aayushsalman
(Junior Member)
**

Registration Date: 11-03-2019
Date of Birth: Not Specified
Local Time: 13-04-2025 at 07:00 PM
Status: Offline

aayushsalman's Forum Info
Joined: 11-03-2019
Last Visit: 13-11-2024, 01:42 PM
Total Posts: 14 (0.01 posts per day | 0 percent of total posts)
(Find All Posts)
Total Threads: 1 (0 threads per day | 0 percent of total threads)
(Find All Threads)
Time Spent Online: 4 Days, 8 Hours, 24 Minutes
Members Referred: 1
Total Likes Received: 1 (0 per day | 0 percent of total 2862211)
(Find All Threads Liked ForFind All Posts Liked For)
Total Likes Given: 3 (0 per day | 0 percent of total 2822618)
(Find All Liked ThreadsFind All Liked Posts)
Reputation: 0 [Details]

aayushsalman's Contact Details
Private Message: Send aayushsalman a private message.
  
aayushsalman's Most Liked Post
Post Subject Numbers of Likes
RE: ஆட்டோகிராப் … 1
Thread Subject Forum Name
ஆட்டோகிராப் … Tamil Sex Stories
Post Message
இந்த 10ஆம் வகுப்பில் பண்ண சேட்டைகளை தாண்டி நான் இவ்வளவு ஸ்கோர் பண்ணுவேன் என்று எதிர்பார்க்கவில்லை…
காமம் வீட்டில் ஆள் இல்லை என்றால் CD, இருந்தால் பெட்டிக்கடையில் கிடைக்கும் செக்ஸ் கதை புக் என்று காம வெறியில் திளைத்திருந்த விடலை நான்..

காயத்ரியை எப்படியாச்சும் பாக்கணும்.. என்ன பண்றது….யோசித்தவாறே ஆண்டு விடுமுறை கழிய, 11ஆம் வகுப்பில் சேர குரூப் செலக்ட் பண்ண ஒரு பெரிய அலப்பறையே எங்கள் நண்பர்களுக்குள் சென்றது.. எனக்கு எளிதில் மேத்ஸ் சயின்ஸ் குரூப் கிடைத்துவிடும்…

ஒரு சில நண்பர்களும் நானும் பீஸ் கட்ட ஒன்றாக சென்றோம்… அங்கே ஹெட் மாஸ்டரிடம் பேசிக்கொண்டிருந்தாள், காயத்ரி….
அப்படியே அவளை சுற்றி பட்டாம்பூச்சிகளும்…

நாங்கள் வெளியே காத்திருந்தோம்.. காயத்ரி வெளியே வந்த உடன்

ஹாய் டி.. எப்படி இருக்க.. உடனே ஆரம்பித்தாள் நந்தினி…

காயத்ரி: நல்லாயிருக்கேன் நந்தினி..

நந்தினி: இங்க சேரப்போறியா என்ன? மேத்ஸ் குரூப் தானே?

காயத்ரி: சேரலாம்னு தான் இருக்கேன்… பட் கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் கிடைக்கும் னு ஹெச்எம் சொல்றாரு… அதான் போயிட்டு அப்பாவ வந்து பேச சொல்லலாம்னு.. கெடச்சா இங்கயே வந்திடுறேன்…. பழைய ஹெச் எம் இருந்தா என்னை ஞாபகம் வெச்சிருப்பாரு..

அவள் பேச பேச கேட்டுக்கொண்டே நின்றேன்...பறந்தேன்… செகண்ட் குரூப் கிடைச்சாலும் நானும் அவ கிளாஸ்கே போய்டுறேன், மனம் கிறுக்குத்தனமாக எண்ண ஆரம்பித்தது...

நான் அவர்களின் குறுக்கே, ஹாய் காயத்ரி.. செம்ம அழகா ஆயிட்டியே… என்று வழிய..

அவள் சிரித்துக்கொண்டே ஹாய் டா என்றாள்…

நான்: நா வேணா ஹெச் எம் கிட்ட பேசி பாக்கவா?

காயத்ரி: நீனு? பேசி குடுத்துருவாரா ? சும்மா சீன் போடாத….

நான்: சும்மா கேட்டு பாக்கறேன்.. இல்லனா நா செகண்ட் குரூப் வந்திடுறேன்.. ஓகே வா?
ஒரு மெல்லிய புன்னகையோடு, அதெல்லாம் ஒன்னும் வேணாம்...நா பாத்துக்கிறேன்.. நீங்க போங்க.. நா அப்பா கிட்ட சொல்லி ட்ரை பண்றேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்…

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அவளை பார்த்தேன்…. கொஞ்சம் கலராக தெரிந்தாள்..
என் தோள் உயரம், சற்று பிட்டிங்கான சுடியில் என் கண்ணை பறித்தாள்.. லேசாக கரிய உதடு… மூக்குத்தி அணிந்திருந்தாள்..
கையில் தங்க வளையல், கொஞ்சம் ஹீல் வைத்த செருப்பு…
இடுப்புக்கு கீழ் வரை தடித்து நீண்ட கூந்தல்… யப்பா.. எவ்ளோ நீள முடி! என்று கண் வைக்கும் அளவிற்கு ரசித்தேன்..

இயற்கை அவளை தாறுமாறாக அழகாக்கி இருந்தது.. மற்ற வயதொத்த பெண்களை காணும்போது தலை தூக்கும் காமம், அவளின் வளர்ச்சிகளை கண்டு பெருமூச்சு விட்ட எனக்குள் துளியும் காமம் தெரியாததை உணர்ந்த நொடி,காதல்!
ஆம்... நான் அவளை காதலிக்கிறேன்..!
--------------------------------------------------------------


டேய்…. டேய்…

நந்தினியின் குரல் கேட்டு திரும்பினேன்…

நந்தினி: என்னடா, இப்படி பார்க்கிற… அவ போய்ட்டா.. வந்து பீஸ் கட்டு..வா…
கையை இழுத்தாள் இந்த கிராதாகி…

வர்றேன் இருடி எரும.. கொஞ்சம் சைட் அடிக்கி விட்றாளா பாரு… சனியன்… திட்டிக்கொண்டே சென்றேன்…

ரெண்டு அடி எடுத்து வைத்த உடன், வாசல் பக்கம் சென்று, உரக்க, காயத்ரீ… என்று கூவ, அவளோ சாலையில் பிரம்மை பிடித்தவள் போல நின்றாள்.. ஓடி சென்று, உங்க வீட்டுக்கா போற? கேட்டேன்…

யப்பா, இத கேக்கவா இப்படி கத்தின? லூசு… ரோட்ல இருக்கிற எல்லாரும் என்ன தான் பாக்குறாங்க..

சாரி… வழிந்தேன்…

அத்த வீட்டுக்கு போயிட்டு அப்புறம் வீட்டுக்கு போவேன்..

ஓ … எவ்ளோ டைம் இருப்ப… இன்னும் ஒரு 1 அவர்… லஞ்ச் சாப்பிட்டு போய்டுவேன் என்றாள்..

ச்ச.. சரி போ.. அப்புறம் பேசிக்கிறேன்…. என்று சொல்லி அனுப்பினேன்…

இந்த பக்கம்…நந்தினி: என்ன டா பேசின…

நான்: யப்பா சாமி, ப்ரொபோஸ் லாம் பண்ணல போதுமா..

நந்தினி: த்தூ.. அத நீ பண்ண மாட்ட.. எனக்கே தெரியும்...வா வந்து இத இன்னைக்காச்சு முடிச்சி விடு என்று பீஸ் கட்ட சென்றேன்.. சைடில் இதெல்லாத்தையும் சுவாதியும் பார்த்து இளித்துக்கொண்டே வழி நடந்தாள் …

அன்று அவள் நினைவாகவே தூங்கினேன்…

காதல்…ஹார்மோன் செய்யும் கலகம் இப்படியானதா?

அவளை நினைவில் திரும்பவும் ரசிக்க தொடங்கினேன்..