால் நிச்சயமாக என்னால் இந்த சூழலை சமாளித்து அவளுக்கு பதில் சொல்ல முடியாது.. அவள் நிஜமாகவே என்னை தான் அப்படி கூப்பிட்டால் என்றாள் அதை விட கேவலம் வேறு இல்லை.. சந்தேகப் பட்டுள்ளேன் அவளை என நினைத்தால் என்னை வெறுப்பாளே.. நான் ஒரு முறை கூட அவளை சந்தேகப்பட்டதில்ல..

" போகலாம் ராம்.." மெதுவாக என் மேல் இருந்து எழுந்தாள்.. எனக்கு கை கொடுத்தால்.. அவள் கைகளை பற்றியபடி எழுந்து உட்கார்ந்தேன்.. அவளை நிமிர்ந்து பார்க்காமல் எழுந்தேன்.. கைலியை தேடி எடுத்தேன்.. கைலியை அணிய போன என்னை பின்னால் இருந்து அனைத்தால்.. சுன்னியை அழுத்தமாக பிடித்து பிசைந்தாள்.. அடுத்த ரவுண்டா என யோசிக்கும் போதே மெதுவாக என் காது அருகில் வந்து முத்தமிட்டாள்.. கைலியை மேலோட்டமாக கட்டினேன். அவள் கைகளை எடுத்து விட்டாள்.. என்னை தோள்களை பற்றி திருப்பினால்.. நெஞ்சில் சாய்ந்து இறுக்கமாக அனைத்தாள்.. அவள் ஏதேனும் கேட்டாள் எனக்கு உடல் அசதி, குளிர், உறுப்பில் வலி என எதாவாது சொல்லி சமாளிக்க வேண்டுமென நினைத்தேன்.. அனைத்தவாறே நிமிர்ந்து என்னை பார்த்தால்..

" நான் அப்படி நினைபேனா ராம்..?"

" எப்படிம்மா?" தடுமாறினேன்.. அழுதால் என்ன செய்வாள்.. மன்னிப்பு கேட்டு விடலாம்.. என் தவறு இல்லையே.. அவள் எப்போதும் உறவின் போது செல்லமாக த்தானே பேசுவாள்.. இன்று மட்டும் மரியாதை என்றால் நான் தடுமாறத்தானே செய்வேன்.. நானும் சராசரி மனிதன் தானே..

" நீங்க நினைக்குறது எனக்கு கேட்குது.. உங்க முகம் வாடினதுமே புரிஞ்சது.. நான் என்ன பன்னேன்னு யோசிச்சேன்.."

"          "

" ஸாரிப்பா.." சொல்லிக்கொண்டே என்னை இழுத்தால்.. ஆனால் நான் வரவேண்டும் என எதிர் பார்க்கவில்லை.. அவளாகவே கீழே செனறாள்.. நான் அங்கேயே சிறுது நேரம் இருந்து விட்டு மாடி ரூம் உள்ளே சென்றேன்.. கீழே பெட்ரூம் சென்று அவள் முகத்தை பார்க்க தைரியம் வரவில்லை.. நான் சந்தேகப் படலாமா.. அவள் என்னை மட்டுமே நம்பி வந்தவள்.. என் வாழ்க்கையில் பாதி.. ச்சே என நொந்து கொண்டேன்.. மேல் ரூமிலேயே படுத்துக்கொண்டேன். நான் கீழே வராவிட்டாலும் அவள் புரிந்து கொள்வாள் என நினைத்தேன்.. மெதுவாக வாட்ஸப் ஓபன் செய்து ஸாரி என மெஸேஜ் செய்தேன். 5 நிமிடம் கழித்து ப்ளூ டிக் காட்டியது. ஆனால் ரீப்ளே இல்லை..

இடைப்பட்ட நேரத்தில் நான் டைப் செய்ய ஆரம்பித்தேன்.. அவள் ஆன்லைனில் தான் இருந்தாள். எனக்கு என்ன ரீப்ளே செய்ய வேண்டுமென யோசிக்கிறாள் போல என நினைத்துக்கொண்டே டைப் செய்தேன்,

' குட்டிமா, நானும் சாதாரண மனுஷன் தான.. நீ எப்பவாது என்னை நாம ரொமான்ஸ் பன்றப்போ மரியாதையா ராம்னு சொல்லிருக்கியா? நாயே, பொறுக்கினு தான் கொஞ்சுவ. வாடா போடானு தான் பேசுவ.. ஆனா இன்னைக்கு மரியாதையா கடிக்காதீங்க ராம்னு சொன்ன.. நீ சொன்னப்போ எனக்கு ஒன்னும் தோனல.. ரிலீஸ் பன்னிட்டு ஹப்பாடானு பெருமூச்சு விட்டப்ப தான் எனக்கு தோனுச்சு.. நீ ஏன் மரியாதை கொடுத்து 'கடிக்காதீங்க ராம்னு' சொன்னனு.. நான் சராசரி ஆள் தான.. அதான் கொஞ்சம் அப்படி கேவலமா நினைச்சுட்டேன். நீ உன் ஆபீஸ் ராமை நினைச்சு சொன்னியோனு ஒரு நொடி தான் தோனுச்சு.. அப்பவே என்னை நானே திட்டிகிட்டேன்.. நீ அப்படி நினைக்க மாட்டே குட்டிமா.. ஆனாலும் நான் நீ அப்படி நினைச்சுட்டதாக பயந்தேன் பாரு.. அது தான் பெரிய முட்டாள்தனம். மன்னிச்சுடு செல்லம்.. ப்ளீஸ்.'
டைப் செய்து கொண்டே இருந்தேன். அடுத்து என்னை சொல்ல என யோசித்தேன்.. அவளிடமிருந்து எந்த ரீப்ளேவும் வரவில்லை.. சட்டென போனை லாக் செய்தேன். டைப் செய்தது அப்படியே இருந்தது. அனுப்பவில்லை.. யோசித்துக் கொண்டே கண்களை மூடினேன். பல எண்ணங்கள்..... எப்படி தூங்கினேன் என தெரியவில்லை.. மாலை முதல் தென்காசிக்கு அலைந்த அலைச்சல், திருப்தியான உடலுறவு எல்லாம் சேர்ந்து தூக்கத்தை கொடுத்தது.. இடையில் சட்டென முழிப்பு வந்தது.. கடுமையான குளிர்.. எழுந்து ஒரு போர்வையை போர்த்தினேன்.. அப்போது தான் போண் லாக் செய்தது ஞாபகம் வந்தது.. அடுத்து டைப் செய்ததை அனுப்பி விடலாம் என லாக் ஓபன் செய்தேன்.. வாட்ஸப்பில் அப்போதும் அவள் ஆன்லைனில் இருந்தாள்.. கண்கள் தானாக மணியை பார்த்தது..

மணி 12.30..

எப்படி இதை செய்தேன் என தெரியவில்லை.. கைகள் தானாக இயங்கியது.. ஏற்கனவே என் போனில் சேவ் செய்திருந்தேன் அவனது தொலைபேசி எண்னையும்.. அவனது பேரை தேடி வாட்ஸப்பில் அவன் பக்கத்தை திறந்தேன்.. அவனும் ஆன்லைனில் தான் இருந்தான்..

இந்த முறை என் இதயம் வேகமாக துடிக்கவில்லை. அதிர்ச்சி எல்லாம் இல்லை.. ஏனோ என் மனம் அதற்கு தயாராக இருந்தது போல.. அதனால் தான் கைகள் தானாக அவன் ஆன்லைனில் இருக்கிறானா என தேடியிருக்கிறது.. எனக்கு தெரியாமல், என்னுடன் இல்லாமல் என் மனம் இயங்குறதா.. என் மனைவியை போலத்தானா அதுவும்..

கண்களை மூடினேன்.. போர்வையை இழுத்து மூடினேன்.. நான் எங்கே முட்டாள் ஆனேன் என யோசித்தேன்.. அவள் என்னை ஏமாற்றுகிறாள்.. உறுதியாக.. சந்தேகமே வேண்டாம் ராம்.. அவள் பேசியதை மீண்டும் ஞாபகத்திற்கு கொண்டு வந்தேன்.. அவள் கடைசியாக ஸாரி என்று தான் சொன்னாள்.. இல்லை என மறுக்கவில்லை.. என்றால் என்ன அர்த்தம்..
அவனிடம் இவள் மயங்குவதற்கு எல்லா வாய்ப்பும் உள்ளது.. என் பேர், என் நிறம், என் உயரம், என் அளவே படிப்பு, முழுக்க முழுக்க நான் தான் அவன்.. அவனக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம் அந்த தாலி மட்டுமே.. அதை நான் கட்டியிருக்கிறேன்.. அவன் கட்டவில்லை.. வசீகரமாகத்தாம் இருக்கிறான்.. அவனுடன் கூடியிருப்பாளா..

அழுகையோ, அதிர்ச்சியோ வரவேண்டும் தானே.. ஏன் எதுவும் இல்லை.. கீழே சென்றுன்விடுவோமா என நினைத்தேன்ம். அவளை கட்டி அனைத்து என் மனைவி நீ.. வேண்டாம் குட்டிமா என சொல்ல வேண்டுமென நினைத்தேன்.. மீண்டும் போனை எடுத்து பார்த்தேன்.. இருவரும் ஆன்லைன்.. கொஞ்சுவார்களா.. முத்தம் கொடுப்பானா.. என் மீது ஏறி மட்டை உறித்த விதத்தை அவனிடம் பகிர்வாளா.. அவனும் அதே போல கேட்டால், சரியென்பாளா.. ஏற்கனவே ஏறி அமர்ந்திருப்பாளோ.. அவன் மீது அமர்ந்து அவன் உறுப்பை உள்வாங்கி அமர்ந்திருப்பதை போல கற்பனை வந்தது.. அவன் சுன்னையை இவள் புண்டையால் கவ்விக் கொண்டே என்னை பார்க்கிறாள்.. அவன் கைகள் முரட்டுத்தனமாக அவளது முலைகளை பிசைகிறது.. இவள் அவிழ்ந்த கூந்தலை கொண்டை போட்டுக்கொண்டே என்னை பார்க்கிறாள்.. அந்த பார்வை..  அவள் முகம்..

எப்போது விடைத்தது என தெரியவில்லை.. ஆனால் என் சுன்னி விடைத்திருக்கிறது.. அட வெட்கம் கெட்ட சுன்னி என அதை திட்டினேன்.. நல்ல டெம்பரில் நின்றது..
ச்சே என நினைத்து போனை மீண்டும் பார்த்தேன். இருவரும் ஆன்லைனில் இருந்தார்கள்.. ஆபீஸில் கூடுவதற்கு கண்டிப்பாக இடம் இல்லை.. வீட்டிலும் வாய்ப்பில்லை.. நான் எப்போதும்  வீட்டில் இருக்கிறேன்.. அவன் வீட்டிலும் வாய்ப்பில்லை.. ஒரு வேலை ஆபீஸில் தாமதமாகிறது என்பதே பொய் தானா.. தினமும் வேறு எங்காவது செல்கிறாளா.. இரவு வரும்போது ஒரு நாள் கூட அதற்கான அறிகுறிகள் எதுவும் அவள் முகத்தில் இருந்ததில்லை.. வெறும் சேட் மட்டும்தானா.. இல்லை இப்போது தான் அவனை கரெக்ட் செய்கிறாளா? இப்போது தான் இவள் உறவு உருவாக ஆரம்பித்து உள்ளதா? அவனுக்கு முத்தமிட்டிருப்பாளா.. எனக்கு செய்வது போலவே அவன் குண்டிகளை நக்கி ஒத்தடம் கொடுத்திருப்பாளா.. அவளுக்கு கொட்டைகளை வாய்க்குள் வைத்து உறிஞ்சுவது பிடிக்குமே.. அவன் கொட்டைகளை சப்பியிருப்பாளா.. அவனும் என்னைப் போல 'விட்டுடு குட்டிமா' என முனங்கி இருப்பானோ.. என் சுன்னி அவ்வளவு உறுதியாக எப்போதும் இல்லையெனும் அளவில் விடைத்து இருந்தது. கைகள் தானாக அதை உருவ ஆரம்பித்தது..
"டண் டணா டணா" போனில் நோட்டிபிகேஷன் வந்தது.. அவள் தான்..
" தூங்கலையா.." சிரிப்பு ஸ்மைலி ஒன்றுடன் ஒரு மெஸேஜ் செய்திருந்தாள்..
" இல்ல.."
" ராம் கூட பேசிட்டு இருந்தேன்.."
" தெரியும்.."
" எப்படி.."
" அவன் நம்பர் கூட ஆன்லைன் காட்டுச்சு.. அதான் எதிர்பார்த்தேன்.."
" அவர் நம்பர் எப்படி உங்க கிட்ட..?"
" நேத்து தான் உன் போன்ல இருந்து எடுத்தேன்.. "
" நேத்தே சந்தேகம் வந்திருக்கு.. அப்போ இன்னைக்கு ஆபீஸ் வாசலுக்கு வந்தது என்னை கூப்பிட இல்ல.." இதெல்லாம் அவள் நேரில் என் அருகில் அமர்ந்து கேட்டிருந்தாள் நிச்சயமாக பதில் சொல்லி இருக்க மாட்டேன்..
" அப்போ உன்னை கூப்பிடத்தான் வந்தேன்.. "
" ஹ்ம்ம்.."
" ஏன் அவன் கிட்ட பேசனும்.."
" கதவை திறங்க.. நான் மாடி ரூம் வாசல்ல நிக்குறேன்.." திக்கென்று இருந்தது எனக்கு.. வராதே போ என கத்த நினைத்தேன்.. ஆனால் என் கால்கள் கதவை திறக்க எழுந்து சென்று கொண்டு இருந்தது.. திறந்ததும் அதிர்ந்தேன்.. அவள் முழு நிர்வாணமாக நின்று கொண்டு இருந்தாள்.. திறந்ததுமே அவள் பார்வை என் இடுப்புக்கு கீழே தான் சென்றது.. சந்தேகமே இல்லை.. என் சுன்னி நெட்டுக் குத்தலாக நின்றது.. நிமிர்ந்து என்னை பார்த்தால்..

அவள் முகம் முழுவதும் புண்ணகை..
என் மனைவியின் புன்னகை


[+] 7 users Like Ramcuckoo's post
Like Reply


Messages In This Thread
RE: என் மனைவியின் புன்னகை - by Ramcuckoo - 10-08-2021, 11:10 PM



Users browsing this thread: 3 Guest(s)